பன்னாட்டறிஞர் பார்வையில் தமிழும் தமிழரும் ஆசிரியர் பி. இராமநாதன் க.மு; ச.இ., தமிழ்மண் நூற் குறிப்பு நூற்பெயர் : பன்னாட்டறிஞர் பார்வையில் தமிழும் தமிழரும் ஆசிரியர் : பி. இராமநாதன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2015 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 96 + மடிப்புத்தாள்கள் நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 90/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அட்டை வடிவமைப்பு : கவி பாஸ்கர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2. சிங்காரவேலர் தெரு தியாகராய நகர் சென்னை - 600 017. தொ.பே. 2433 9030. முன்னுரை ‘பன்னாட்டறிஞர் பார்வையில் தமிழும் தமிழரும்’ என்னும் தலைப்பில் அவ்வறிஞர்களின் கருத்துகள் பின்வரும் ஏழு பிரிவுகளில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அ. தமிழின் தொன்மை; முன்மை; தென்மை; மாந்தன் முதல் மொழிக்கு அதன் நெருக்கம். ஆ. தமிழிய மொழிகளின் தொன்மை; இன்றைக்கு முன்னர் (இ.மு.) 70000 - 50000 வரைச் செல்வது இ. தொல் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் வடக்கிலிருந்து தெற்காக (கி.மு. 5000ஐ ஒட்டி), இந்தியாவிற்குள் நுழைந்தவர் அல்லர் (அதற்கு நெடுங்காலத்துக்கு - சில பதினாயிரம் ஆண்டுகட்கு - முன்னரே) தெற்கிலிருந்து வடக்காக இந்தியாவிலிருந்து பரவியவரே. ஈ. தமிழிய (திராவிட) மொழிகளுக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றிய ஆய்வுகள் (குறிப்பாக: முந்து இந்தோ - ஐரோப்பியத்தில் தமிழியக் கூறுகள்.) உ. வேதமொழி/சமற்கிருதம் இவற்றிலும் “இந்தோ-ஆரிய” மொழிகளாக இன்று சுட்டப்படும் வடஇந்திய மொழிகளிலும் உள்ள தமிழிய (திராவிட) மொழியியல் இலக்கணக் கூறுகள். ஊ. தமிழர் நாகரிகம், பண்பாடு, கலை, சமயம், மெய்யியல். எ. தொன்மைச் செம்மொழியாகிய தமிழின் சங்க இலக்கியச் சிறப்பு. காலவரையரைப்படியோ, பெயர் அகரவரிசைப்படியோ அனைத்தையும் ஒட்டு மொத்தமாகத் தராமல் இவ்வாறு தொகுத்துத் தந்துள்ளது, தமிழன்பர் எளிதில் உணர்ந்து பயன் பெற உதவியாக இருக்கும். ஒவ்வொரு பிரிவு பற்றியும் பல்வேறு புலங்களில் [அறிவியற் புலங்களும் பிறபுலங்களும் (disciplines of Sciences and Humanities)] இன்றைய நிலையிலும் அந்தந்தத் துறையில் வல்லுநர் ஏற்றுள்ள, ஏற்கத்தக்க கருத்துக்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. 2. மிக முதன்மையான அடிப்படைச் செய்திகள் சற்றே நீளமாயிருப்பினும் முழுமை யாகத் தரப்பட்டுள்ளன. ஏனையவை அந்தந்தப் பிரிவுக்குப் பொருத்தமான தொடர் உரையில் ஆங்காங்கே ஏரண முறைப்படி அந்தந்த அறிஞர் சொன்ன வாறோ, சிலவிடங்களில் சுருக்கியோ தரப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் சிறப்பையும் தனித்தன்மையையும் நிறுவும் பன்னாட் டறிஞர் கூற்றுகளைத் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வர்க்கும் தெரிவிக்க வேண்டுமாயின் ஆங்கில மூலங்கள் தேவை; ஆகையால் பல இடங்களில் ஆங்கில மூலங்கள் தரப்பட்டுள்ளன; அவற்றைத் தேடிச் செல்லும் தொல்லையைக் குறைத்திட. நூலின் இறுதியில் தக்க விளக்கப்படங்களும் நிலப்படங்களும் தரப் பட்டுள்ளன. 3. இத் தொகுப்பிற்கு தமிழ்மண் பதிப்பகம் 2008 / 2009இல் வெளியிட்ட “தமிழர் வரலாறு - இன்றைய நோக்கில்”, “உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்” ஆகிய நூல்களும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2008இல் வெளியிட்ட “நாஸ்திராதிக் - ஞாலமுதன்மொழி ஆய்வுகளுக்குப் பாவாணர் தரும் ஒளி” என்னும் நூலும் பயன் பட்டுள்ளன. பல புதிய செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன. - பி. இராமநாதன் பதிப்புரை மாந்தன் பேசிய முதன்மொழிக்கு மிகநெருங்கியதும், இன்றும் பேசப்படுவதும் ஆன மொழி தமிழ் ஆகும் என்பதை இன்று பன்னாட்டுப் பல்துறை அறிஞர்களும் ஏற்றுள்ளனர். தமிழ் முன்மையும் தொன்மையும் மிக்க மொழி; அத்தகைய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்பது பெருமிதம் கொள்ளத்தக்கது. இம்மொழியின் வளமை, தூய்மை, தலைமைப்பண்பு ஆகியவற்றைப் பிறநாட்டு அறிஞர்கள் ஏறத்தாழ 150 ஆண்டு களாகவே ஆய்வு செய்து அதன் சிறப்புகளை ஏற்று வெளிப்படுத்தி உள்ளனர். இது பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளைத் தொகுத்து நமக்கு வழங்குபவர் அறிஞர் பி. இராமநாதன் ஆவார். அவர் தமிழும் ஆங்கிலமும் வல்லவர்; மொழிஞாயிறு தேவநேயப் பாவணரின் வழிநிலை ஆய்வறிஞர்; வரலாற்றுத் துறையிலும் ஆழங்கால் பட்டவர்; தமிழிய ஆய்வுப்புலங்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருபவர்; எக் கருத்தையும் உரிய ஆதாரங்களுடன் நடுவுநிலையில்அறிவுலகத்தின் முன் வைப்பவர். எமது பதிப்பகம் விரும்பியபடியே அவர்“பன்னாட்டறிஞர் பார்வையில் தமிழும் தமிழரும்” என்னும் இத் தமிழ்க்காப்பு நூலை உருவாக்கித் தந்துள்ளார் - தக்க ஆதாரங்களுடன். அவருக்கு எமது நன்றி உரியது. - கோ. இளவழகன் உள்ளடக்கம் அ. தமிழின் தொன்மை; முன்மை; தென்மை; மாந்தன் முதல் மொழிக்கு அதன் நெருக்கம். .................................... ஆ. தமிழிய மொழிகளின் தொன்மை; இன்றைக்கு முன்னர் (இ.மு.) 70000 - 50000 வரைச் செல்வது ......................................... இ. தொல் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் வடக்கிலிருந்து தெற்காக (கி.மு. 5000ஐ ஒட்டி), இந்தியாவிற்குள் நுழைந்தவர் அல்லர் (அதற்கு நெடுங்காலத்துக்கு - சில பதினாயிரம் ஆண்டுகட்கு - முன்னரே) தெற்கிலிருந்து வடக்காக இந்தியாவிலிருந்து பரவியவரே. ...................................... ஈ. தமிழிய (திராவிட) மொழிகளுக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றிய ஆய்வுகள் (குறிப்பாக: முந்து இந்தோ - ஐரோப்பியத்தில் தமிழியக் கூறுகள்.)................................................................................. உ. வேதமொழி/சமஸ்கிருதம் இவற்றிலும் “இந்தோ- ஆரிய” மொழிகளாக இன்று சுட்டப்படும் வடஇந்திய மொழிகளிலும் உள்ள தமிழிய (திராவிட) மொழியியல் இலக்கணக் கூறுகள் ..................................................... ஊ. தமிழர் நாகரிகம், பண்பாடு, கலை, சமயம், மெய்யியல். .................. எ. தொன்மைச் செம்மொழியாகிய தமிழின் சங்க இலக்கியச் சிறப்பு. ..................................................................... இணைப்பு: மடிப்புத்தாள்களில் உரிய நிலப்படங்களும், விவரப்படங்களும் அ. தமிழின் தொன்மை; முன்மை; தென்மை; மாந்தன் முதன்மொழிக்கு அதன் நெருக்கம் “தமிழிய (திராவிட) மொழிக் குடும்ப மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம், உரால் - அல்தாய்க் மொழிக் குடும்பம் ஆகிய இரண்டு மொழிக் குடும்பங்களுக்கும் இடையே உள்ள உறவை விளக்குவனவாக உள்ளன; அதுமட்டுமா? மாந்தன் முதன்மொழி தோன்றிய பின்னர் - அம் முதன் மொழியிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பமும், உரால் - அல்தாய்க் மொழிக் குடும்பமும் பிரிவதற்கு முன்னர் - இருந்த காலத்திய நிலைகளை இன்றும் காட்டுவனவாக உள்ளன எனத் தோன்றுகிறது” “தமிழிய மொழிகளில் உள்ள சில சொற்களும் வேர்களும் மாந்தன் முதன் மொழியில் இருந்திருக்கக் கூடிய வடிவங்களி லேயே இன்றும் உள்ளனவாகக் கருத இடமுண்டு.” - இராபர்ட் கால்டுவெல் 1856 (II 1875) - “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (தமிழிய, அதாவது திராவிட மொழிகள்) சமஸ்கிருதம் தோன்றிய காலத்தில் தோன்றியதும், சமஸ்கிருதம் எந்த முன் மொழியிலிருந்து தோன்றியதோ அதே முன்மொழியிலிருந்தே தோன்றியதும் ஆன ஒரு மொழியிலிருந்து உருவாகிப் பின் பிரிந்தவை ஆகும். அந்தத் தமிழிய மொழிகளுக்கும் (இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த) கிரீக், காதிக், பாரசீகம் முதலிய மொழிகளுக்கும் இடையே ஒப்புமை இருந்ததைக் காட்டும் பல சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதத்துக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஒப்புமை இல்லாத நேர்வுகளிலும் கூட அத்தகைய ஒப்புமைகள் உள்ளன)” - ஜி.யூ. போப் (1855) - தமிழ் மொழிக் கையேடு, A Hand book of Tamil Language 1855. “செந்தமிழை விடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது. “தென்னிந்தியாவில் (1853) மொத்தம் ஏறத்தாழ இரண்டு மூன்று கோடி பேர் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் மற்றும் சில மொழிகளைத் தோற்றுவித்தது தமிழே என்று கருதப்படுகிறது; ஆகவே தமிழைத் தென்னிந்தியத் (தொன்) மொழியாகவே கருதலாம்.” - ஹென்றி ஹொய்சிங்டன் (1853) “ஐரோப்பிய மொழிகளின் த ந்தையாகிய தொன் மொழியின் தோற்றத்திற்கான ஆதாரங்கள் தமிழில்தான் கிட்டும்” ((Tamil supplies this long looked - for clue to finding the true origins of the proto Indo European language) - நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (1929, 1953) சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழ் 1929. “இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ‘வேர்கள்’ என உன்னிக்கப்படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறி யீடுகள்தாம். திராவிட மொழி வேர்களோவெனில் ஐயத்திற் கிடமின்றிப் பொருளையும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்டமுள்ள முளைக்கரு போலத் தோன்றும்; எந்தக் கருத்தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின என்பதைத் தெற்றென அவை காட்டுவனவாக அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல்லாததால் இந்தோ ஐரோப்பிய ‘வேர்கள்’ இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக்குவியல்க ளாகவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளிகாட்டி உயிரூட்டம் தரக்கூடியவை திராவிட மொழி வேர்கள்தாம்.” அவருடைய - Tamil Culture 1953 கட்டுரை. (பிறமொழி வேர்களுக்கும் இக்கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும்) “கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்” - பெ. சுந்தரம் பிள்ளை (1891) மனோன்மணியம் (பாயிரம்.) “தமிழ், உலகில் முதல் முதல் உண்டான இயற்கை முதன் மொழி” “ஆரியத்துக்கு முன் தமிழ் இருந்ததென்பது கடுக்கனுக்கமுன்பொன் இருந்ததென்பது போலக் கொள்ளல் வேண்டும்.” - மாகறல் கார்த்திகேய முதலியார் மொழிநூல் (1913) ப. 86 “ஆரியர் இந்திய நாட்டிற்கு குடிபுகுதற்கு முன் இவ் இந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர்” “இங்ஙனத் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரியநன்மக்கள் சிலர் தாமும் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ் உபநிடதங்கள்ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து போந்த உயிர்க்கொலையினை நிறுத்தற்பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவாமென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் உள்ளன.” - மறைமலையடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (1903) “இருக்குவேத காலந்தொட்டே பல்லாயிரந் தமிழ்ச் சொற்கள் வடமொழிக்கட்புகுந்து வழங்கலாயின” (வேதம், என்னும் வடமொழிச் சொல் தமிழ் வேர்ச்சொல்லில் உரு வானதே என்றும் தெரிவித்துள்ளார்.) அவருடைய - தமிழர் நாகரிகம் அல்லது வேளாளர் யார்? 1923 மிகப் பழங்காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது. - திருத்தந்தை ஹீராஸ் தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Indo Mediterranean Culture1953) “தமிழல்லாத ஒரு மொழி திராவிடத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை” - ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ் வரலாறு (1967) பக்.35 “தமிழ் உண்மையில் திராவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகு மென்றும் அறிந்து கொள்க” - அவருடைய தமிழர் வரலாறு (1972) பக். 58 “இந்தியாவில் மட்டுமன்று உலகத்திலேயே முதன் முதல் நெடுங்கணக்கு வகுத்ததும் அதற்கு முறை அமைத்ததும் தமிழரே” “வடமொழி வண்ணமாலை (alphabet) தமிழ் நெடுங்கணக்கு முறையை முற்றிலும் தழுவியது.” - அவருடைய வடமொழி வரலாறு (1972) பக். 300 1 “திராவிட” மொழிக் குடும்பமா? “தமிழிய” மொழிக்குடும்பமா? மொழியியலில் தமிழிய (Tamilian) மொழிக்குடும்பம் என்றே கால்டுவெல் காலம் வரை வழங்கிய பெயரை அவர் தான் “திராவிட” மொழிக் குடும்பம் என மாற்றி வழங்கினார். தமிழ் என்பதன் கொச்சைத் திரிபு வடிவமே திராவிடம் என்பதாகும். மகாவம்சத்தில் “தமிள”, தண்டி எழுதியஅவந்திசுந்தரி கதையில் “த்ரமிள” என்ற சொல்லும் வருகின்றன. இக்ஷ்வாகு குடிமர பினரின் பிராகிருதக் கல்வெட்டிலும் ‘தமிள’ தான் வருகிறது. பின்னர் குமாரிலபட்டரின்தந்திரவார்த்திகத்தில் “தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ” (அப்படி திராவிட (=தமிழ்) மற்றும் பிறமொழிகளில்) என்னும் இடத்தில் தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-த்ரவிடதிராவிட என்று மாறிவிட்டது. ஏ.சி. பர்னெல் 1872 இந்தியன் ஆன்டிகுவாரி முதல் தொகுதியில் மேற்கண்ட தந்திர வார்த்திகப் பகுதியை அச்சிட்டபொழுது அபத்தமாக, “ஆந்த்ர த்ராவிட பாஷாயம் ஏவ” என்று அச்சிட்டார் (மேலும் பற்பல பிழைகளுடன்). இந்தத் தவறான வாசகத்தை கால்டுவெல் (1875) ஸ்டென் கோனோ (Linguistic Survey of India: 1906) போன்றோர் பின்பற்றினர். இத்தவறை பி.டி. சீனிவாசஐயங்கார் இந்தியன் ஆன்டிகுவாரி 42ஆம் தொகுதியில் (1913) தெள்ளத் தெளிவாக நிறுவியுள்ளார். (குஞ்ஞ&ண்ணிராஜாAnnals of Oriental Research தொகுதி 28 (1979) கட்டுரையில் குறித்துள்ளது போல பர்னெல் உடைய தவறான வாசகத்தைத் தமிழறிஞர் பலரும் இன்றும் பின்பற்றி “தமிழையும், தெலுங்கையும் ஒருசேரக் குமாரிலபட்டர் குறித் தார்” என்று தவறாக எழுதிவருகின்றனர்.) “திராவிடம்” என்னும் சொல்லில் இருந்து “தமிழ்” உருவானது என்று கால்டுவெல் தவறாகக் குறிப்பிட்டது பற்றி அவரைக் குறை கூறல் ஒல்லாது. அக்காலத்தில் தமிழ் சார்ந்த மொழியியல் ஆய்வுகள் இருந்த நிலை அவ்வளவுதான். ஆனால் அவருக்குப் பின்னர் 1887இல் கலித்தொகை ப் பதிப்புரையில் சி.வை. தாமோதரம் பிள்ளை தொடங்கி, கமில் சுலெபில் ((Journal of the Institute of Asian Madras IV-2: 1987) முடிய நூற்றுக்கணக்கான மொழியியலறிஞர் அனைவரும் “தமிழ்” என்னும் சொல்லின் திரிபுற்ற வடிவமே “திராவிடம்” என்று ஆணித்தரமாக நிறுவியுள்ள நிலையில் இன்றும் “திராவிடம்” என்னும் சொல்லிலிருந்து “தமிழ்” என்னும் சொல் உருவாகியது என கூறிக்கொண்டிருப்பது அறியாமை. திராவிடம் (Proto-Dravidian) என்று வண்ணனை மொழி நூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றன என்பதையும், பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் பாவாணர் நிறுவிவிட்டார். தமிழின் திரிபுகளே பிற திராவிடமொழிகள். பழந்தமிழினின்றும் வேறுபட்டதாக தொல் திராவிடம் என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே திராவிடம், தொல் திராவிடம் என குறிப்பிடப்படுவன வெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாக உணர்க. எனினும் உலக அளவில் “திராவிட மொழிக் குடும்பம்” என்பது ஒரு குறியீட்டுச் சொல் ஆகிவிட்ட நிலையில் அதை நாம் பயன்படுத்துவதில் தவறில்லை. அதன் உண்மைப் பொருள் ‘தமிழிய மொழிக் குடும்பம்’ என்பதே. ஜி.யூ.