விபரிப்பு:
இக்கடிதத்தில் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள், மத்திய செயற்குழுவின் சில உறுப்பினர்கள் பொறுப்பற்றவர்களாக இருப்பதையும், தொடர்ச்சியாக கமிட்டி கூட்டங்களுக்கு தாமதமாக வருவதையும் கண்டு வருத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்புகள் தங்களது…