விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது நூல்களின் மகிமையை உணர்த்துகிறது. ஒருவன் புத்தகத்தை வாசிக்கும் பொழுது அவன் முழுமை அடைகின்றான் என்ற விடயத்தை மறைமுகமாக ஏற்றி வைப்பதோடு ஒரு நூலோடு நாம் உறவாடும் போது மறைமுகமாக நூலாசிரியர்களும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும்…