விபரிப்பு:
இக்கடிதத்தில், திரு, எம், பாலசுந்தரம் அவர்கள் கண்புரையினால் அவதிப்படுவதாவும், அதனால் வைத்தியர்களின் ஆலோசனைப்ப்படி தன்னால் எதிர்வரும் மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு வரமுடியாதுள்ளமைக் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவரை மன்னிக்குமாறு இ,த,அ, கட்சித்…