Displaying 211 - 220 of 424
Kiḻakku mākāṇa capai tērtal - 2012
Description
முஸ்லிம் காங்ரஸில் ULMN. முபீன் BA போட்டியிடுவதற்கான தேர்தல் துண்டுப்பிரசுரம் ஆகும்
Jam'miyatul ulamā piṟaikkuḻuviṉ viḷakkam
Description
கிண்ணியாவை சேர்ந்த நபர் ஒருவர் தலைப்பிறை கண்டதாக குறிப்பிடப்படுவது ஓர் பொய்யான செய்தி என்று அதனை விமர்சிக்கின்றது
Uḷḷattai kotikkac ceyta amērikka talaimai kāpirkaḷāl veḷiyiṭappaṭat tayārākum aruvarukkattakka tiraippaṭam
Description
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
Muham'mat(sal) avarkaḷiṉ vāḻvai koccaipaṭutti amērikkāvil veḷiyiṭappaṭṭa tiraippaṭam kuṟittu pārvai
Description
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
Ēṟāvur vāḻ vākkāḷap perumakkaḷē!
Description
2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என வேண்டிய துண்டுப்பிரசுரம்
Naṉṟi navilkiṉṟōm..!
Description
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கக் கட்சியானது கடந்த தேர்தலில் தங்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி கோரி வெளியிட்ட துண்டுப்பிரசுரம்
Allāhviṉ peyar kūṟi aruḷ nāṭi.....
Description
ஏறாவூர் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் பற்றி விமர்சிக்கின்றது
Kiḻakku mākāṇa capai uṟuppiṉar savāhir sāli avarkaḷiṉāl kāttāṅkuṭiyil iṭampeṟṟa nikaḻviṉ pōtu terivitta karuttukkaḷ toṭarpāṉa kaṇṭaṉam terivittal
Description
காத்தான்குடியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றின் போது வலயக் கல்வி பணிப்பாளர் பற்றி பேசிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
Tul'haj mātattiṉ ārampa pattu tiṉaṅkaḷiṉ makimai
Description
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களின் மகிமை பற்றி குறிப்பிடுவதோடு அறபா நோன்பு அதன் சட்ட திட்டங்கள் மற்றும் பெருநாள் தொழுகை பற்றியும் குறிப்பிடுகின்றது.
Camūkam viḻittuk koḷḷaṭṭum!!!
Description
11.09.2016 ம் திகதி ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை யார் செய்தது என எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்