விபரிப்பு:
இக்கடிதத்தில், திரு. சு. குணநாயகம் தன்னால் நடக்கவிருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரமுடியாமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதனால், செயற்குழுவினால் எடுக்கப்படவிருக்கும் எல்லவித முடிவுகளுக்கும் மனப்பூர்வ ஒப்புதலை முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.