Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1 - 19 of 19
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Tamil
Displaying 1 - 19 of 19
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
திக்கை அந்தாதி
விபரிப்பு:
தமிழ் சோதிட ஓலைச் சுவடி. கேள்வி பதிலாக அமைந்துள்ளது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1900 to 2000
Linked Agent:
Author: மு. கார்த்திகேயப் புலவர்
திக்கை அந்தாதி
தலைப்பு:
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
விபரிப்பு:
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றிய விடையங்களை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2002-10-21
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
தலைப்பு:
நபி வழிகாட்டும் அஹ்லுல் பைத்
விபரிப்பு:
அஹ்லுல் பைத் என்றால் யார் மற்றும் அவர்கள் பற்றிய விளக்கங்களை கொண்டு காணப்படுகின்றது.
நபி வழிகாட்டும் அஹ்லுல் பைத்
தலைப்பு:
பேரலைக்கு பிறகு
விபரிப்பு:
சுனாமியின் பின்னரான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
பேரலைக்கு பிறகு
தலைப்பு:
பயமுறுத்தலுக்கு அடிபணியோம்
விபரிப்பு:
பல கட்டுரைகளை கொண்டமைந்த முஸ்லிம் மடல்
ஆக்கத் திகதி:
1991
பயமுறுத்தலுக்கு அடிபணியோம்
தலைப்பு:
நாடும் நாமும்
விபரிப்பு:
அல் பஜ்ர் சஞ்சிகையின் ஒரு மாதத்திற்கான பிரசுரம்
ஆக்கத் திகதி:
1984
நாடும் நாமும்
தலைப்பு:
சம்மாந்துறையில் ஒரு மகளிர் மகா வித்தியாலயம் வேண்டும்.
விபரிப்பு:
முஸ்லிம் பெண்களுக்கென தனிப் பாடசாலை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டுப் பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988-02-16
சம்மாந்துறையில் ஒரு மகளிர் மகா வித்தியாலயம் வேண்டும்.
தலைப்பு:
பைத்துஸ் ஸகாத்
விபரிப்பு:
கிரான்ட் மசூதியின் ஆண்டு அறிக்கை
பைத்துஸ் ஸகாத்
தலைப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
விபரிப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை பிரதேசத்தில் காணப்படும் மருதமுனை பிரதேசத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகின்றது.
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
தலைப்பு:
ஜனாஸா தொழுகையில்
விபரிப்பு:
ஜனாஸா தொழுகையில் மேற்கொள்ளப்படும் துவாக்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஜனாஸா தொழுகையில்
தலைப்பு:
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள்
விபரிப்பு:
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள் பல குறிப்பிடப்பட்டுள்ளது
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள்
தலைப்பு:
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
விபரிப்பு:
அல்குர்ஆனும் சுன்னாவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுவது பற்றியும் இவற்றினை முறையாக விளங்கிக் கொள்ள வேண்டி அவசியம் பற்றியும், இவற்றிற்கு இடையில் முரண்பாடுகள் எப்போதும் காணப்படாது எனவும் இவ் துண்டுப்பிரசுரம் விபரிக்கின்றது.
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
தலைப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
விபரிப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அறபுமொழி இலக்கணங்கள் என்ன எவ்வாறான முறையில் இவை பங்களிப்பு வழங்குகின்றது என்பன பற்றி பேசுகின்றது
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
தலைப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது பற்றி ஆழமாக சித்தரிக்கின்றது.
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
தலைப்பு:
முச்சுடர்
விபரிப்பு:
ஜவ்பர் மௌலானா, கவிவானன்,கலையன்பன் ஆகியோரது கவிதைப்படைப்புகள்
ஆக்கத் திகதி:
1969
முச்சுடர்
தலைப்பு:
எமது எல்லைப் பிரச்சனை
விபரிப்பு:
பொத்துவில் மற்றும் பாணமை பிரதேசங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சனை பாரியளவில் ஏற்படக்காரணம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
1969
எமது எல்லைப் பிரச்சனை
தலைப்பு:
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபை உள்ளூராட்சி வார விழாவினை உன்னதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதோடு அதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியுள்ளது இந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1970-02-06
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
தலைப்பு:
பொத்துவில் கிராம சபை
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபையின் வரலாறும் அதன் செயற்பாடுகள் பற்றியதுமான அறிக்கை
ஆக்கத் திகதி:
1970
பொத்துவில் கிராம சபை
தலைப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?
விபரிப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து ஏனைய மக்கள் எவ்வாறு நோக்க வேண்டும் அதற்கான மார்க்க ரீதியான வழிகாட்டல்கள் என்ன என்பது பற்றி பேசுகின்றது
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?