போப் திருக்குறள் ஆங்கிலப் பெயர்ப்பை 1886இல் வெளியிட்ட பொழுது அந்நூல் முன்னுரையில் கூறியது:- “(தமிழே) தென்னிந்திய மொழிகளின் தாய் ஆகும். தென்னிந்திய மொழிக்குடும்பத்தைத் தமிழிய மொழிக் குடும்பம் என்று அழைப்பதே சரி என்று நான் கருதுகிறேன். அக்குடும்ப மொழிகளில் எதனை ஆய்வு செய்ய வேண்டுமென் றாலும் தமிழ்மொழிப் பின்னணியில் தான் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” [அடுத்து வரும் இயல் ‘ஆ’ இதை விளக்குகிறது.] அண்மை ஆண்டுகளில் தமிழிய மொழிக் குடும்பத்தின் தொன்மை - ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களின் மொழிகளை யொப்ப - தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் இ.மு.(இன்றைக்கு முன்னர்; Before Present) 50000 வரைச் செல்வதாலும், (ii) அத்தகைய தொல்தமிழியக் குடும்பத்திலிருந்தே இந்தோ ஐரோப்பியம், உரால், அல்தாய்க் போன்ற மொழிக் குடும்பங்கள் பிரிந்திருக்க வேண்டும் என இன்று கருதப்படுவ தாலும், (தெலுங்கு, கன்னடம் போன்ற ஏனைய திராவிட மொழிகளின் தோற்றக் காலத்தை எப்படிப் பார்த்தாலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர்க் கொண்டு செல்ல இயலாது என்ப தாலும்) தமிழிய மொழிக் குடும்பம் என்று அழைப்பதே சரி; எனினும் மொழியியலில் குறியீட்டுச்சொல் ஆகிவிட்ட“திராவிட” மொழிக்குடும் பம் என்ற பெ யரைத் தொடர்ந்து பயன் படுத்த வேண்டியதாகிறது. எல்.வி. இராமசாமி ஐயரும் தமது Educational Review சூலை 1928 கட்டுரையில் பின்வருமாறு தமிழின் தொன்மையை வலியுறுத்தியுள்ளார்:- “ தமிழின் மாபெரும் சொற் களஞ்சி ய த்தில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான தமிழ்வேரைக் காண முடியும்; இன்று வழங்கும் தமிழ்ச்சொற்களிலும் மிகப்பல சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தூய தமிழ் வடிவத்தில் வழங்கிவந்துள்ளன. திராவிட மொழிகளிலேயே தமிழ்தான் மூலமொழியின் முழுத்தன்மையைப் பெரும் அளவுக்கு இன்றும் கொண்டுள்ளது. தமிழில் காணும் எளிமையான தெளிவான வேர்களிலிருந்துதான் சிலபல (படிமுறையான) மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய திராவிட மொழிகளிலுள்ள திராவிடச் சொற்களை விளக்க இயலுகிறது. “எனவே இந்நிலையில் தமிழ்ச்சொல் எதனையும் தூய தமிழ் ஓரசை, ஈரசை வேரின் / வேர்களின் அடிப்படையில் விளக்க இயலும்பொழுது (தமிழில் இவ்வாறு விளக்கும் பொழுது கிட்டும் அருமையான தெளிவையும் ஒளியையும் குழப்பும் வகையில்) அச்சொல்லுக்கு தொல் திராவிட Proto Dravidian வடிவத்தை உன்னிப்பது உதவாக்கரை வேலை. இங் கொன்றும் அங்கொன்றுமாக சில நேர்வுகளில் மட்டுமே பிற திராவிட மொழிகளில் உள்ள சிற்சில சொற்களை விளக்கு வதற்குதொல்திராவிடச்சொல் வடிவங்களை உன்னிப்பது தேவைப்படும்.” Considering the fact that Tamil’s vast word-hoard could be traced to its own elementary native roots and further that some of the most ancient forms (so far as we know) have been handed down to us in their pristine nature, Tamil represents within certain limits the most conservative of Dravidian dialects. This view receives confirmation from the fact that many of the elementary roots of Tamil are found (with modifications and alterations of various degrees) in a large number of other dialects. “In this view then, if a Tamil word could be satisfactorily explained as being normally derived from a native Tamil root itself, or a combination of roots, it would be futile to construct proto-forms of words, obscuring the relationships of root and word in Tamil, unless indeed the affinities of Tamil words and roots with those of other dialects demand it.” - L.V. Ramaswami Iyer “தமிழ்” என்னும் சொல்லுக்கு உன்னிக்கப்பட்டுள்ள வேர் மூலங்களுள் கருதத் தக்கவை சில பற்றிய அறிஞர் கருத்துகள்:- 1. ஜி.யு.போப்: தென்மொழி தமிழ்மொழி 2. சி.வை. தாமோதரம் பிள்ளை: தமி (தனிமை) தமிழ் 3. அர.சு. நாராயணசாமி நாயுடு (1964): (1) த (ன்/ம்) + மிழ் (பேச்சு) (2) தம் + இழ் (பொருள்) 4. கே.என். சிவராஜ பிள்ளை (1936) (நாம் எது என உன்னிக்க இயலாத இனப்பெயர் (ethnic name) தமிழ் 5. கமில் சுவெலபில் (1986:IJDL): தகு + இழ் தகிழ - தவிழ் - தமிழ் (“the proper process of speaking”) 6. ஞா. தேவநேயப் பாவாணர் (1967: தமிழ் வரலாறு ): தம் +இல் + மொழி = தமில் - தமிழ். ஞா. தேவநேயப் பாவாணர் (1972: தமிழர் வரலாறு : தமி + ழ் தமிழ் - சிறப்பாக ழகரம் உடையது. ஆ. தமிழிய மொழிகளின் தொன்மை; இன்றைக்கு முன்னர் (இ.மு.) 70000 - 50000 வரைச் செல்வது 1. தற்கால மாந்த இனம் (AMH) ஆப்பிரிக்காவை விட்டு இ.மு. 70000-50000 கால அளவில் வெளியேறி அன்றையத் தென் னிந்தியக் கரையோரக் கண்டத்திட்டு (Continental Shelf) வழியாக ஆஸ்திரேலியா வரைச் சென்று பரவிய காலகட்டத்திலேயே தமிழிய மொழி (முந்து தமிழ்) / தொல்தமிழ் PreTamil /proto Tamil என்றும் கூறலாம்) பேசுநர் தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் குடியேறிவிட்டனர் என்னும் இன்றைய பல்துறை அறிஞர்கள் கருத்து இப் பகுதியில் விளக்கப்படும். 2. (i) இன்று உலகெங்கும் உள்ள 700 கோடி மனிதர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்திரிய ர், நீக்ரோவர் , அமெரிக்க இந்திய ர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்சு (Homo Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் அல்லது குழுவிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலாளர் அனைவரும் ஏற்ற முடிவு. காண்க [Nature (London) 3 May 2012 Vol. 485 . பக். 25; மற்றும் Map on p.11 of Cyril Aydon (2009) A brief history of Mankind: 1,50,000 years of Human history (London; Constable and Robinson]எனினும் ஏறத்தாழ மனிதனையொத்த ‘முன்மாந்த’ (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்ச ஆண்டு வாழ்ந்த பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்துவிட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டசு இன்றைக்கு முன்னர்Before Present (இ.மு. 17 லட்சம் - கி.மு 50000) என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. க்ரோமக்னான் மனிதன், பீகிங் மனிதன், ஈடல்பர்க் மனிதன், சாவக மனிதன், அத்திரம்பாக்கம் பாஸில் மனிதன் ஆகியவர்கள் (சுமார் 3 லட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோ எரக்ட்சு வகையைச் சார்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன்வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிந்து போன நியாண்டர்தல் (Neandarthal) (கிமு 5 லட்சம் - 30000) இனமும் அவ்வாறே. (ii) விஞ்ஞானிகள் மேலும் நிறுவியுள்ளது: இன்றைக்கு 70,000 - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் ஆப்பிரிக்காவை விட்டு தற்கால மாந்த இனம் (AMH)புலம்பெயர்ந்து உலகின் பிற கண்டங்களுக்குப் பரவியது என்பதாகும். அவ்வாறு பரவு முன்னரே மாந்தன் முதன்மொழி ஆடிவாநச கூடிபேரந டிக ஆயn உருவாகி விட்டது என்று வரலாற்று மொழியியலாளர் உட்பட பலதுறை அறிஞரும் கருதுகின்றனர். H.H. Hock and B.D. Joseph (2009: II Revised edition) “Language history, Language change and Language relationships (Historical and Comparative linguistics” Mouten do Gruyter: Berlin. p474: “Language originated about 1,00,000 -- 50000 Before Present.... by way of gestural shift to oral channel... vocal sounds at first were emphasisive attachments” (சுட்டுகளின் முதன்மை பற்றி கால்டுவெல், ஞானப்பிரகாசர் அன்றே கருதியதும் அதுவே)... (iii) அவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டுப் பெயர்ந்து பரவிய மாந்தப் பிரிவினரில் முக்கியமான ஒரு பிரிவு தென்னிந்தியா வழியாக (தென்னிந்தியா என்பது அக்கால கட்டத்தில் கடலோர நிலப்பகுதியாக இருந்த கண்டத்திட்டு Continental Shelf பகுதியும் சேர்ந்தது) சென்று சிலர் தென்னிந்தியாவிலேயே நிலைத்திட; வேறு சிலர் ஆஸ்திரேலியா வரை கடலோர நிலப்பகுதி வழியாக மெதுமெதுவாக, அதாவது ஒரு தலைமுறைக்கு ஒன்றிரண்டு மைல் வீதம், சென்றடைந்தனர். இந்தியக் கரை சார்ந்த கண்டத் திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் (Continental Shelf) ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கலாம் என்பர் பிளெமிங் (2004). ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் எச்சங்கள் அக்கண்டத்தில் இமு 50000 முதல் உள்ளன. (iv) இன்றைய தமிழ்நாட்டு மக்களுள் அவ்வாறு இன்றைக்கு 70000-50000 ஆண்டு முன்னர் ஆப்பிரிக்காவை விட்டு நீங்கி ஆஸ்திரேலியா வரைச் சென்றடைந்த மாந்தரின் பிறங்கடைகள் பெருமளவில் உள்ளனர் என்பதை மைடகான்டிரியல் DNA மாந்த மரபணு ஆய்வு திட்டவட்டமாக நிறுவிவிட்டது. அவ்வாய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் மதுரையைச் சார்ந்த முனைவர் இராமசாமி பிச்சப்பனும் ஒருவர். 23.8.2007, 16.4.2008 நாள்களில் அவர் செய்தித்தாள் நேர்காணல்களில் தெரிவித்த செய்திகள் வருமாறு:- “ஆப்பிரிக்காவை விட்டு இன்றைக்கு 70000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய ஒரு குழுவினரிடம் மை DNA அடையாளக் குறியீடு M130 தோன்றியது. இன்றுள்ள ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள் தொகையினருள் இரண்டில் ஒருவரிடம் இந்தM130 உள்ளது. “மதுரைப் பகுதியில் உள்ள மக்கள் பலருடைய மை DNA வை ஆய்வு செய்ததில் அவர்களில் 5லிருந்து 7 நபர்களிடம் இந்த M130 உள்ளது என்று தெரிய வந்தது. அன்றைய கடற்கரைப் பகுதி வழியாக மாந்த இனத்தின் ஒரு பிரிவு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு நோக்கிப் புலம் பெயர்ந்தது என்பதை இந்த ஆய்வு மெய்ப்பித்தது ((Proceedings of the National Academy of Sciences; USA; 2001)பிரிட்டன் நாட்டு மரபணுவியலறிஞர் சர் வால்டர் பாட்மர் சொன்னது போல். “உலகில் இன்றுள்ள மக்கள் அனைவரும் (700 கோடி பேருமே) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் பிறங்கடைகளே.” ‘இந்திய மக்களிடையே காணப்படும் மை DNA அடையாளக் குறியீடுகளில் மிகத் தொன்மை வாய்ந்தது M130 தான். அதைவிடப் பழைமையான மை DNA குறியீடுகள் இந்தியாவில் எவரிடமும் இல்லை. ஆப்பிரிக்காவில் இக்கால மாந்த இனம் AMH உருவாகிய பின்னர் அக்கண்டத்தை விட்டு முதலில் புலம் பெயர்ந்து இந்தியாவில் முதலில் குடியேறியவர் களின் பிறங்கடைகள் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று நிறுவப்பட்டுள்ளது. 3. (i) பல்வேறு மொழிக் குடும்பங்களுக்கு இடையிலுள்ள உறவையும் பல்வேறு கால அளவுகளையும் (மிக மிகத் தோராய மாக) ஓராற்றான் பின்வருமாறு வகுக்கலாம்:- மாந்த முதன்மொழி (தோன்றிய காலம் இ.மு. 60,000?/ 50,000?/ பிறமொழிக் குடும்பங்கள் 1. தொல்தமிழியம், கோய் சான்; காங்கோ - சகாரா, சீன -காகேசியன், (100 கோடி பேர் பேசுவது), ஆஸ்தி ரி க் , அமெரிக்கச் செவ்விந்தியம், இந்தோ - பசிபிக். 2. நாஃதிராதிக்/ யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம் Macro family (200 கோடி பேர் பேசுவது) 3. ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளின் தாய், 4. பபுவா பழங்குடி மொழி களின் தாய்; ஆகி ய இ ந் நான்கின் மூதாதை இ.மு.?? - 20000/12000 (ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளும் தமிழிய மொழிக்குடும்பமும் மிக நெருங்கியவை; ஏறத்தாழ இ.மு. 50000- 20000 என்னும் கால அளவிலேயே தொடர்புடையவை என்பது கீழே விளக்கப்படும்.) (ii) நாஸ்திராதிக்: (இந்தோ - ஐரோப்பியன் - 140 கோடி பேர்; தமிழிய (திராவிட) மொழிகள் = 25 கோடி பேர்; உராலிக் - அல்தாய்க்; கார்த்வெல்லியன்; ஆப்ரோ - ஆசிய அதாவது செமித்திய - ஹாமித்திய குடும்பம்; ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும். மொத்தம் பேசுவோர் 200 கோடி) கிரீன்பெர்க் வகுத்துள்ள யூரேசியாடிக் பெருங்குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. தமது (2000) நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20-க்கு மேற்பட்டவற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன. அந்த இருபதும் வருமாறு: 1. தன்மை மறுபெயர் ஈறு - ம் 3 தன்மை மறுபெயர் ஈறு - ன் 6 முன்னிலை மறுபெயர் ஈறு - ன் 9 சுட்டு - அ,இ 17 பன்மை ஈறு - ர் 20 தொகுப்புச் சொல் ஈறு - ல் 21 மனிதனைக் குறிக்கும் ஈறு - ன் 25 உடைமைப் பொருளில் - இன் 35 விளி - ஏ 36 இனத்திற் சிறுமை குறிக்கும் ஒட்டு க் (குன்/ற்) 47 கட்டளை ஈறு - க (உண்க) 56 + 57 + 58 எதிர்மறை - ன்/ம்/ இல (:Chuvan : alla = not) 61 + 64 வினா - ஜா (யா) ன் (என்ன) 65 “ஐந்தாவது” என்பது போல வரிசைப்படுத்தி எண்ணுதலில் (Ordinal) ந் த் 68 கொடு என்னும் பொருளில் - தா 2000 அக்தோபரில் ஸ்தான்போர்டு பல்கலைக்கழகத்தில் பத்ரிராசு கிருட்டிணமூர்த்தியை கிரீன்பெர்க் சந்தித்தபொழுது “திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் சகோதரியாக இருக்கலாம். மகளாக இருக்க முடியாது” எனத் தெரிவித்தார். (கிருஷ்ணமூர்த்தி The Dravidian Languages 2003 பக்.46) இதன் பொருள் என்ன? இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் பிறந்த உட்குடும்பங்களே ஸ்லாவ், இரானியன்; வேதமொழி; சமஸ்கிருதம், கிரீக், லத்தீன், கெல்டிக், செருமானியம் முதலியவை. தமிழிய மொழிகள் இவற்றுக்கு மட்டுமல்ல, இவற்றின் தாயான, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் முந்தைய பழமை வாய்ந்தவை என்பதே கிரீன்பெர்க் கருத்து. (iii) ஏ. ஆர். பொம்ஹார்டு The Nostratic Macro family: Reconstructing Proto – Nostratic தொல் நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்ப மீட்டுருவாக்கம். Brill: Leiden 2008, மற்றும் அவரையொத்த நாஸ்திராதிக் / மாந்தமுதன்மொழி ஆய்வாளர் கள் இன்றுள்ள உலக மொழிகளில் பெரும்பாலானவற்றின் தோற்ற வரலாற்றைப் பின்வருமாறு உன்னிக்கின்றனர். Mother Tongue of man (circa 50000 BP) Proto - Nostratic -- Proto - Australian Aboriginal -- Proto – Papuan தொல் - நாஸ்திராதிக் -- தொல் ஆஸ்திரேலியப் பழங்குடி-- தொல் பபுவா மொழி (50000 க்ஷஞ - 15000க்ஷஞ)* Nostratic (15000 - 12000க்ஷஞ) நாஸ்திராதிக் 2013 Afro - Asian (Hamitic- Semitic)ஆப்ரோ - ஆசியம் ( ஹமித்திக் - செமித்திக்) Dravidian, Elamite & Sumerian? திராவிடம், எலாம் சுமேரியன்? Kartvellian கார்த்வெலியன் Eurasiatic** யூரேசியாடிக் Etruscan எத்ருஸகன் Indo - European*** இந்தோ ஐரோப்பியம் Uralic உராலிக் Altaic அல்தாய்க் Chuckchi - Kamschatkan சக்சி - கம்ஸ்சத்கன் Eskimo – Aleut எஸ்கிமோ - அல்யூத் Celtic கெல்திக் Greek கிரீக் Latin லத்தீன் Slav ஸ்லாவ் German ஜெருமன் Ranian இரானியன் Indo - Aryan (Vedic & Skt.) இந்தோ ஆரியம் (வேத மொழி - சமஸ்கிருதம்) * Irina Pugach et al **See Paget et al PNAS May 2013 *** New Scientist 7-9-2013 இதழில் டக்ளஸ் ஹெவன் கட்டுரை “Whispers from the Past”. [இ.மு. 9000லிருந்து அனதோலியாவில் வழங்கிய இந்தோ - ஐரோப்பிய மூல மொழியிலிருந்து இ.மு. 