Displaying 1881 - 1890 of 1894
இ. த. அ. கட்சியின் நிர்வாகச் செயலாளர், க. சிவானந்தசுந்தரம் அவர்களுக்கு தெல்லிப்பழையைச் சார்ந்த தி. க. இராஜசேகரன் எழுதியக் கடிதம்
Description
இக்கடிதத்தில், திரு. தி. க. இராஜசேகரன் அவர்கள் தன்னால் ஆறாவது மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால், யாழ்ப்பாணம் நகரில் பல போலீசார் மற்றும் இராணுவப் படைகள் வந்திருப்பதாகவும், அவர்களின் வருகையின் அவசியம் குறித்து அங்கத்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.