விபரிப்பு:
இந்த கடிதத்தில், கொக்குவில், தமிழன் பாசறையைச் சார்ந்த ஒருவர் இ. த. அ. கட்சியின் நிர்வாக செயலாளர் திரு. க.சிவானந்தசுந்தரமிடம் பல கேள்விகைக் கேட்டுள்ளார். அடுத்த பொதுக்குழு கூட்டம் 24.02.1963 அன்று நடைபெறுமா என்றும், அப்படியானால், அதற்கு என்ன ஏற்பாடுகள்…