4900இல் இந்தோ - இரானியம் பிரிந்து சென்றதை விளக்கும் படம் அடுத்த பக்கத்தில்.] Indo – European: Out of Turkey Anatolian 1 Indo-Iranian 2 Tocharian 3 Balto - Salvic 4 Italic 5 Germanic 6 Celtic 7 (iv) 1994இல் ஆலன் ஆர். பொம் ஹார்டு & ஜான் சி. கெர்ன்ஸ் இருவரும் இணைந்து எழுதிய “The Nostratic Macrofamily - a study in distant linguistic relationships” (932பக்) என்னும் நூல் மிக முக்கியமானது. அதன் முதல் 190 பக்கங்களில் உள்ள மூன்று இயல்களில் நாஸ்திராதிக்- இல் அடங்கிய மொழிக் குடும்பங்கள் அனைத்தின்ஒலியனியல் - சொல்லியல் - இலக்கணம் ஆகியவை ஒப்பிடப்படுகின்றன. பக்கங்கள் 191 - 714 இல் பல்வேறு கருத்துகளுக்கான நாஸ்திராதிக் நிலை (பண்டைய) வேர்கள் என்று உன்னிக்கப்படும் 601 வேர்கள் Putative Nostratic Roots தரப்படுகின்றன. அந்தந்த வேர் சார்ந்தும் அதனின்றும் ஆப்ரோ - ஆசியம், இந்தோ - ஐரோப்பியம், உராலிக் - அல்தாய்க், திராவிடம் - எலாம், கார்த்வெலியன் (ஜார்ஜியன் முதலியவை), சுமேரியம் ஆகிய மொழிக் குடும்பங்களில் ஒவ்வொன்றிலும் உருவாகியுள்ள சொற்கள்/ இணைச்சொற்கள் / கிளைத்த சொற்கள் ஆகியவையும் தரப்படுகின்றன. ஸ்தீபன் லெவிட் 1998இல் Journal of Indo - European Studies 26: 1-2 (பக் 131 - 53) கட்டுரையில் அந்த 601 பதிவுகளில் 289இல் திராவிட மொழிச் சொற்கள் குறிக்கப்பட்டிருந்ததாக ஆய்வு செய்து கூறியிருந்தார். அப்பதிவுகளில்முதல் 169ஐ மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு (சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2012 சூனில் நடந்த 40வது அனைத்திந்திய திராவிட மொழியியலாய்வாளர் மாநாட்டில் பி. இராமநாதன் படித்த கட்டுரையில் மேற்சொன்ன 169 நாஸ்திராதிக் வேர்ச் சொற்களிலேயே ஏறத்தாழ 100 சொற்கள் தெளிவாக திராவிட (தமிழிய) மொழிச் சொற்கள் என்று தெரிவிக்கப்பட்டது. [பெரும்பாலானவை இத்துறைப் பேரறிஞர்கள் மொம்கார்டு, கெர்ன்ஸ் ஆகியோரே (பரோ - எமெனோ DEDR 1984யை நன்கு பயன்படுத்தி) இனங்கண்டு குறித்துள்ளவை.] மேலும் சில சொற்களும் தமிழியச் சொற்கள் போல என் சிற்றறிவுக்குத் தோன்றியதில் அவற்றையும் குறித்துள்ளேன். சிற்சில சொற்களுக்குத் தமிழியக் கோணத்தில் சில பதிவுகளுக்குப் புதுவிளக்கம் பெறலாம் என்பதையும் குறித்துள்ளேன். இவ்விவரங்களை இவ்வியலின் இணைப்பில் காண்க. ஸஏனைய 432 (601 - 169) நாஸ்திராதிக் வேர்களையும் ஆய்வு செய்து பின்னர் தனியாக ஒரு சிறுநூல் வெளியிடக் கருதுகிறேன்] முதல் இயலில் 7 - 10 பக்கங்களில் கண்டவாறு, கால்டுவெல், போப், ஞானப்பிரகாசர், தேவநேயன், ஹீராஸ் ஆகியோர் இவ்விஷயத்தில் அன்றே கொண்டிருந்த முடிவுகள் இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளன எனலாம். 1953 கட்டுரையில் ஞானப்பிரகாசர் நவின்றதுபோல, தமிழ் வேர்களே இந்தோ- ஐரோப்பியம் முதலிய குடும்ப மொழிகளின் வேர்களுக்கும் ஒளி யும் விளக்கமும் தரவல்லன என்பதும் உறுதியாகிறது. (v) இவ்வியலிலும், பிற இயல்களிலும், விரிவாக விளக்கிய வற்றில் இருந்து, தமிழிய (திராவிட) மொழித்தரவுகளே நாஸ்திராதிக் - ஞானமுதன்மொழி ஆய்வுகளுக்கு மேலும் வழிவகுக்க வல்லவை என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ ஆகும். அதுமட்டுமல்ல; ஞாலமுதன்மொழி ஏறத்தாழ இ.மு. 50000 இல் உருவானது. அம்முதன்மொழியின் பெரும்பாலான பிறங்கடைகளை அடக்கியதும், இன்றைய உலகில் வாழும் 720 கோடி மக்களுள் மிகப்பெரும்பாலோர் பேசுவனவும் ஆகிய நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்ப மொழிகளின் பிறங்கடைகளாக கி.மு. 15000 - 5000 கால கட்டத்தில் அக்காள் மகள்கள்; தங்கை பேத்திகள் (First and Second cousins) போன்ற நெருங்கிய உறவுடைய தென் இந்திய மொழிகள், வட இந்திய மொழிகள் இவற்றிடையே பிணிப்பை ஏற்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதற்கு இத்தகைய ஆய்வுகள் வழி செய்யும். எனவே இத்துறையின் முன்னோடியான (திருவனந்த புரம்) திராவிட மொழியியல் சங்கம், மைசூரிலுள்ள மத்திய அரசின் இந்திய மொழிகள் நிறுவனம், அந்தந்த மாநிலத் திலுள்ள செம்மொழித் தமிழ் / தெலுங்கு / கன்னடம் / மலையாளம் நிறுவனங்கள் ஆகியவை தம்முள் கலந்து இவற்றுள் யாதானு மொன்றில் (ஏற்கெனவே உள்ள வரலாற்று - ஒப்பீட்டு மொழியியல் Historical and Comparative Linguistics வல்லுநரும், இத்தகைய ஆய்வை விரும்புபவர்களுமான சிலரைக் கொண்டு ஒரு சிறு குழு ய ளஅயடட உநடட அமைத்து இன்று மேலை நாடுகளில் நாஸ்திராதிக், முதல்மொழி ஆய்வில் ஈடுபட்டுள்ள வர்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாய்வை மேற்கொள்வது நலம். (இத்துறைவல்ல) மேலை மொழியியலறிஞருள் இன்று முதியோராயுள்ள ஒரு சிலர் காலத்திலேயே இது நடக்க வேண்டும்; பின்னர் நடவாது. அப்படிப்பட்ட குழுவுக்கு புதுத்துறை, கட்டடம், தளவாடங்கள் இத்யாதியுடன் புது அமைப்பு, பெருஞ்செலவு தேவையில்லை; ஏற்கெனவேயுள்ள ஒரு நிறுவனம் / பிரிவே ஆர்வமிருந்தால் இதையும், குறைந்த பொருட்செலவில் செய்து நற்பயன் விளைக்கலாம். 4. “தமிழர் தமிழகத்தின் (ஏன் தென்னிந்தியாவின், இந்தியாவின்) தொல்குடிகள்; அவர்களின் தொன்மை தென் னாட்டிலும் இந்தியாவிலும் இன்றைக்கு 50000 ஆண்டுகட்கு முன்னர்ச் செல்கிறது; என்பது மாந்த மரபணு அறிவியலின் தேற்றமான, உறுதியான இன்றைய முடிவு ஆகும். ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கியதாகிய தமிழின் தொன்மை கி.மு. 10000க்கும் முன்னர்ப் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்கிறது” என்று கண்டோம். அம்முடிவுக்கு ஆதாரமான முக்கியமான காரணங்களுள் ஒன்றுதமிழுக்கும்ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 1770இல் 3 இலட்சத்திற்கு ம் 10 இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக இருந்தது எனக் கருதப் படுகிறது. 1960க்குள் அவர்கள் எண்ணிக்கை 50,000 அளவுக்குக் குறைந்தது. இப்பொழுது ஒரு இலட்சம் அளவுக்கு உள்ளனர். அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது பற்றிய ஆய்வாளர்கள் கருத்துக்கள் பொதுவாகப் பின்வருவன போன்றவையேயாகும்:- “கிடைத்துள்ள சான்றுகளின்படி (ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள்) தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்ததாகவே தெரிகிறது.” - எல்கின் (1938) “இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சுமார் 15000 ஆண்டுகளுக்கு முன்னர்ப் புலம் பெயர்ந்து சென்றவர்களின் வழித்தோன்றல்களே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் (அண்மைக்கால ஆய்வுகளின்படி 15000 ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கொள்ள வேண்டும்.) - லாக்வுட் (1963) 5. (a) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் அக்கண்டத்தில் 60000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வசித்து வருகின்றனர். அன்று அவர்கள் தம்முடன் கொணர்ந்த தொன்மொழி இன்று 200 மொழிகளாகப் பிரிந்துள்ளது. எனினும் அவை அனைத்தும் மூலமொழியின் அடிப்படைக் கூறுகளைப் பெருமளவுக்கு இன்றும் கொண்டுள்ளன என்கிறார் ஆர்.எம்.டபுள்யூ. டிக்சன் (The Languages of Australia 1980; Australian Languages2002) டிக்சன் மற்றும் பிற அறிஞர்கள் கருத்துப்படி தொல் ஆஸ்திரேலிய மொழியானது உலகின் மிகப் மிகப் பழைய மொழி, எடுத்துக் காட்டாக “தொல் இந்தோ ஐரோப்பிய மொழி” (Proto-Indo European) உருவானதாகக் கருதப்படும் கிமு. 8000க்கு மிகமுற்பட்ட காலத்திலேயே அது பேசப்பட்டு வந்தது. தொல் ஆஸ்திரேலிய மொழியை வேறு எம்மொழிக் குடும்பத்தோடு தொடர்பு படுத்தலாம் என்று கருதுங்கால் திராவிட மொழித் தொடர்பு ஒன்றே எண்ணத்தக்கது” நாரிசு, பிரிச்சார்டு, கால்டுவெல் ஆகியோர் ஆய்வுகளைப் பின்பற்றி 1885-லேயே சி.டி. மக்ளீன் ஆஸ்திரேலிய மொழிகள் - திராவிட மொழித் தொடர்பு பற்றிப் பின்வருமாறு எழுதியிருந்தார். “திராவிட மொழிகளுக்கும் (தெற்கு, மேற்கு)ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களின் மொழிகளுக்கும் இடையிலே நெருங்கிய இலக்கண ஒற்றுமை உள்ளது. பதிலிப் பெயர்கள் (pronouns) வருமாறு. தமிழ் ஆஸ்திரேலியன் தன்மை: நான், யான், நாஎன், ஞா, ஞாய், ஞாட்ஸ, முன்னிலை: (thou) நீன் நின் ஞான்ய, ஞின்னே, ஞிண்டு, நின்ன, (you) நன், நிம், நீர், நும் ஞிண்டே நிமிடு, நுரே, நுவ, நீவு ஞீர்லே தமிழ் ‘என்னை’யுடன் ஆஸ்திரேலிய ‘ம்மோ’வைஒப்பிடுக. பின்வரும் இனங்களில் இவ்விரு குடும்ப மொழிகளுக்கும் இடையே பொதுவான இலக்கண ஒற்றுமை உள்ளது; முன் னொட்டுக்களுக்குப் பதிலாகப் பின்னொட்டுகள் பயன்பாடு; தன்மைப் பன்மையில் உளப்பாட்டுப் பன்மை உள்ள நிலை; வேர்ச்சொல்லோடு சில ஒட்டுக்களைச் சேர்த்து (அடி - அடிப்பி, செய் - செய்வி போல) செயப்பாட்டு வினை, பிற வினை போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளுதல்; ஒட்டு நிலைமொழிச் சொற்றொடரமைப்பு; வாக்கிய அமைப்பு போன்றவை அவ்வொப்புமை கள்.” b) டிக்சன் 1980 நூலில் பின்வரும் கூடுதல் ஒப்புமை களையும் சுட்டுகிறார்:- ஒலியன்களில் வியத்தகு ஒற்றுமை ii) ட, ற, ர, ல, ள போன்ற ஒலியன்கள் சொல் முதலில் ஒரு பொழுதும் வரமாட்டா iii) நான்காம் வேற்றுமை உருபு தமிழில் உள்ளதுபோல் கு (gu) தான். iv) சொல் முதலில் ஒருமெய் மட்டுமே வர இயலும் c) சொல் வடிவிலும் பொருளிலும் தமிழுக்கும்ஆஸ்திரேலிய மொழிகளுக்கும் இடையே உள்ள வியத்தகு ஒற்றுமையைக் காட்டும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மொழிச் சொற் பட்டியல் சிலநூறு சொற்களுக்கு மேல் கொண்டதாகும். சில வருமாறு. சொல்வடிவிலும் பொருளிலும் தமிழுக்கும், (ஏறத்தாழ 50,000 - 40,000 ஆண்டு தொன்மையுடைய) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிகளுக்கும் இடையே உள்ள வியத்தகு ஒற்றுமையைக் காட்டும் சொற்கள் சிலவற்றின் பட்டியல். தமிழும் ஆத்திரேலியப் பழங்குடி மொழிகளும் ஆங்கிலத்தில் தமிழில் பொருள் ஆதாரம் Yerumba எறும்பு honey ant Basedow (1925) P. 117 ma/mo மயிர் hair Curr (1886) moiranje மயிராஞ்சி loin cloth of hair Basedow 114 kutturu குத்துரு fighting stick Basedow 114 ngambula ஞாம்புல my eye Love (1936) P. 42 ngungubula ஞீங்ஙீபுல your eye ” ambula அம்புல his eye ” nynggubula ஞீங்ஙூபுல her eye ” muna, muno முன, முனோ mouth ” indja இஞ்ஞா nearby he ” ino இனோ some distance he ” iru ஈரு out of sight he ” ngarendu ஞாரெண்டு you and I (Inclusive) ” arendu ஆரெண்டு another and I (Inclusive) ” iraiya இறைய father ” p. 43 bui பூடீந go away ” p. 34 kalam கலம் catamaran ” p. 6 undjanguru உஞ்சான்குரு place of origin of river ” p. 48 umindjanguru உமிஞ்சான்குரு place where river joins the sea ” p. 48 ngangga mother ஞஞ்ஞா Batges (1938) beelgar பீல்கார் river people ” waddarngar வத்தர்ங்கார் seacoast people ” wa me வாமெ come out Warner (1937) p .298 nin me நின் மெ Stop there ” p. 298 ama, amoo amma அமா,அமுஅம்மா breast/mother Curr (1866) aboo, baba, அபு, பாபா mama, neiya மாமா,நெய்யா father ” boole, bolloo பிள்ள child ” yakkaயேக்கன் mother ” ilayaru இளையரு young man Strehlow (1947 P73 palanali பளநாளி ancient times Harney (1957) P 73 coo-ee கூய் Australian aboriginal call ” katte கட்டெ digging stick ” maran மாரன் proper name Harney (1959) Kunanjan குனஞ்சன் proper name ” munro மன்ரோ surroundings of shrine ” Anmma- ஆன்மா - glad you here - nyinnin - நின்னின் to see Lock wood - Ingoora - -இங்ஙர (1963) P 188 nongu நோங்கு yal wonga யாள் வோங்க who said that? ” wamara வாமர throwing stick Lockwood (1962) (anglicised as woomera) wulay ஒலே vanish, get lost Dixon (1972) boe, booga போ, போக die, dead Curr (1886) wiama வாமா come, you Greenway (1973) Na நா what? Curr (1886) yalla? யெல்லா? where? ” ngaaa ங்ங்க this here Dixon (1980) 357 Gurundji குருஞ்சி place name Bird - Rose (1991) mannie மண்ணி earth/land Curr (1886) Oenppalli அயன்பள்ளி place name Bird - Rose (1991) Karangupurru கரங்குபுற்று place name ” ngaliwurru ஞாலி வூற்று place name ” pira பிற moon ” (ஆதார நூல்களின் பட்டியலை பி. இராமநாதன் “நாசுதிராதிக் - ஞால முதன்மொழி ஆய்வுகளுககுப் பாவாணர்தரும் ஒளி” (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2008) நூலில் காண்க.) Mother Tongue (Journal of the Association for the study of language in Prehistory) மடலம் XI 2006 இதழில் பிளெமிங், மாரிசு, பிலாசக், ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகளில் சுடடியுள்ள “தமிழ் - ஆத்திரேலியப் பழங்குடி மொழிகள்” சொல் ஒப்புமைகள் சிலவற்றையும் சேர்த்துள்ளேன். முதன்மொழி ஆய்வில் ஈடுபட்டுள்ளவர் களான Mother Tongue இதழை நடத்தும் குழுவினர் விட்சல் ஹார்வர்டு பல்கலைக்கழகம், பெங்ட்சன், பிளெமிங், Michael Witzl, John D. Bengtson, Harold C. Flemming முதலியவர்கள். 6. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் அக்கண்டத்திற்குள் நுழைந்தபொழுது கடல் மட்டம் இப்பொழுதுள்ளதைவிட 400 அடி - 600 அடி குறைவாக இருந்தது. தற்பொழுது கடல் நீரால் மூடப்பட்டுள்ள கண்டத் திட்டு (Continental Shelf)) அப்பொழுது நிலப்பரப்பாக இருந் தமையால் எல்லாக் கண்டங்களின் பரப்பளவுமே அதிகம். காண்க: சு.கி. ஜெயகரன் “Lost land and the myth of Kumarikandam” 94-109 of Indian Folklore Research Journal 1-4 December 2004 மற்றும் அவருடைய 2012 குமரி நில நீட்சி (ஐஏ பதிப்பு: காலச்சுவடு பதிப்பகம்) ஆஸ்திரேலியா, நியூகினி, தாசுமேனியா அனைத்தும் இணைந்து ஒரே கண்டமாக(“சாகுல்”)இருந்தன. மொத்தப் பரப்பு இப்பொழுதுள்ளதை விட 1/7 பங்கு அதிகம். திமோர் தீவுக்கும் தொல் ஆஸ்திரேலியா கண்டத்துக்கும் இடையே கடல் ஒரு சில மைல் அளவுதான் இருந்திருக்கும். இப்பொழுது உள்ள ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் முன்னோர்கள் அனைவரும் திமோர் மற்றும் இந்தோனேசியத் தீவுகளிலிருந்து கட்டுமரம் போன்றவற்றில் சில மணி நேரத்தில் கடலைத் தாண்டிச் சென்று ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும். நுழைந்த பின்னர் சுமார் 500 ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆஸ்திரேலியா - தாஸ்மேனியா முழுமையும் பரவிவிட்டனர் என்று தொல்லியல் சான்றுகள் நிறுவுகின்றன. 7. கி.மு. 15000 அளவில் கடல் மட்டம் 200 அடி உயர்ந்தது. அதன் பின்னர் மேலும் உயர்ந்து கி.மு. 10000ஐ ஒட்டித் தற் போதைய நிலையை அடைந்தது. ஆக, கடந்த 10000 ஆண்டு களுக்கு மேலாக ஆஸ்திரேலியா தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கண்டமாக இருந்து வந்துள்ளது. அக்கண்டம் வாழ் பழங்குடிகள் கடந்த 10000 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் பிற பகுதிகளில் வாழும் எந்த மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாது வாழ்ந்து வருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அக் கண்டத்தை க் கண்டுபிடிக் கு ம் வரை யில் அதுதான் நிலைமை). இப்பொழுது அறியாமை காரணமாக பன்னாட்டு மொழியியலாளரும் பின்பற்றி வரும் Dravidian descent “திராவிடர் இறக்கம்” கொள்கைப்படி மத்தியக் கிழக்கு நாடுகளைவிட்டுக் கி.மு. 3000இல் நீங்கித் தொல் திராவிடர் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து பரவி கி.மு. 1000இல் தமிழ்நாடு அடைந்தனர் என்ற உண்மைக்கு மாறான கருதுகோளைக் கைக்கொண்டால் (i) தமிழுக்கும் (ii) கடந்த 10000 ஆண்டு களுக்கு மேலாக எந்த மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாமல் வாழும்) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுடனும் யாதொரு தொடர்பும் இல்லாமல் வாழும்) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் எப்படி அவ்வளவு வியத்தகு ஒப்புமைகள் இருக்க முடியும்? எனவே கி.