விபரிப்பு:
இந்த கடிதத்தில், திரு. சி. பொ. வேலாயுதபிள்ளை தனது தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியைவிட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இக்கடிதத்தினை ஏப்ரல் 7, 1963 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் ஆங்கிலத்தில் ஒரு சிறிய குறிப்பு…