விபரிப்பு:
இக்கடிதத்தில் திரு. ஞா. லூக்கஸ், நகராண்மைக்கழகம் தொடர்பிலான நிகழ்ச்சிகள் இருப்பதனால், தன்னால் நடக்கவிருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரமுடியாமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதனால், செயற்குழுவினால் எடுக்கப்படவிருக்கும் எல்லவித முடிவுகளுக்கும்…