மு. 10000க்கும் க ழி ப ழ ங்காலத்திலேயே தமிழிய மொழி பேசுநர் தமிழகத்தில், தென்னிந்தியாவில், இருந்தனர்; அதற்குப் பின்னர் இந்தியாவிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய திராவிடர் ஏற்றம் (Dravidian Ascent) காலக் கட்டத்தில்தான் (வேதமொழி, சமஸ்கிருதம் இவற்றின் தாயான) இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம், உரால், அல்தாய்க் மொழிக் குடும்பம், செமித்திய மொழிக்குடும்பம் போன்ற மொழிகள் தொல்தமிழிய (தொல் திராவிட) மூல மொழியிலிருந்து பிரிந்தன என்ற உண்மையை நிலைநாட்டுவதற்கு மேலே விளக்கிய “தமிழ் - ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிகள்” இடையேயான உறவு முதன்மைப் பங்கு பெறுவதை உணர்க. 8. இவ்வியற் செய்திகளைத் தெளிவாக்கும் பின்வரும் விளக்கப்படங்களும் நிலைப்படங்களும் இந்நூல் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. (i) “புடவியின் தோற்றத்திலிருந்து இன்றைய மாந்தன்வரை” (ii) கண்டங்கள் நகர்வு வரலாறு (iii) இப்போதைய பூமிப்பாளங்கள் (iv) ஆப்பிரிக்காவில் தோன்றிய Anatomically Modern Humans என்னும் இன்றுள்ள ஒரே மாந்த இனத்தின் (720 கோடி மக்களும் ஒரே இனமே) மூதாதையினர் (சில நூறு எண்ணிக்கை அல்லது அதற்கும் குறைவு) இ.மு. 70000 - 50000 அளவில் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி) உலகெங்கும் பரவிய காலகட்டத்தில் இ.மு 50000க்கு முன்னரே தமிழகத்துக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்துக்கும் வந்து நிலை பெற்றுள்ளதை விளக்கும் படம் (v) நாஸ்திராதிக் மொழிப்பெருங்குடும்பத்தில் அடங்கிய மொழிகளின் பட்டியல் (vi) AMH இனம் உலகெங்கும் பரவிய காலகட்டம், பரவிய வழித்தடங்கள் ஆகியவற்றைப்பற்றி இன்றைய அறிவியல் புலங்களும் பிற்புலங்களும் ஏற்கும் முடிவு; (அ) சிரில் அய்தன் (2009) A brief History of Mankind ; 150000 years of Human history. ஆ) Nature (London) 3 ஆயல 2012 , மடலம் 485; பக் 25. (மேலிரண்டும் தெரிவிக்கும் செய்தி ஒன்றே) (vii) ஞாலமுதன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் என்பதை நிறுவ உதவும் கால்டுவெல் தொடங்கிப் பன்னாட் டறிஞர் பலரும் செய்துள்ள ஆய்வு நூல்கள் கட்டுரைகளின் சுருக்கத்தை நிலப்பகுதி , நாடு வாரியாகக் காட்டும் உலகப்படம். இயல் (ஆ) வின் இணைப்பு ஆலன் ஆர். பொம்ஹார்டு, ஜான் சி. கெர்ன்ஸ் இருவரும் இணைத்து 1994இல் எழுதியது The Nostratic Macro family - a Study in distant linguistic relationships(நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்பம் - மொழிக்குடும்பங்களிடையே இருந்த கழிப்பழங்கால உறவை, விளக்கும் ஆய்வு என்னும் புத்தகமாகும். தமிழியம் (திராவிடம்), இந்தோ - ஐரோப்பியம், ஹமைதிக் - செமிதிக், எலாம், உராலிக் அல்தாய்க், கார்த்வெலியன் முதலிய மொழிக்குடும்பங்களுக்குத் தாயாக நாஸ்திராதிக் என்னும் மொழிப்பெருங் குடும்பத்தை 60-70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆய்வில் மேலை மொழியியல் அறிஞர் உன்னித்துள்ளனர். அந்த நாஸ்திராதிக்கின் வேர்களாக இருந்தவையும் (பின்னர் தமிழியம், இ.ஐ. முதலியவற்றில் எண்ணிறந்த சொற்களைப் படைத்தனவும் ஆன 601 வேர்களை அந்நூல் தருகிறது. அவற்றில் முதல் 169 பதிவுகளில் உள்ள நூறு தமிழிய வேர்கள் வருமாறு: வ. எண். பொ- கெ நூலின் நாஸ்திராதிக் தமிழியம் பரோ எமெனோ Sl. No.. 601 பதிவுகளில் திராவிட சொற் பிறப்பியல் அகராதி (திருத்தியது) 1984 இல் Sl No. out of B&K 601 entries 1 2 3 4 5 (1) 2. *bur/bor to bore/pierce purai òiu ‘tubular hollow:’ 380/4297 (2) 3.*-do- to strike/hit/beat... poru மொரு ‘fight/ dash against’ 401/4540 [லத்தின் ferio; ‘to strike/smite/ beat...] (3) 4. *bar/*ber ‘to swell/puff up/ paru பரு ‘become large’ expand peru பெரு ‘great/ grow thick’ 389/4411 (4) 6. -do-’ to bear/carry/bring parppu பார்ப்பு 364/4095 forth parval பார்பல் poru பொறு 404/4565 [சம்ஸ். bharati ‘to bear/carry’ bhariman ‘supporting, nourishing’] (5) 8. *buw/*bow ‘to go/come/ po போ to go/proceed 404-5/4572 proceed/spend time /lapse’ [சம்ஸ். bhavah to become/be/exist/live/stay/abide Proto Afro - Asiatic (=Hamito - Semitic: baw/baw to come/go(in) /enter Arab baa ‘come again’] (6) 9 (same as 8) ‘to become/arise/ pu பூ blossom/fourish come into being menstruate/create 384/4345 / grow [லத்தீன் bhavati ‘wealth’ bhutih well-being, wealth, fourune] (7) 10. *bul-u / bol-u to ripen, bloom, poli பொலி flourish, 402/4550 blossom, sprout, prosper, abound mature [லத்தீன். folium ‘leaf’ OE blowan ‘to bloom/flower’] (8) 14. *bel/*bal ‘worn out, weak, pulampu புலம்பு ‘to fade’ 404/4571 tired, old’ pular புலர் ‘to fade /wither/ faint/ become weak/ decrease (9) 15*bal /*bal ‘to shine/be bright’ palapala பளபள 357/4012 [OE. blaese torch, fire] glitter/ shine (10) 16. *bar/*bar ‘to shine/be bright’ pare (Kannadam) ‘to dawn’; parahu 354/3980 (Telugu) ‘to shine’ [சம்ஸ். bhrajate ‘to shine/gloom/ glitter] (11) 17[as in 16] ‘to be kind, charitable [இவ்வாசிரியன் கருதுவது: இனி ?? எனக் beneficient, to do good குறிக்கப்படும் ] affectionate’pari/ parivu பரி/ பரிவு ‘love, affection 353/3964 [அர்மினியன் bari ‘good’;தொல் செமிதிக்: *bar-ar ‘tobe kind’] (12) 18. *bad/*bad ‘to split/cleave/ KUWI pad (-it-) ‘to break’ separate/divide’ pat (-h-) ‘to smash’ [The KUWI words are developments of the Tamil Onomotopoeic expressions pata pata படபட 343 / 3841 of DEDR] (13) 19. *bur-g /bor-g to protrude/be porai/porrai prominent பொi/பொற்றை [சம்ஸ். br h’ant’ high, tall, great, strong, OE burg ‘fortified place (town/ city)’] (14) 21 *bah,*bah to say, speak’ [?? pakar பகர் -(-v-), -nt-) to tell, utter, say’ 340/3804 pukal புகல் ‘to say, state, sound’] 375/4233 [லத்தீன், fari ‘to say/ speak’ . தொல் - செமிதிக் *bah-al ‘to say, speak’ எத்தியோபிக், bahla ‘to speak’] (15) 22*bak/*b k ‘to cleave, split paku பகு break open (pakuv, pakut பகுவ்,பகுத்) 340/3805 [சம்ஸ் bhanakti ‘to break, shatter’ bhajati ‘to divide, distribute’ தொகாரியன்A. bhak; தொகாரியன் B bhake ‘part, portion’ ஹீபுரு.. baka; அரபு. bakara ‘to split, rip, cut open’] (16) 24. *bar/*bar ‘seed, grain’ paral பரல்pebble, seed, stone of fruit 353/ 3959 [லத்தீன் far ‘spelt, grain’ OE. bere ‘barley அரபு’. burr ‘wheat’ அக்காதியன் burru ‘a cercal’] [?? see also vari ‘paddy; மலையாளம்; vari ‘a wild growing ‘paddy’ தெலுங்கு vari ‘paddy’ 475/5365; varaku வரகு ‘common millet கன்னடம் ‘barga, baragu’ வரகு மராத்தி barag ‘millet’ சம்ஸ். varuka - a kind of inferior millet 474/5260] (17) 25. *bay/*bay ‘to apportion, [?? pey பெய்(-v-;-t-) divide, distribute, “to rain, fall; pour allot down; serve up, as food in a dish; shed (as tears); distribute] 389/4407 [?? Anatolian languages of circa 1000BC: லூவியன். piya ‘to give’; லிசியன்piye ‘to give’ லிடியன் bi ‘to give’ சுமோரியன் ba ‘to give as a gift or ration; See also A Comprehensive Etymological Dictionary of the Tamil Language (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி) 1985 - 2011, VI - iii: p.19 peythal பெய்தல் ‘to give, confer’. See: “uyirkku vitu perakkam peytanai” (தேவாரம் 975.7); பங்கிடுதல் pankitutal ‘to distribute’ Diwakara Nighantu.] (18) 26 *ban /ban ‘to goin/fit/twist pan பண் service, together, to fashion work, business 347/3884 to form or produce pani பணி ‘act’ in any way panni/pannu பணி பண்ணு ‘make, effect, produce’ [சம்ஸ்: bandhati ‘to bind, tie, fix, fasten, to arrange, form, make, do OE. bendan ‘ to bind’ அக்காதியன் banu ‘to build, form’ banu, ‘well made, beautiful] (19) 28.*bun/*bon ‘to puff up, inflate, ponku பொங்கு ‘to swell, expand, swell increase, rise, abound 395-6/4469 [சம்ஸ். bamhate ‘to grow, increase great’ bahu-h ‘much, abundant’ சுமோரியன் b’un ‘to blow, inflate; breathe] (20) 30. *bur/*bor ‘to cover, enclose, por போர் ‘to wear/wrap wrap up oneself in, cover, envelope, surround 406/4590 [ஜார்ஜியன் bur ‘to shut, close’] (21) 32.[same as 30] to whirl, rage [??pural புறள் (புறள்வ், -, புறண்ட்) agitate piral பிரள் ‘to roll over, be upset, be changed, over-turned...’] cognate with urul kurul, curul உருள், குருள், சுருள் 379/4285 [சம்ஸ். bhurati to move rapidly, stir, quiver, struggle’ லத்தீன் furo ‘rage’] (22) 33 *bar/bar ‘to make a sound, parai பறை to utter a noise ‘to speak/say’ 359/4031 [OE. beorcon ‘to bark’] (23) 34. *p uw-/*p ow- ‘to puff,blow, மலையாளம் Pucci exhale, puff up, பூச்சி fart’ inflate 385/4354 [சம்ஸ். phu-karoti ‘to puff, blow’] [?? A better alternative would be Tamil / Malayalam / Kannada / Telugu: pu’ பூ to blossom, flower, bloom, flourish, produce, create, expand 384/ 4348] (24) 34 *phil/*p cl , ‘to split, cleave pil பிள் (pilv-, pint-, pilp, pitt-) pila பிள ‘to split, cleave, rend, tear, pierce’ 371/4194 [சம்ஸ் phalati ‘to split, cleave] (25) 37 *p(h)ar/ *p(h)ar ‘to separate, divide pari;பரி -v-;-nt-; -pp-;-tt-; ‘separate, cut asunder, destroy 353/3962 piri பிரி(அதே பொருள்) 370/4176 [சம்ஸ். purta-m ‘gift’ லத்தீன். pars ‘equal’; pars/ partio - ‘part, share’] (26) 38. *p ay/*p at ‘to open wide, ?? onomotopoeic spacious expression: pata pata படபட 343/3841 (27) 39 *p ir/*p er. ‘to bring forth, peru பெரு (peruv-, perr-) bear fruit’ pira, piravi பிற, பிறவி ,‘to get, obtain beget, generate, bear 394/4422 (28) 40 *p ap/*p ap ‘to swell, fatten’ Tamil/Malayalam/Kan pacci பாச்சி ‘milk, mother’s milk’ (nursery word) 361/4058 pal பால் ‘milk, milky juice of plants, fruits etc; Toda. po’s ‘id’ 364/4096 [சம்ஸ்.. payate ‘to swell, fatten, overflow, abound, payes ‘milk’] (29) 43*p as-w/*p ag ‘fire, flame, pu பூ ‘spark, as of fire’ 384/4347 spark, to warm, heat’ (30) 44. *p at/*p t to haston, move ?? CEDT VI-i :594/598 quickly; foot endorses the plausible view of Devaneyan that patam பாதம் (from pati பதி ‘to imprint’is a Tamil word and NOT a Sanskrit loan. Perhaps the word might be a Nostratic survival in Dravidian as well as I.E.) [சம்ஸ் pat (Genitive singular padah) ‘foot’] (31) 45 *p ath/*p ath ‘to flutter, quiver, pataru பதறு(pataritremble, Palpitate,பதறி-) ‘to be flurried, to move rapidly confused, to be impatient, overhasty, hurry’ patarram பதற்றம் ‘rashness, hurry’ Patai பதை, (-pp-, -tt-) to throb as in sympathy) flutter, quiver 349/3910 (32) 46 *p ar/*p ‘to spread, scatter’ para பர ‘to spread, be diffused, be flattened, be broad’ 351/3949 [சம்ஸ். bhrsnoti ‘to sprinkle, to shower’சுமோரியம் . par ‘to spread/stretch out.] (33) 47. (same as 46) ‘to move swiftly, para பற (parapp-, parant-) hasten, be in a to fly, hover, flutter, hurry, to fly/flee hasten, be in a hurry’ 358/3022 pari பரி (-v-), (-nt-) to run, go out, escape 353/3963 (34) 50. *p ur/*p or ‘calf, heifer’ Kota. pory ‘young bullock’ Kannada hori bull calf, bullock 406/4593 (35) 51.*p as/*p as ‘to split, cleave, Proto Dr. *pa(y), *pac break, shatter’ ‘to divide, separate, distribute’ payal ‘half, share’ 350/3936 [?? paku பகு ‘divide’ - pakal பகல் - payal பயல் CEDT VI-i p 34 explains Caldwell & G. Devaneyan’s correct finding that the Sanskrit root *bhaj ‘divide’ is derived from paku. The Proto Dravidian root should therefore be corrected as “paku”பகு] (36) 54. *pal/*p al” to fill pala gy ‘many, several, diverse; pal gš ‘many’ 355/3987 [சம்ஸ் p - par-ti ‘to fill, nourish, sate; prna -ti ‘to fill’ puruh ‘much, many, abundant’ purnah ‘full filled’] [?? The correct Tamil cognate would be palunu பழுநு (paluni- பழுநி-) palunu பழுனு (paluni- பழுனி-) ‘to grow, ripe, become mellow, mature; be full or perfect’] (37) 55 [same as 54] ‘settlement, palli பள்ளி, ‘hamlet, settled place temple, sleeping’ (gan-g purah) halli ஹள்ளி 358/4018 rampart wall, fortress, castle,city [Proto Finno -Ugrain *pal ‘village’; Hungarian Falu/falva ‘village, Mongol balrasun ‘city, village’ Old Turk baliq ‘city, village’] (38) 57 *p id/ p ed- ‘to snatch away, piti பிடி to catch, recover, to get back, grasp, seizc; to make rescue’ a handful. piti பிடி (intransitive) to adhere, to be pleasing, to be suitable 367/4148 [Proto Finno- Ugrain. pita ‘to seize, hold, grasp, to cling to’] (39) 58. *p in / *p en ‘to watch (over) pen பேண் ‘protection to protect, to penu / peni பேணு / பேணி nourish, to ‘treat tenderly, nurture cherish, foster, protect, regard, esteem, honour, care for’ [லத்தீன் penus ‘food supply, provisions’ லித்துவேனியன் penas ‘food’ penu/ peneti ‘to feed, fatten’] (40) 61 *p ir/* p er- house purai புரை‘house, dwelling, small room Kodagu pore பொரெ ‘roof ’ [Luwian parn; Lycian prnna; Lydian bira ; Egyptian pr; ‘house’ in all the four] (41) 66 *p ir/ *p er to turn/twist piri பிரி /puri புரி ‘twist, strand, wisp, to curl, turn 370/4177 (42) 68 *p ir-/ *p er ‘to tremble, shake, piral பிறழ் to tremble’ to be afraid, fear piralcci பிறழ்ச்சி piralvu பிறழ்வு ‘shivering, trembling’ pirappu/pirakkam பிறப்பு/ பிறக்கம் awe, fear 372/4200 [OE fyrhto ‘fear, fright’; ?? piral பிறழ் is derived from pural புறள் ‘to roll, tremble’ The substantive meaning of piral meaning is not ‘to tremble’; that meaning is highly derivatory. Hence the inclusion of piral பிறள் under B&K 68 is not convincing. See also CEDT VII ii 167-168] (43) 72 *dul /*dol ‘to dangle hand, tulanku /tulanki swing back and துளங்கு / துளங்கி and forth’ (to move, sway, from side to side, shake, be