விபரிப்பு:
ஐந்தாவது மத்திய செயற்குழு கூட்டம் 23-24, பிப்ரவரி 1963 அன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெறும் என இந்நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பதினைந்து விடயஙகள் பற்றி கலந்துரையாடப் பட்டிய்லிடப்பட்டுள்ளன. மேலும், இந்நிகழிச்சி நிர்லில் நிவாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதன் இருவராலும் கையொப்பமிடப்பட்டு கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.