விபரிப்பு:
இக்கடிதத்தில் மட்டக்களப்பில் நடக்கவிருந்த இரண்டாம் மத்திய செயற்குழுக் கூட்டமும், யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த சீன ஆக்கிரமிப்பு எதிர்ப்புக் கூட்டமும் போதிய அவகாசம் இன்மையினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…