perturbed, droop [L.German. dallen ‘to dangle’ Armenian dolam ‘to tremble, shake, quiver’] (44) 73. *dun / *dan ‘to cut off, tuni துணி ‘to be cleave, split, sundered, cut, severed, to be removed/ torn; to become clear, resolve, determine’ tuntam துண்டம் ‘piece, fragment, bit’ [OE. dynt ‘stoke, blow, bruise’] tunti துண்டி to cut etc 289/3310 (45) 74. *day/*day ‘to look at, tedu தேடு, tedi தேடி consider, examine’ ‘to seek, search for, enquire after, acquire, earn, procure tentu தேண்டு, tenti தேண்டி tettam தேட்டம், tettu தேட்டு, ‘acquiring, earning, seeking, search, pursuit 303/3456 [சம்ஸ். didhati ‘to perceive, think, reflect, wish’ dyayati ‘to think, contemplate’] (46) 76. *dur/*dor ‘spot, dirt, turu துரு ‘rest, flaw’ blemish turucu துருசு /turuchi/turicu ‘spot, dirt, blemish, stain, defect, rust’ 292/3343 OE drosne ‘dregs, dirt’; For 79, 82, 86, 87, 88, 89 see serial numbers (52)-(57) below (47) 91. *t ak / t ak ‘to form, fashion, ?? B&K have not given make, create any Dravidian words. But Devaneyan proposed in 1966: tai தை to join - taiccu தைச்சு - taccu – தச்சு taccan தச்சன் (a joiner, carpenter) - takton [சம்ஸ். taksai ‘to form, fashion, make, create; லத்தீன் texo ‘to weave, bind’ Pre- Greek. teks-tin ‘carpenter’ Greek tekton] (48) 95. *t ar/*t ar ‘to rub, wear down’ Malayalam talaiyuka தழையுக ‘to be worn out, rubbed (as a rope), ground (as a knife)’ 270/3114 [?? see also tey தேய் ‘to wear away by friction, be emaciated, grow thin, wane as the moon. 303/3458] (49) 97*t ir,*t er ‘to tremble, shake’ Naiki/ Parji/Gadaba/Konda: tir, tirg,‘to tremble shudder’ 283/3253 சம்ஸ். trasati ‘tremble, quiver’ [??? see DEDR 279/ 3216: titukkenal திடுக்கெனல், titukkittu திடுக்கிட்டு etc with semantic spread of ‘trembling, shuddering’ 3253 and 3216 seem to be cognates.] (50) 98. *t al/* thal ‘to stretch, spread, talu தாளு/tali தாளி extend; lift, raise, to bear, suffer, tolerate, make high’ be worth, be possible, 277/ 3188 practicable & 301/3434 [சம்ஸ் tula ‘balance, scale’ tulayati ‘to lift up, raise, weigh’] (51) 100*t ak/*t ak ‘to touch, push, Kannada. tagalu/ strike tagilu/ tagulu ‘to come in contact with, to touch, to hit’ Tamil cognate taiva தைவா/ taivarutal தைவருதல் ‘to touch’ 261/3019 (52) 79 *dal/d l ‘to cut, prick, tallu தல்லு(talli தல்லி-) pierce, gash, notch to beat, crush wound 270/3105 [OE dolg ‘wounded person’] (53) 82. *da /*da ‘to glitter, shine, taka தக taka தக (v) வ் burn brightly’ enal எனல்(onom) ‘dazzling, glowing, glittering’ 259/2998 (54) 86. *dil /*del ‘to shine, become teli தெளி ‘to become bright’ clear, limpid, screne, to be better 300/3433 (55) 87 *dul,*dol ‘to burn, to be tulanku துளங்கு bright’ (tulanki துளங்கி-) ‘to shine, sparkle, glitter, be bright 293/3360 (56) 88 *day /*d y ‘to take, bring P.Dr ta தா ‘to give convey’ taru தரு ‘give, to give; tanta தந்த (past); taruvi தருவி ‘cause to bring (57) 89 *da/* da ‘along with’ Elamite da ‘also, too, as well, together with, likewise’ in addition to’ வேதிக் . sa-dha, ‘with’ சம்ஸ். saha ‘with’ iha ‘here’; [?? cognate with Tamil case suffixes: ‘out ஓடு , utan உடன்’.] (58) 102 *thi / *t e ‘you’ nin-ni ‘you’ CEDT V ii 129&150 [சம்ஸ். tvam ‘you’ tvam/tva ‘instrumental singular.] (59) 103. *t a/*t a. ‘this’ tam தாம் (oblique tam தம் *t u,*t ‘that’ before vowels; tamm தம்ம) they, themselves 275/3162 [சம்ஸ் . tad ‘this,that’ லித்துவேனியன் tas ‘this/that’] (60) 104 *t aw/ *t aw ‘to swell’ tava தவ ‘much, abundantly’ 270/3146 (61) 106 *t an/*t an ‘to extend, spread, tani தணி ‘to abound, be stretch. profuse, to increase in size, to grow fat’ 265/3047 [சம்ஸ். tanoti ‘ibid’] (62) 107 *t um/*t am ‘fill, fulfill’ tumpai தும்பை ‘assembly, crowd’ 291/3331 [?? Seems to be erroneous. “tumpai” 3331 has only a metaphorical meaning of “assembly, crowd’ from the Thumpai-t-tinai, the stage of hand-to-hand fighting in ancient warfare. Apter Tamil words are ‘tutai- tal துதைத்தல்(CEDT IV ii 170) ‘intense, copious’; tala-talattal தளதளத்தல் (CEDT IV. i. 294)’ plump, full’ and tatumpu - tal ததும்புதல் (CEDT IV. i 136) to fill, become full’. (tal தள் - tala தள - talampu தளம்பு - tatampu ததம்பு – tatumpu ததும்பு) (63) 108 *t al/ *th l ‘to push, thrust’ tallu தள்ளு /talli தள்ளி ‘to push, force forward, shove away, to expel; to reject, to dismiss’ 273/3135 (64) 109.*t al’/*t al ‘head, top end, talai தலை ‘head, top headman, chief’ end’; talaimai தலைமை ‘leadership’; talaivan தலைவன் ‘chief, headman, lord’ 269/3103 [Old Irish taul ‘forehead, boss’ Breton tal ‘forehead’] (65) 110. *t ur/*thor ‘to cram, push in staff, turu துறு (tuurv துறுவ் - -, thrust in, press in’ turr துற்ற்- to be thick, crowded, full, to be closed’ 294/3367 (66) 111. *t ah/ *t ah ‘to reduce, tei தேய் (-v-, -nt-) diminish, wear ‘to wear away by away, lesson’ friction, to be rubbed, to wane (as the moon), to waste away 303/3457 (67) 112 *t ar/*t ar ‘to draw, pull Kannada / dara dara drag’ ‘noise of drawing something along the ground’ 269/3093 [லத்தீன் traho ‘to draw, drag, pull, along’; Both Tamil Lexicon and the CEDT entry have omitted the very common Tamil Onomotopoeic word ‘tara-tara-v-enal’] (68) 113. *t ar/*t ar ‘to spread, tarru தாற்று /tarri தாற்றி spread out, expand ‘to sift, winnow’ 277/3195 expend, stretch, turru/turri தூற்று/தூற்றி stretch out ‘to scatter, winnow/ throw up (as dust in the air)’ 298/3042 [சம்ஸ். strnati OE. strewian ‘to strew’ சுமேரியன் tar ‘to disperse, scatter’] (69) 116 *tar/* t ar ‘to tear, rend, cut tari தறி (-pp- ப்ப்), (-tt -த்த்) sever’ to lop, chop off teri தெறி (-pp-), (-tt-) to burst asunder, to snap in twain (as a rope), to [சுமேரியன் dar ‘to split’] split, break; tr. to cut 302/3437 70) 118. tul /tol ‘to drip, fall in tuli துளி (-pp-ப்ப்), (-tt- த்த்) drops, sprinkle, to drip, fall in drops wet, moisten as rain, tears; trickle down, rain; sprinkle. n. rain, raindrop 293/3361 [அர்மீனியன் tel ‘heavy rain’ ஹீபுரு/ அரபு tall ‘dew’] (71) 119 *tay/* tay ‘to shine, glean, to be ti தீ, tiy தீய் to be bright; to glitter, burnt, charred, glow, burn brightly’ blighted’ [Proto IE *tey/*toy/*ti சம்ஸ் . di, deit ‘to shine, to be bright; devah ‘heavenly, divine, deity, a god’ ; divyah ‘divine, heavenly, celestial’; dina-h ‘day’; அர்மீனியன் tiw (day லத்தீன் dies ‘day’ deus ‘god’; சுமேரியன் di ‘to flare up’; எத்ருஸ்கன் tin ‘a day’ எகிப்து Egyptian dw w ‘praise’] [?? see also Caldwell and G. Devanayan 2004] [Citing Prof Rivet in Sumerian et Ocenian. L.V. Ramaswamy Iyer points out in “Dravidian miscellany” in The Indian Antiquary Dec 1930 pp 231-234 that the three Dravidian bases for ‘fire’, ‘heat’ are analogical in form and meaning with similar forms in Sumerian and Oceanian. The three Dravidian groups are (i) tu, ti; (ii) ve, va and (iii) kay, ki] (72) 121. *tuw/ *tow ‘to give, put, place [சம்ஸ். da, da-ti (Inf. davane லத்தீன் do ‘to give’: ?? see also sl no. 56 (= B&K88) above:- தமிழ் ta jh ‘to give’] (73) 122 *tar-a/*tar-a “stem indicating [?? see above (67) 112: rapid motion or Tamil ‘tara tara v enal vigorous activity தர-தர- வ்- எனல்’] (74) 124. *tary/*tary ‘to grasp, embrace taluvu தழுவு (taluvi தழுவி) ‘to embrace, hug, to clasp’ 270/3116 75) 125 *tam/*tam ‘to be quiet, calm, [?? see தமிழ் ; kamm-enal peaceful, tame’ கம் - ம்- எனல் ‘being calm, still, silent] 116/1248 [சம்ஸ். damyati ‘to tame, subdue, conquer’ OE. temican ‘to. tame ‘subdue’ அரபு tammana ‘quiet, calm, appease’] (76) 128 *tul/*tol ‘to reach, attain tol தொல் ancient old 308/3516 strive for, to come tolai தொல்லை (-v-வ், -nt-ந்) to aim, goal, end, to become extinct, result perish, dic, be exhausted 309/3519 [?? 3516 is not relevant. Even 3519, though somewhat better, does not seem to reflect the semantic spread of the definition of item 128] (77) 131 *tak / *tak ‘to be fit, appropriate taku தகு (takuv, தகுவ் suitable, proper’ takk / takunt-) ‘to be fit, appropriate, suitable, proper, worthy’ 260/3005 [சம்ஸ். da’sasyati ‘to serve, oblige, honour, worship’ லத்தீன் decus ‘distinction, honour, glory, grace’] (78) 132*tak / *tak ‘to take, seize, thekku தெக்கு/ tekki grasp, obtain’ தெக்கி ‘to receive, take’ 299/3407 [?? tekku perhaps derived from tev, tevu, tevvu meaning ‘to take, obtain’] (79) 134*tab/*tab ‘to be or become [?? takam- taki-tapiwarm, to make தகம் - தகி - தபி warm, to bear up tapi- ttal தபித்தல் ‘to be hot, as the sun’ CEDT IV i p 158] [RnkÇa‹ tab ‘to burn, to blaze;] (80) 136 *t’uk/* t’ k’ ‘to knock, beat, tukai துகை (-pp-,-tt-) strike, trample’ (ப்ப்-,த்த்) ‘to tread down, trample on, bruise, pound in a morter, to mash 311/3539 (81) 138 *tab/*t b ‘to strike, slay, tappu தப்பு ‘to strike, kill’ beat, kill’ tappai தப்பை ‘a blow’ 267/3075 (82) 139 *taw/*taw ‘to leave, go tavir தவிர் to abstain, away, send forth, refrain, cease, become let go, chase away, extinct, shun, omit, to release renounce, give up 270/3113 [சம்ஸ் . d’avati ‘to go’ data-h ‘messenger, envoy’] (83) 146 *dyi ‘Demonstrative [?? from ‘iஇ’ Demonstrative stem’ (near) stem] (84) 147*ty um/*ty om ‘to strike, hit, compu சோம்பு beat, stupefy; (chompi சோம்பி) to be stunned, ‘to be idle, indolent, stupified, faint slothful, apathetic, exhausted, dizzy’ dull, droop, fade comaru (i) சோமாறு(றி) ‘to be lazy, shirk’ 249/2882 (85) 148*t (h) aur ‘bull,steer’ ?? takar தகர் ‘sheep, ram, goat, male of elephant etc 259/3000 [லத்தீன் taurus ‘bull’ அரபு taur ‘bull, steer’] (86) 149*t (h)/ar/*t (h)ar ‘to advance to, car சார், ‘to reach, 215/2416 or toward an approach, be related end or a goal’ to, resemble, lean on, recline’; Nouns; carpu சார்பு (vu வு): ‘car’ is cognate with ‘cer சேர் 244/2814 [சம்ஸ். tarati ‘to pass across or over’ லத்தீன் intro ‘to go into trans ‘over, across’ Kannada & Telugu taru தாரு ‘to move about wander’] (87) 150*ty iq/*ty aq ‘to swell, n. swelling [??cilanti சிலந்தி ‘pimple, growth’ small boil, abscess, ulcer, venercal boil, metaphorically from 2562 cilanti சிலந்தி ‘spider’] [Finnish sylla ‘wart’; Hungarian suly ‘fester, ulceration, tumour’] (88) 151 *tyer/*t’yar ‘to be or become [?? (ta-) taru stuck, joined or (தா) தரு ‘tree’ bound, to be firmly CEDT IV i 200.] solid, steadfast, attached’ [Proto I.E. : Hittite taru ‘wood’; Albanian dru ‘wood’ r«Þ. daru ‘ a piece of wood’ Avestan drvaena ‘ wooden’ OE treow ‘tree, wood; Welsh derwen ‘oak’ Gothic triu ‘wood, tree’ Lithuanian derva ‘resinous wood’ Arabic zarib ‘to stick, adhere’] (89) 152 *tyar/tyar to be rough, car, to be rough coarse, rigid, of surface, - caral stiff, hard caracara ‘to be rough [Identical to 151 above] of surface [சம்ஸ். drsad ‘rock, stone’] (90) 154 *t aw/*t aw’ ‘bad, evil’ [?? ti தீ, tiya தீய, ‘eivil, wicked tiyatu தீயது ‘that which is bad’ 285/3267 toy தொய் - tuyar துயர் ‘grief, sorrow, affliction’ 308/3513 [சம்ஸ். dosa-h ‘crime, fault, vice, want’ dusyati ‘to become bad, defiled’ prefix: dus, Dur எகிப்து dw ‘bad, evil’ dwt ‘that which is bad’] (91) 156 *tyar/*tyar ‘to cut, split’ Parji car ‘to be torn’; Gondi sarrana ‘to be torn’ Kur carrna ‘to tear, rend’ 212/2416 [எலாம் (ராயல் அக்கமினியம்): gari ‘destroy’ இடைக்கால எலாம் sarra ‘ to destroy, demolish’ தொல் திராவிடம் Onomotopoeic car சர் ‘to tear, rend, split’] (92) 157 tyur/ *tyor ‘to run, flow’ Gondi/ Pengo: Sori ?? cari - ‘to run, flee’ cori - sori சரி-சொரி [சம்ஸ். drati / dramati / dravati ‘to run, hasten’ Finnish soro ‘falling drops’ sorotto ‘ to drip, trickle’ fall in drops. Hungarian sorog/surog ‘to run, flow’] (93) 158 *tyad/*ty d ‘to pound, beat catai சடை ‘to flatten strike as the head or point of a nail by repeated blows’ catu சாடு, cati சரிடி ‘to beat, tremple, gore, kill destroy 203/2300 [?? catittal ‘to crusth, bruise, mash’ (CEDT III i) also cognage. (94) 159 *tyak/*ty k, ‘to cut into cakkii சக்கை ‘chips, small pieces, small wooden peg’ to chop/ chip 239/2948 [?? this is from 144/1571 cil ‘some, few, small; cila சில ‘few’ and cognate with 225/ 2594 cinna சின்ன and 218/2495 cikka சிக்க Devaneyan has clearly established in many such forms where DEDR suggests K-cf. the truth is the exact opposite viz c-k; see Comprehensive Etymological Dictionary of Tamil III i 1-2 and III iii 131 etc.] (95) 160 *tyar-/*tyar’ ‘tomake a noise’ cara, cara-v-enal சர, சர-வ்-எனல் rustling (as of dry leaves) gliding along, moving without impediment; kora kora கொர கொர (னை) [Welsh dwrdd ‘rumble, stir’ Slovene drdrati ‘to rattle’ ] (96) 162 *syul/*syol ‘to be safe, well, Pengo ‘hol’ to be sound’ beautiful, fine, good, excellent 250/2890 [சம்ஸ் sarva-h’all, ‘whole, entire’ ஹீபுரு salom ‘peace’ அரபு salam ‘soundness, wellbeing, peace’] [?? The ultimate root in Dravidian goes back to 216/2470; cal சால், cala சால, calpu சால்பு ‘to be abundant, full, be suitable, fitting, be great, noble, nobility, excellence Tamil & Malayalam cala சால ‘richly, fully abundantly] 44 g‹dh£l¿P® gh®itÆš - jÄG« jÄHU« (97) 163*[same as 162] ‘to surge, gush, cor சோர்‘to trickle down flow, spring or (as tears, blood or milk) spread forth’ fall, drop, be dropped, exude, ooze out’ cori சொரி ‘to pour, forth effuse’; cura சுர ‘to spring, stream forth, gush, increase, flow, give abundantly 249/2883 [சம்ஸ். sarati ‘to run, flow’ லத்தீன் serpo ‘to creep, crawl’; சம்ஸ். sravati ‘to flow’; ஹீப்ரு saras ‘to swarm, team’; சுமேரியன் sur ‘to pour out, arise from flow, spread or stretch out, bubble, boil up, spring forth, gush out, rain] (98) 164*syilly/*syaly ‘to take way, ili இளி ‘to strip seize, pull off’ off, pluck 224/2585 Malayalam cilikka சிளிக்க (the rind of a fruit) to open from ripeness’; Kannada sele ‘to draw, pull, pull off, rob, pull about’ 242/2791 [ஹீப்ரு salal ‘to spoil, plunder’ ] (99) 167 *s in/*s n ‘to change, Gondi senal ‘old man’ deteriorate, seno ‘old woman’ grow old’ 243/2808 [சம்ஸ் sana-h ‘old, ancient’; லத்தீன் senex ‘old’; Lithuanian senes ‘old’; ??seems to be derived from 243/2807 cen சேண் , ‘distance, height, width, length, long time; cey சேய், ceymai சேய்மை ‘distance, remoteness’; ceyan/ceyon சேயான்/ சேயோன் one who is at a distance’ colloquial ciyan ‘grandfather’s father’] (100) 169*s aw/*s aw ‘to give forth, be cey சேய் ‘son, child, born’ juvenility, youth’ 244/2813 [சம்ஸ். sute, suyate ‘to beget, procreate’ su ta’h ‘son, child’] இ. தொல் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் வடக்கிலிருந்து தெற்காக (கி.