விபரிப்பு:
இக்கடிதம் கட்சியின் அமைப்புத்திட்ட விதி 8 (அ) (4)ன் படி தெரிவுசெய்யப்பட்ட மத்திய செயற்குழு அங்கத்தவர்களுக்கானது. இதில், மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் ஞாயிறு 14.10.1962 அன்று காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறுமென…