விபரிப்பு:
இக்கடிதத்தில், க, ஜெயக்கொடி அவர்கள் உடுப்பிட்டித் தொகுதி அங்கத்தவர் என்றும், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா போன்ற இடங்களுக்கு கட்சி வேலைகள் செய்ய பலரும் தேவைப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் 26.01.1963 அன்று நடக்கவிருக்கும்…