மு. 5000ஐ ஒட்டி), இந்தியாவிற்குள் நுழைந்தவர் அல்லர் (அதற்கு நெடுங்காலத்துக்கு - சில பதினாயிரம் ஆண்டுகட்கு - முன்னரே) தெற்கிலிருந்து வடக்காக இந்தியா விலிருந்து பரவியவரே. 1 . இப் பொழுது ப ல நா டு களிலுமுள்ள ப ல்துறை அறிஞர்களும் பொதுவாக (அண்மைக் கால ஆய்வு முடிவுகள் விரைவாக உணர்ந்து பின்பற்றப்படாததால்) ஏற்றுக் கைக் கொண்டு வரும் கருதுகோளின்படி தொல்திராவிட மொழி பேசுநர் தாயகம் வடகிழக்கு ஈரான் பகுதியாகும். அங்கிருந்து சுமார் கி.மு. 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர், செல்லும் வழியில், பேருந்து வரும் பொழுது ஆங்காங்கு சிலர் இறக்கிவிடப்படுவதுபோல, திராவிட மொழி பேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டுவரப்பட்டன! (கே.வி. சுவலெபில் (1972); “திராவிடர்கள் இறக்கம்” The descent of the Dravidians; திராவிட மொழியியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (IJDI) தொகுதி 2; பக். 57-63. பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் அவர் இத்தவறான கருத்தையே கூறுகிறார். பெரும்பாலான இந்தியப் பலதுறை (வரலாறு, மொழியியல் முதலியவை) அறிஞரும் இதனையே இன்றும் கிளிப்பிள்ளை போலக் கூறி வருகின்றனர். 2. இதற்கு நேர்மாறான கொள்கை திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் “திராவிடர் ஏற்றம்” Dravidian ascent (from south) கொள்கையாகும். இப்பொழுது அது பழைய பாணிக் கொள்கையாகத் தவறாகக் கருதப்படினும் அதனை வலியுறுத்தியுள்ள அறிஞர்களுள் எச்.ஆர்.ஹால்; ஹீராஸ் பாதிரியார், பி.டி.சீநிவாச ஐயங்கார், வி.ஆர். இராமசந்திரதீட்சிதர், மறைமலைஅடிகள்,பி.ஆர்.எஹரென்பெல்ஸ், சேவியர் தனிநாயகம், க.த. திருநாவுக்கரசு, தேவநேயப்பாவாணர், பிரிஜெட் & ரேமாண்ட் ஆல்சின் (1988), கே.கே. பிள்ளை ஆகியோரும் அடங்குவர். (சுவிராஜெயசுவால் (1974), ஜே.ஆர்.மார் (1975), பர்டன் ஸ்டெய்ன் (1998) ஆகியோர் “திராவிடர் ஏற்றக்” கொள் கை யை ஏ ற் கா வி டினும் “ தி ரா வி ட ர் இற க் க க் ” கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.) 3. “திராவிட மொழி பேசு நர் கி.மு. 3000ஐ ஒட்டி இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்ற சுவெலபில் கோட்பாடு மேலே கண்ட (அண்மைக் காலத்தில் அறிவியற் புலங்களும், மொழியியல் ஆய்வுகளும் நிறுவியுள்ள) உண்மைகளுக்கு மாறானது. மொழிப்பெருங் குடும்பங்களுக்கிடையேயுள்ள வரலாற்றுக்காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர் பலர் இத்தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர். பிளெஞ்ச் (எம். ஸ்பிரிக்ஸ் 1997இல் தொகுத்து வெளியிட்ட தொல்லியலும் மொழியும்: (1) கோட்பாடு ஆய்வு நெறிக் கருத்தோட்டங்கள் என்னும் நூலில் ரென்புரு பின்வரும் முடிவைக் கூறுகிறார். “(மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் மக்கள் பண்டு பரவத் தொடங்கியது பற்றிய) தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப்பியன், தொல் ஆப்ரோ-ஏசியாடிக், தொல்எலாமைட் திராவிடம், தொல் அல்தாய்க் மொழிகள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனைவரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப்பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம் மொழிகள் எல்லாம் (நாஸ்திராதிக் மொழியலாளர் கூறுவது போல்) தொடர் புடையவையாக இருப்பது உண்மையானால் அவர்களெல்லாம் அப்பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு. 8000-6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒருசில ஆயிரம் ஆண்டுகள் இம் மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராதிக் மொழி அந்நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஒத்து வரும் வாதமாகும்.” 4. இவ்வாறு தொல் - நாசுதிராதிக் பேசியவர்கள் அனை வரும் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே மையக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டை யும் (அதன் தொடர்பான “இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர்கள் இறங்கியது சுமார் கி.மு. 3000ஐ ஒட்டித் தான்” என்ற கோட்பாட்டையும்) பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழி களுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு என்பதை மேலே கண்டோம். இதுபற்றி காலின்பி. மாசிகா 1999இல் கூறியது குறிப்பிடத்தக்கது. “தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (சுமார் 70,000 -- 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல்திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம். (It may be a question of a very ancient common substratum in South Asia, pre-Dravidian going back even to the original peopling of the world; The year book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi.) 5. (i) ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தற்கால மாந்த இனம் Anatomically Modern Humans, ஆப்பிரிக்காவில் தோன்றிய பின்னர் இ.மு 70000-50000 கால அளவில் தென் னிந்தியா, இந்தியா வழியாக உலகின் பல பகுதிகளுக்கும் பரவினர் என்க. இவ்வாறு வடக்கு, வடமேற்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் தமிழிய மொழி பேசுநருக்கு மையமான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம், Dravidian ascent பற்றிய இந்தக் கோட்பாட்டை “ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு” என அழைக்கலாம். (திராவிட மொழிகளுக்கு ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் - (ஏன் மொழிக்குடும்பங்கள் பிற வற்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும்) - விளக்க வல்லது இக்கோட்பாடேயாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்து நாகரிக மாகும் (ஹீராஸ் 1953 மேலும் பலர்) அவர்களுக்கு எலாம், சுமேரியம், எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். (ii) ஹீராஸ் தமது 1953 ““Studies in Proto Indo - Mediterranean Culture “ நூலின் அறிமுகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: (இந்தோ ஆரிய மொழி பேசுநரின் (சிறு எண்ணிக்கையில்) நுழைவுக்கு முன்னர்) இந்தியாவெங்கும் திராவிடமொழி பேசுநரே வசித்து வந்தனர். (ஹெவிட் 1889; ஹால் 1913, ரிக்வேதம் உபநிஷத்துக்கள் காலத்திலிருந்தே திராவிடத் தாக்கம் (வினைக் கொள்கை, மறுபிறப்பு, யோகம்) உள்ளது. வேத, புராணப் பகுதிகளில் பல பண்டைத் திராவிட நூல்களின் மொழி பெயர்ப்புகளே, (ஹீராசுக்கு 22.11.1942 அன்று எழுதிய கடிதத்தில் வி.எஸ். சுக்தங்கர் `யுதிஷ்டிரன் கதை ஆரியர் வரவுக்கும் ரிக் வேதத்துக்கும் முந்தியது என்பது சரியான கருத்தே’ எனத் தெரிவித்தார்.) நாகரிகமற்ற நிலையில் இந்தியாவிற்குள் நுழைந்த இந்தோ ஆரியர் தமது மொழியை சம்ஸ்கிருதமாக (திருந்திய மொழியாக) ஆக்கிக்கொண்டனர்(They converted their rude matter of -course speach -- a speach of shepherds and husbandmen - into a classical Sanskrit language) திராவிட மொழி பேசுநர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கும் தென்இந்தியாவிற்கும் வந்தவர்கள் அல்லர். இங்கிருந்து அங்கு சென்று பின்னர் உலகெங்குமநாகரிகத்தைப் பரப்பியர்வள் இவர்களே. இத்துறை ஆய்வுகள் நிறைவடையும் பொழுது திராவிட நாகரிகமாகிய சிந்து நாகரிகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்பது ஏற்கப்படும். “the Dravidians of India, after a long period of development in this country, travelled westwards, and settling successively in the various lands, they found their way from Mesopotamia upto the British isles, spread their race -- afterwards named Mediterranean owing to the place where they were known anthropologically -- through the west and made their civilization flourish in two continents, being thus the originators of the modern world civilization. The Mediterranean nations of the ancient world were racial offshoots of the mighty proto - Indain race” [After the problems of decipherment of Indus script and those of the migration of Dravidian civilisation out of India to Elam, Sumeria and the West are solved] India will be acknowledged as the cradle of human civilization. 6. தமது IJDL சூன் 2007 கட்டுரையில் ஸ்தீபன் லெவிட் பின் வருமாறு “திராவிடர் ஏற்றம்” கொள்கையை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. “கடல்மட்டம் இப்பொழுதுள்ளதைவிட மிகக் குறைவாக இருந்த பனியூழிக் காலத்தில் ஆப்பிரிக்கா - தென்னிந்தியாவை இணைத்த வால் போன்ற நில இணைப்புகள்/ தீவுகள் வழியாக ஆப்பிரிக்காவிலிருந்து தென் ஆசியாவிற்கு திராவிட மொழி பேசுநர் வந்திருக்கலாமென்னும் கோட்பாட்டை பி. இராமநாதன் வலியுறுத்துகிறார். அக்கோட் பாட்டை நானும் ஆதரிக்கிறேன். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வுசெய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளi எனக் கண்டுள்ளனர். உ ற வுமுறை (kinsip) பூம ராங் ( வளைதடி) ப யன்பா டு ஆகியவையும் அம்மக்களுக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு. 6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டனர் ஆஸ்திரேலியப்பழங்குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 40,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 40,000 ஆண்டுகட்கு முன்னரே திராவிடர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகின்றது. இந்த (“திராவிடர் ஏற்றம்”) கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியா விலிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத்திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப் பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உராலிக், அல்தாயிக், இந்தோ-ஐரோப்பியம் ஆகிய மொழிக்குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக் கூற இயலாது.” ஈ.தமிழிய (திராவிட) மொழிகளுக்கும் பிறமொழி களுக்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றிய ஆய்வுகள் (குறிப்பாக: முந்து இந்தோ - ஐரோப்பியத் தில் தமிழியக் கூறுகள்.) 1. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும்இடையே யுள்ள உறவுகள் குறித்து இதுவரை நிகழ்ந்துள்ள ஆய்வுகளின் பட்டியல் வருமாறு:- நாஸ்திராதிக் / யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1. திராவிடமும் இந்தோ கால்டுவெல்,போப், ஐரோப்பிய மொழிகளும் ஞானப்பிரகாசர், தேவநேயன், இளங்குமரன், மதிவாணன், இலியிச்-சுவிதிச், அருளி, அரசேந்திரன், ஸ்தீபன், ஹில்யர் லெவிட் (பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ்-இந்தோ ஐரோப்பிய/ ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக்கணக்கானவை ஏற்கத் தக்கவை (reasonable and perceptive) என்று முனைவர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் இந்தோ ஐரோப்பிய (மொழியியல்) ஆய்விதழில் (மடலம் 28:3-4; 2000 சூன் - திசம்பர் பக்கம் 407-438இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். தமது IJDL 2013 ஜூன்“Indo - European and Dravidian : some considerations” கட்டுரையில் பல அடிப்படையான தமிழிய (திராவிட) மொழிக்கூறுகள் இந்தோ - ஐரோப்பிய நிலையிலும், அதற்கு முந்திய நாஸ்திராதிக் நிலையிலும் ஏறிவிட்டன என்பதை லெவிட் நிறுவியுள்ளார். 2. திராவிடமும் உரால்- அல்தாய்க் கால்டுவெல், பரோ, மொழிக் குடும்பமும் மெங்கெஸ், டைலர், அந்திரனாவ், வாசக், பி.ஏ.ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மக்-ஆல்பின், மொழியும் (கி.மு.3000க்கு கே.வி.சுவலெபில் முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் நாட்டில் பேசப்பட்டது) 4. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓனோ; பெ hன். கோதண்டராமன்; ஹெச்.பி.ஏ. ஹகோலா, சுவெலபில் 5. திராவிடமும் கொரிய மொழியும் ஹுல்பர்ட்; பவுண்துரை 6. திராவிடமும் எத்ரஸ்கன் ஸ்டென்கோநோ; மொழியும் (கி.மு.1000-300 அளவில் இரா. மதிவாணன் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990இல் வெளியிட்ட திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் என்னும் நூலின் பக்கங்கள் 99- 122இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிட மொழி, எலாமைட், தொல் உரால்-அல்தாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு. 10,000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரிய ஹீராஸ், ஏ.சதாசிவன், மொழியும் (கி.மு. 3000க்கு ஜே.வி. கின்னியர் வில்சன்; முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ. ஹகோலா 8. திராவிடமும் மிதன்னியும் ஜி.டபுள்யூ.பிரவுன் (1930) (கி.மு. 1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி; மொழியும் (ஸ்பெயின்) பெனான் ஸ்பிக்னு சாலெக் 10. திராவிடமும் ஆப்பிரிக்க செல்வி லிடியாஸ் மொழிகளும் ஹாம்பர்கர்; டட்டில், ந்டியா (Ndiaye) உபாத்யாயா 11. திராவிடமும் ஆஸ்திரேலியப் நாரிஸ், பிரிச்சார்டு, பழங்குடி மக்கள் மொழிகளும் ஆர்.எம். டபுள்யூ. டிக்சன், பி.இராமநாதன் (1984) (இப்பழங்குடி மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள் இவர்கள் மொழிகளுக்கும் தமிழுக்கு ம் இடையிலுள்ள நெருங்கிய தொடர்பு தான் தமிழின் தொன்மை பத்தாயிரம் ஆண்டுகட்கு குறையாதது என நிறுவிட மறுக்கொணாச் சான்று ஆகும். 12. திராவிடமும் பபுவா-நியூகினி கே.வி.எஸ். கிருஷ்ணா Papua New Guinea தீவில் (உத்திரப் (சென்னை-17) தமிழகத் பிரதேசம்போல் இரு மடங்கு பரப்பு; தொல்லியல் துறையில் மக்கள் தொகை 60 இலட்சம்;) 25.2.2009 ஆய்வுரை பேசப்படும் 700 மொழிகள் - Hirimotu குடும்பம் 13. திராவிடமும் கொஷுவா டாக்டர் சீனிவாசன்; மொழியும் (தென் அமெரிக்க பெருநாடு) சாமன்லால், ஹகோலா (இப்பத்திச் செய்திகளை விளக்கும் உலகப் படத்தை - இணைப்பில் காண்க.) 2. என் லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்றமும் மேல் நாடுகளும் (Dravidian Origins and the West)) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்மைகளை உணர்த்துவ தாகும். “திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரைப் பரவினர்” என்ற அபத்தக் கொள்கையை அவர் (விவரம் புரியாமல்) பின்பற்றியிருந்த போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்மைகள் முக்கிய மானவை; “i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை ஒரே மாதிரியான “பல சொல் பிணிப்பு ஒட்டுநிலை” (Polysynthetic Suffixal) மொழிகள், இடை யீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற்களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்தி, போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii) “இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநர் (கி.மு. 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சு க்கு ம் ஸ்பெயினுக்கு ம் இடைப் பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழிகளுடனும் உறவுடையது. iii) “இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய் மொழி யின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம்.” - என். லாகோவரி முந்து இந்தோ-ஐரோப்பியத்தில் காணும் திராவிடக் கூறுகள் 3. திராவிட மொழிகளின் பல இலக்கணக் கூறுகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் மூல மொழியின் அத்தகைய இல க் கணக்கூறுகளின் அளவு க் கு கழிப ழ ந் b தான்மை வாய்ந்தவை என்பதையும் கால்டுவெல் முதலில் உணர்த்தியவர். தமது நூலின் பக்கங்கள் 149-151 பக்கங்களில் தமிழிய மொழி களிலிருந்து தான் சமஸ்கிருதம் ட், d, ண் முதலிய வளை நாஒலியன்களை (Retroflex/Lingual/Cerebral), அவ்வொலியன் களைக் கொண்ட தமிழ்ச்சொற்கள் பல உட்படக், கடன் பெற்றது என ஆணித்தரமாக நிறுவினார். 4. இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து கடன் பெறப் படாதவையும், என்றாலும் அம்மொழிகளின் தொல்பழங் காலத் தன்மைகளையொத்தனவாக இருப்பனவும், ஆன பின்வருவன வற்றை இன்றும் திராவிட மொழிகள் கெ hண்டுள்ளன என்பதையும் கால்டுவெல் நிறுவினார். (அதாவது இக்கால மொழியியல் நடையில் கூறுவதானால், தொல் இந்தோ- ஐரோப்பிய மொழித் தன்மைகளைத் திராவிட மொழிகள் தாமாகவே கொண்டுள்ளதை நிறுவினார்.) (1) “ஒலிப்பு எளிமை, இனிமைக்காக ‘ந’வின் பயன்பாடு - கிரேக்க மொழியில் உள்ளது போல (2) படர்க்கையிடப் பிரதி பெயர்களிலும் வினைச் சொற்களிலும் பால் வேறுபாடு இருப்பது - குறிப்பாக பொதுப்பால் இருப்பது. (3) சுட்டுப் பிரதிப் பெயர்களிலும், படர்க்கைப் பிரதி பெயர் களிலும் பொதுப்பால் ஒருமையைக் காட்ட d, த் பயன்பாடு (4) லத்தீனில் உள்ளது போல பொதுப்பால் பன்மையைக் காட்ட அ பயன்பாடு (5) சேய்மைச் சுட்டுக்கு அ; அண்மைச் சுட்டுக்கு இ பயன்பாடு (6) பெர்சியன் மொழியிற்போல, பெரும்பாலும் இறந்த காலத்தைக் காட்டத் பயன்பாடு (7) வேரில் ஒலி ஒலியனை இரட்டித்து சில சொற்களில், இறந்த காலத்தைக் காட்டுதல் (8) வினைச் சொல்லில் ஓர் உயிரெழுத்தை நீட்டி ஒலித்து வினையாலணையும் பெயர்களை அமைத்தல். “Primitive underived Indo-Europeanisms discoverable in the Dravidian languages (in current parlance: ‘proto-Indo European features derived from Dravidian”):- 1. The use of n, as in Greek to prevent hiatus 2. The existence of gender in the pronouns of the third person, and in verbs, and in particular the existence of a neuter gender. 3. The use of d or t as the sign of the neuter singular of demonstrative pronouns of the third person. 4. The existence of a neuter plural, as in Latin, in short a. 5. The formation of the remote demonstrative from a base in a; the proximate from the base in i. 6. The formation of most preterites, as in Persian by the addition of d. 7. The formation of some preterites by the reduplication of a portion of the root. 8. The formation of a considerable number of verbal nouns by lengthening the vowel of the verbal root.” - இராபர்ட் கால்டுவெல் 5. தேவநேயப் பாவாணர் தமதுசெந்தமிழ்ச் செல்வி 1977- 80 கட்டுரைகளில் முந்து இந்தோ ஐரோப்பிய Proto Indo-European நிலையிலேயே அம்மொழியில் ஏறிவிட்ட தமிழியச் சொற்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார். இக்கட்டுரைகளின் ஆங்கில ஆக்கம் பி.இராமநாதன் செய்தது (விரிவான முன்னுரையுடன்) - 2004ல் “Nostratics the light from Tamil according to Devaneyan”என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. “i) உம்பர் upari (Rg Veda); upari (Skt); super (Latin, with prosthetic s); huper (Greek); hyper (Eng). ii) உய் - Vedic and Skt = to go, walk, flow, advance iii) உருளை - urulai - rota (Latin, ‘a wheel’); roll (Eng). iv) கண்-காண் - cunning (ME), knowen (ME). know (Eng) - jnan (Skt) vi) காந்து - candeo (L); cand, candra (Skt)/ vii) காலம் - kala (Skt) viii) கும்மல் - cum (L); sum(G), sum(Skt) x) எல்லா - are (Skt); hallo (E) xii) மகன் - magus (Gothic); mac/Mc (Gaelic); mann (German); man (E); manus (Vedic); manu, manushya (Skt). xiii) முன்னுதல் -mannutal-manam-manas (Skt) xvi) புகா bhuj; bhukti, bhojana (Skt) xv)பள்ளி polis (Greek) xvii)பதி - பாதம் - pada (RV); podos, pedis (Latin, Greek) xviii) புரி - pur (RV); peri (Greek) xix) பொறு - bhri (RV); phero (Greek); fero (Latin); bear (Eng); xx) பகு - paksha (Skt.), phasis (Greek), fama(Latin) xxi) பேசு bhash (Skt.), phasis (Greek), fama (Latin) xxii) திரும்பு - strophe (Greek); torquero(Latin); torque (Eng) தொகுதிச் சொற்கள் பூனைப் பெயர்கள்: kotti (Kannada) and Korri (Malayalam) katta (Greek); pucai-puss/pus/pusse (Eng.etc.) pillai-billi(Hindi): feline (L) vitaravan - vitaraka etc. (Skt.)கள் வழிப் பிறந்த நெருப்பின் பெயர்கள்: cul-sol (L) sun etc.. - தேவநேயப்பாவாணர் 6. பாவாணர் வழியில் முறையான மொழியியல் ஆய்வு நெறிகளைப் பின்பற்றி இந்தோ-ஐரோப்பியத்தில் ஏறியுள்ள பல நூறு தமிழியச் சொற்களை நிறுவியுள்ள அண்மைக்கால ஆய்வுகள் வருமாறு ப. அருளி (1985) மொழியியல் உரைகள் (5 மடலம்) பாண்டிச்சேரி (மற்றும் பின்னாளில் எழுதிய “தென் மொழி” க் கட்டுரைகள். கு. அரசேந்திரன் (1997/2000) உலகம் பரவிய தமிழின் வேர்: கல்(2013 அச்சில்)வட இந்திய மொழிகளில் தமிழியக் கூறுகள் (செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவன ஆய்வாகச் செய்தது; “வடஇந்திய மொழிகளில்” என்று குறித்துள்ள போதிலும்அவற்றுக்கு முந்தைய வேதமொழி/ சமஸ்கிருதம்; வே-ச இரண்டுக்கும் முந்தைய இந்தோ ஐரோப்பியம் என்ற தொன்மை நிலைகளிலேயே தமிழி லிருந்து சென்றுவிட்ட சொற்களையும் ஆணித்தரமாக விளக்குகிறது. மொழி படிப்படியாக உருவானதா? அல்லது திடுமென உருவானதா? 7. திடுமெனத்தான் என்று 1783ல் கருதியவர் டாக்டர் ஜான்சன்: “(i) மொழி ஒருவர் அல்லது ஒரு சிறு குழுவினரிடம் திடுமெனத் தோன்றியிருக்க வேண்டும். ஆயிரம் குழந்தைகளோ அல்லது ஏன் பத்து லட்சம் குழந்தைகள் சேர்ந்தோ மொழியை உருவாக்கியிருக்க இயலாது. குரல்வளையும் ஒலிக்கும் உறுப்பு களும் அதற்கேற்ற பக்குவ நிலையில் இருக்கும் குழந்தைப் பருவத்தில் அதற்கான அறிவு குழந்தைகளிடம் இராது; அறிவு வளர்வதற்குள் குரல்வளையும் பிற உறுப்புகளும் பேச் சொலிகளை ஒலிக்க இயலாத நிலை எய்திவிடும். “It must have come by inspiration. A thousand, nay a million of children could not invent a language. While the organs are pliable there is not understanding enough to form a language; by the time there is understanding enough, the organs are become stiff.” (ii) ஹாரி ஹாய்ஜர் கருத்தும் அதுவே; (“மொழிக்கு முந்தைய நிலையிலிருந்து (ஒலிக்குறிப்புகள் போன்றவை) மொழி தோன்றியதனால்) மாந்த இன வரலாற்றில் நினைத்துப் பார்க்க இயலாத எண்ணிறந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அத்தகைய உருவாக்கம் ஒரே ஒரு முறை தான் ஒரே இடத்தில் தான் நிகழ்ந்திருக்க இயலும். உருவானதும் அது கடும் விரைவில் மாந்தர்கள் அனைவரிடமும் பரவியிருக்கும் அதாவது ஞால முதன்மொழி ஓரிடத்தில் ஒருமுறை உருவானதே; மாந்த மரபியலின்படி அனைத்து மாந்த ரும் (இன்றுள்ள 700 கோடி பேரும்) உடன் பிறப்பினர், அதேபோல் முதன்மொழியடிப் படையிலும் உடன்பிறப்புகளேயாவர்.) “(The circumstances under which pre-language could have become language are) so far - reaching, so revolutionary and so fruitful as to suggest that it was created only once and in only in one place. Once created, it would have spread to all hominids irresistibly and speedily. It suggests, in other words the unitary origin of language, and the unitary origin of language suggests in turn, that men are cultural as well as genetic and biological brothers Harry Hoijer (1969) “The Origin of language” (iii) ஞாலமுதன்மொழி ஒன்றே என்பதை வலியுறுத்தி மாரிஸ் சுவாதெசு 1972ல் The Origin and Diversification of language என்ற விரிவான நூல் எழுதியுள்ளார். (iv) ஆர்.எம். டபிள்யூ டிக்சன் The rise and fall of languages (1977) நூலில் ஞால முதன்மொழிதிடுமென, வெடி வெடித்தது போலத் (like an explosion) தோன்றியிருக்கும் என்கிறார். மாந்த இன மூளைவளர்ச்சி தக்க தகுதி பெற்ற நிலையில் மாந்தமூளை திடுமெனக் கட்டுக்கோப்பான ஒரு முழு அமைப்பாகமொழியைத் தோற்றுவித்திருக்கும் என்கிறார். (The human brain would have invented it, almost as a complete system; “Language would have burst forth”) தமிழ் ஒன்றே இயல்மொழி என்றும் எனவே அம் மொழியில் தான் சொற்கள் (ஏன் பிற மொழிச் சொற் களும்) அனைத்தும் சில அடிப்படை வேர்களிலிருந்து ஏரண முறைப்படி படிப்படியாக அறிவுபூர்வமாக ஏற்கத்தக்க வகையில் வளர்ந்து பெருகி வந்துள்ளதனை மெய்ப்பிக்க முடியும் என்ற பாவாணர் கோட்பாட்டுக்கு டிக்சன் கருத்து ஓரளவு ஆதரவு தருவதைக் காணலாம். (“இயல்மொழி என்று பாவாணர் கூறியது மாந்த இனமுதல் தாய்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் என்ற கருத்தில்.) 7. மொழி திடுமென உருவாகியதாயின். ஞானப் பிரகாசர் (1927) முதலிற் கூறியதும் பாவாணர் (1943,1950,1953,1967) நூல் பக்கம் 70-83 திட்பமாக விரிவாக வடிவமைத்தும் ஆன சுட்டடிக் கொள்கையானது ஞானமுதல் மொழி ஆய்வாளர் கருதுதற்கு உரியது. தமிழ்ச் சொற்களுள் முக்காற் பகுதி சுட்டடிச் சொற்களி லிருந்து உருவாகியது என்பார் பாவாணர் (1950). சுட்டடிக் கொள்கையை மிகச் சுருக்கமாக பின்வருமாறு தரலாம். (ஆ - ஈ - ஊ) (அ-இ-உ) அ. சேய்மைக் கருத்துச் சொற்கள் இ. அன்மை, பின்மை, இழிகை உ. (முன்மைச்சுட்டு) உல் மற்றும் உகரத்துடன் க்,ச்,த்,ந்,ப்,ம் ஆகிய மெய்களைச் சேர்த்து. (Plenary operation of the priniciple of consonental prosthesis ) உருவாகும் உல், குல், சுல், துல், (நுல்), புல், முல் ஆகிய மூல வேர்களில் இருந்து தோன்றல் (முன்வருதல்) முன்மை, முற்செல்லல் (செல்லுதல்), நெருங்கல், (செறித்தல், கூடுதல்); பொருந்துதல் (கூடுதல், ஒத்தல்), வளைதல், வளைத்தல், துருவுதல் ஆகிய எட்டுப பெருங்கருத்துக்களும். (இவற்றிற்கு இடைப்பட்டனவும் இவற்றிற்கிளைத்தனவுமான) எத்துணையோ நுண்கருத்துக்களும் அவற்றிற்கான எண்ணிறந்த தமிழ்ச்சொற் களும் அவற்றின் பன்மடித் திரிபுகளான பல்வேறு “குடும்ப’ மொழிச் சொற்களும் பிறக்கின்றன என்பார் அவர். இக் கொள்கையின் விரிவைப் பாவாணர் முதல்தாய்மொழி (1953) நூலில் தந்துள்ளார். 1979ல் பாவாணர் எழுதிய ““An epitome of the Lemurian Language and its ramifications” என்னும் ஆங்கிலக் கட்டுரையில் இக்கருத்தின் ஆங்கிலச் சுருக்கத்தை பின்வருமாறு தந்துள்ளார்: “The three fundamental ideas, viz., remoteness, proximity, and frontality (or forwardness) expressed by the three demonstrative vowels have generated a million words which go to make up Tamil, and have also produced subsequently and genealogically a confused multiplicity of dependant languages of varying degrees of richness and importance, through the process of mutation and derivation... Of the words contained in any language, the greatest majority owe their origin to the idea of frontwardness.” 8. எச்.எஸ். டேவிட் (1966) கட்டுரைகளில் குறிப்பிடும் 21 அடிப்படைத் தமிழ்வேர்களும் (வள்/வண், உள் (உண்) உண்டு, கேள்/கேளிர், கேண்மை, கொள்/கொடு/கோடல்; கீழ்; போழ்; ஒல்; கல், கால், சால், நில், பால், பல்சில், தொல்வல், எள், ஒள், விள்) அவை சார்ந்த சொற்றொகுதிகளும் ஒரு பான்மை பாவாணர் கருத்தோடு ஒத்து நோக்கத்தக்கனவாகும். 9. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி (இன்றைய நாஸ்திராதிக் ஆய்வாளர் கருத்தும் அதுவே) கி.மு. 10000க்கு முன்னரே தொல் இந்தோ- ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்து விட்டனர். மைய ஆசிய புல்வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர், அவர் களில் சில குழுவினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உரு வானவையே கிரீக், லத்தீன், கெல்டிக், செர்மானிக், சிலாவிய மொழிக் குடும்பங்களாகும்) வேறு சில குழுக்கள் கிழக்குதென் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும். அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழி களில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10000க்கு முன்னர் தொல்திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்த காலத்தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக் கூறுகளோடு சேர்த்து வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழி பேசுநர்களிடம் இருந்து இரண்டாவது கட்டமாக (a second dose of Dravidian features) ரிக் வேதத்திலேயே புதிதாக மேலும் பல தமிழிய மொழிக் கூறுகள் சேர்க்கப் படலாயின. அத்தகைய இரண்டாவது கட்ட நிகழ்வுகளை அடுத்த பகுதி (உ) விளக்குகிறது. 1 0 . இறுதி யா க இப் ப கு தி யில் ஞா லமுதன்மொழி ஆய்வாளர்களின் அண்மைக்கால ஆய்விலும் தமிழ் முதன்மை பெற்றுள்ளதைக்காண்போம். ஞால முதன்மொழி சார்ந்த ஆய்வுகளில் இன்று ஈடு பட்டுள்ளவர்கள் மெரிட் ரூலன், ஜான் பெங்ட்சன், வாக்லாவ் பிலாசக், விதாலி செவரோஷ்கின் (Merrit - Ruhlen, John Bengtson, Vaclav Blazek, Vitaly Shevoroshkin) போன்றவர்களாவர் யூரேசியாடிக் பற்றி கிரீன்பெர்க் இறப்பதற்கு முன் கடைசியாக எழுதிய நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் அவற்றோடு நெருங்கிய உறவுடையனவும் - யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம். Indo-European and its closest relaties; the Eurasiatic Language Family: Vol 1; Grammar; Vol II: Lexicon” (ஸ்டான் போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2000/2002) என்பதாகும். 11. ஞாலமுதன்மொழி ஆய்வாளர் மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடி வழி ஆய்வு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994 நூலின் பக்கம் 2777இல் கூறுவது வருமாறு: “பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளா விடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள்அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன் மொழியிலிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது.” அந்நூலின் பக்கங்கள் 277-366இல் 27 முக்கியமான கருத்து களுக்கு பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் உள்ள சொற்கள் “Global Etymologies” தரப்பட்டுள்ளன. அக்கருத்துகளுக்கு ஞால முதன்மொழியில் என்ன வேர்ச்சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடியாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்கு)த் தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தன வாகவும் ஞாலமுதன்மொழியின் வேர்ச்சொல் வடிவை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. (“தமிழே இயன்மொழி’ எனப் பாவாணர் செப்பியதை இது மெய்ப்பிக்கிறது):- “ஞாலமுதன்மொழி வேர் திராவிடச் (தமிழ்) சொல் 1. 1. Aja (mother, older female relative )ஆய்: mother 2. Bu (N) KA (knee, to bend) வாங்கு : to bend 3. BUR (Ashes, dust) பூழி: powder 4. KOLO (hole) ஒள்: to pierce, to make hole 5. KUAN (dog) குக்கல்/குக்கன் (குரைப்பது) 6. முருசூஹ (றடிஅயn) பெண் - கிரேக்கம் பரநே (4, 5,6 க்கு ரூலன் “திராவிட” மொழிச் சொல் தரவில்லை. மேலே தந்துள்ள தமிழ்ச் சொற்கள் இவ்வாசிரியன் தந்தவையே) 7. MAKO (Child) மகன் (மழ=இளமை) 8. MALIQA (to suck, suckle, nurse, breast) மெல்லு(தல்) 9. MANA (to stay in a place) மன்னு(தல்): to be Permanent 10. MANO (man)) மன்: ( from மகன்) 11. MENA (to think about) முன்னு(தல்): to think 12. Pal (2) பால்: part, portion 13. PAR (to fly) பற: to fly 14. PUTI (vulva ) பொச்சு 15. TEKU (leg, foot) தாவு =jump; (பர்ஜிtak தாக் =நட 16. TIK (finger, one) ஒண்ணு - ஒண்டி தெலுங்கு - ஒகடி; உரால்: odik 17. TIKA (earth) துகள்: dust - மெரிட் ரூலன் 12. அண்மையில் Mother Tongue XVII (2012) இதழில் “ஒன்று” என்னும் எண்ணுப்பெயரின் ஆதிவேர் பற்றி மாந்த முதன்மொழி ஆய்வாளர்கள் லெவிட், பிலாசக், பொம்ஹார்டு முதலியவர்கள் விவாதித்துள்ளன (அவ்விதழ் பக்கங்கள் 103-165). அவ் விவாதத்தைத் தொடங்கி வைத்த தமது விரிவான 16 பக்கக் கட்டுரையில் லெவிட் முடிவுகள் வருமாறு: நாஸ்திராதிக் / யூரோசியாடிக் நிலையில் ஒன்று (One) என்பதைக் குறிக்கும் சொற்கள் திராவிட ஒல்/ஒன்று என்பதிலிருந்து உருவாகியிருக்கலாம். (to unite (often with reality)’, to be joined, possible, feasible’ ஒல்லு / ஒரு, ஓர் / ஒக்க / (ஒன்று/ ஒன்றி/ ஒண்டி) ஒற்றை , ஒன்று, ஒண்ணு, ஒந்து (மலையாளம்) ஒல் - Latin solus cf நகர் - நாகமு - OE snican ‘to creep, crawl’ - snaca - snake; அப்பண்டை நிலையில் சில சொற்கள் ‘tik’ என்னும் வடிவுடைய வேறு ஒருவேரிலிருந்து உருவாகியிருக்கலாம் (உராலிக்: ஒடிக்) உ. வேதமொழி/சமஸ்கிருதம் இவற்றிலும் “இந்தோ- ஆரிய” மொழிகளாக இன்று சுட்டப்படும் வடஇந்திய மொழிகளிலும் உள்ள தமிழிய (திராவிட) மொழியியல் இலக்கணக் கூறுகள். “இந்தி முதலிய வட இந்திய மொழிகளின் மொழியியல் / இலக்கணக் கூறுகள் இந்தோ ஆரியமொழிக்குரியவையல்ல (அப்பொழுது “தமிழிய மொழிக் குடும்பம்” பற்றி மேனாட் டறிஞருக்கு தெரியாது) பிறமொழிக் குடும்பம் சார்ந்த மொழி களே வட இந்தியா முழுவதும் வழங்கியிருக்க வேண்டும்; பண்டு வந்த சமஸ்கிருதமொழி பேசுநர் தமது மொழிக் கூறுகளை அம்மொழிகளில் புகுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்து 1788லிருந்தே அறிஞர் செப்பியுள்ளதுதான். (Regarding modern Indo Aryan languages): “and this analogy might induce us to believe, that the pure Hindi, whether of Tartarian or Chaldean origin, was primeval in upper India, into which the Sanskrit was introduced by conquerors from other kingdoms in some very remote age” - சர் வில்லியம் ஜோன்ஸ் (1788) “தமிழிய [அப்பொழுது “திராவிட” மொழிக்குடும்பம் என்னும் கலைச்சொல்லை technical term கால்டுவெல் உருவாக்க வில்லை] மொழியொன்றே பண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வழங்கிய மொழிகளுக்கும் அடிப்படை மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் ஆரிய மொழிபேசுநர் இங்கு வந்தபின் அவர்களுடைய தாக்கத்தால் அவற்றின் அடிப்படைத் தமிழியத் தன்மை உடனடியாகத் தோன்றாதவாறு மறைந் திருக்கும்.” - E. பெரி E.Perry (1853) கட்டுரை ““On the geographical distribution of the principal languages of India” Journal of Bombay branch of the Royal Asiatic society” 4:88 p 28. “(சிந்திமொழியில் காணும் திராவிட மொழிக் கூறுகள்) அம்மக்கள் திராவிட மொழிபேசியவர்களின் வழித்தோன்றல்கள் என்பதைக் காட்டுகின்றன. ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் திராவிட மொழி பேசுநரில் ஒரு பகுதியினர் சிந்து சமவெளியில் தொல்குடியினராக வாழ்ந்து வந்தனர் என்னும் உண்மையை அது காட்டுகிறது எனலாம்.” - எட்வர்ட் ஷர்ட்“Traces of a Dravidian element in Sindhi” THE INDIAN ANTIQUARY VII December 1878: 298-295. ஒரு காலக்கட்டத்தில் சம்ஸ்கிருதத்தைப் பரப்பியவர் களுள் பெரும்விழுக்காட்டினர் தாய்மொழியைத் திராவிடமாகக் கொண்டு, ஆயினும் சம்ஸ்கிருதத்தை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். We must postulate Sanskrit was handed over at some early period by a majority of speakers who learned it as second languageï their first language being Dravidian (எமெனோ: IJDL 1974) “சிந்தி மொழியில் இன்றும் ஏராளமான திராவிட இலக்கணக் கூறுகளும் உள்ளன. எ.கா. ஆண்பால் ஒருமை ஈறு அன்; பன்மை ஈறு - ஆர்) அடிப்படைச் சொற்களும் (எ.கா. ஆயி/ ஆயாள்/அமாள்; மாமா, நீரு, மூசா (மீசை); மண்டி (நொண்டி/ மொண்டி) தூணி (தூண்); தொனோ (தொன்னை); நார் (கயிறு) கோட் (கோட்டை); தரோ (மேடு)” - டாக்டர் பார்சோ கித்வானியின் Similarities in Sindhi and Dravidian languages (1996). “இந்தோ ஆரியமொழி பேசுநர் இங்கு வந்த பின்னரும் வடஇந்தியாவில் வாழ்ந்து திராவிட மொழியே பேசி வந்த தொல்குடியினர் வந்தவர்களைவிடப் பெரும் எண்ணிக்கையில் இருந்தமையால் தொடர்ந்து அவரவர் இடத்தில் இருந்தனர். வட இந்தியப் பகுதியில் வாழ்ந்து வந்த தொல்குடியினர் இந்தோ ஆரியமொழி பேசுவோருடைய அரசியல், பொருளாதார, சமயத் தாக்கத்தின் கீழ் வந்து சிலகாலம் இரு மொழி. (தமது தொன்மொழியாகிய தமிழிய மொழி - மற்றும் ஆரிய மொழி) பேசுவோராக இருந்து நாளடைவில் தம் தொன்மொழியைக் கைவிட்டு ஆரிய மொழியைக் கைக்கொண்டனர். வட இந்திய மக்களில் பெரும்பான்மையினராக இருந்த திராவிட மொழி பேசுவோர் தென் இந்தியாவுக்குச் சென்று விட்டதாகக் கருத இடமில்லை. ஆரிய வருகைக்கு முன்னர் இந்தியாவெங்கும் பரவியிருந்த திராவிட மொழிகள் அவ்வருகைக்குப் பின் வட இந்தியாவில் நலிவுற்றன என்பதே நடந்திருக்கக் கூடியது.” - தாமஸ் டிரௌட்மன் (1981) திராவிடர் உறவுமுறை Dravidian Kinship “ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.மு. 1500-1300 ஆகும். இந்தோ ஆரிய மொழிப் படைப்புகளில் மிகப்பழையது அதுவே. அவ்வேதத்திலேயே இந்தோ-ஆரியமல்லாதனவும், திராவிடத் தன்மை வாய்ந்தனவுமான பல கூறுகள் - ஒலியன் மாற்றங்கள், திராவிடத்திலிருந்து கடன்பெற்ற சொற்கள், இடப்பெயர்கள், மக்கட் பெயர்கள் ஆகியவை உள்ளன. கி.மு. 1500க்கு முன்னர் சில நூற்றாண்டுகள் காலம் வடமேற்கு இந்தியாவில் வேதமொழி பேசியவர்களும் திராவிட மொழி பேசியவர்களும் நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. The earliest Indo- Aryan text, the compiled Rg veda, shows several influences of a non-Indo-Aryan, Dravidian element in the form of phonetic changes, introduction of loan words and names etc. These presuppose the coexistence of the Vedic and Dravidian speaking peoples in a cultural contact situation for a period, perhaps of centuries, before the compilation of the Rg Veda (circa 1500-1300 BC)” - Bridget and Raymond Allchin (1988) The rise of Civilisation in India and Pakistan “இந்தோ ஐரோப்பிய (வேத, சமஸ்கிருத) மொழிபேசுநர் இந்தியாவில் தான் தோன்றினர் (பின்னர் இங்கிருந்து மேற்கு, வடமேற்காகப் பரவினர்) என்று நிறுவச் சிலர் முயல்கின்றனர். ஆனால் சான்றுகளோ அதற்கு நேர்மாறான முடிவையே ஆதரிக்கின்றன. ((As regards the current attempts being made by some enthusiasts to prove the indigenous origin of the Indo-European speakers.... the evidence points to the contrary.)”- ரோமிலா தாபர் (2002) “Early India from earliest times to A.D. 1300” தமிழிய மொழிகளிலிருந்து வேதமொழி, சமஸ்கிருதம் வட இந்திய (இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினவாகக் கருதப்படும்) மொழிகள், ஆகியவற்றின் ஏறியுள்ள ஒலியனியல், இலக்கணவியல் மொழியியல் கூறுகள் பற்றிய எமனோ ஆய்வு முடிவுகள்: i) ஒலியனியல்: ட;ள (ரிக் வேதத்தில்), ண ஆகிய வளை நாவொலிகள் (retroflex/cerebral domalதமிழிய மொழிகளிலிருந்து கடன் பெற்றவை. அவ்வொலிகளைக் கொண்ட சொற்களைச் தமிழிலிருந்து கடன் பெற்ற பின், ஒலிகளையும் வண்ண மாலையில் சேர்த்தனர். ii) வினையெச்சம் [gerund/absolutive/incomplete verb/past nonfinite verb/converb/indeclinable participle/adverbial participle/past participle (Jothimuthu), Conjunctive participle (Grierson)]ரிக்வேத காலத்திலேயே ஏறிவிட்டது iii) நேர் கூற்று முடிந்தவுடன் “என” என்று தமிழில் வருவது போல் (“தன் செய்வினை முடித்தெனக் கேட்பல் - “புறநானூறு 27:9-10) சம்ஸ்கிருதத்தில் கூற்றுக்குப் பின்னர் “இதி” iti (=இப்படிக் கூறினார்) என வருதல் iv) எதிரொலிச் சொற்கள் (echo words) “புலி கிலி” போன்றவை v) ஒலிக்குறிப்புச் சொற்கள் - சளசள, பட பட போன்றவை. vi) ஓடு, ஓட்டு, ஓட்டுவி; நட, நடத்து, நடத்துவி போன்ற வாய்பாட்டு (simplex, causative, causative of causative) வினை வடிவங்கள் - 1956 Language.. 32;பக்2-16 “இந்தியா ஒரு மொழியியற் India as a Lingustic Area vii) தமிழ் உம் பயன்பாடு போன்று சமஸ்கிருத அபி api ஐ பயன்படுத்துதல் viii) திராவிட உறவு முறைச் சொற்களிலும் சரி இந்தோ ஆரிய உறவுமுறை ச் சொற் களிலும் சரி b பரும் பாலும் தொழிலைக் குறிக்கும் சாதிப்பெயர் ஆணுக்கு உள்ளது. ஆனால் பெண்ணைக் குறிக்கும் பொழுது இந்தச் சாதிக்காரனுடைய மகள்/மனைவி/ தாய்/பிற உறவு என்ற அளவிலேயே அமைந்து விடுகிறது. - எமனோ 1974 IJDL கட்டுரை 7. கண்டங்கள் நகர்வுக்கொள்கை, மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி, குமரி முனைக்குத் தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்தி, ஆகிய வற்றின் அடிப்படையில் சங்க நூற்களிற் காணும் கடல்கோள் செய்திகளை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டி யுள்ளது. குமரி முனைக்குத் தெற்கில் நிலப்பகுதிகள் கடல் n கா ளி ல் மூ ழ் கி ய b ச ய் தி யா க் க லி த் b தா கா 1 0 4 ம் சிலப்பதிகாரம் காடு காண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய (கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) இளம்பூரணரும் இதைக் குறிப் பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப் பொருள் உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் இச் செய்தியை மேலும் விரிவுபடுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறு கின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு:- (i) ச. சோமசுந்தரபாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங் களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV (ii) வி.ஜே. தம்பி பிள்ளை (1913) “ஒரு பழைய தொன்மம் - An old traditon preserved ” தமிழியன் ஆன்டிகுவாரி II - 1 (iii) மறைமலையடிகள் (1930): மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (iv) ஏ.எஸ். வைத்தியநாத ஐயர் (1929): “கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள்” : பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II - 1 (v) ஜே. பெரியநாயகம் (1941): மனுவின் பிரளயம் : தி நியூரிவியூ XI (vi ) ஹீராஸ் பா தி ரி யா ர் ( 1 9 5 4 ) : b தா ல் இந் n தா நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக். 411-439 சதபதபிராமணம் 1,8 முதலியவற்றில் கூறப்படும் “மனு பிரளயம்” திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) உம் (iv) உம் கூறுகின்றன. சுமெரியப் பிரளயக் கதை கூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (i)ம் (iஎ)ம் கருதுகின்றன. 8. ரிக்வேதத்திலேயே பல திராவிடச் சொற்கள் ஏறிவிட்டன. பரோ தமது 1945, 1946, 1948 - கட்டுரைகளில் சமஸ்கிருதச் சொற்கள் ஏறத்தாழ 500 (ரிக்வேதத்திலேயே ஏறியுள்ள சுமார் 200 சொற்கள் உட்பட) தமிழிய மொழிகளிடமிருந்து கடன் பெற்றவை என்று நிறுவினார். அவற்றுள் சிலவற்றை எமெனோ தனது 1954, 1971 கட்டுரைகளில் வழி மொழிந்துள்ளார். (பரோ, எமனோ சுட்டிய இச்சொற்களில் சில கால்டுவெல்லின் 1856 பட்டியலிலேயே இருந்தன.) 9. ட,ள,ண போன்ற ஒலியன்களும் திராவிட மொழியி லிருந்து ரிக் வேதமொழியில் ஏறியவையே. ரிக்வேதத்தில் ஏறிய தமிழ்ச் சொற்களாக பரோ குறிப்பவற்றுள் உலுகல (உலக்கை) கடுக (கடுகு) குண்ட (குழி), கள(களம்), பல (bala), பில (bila - விளவு/பிளவு), மயூர (மயில்) போன்றவையும் அடங்கும். (தமிழே நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்பத்தில் தொன்மை வாய்ந்தது என்ற அடிப்படையில் ஒரு சில பதினாயிரம் ஆண்டு கட்கு முன்னர் முந்து - இந்தோ ஐரோப்பிய மொழியில் ஏறியவையும் தொல் தமிழோடு இயைபானவையு மான சொற்களிலிருந்து ரிக் வேத மொழியில் இறங்கிய தமிழ்ச் சொற்களை இக்கணக்கில் சேர்க்கவில்லை. 10. ஆரிய என்னும் சொல்லே அருமை ஆரி (“ஆரிப்படுகர்”: மலைபடுகடாம் 161) ஆரியன் (=மேலோன், உயர்ந்தோன்) என வடமேற்கு இந்தியாவில் பண்டு நிலவிய தொல் தமிழ்ச்சொல் ஒன்றிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்பர். பாவாணர் (“வடமொழி வரலாறு” 1967; பக் 24) என்னை? கிபி. 1800க்கு சில நூற்றாண்டுகள் முன்னர் இருந்து தமிழகக் குறுநில அரசர், தலைவர்களைக் குறித்த துரை என்னும் சொல் 1800க்குப் பின் பெரும்பாலும் ஆங்கிலேயர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியதன்றோ. இது போன்ற கி.மு. 2000ஐ ஒட்டியும் நிகழ்ந்தது என்க. (இரான் அவெஸ்தா மொழியிலும் “ஆர்ய” இந்தோ ஐரோப்பிய மொழிச் சொல் அல்ல இந்தோ ஐரோப்பிய மொழி அல்லாத மொழியிடமிருந்து கடனாகப் பெற்றது என்பது ஒ. செமரென்யி (O. Szemerenyi) முடிவாகும்.) “வேதம்” என்னும் சொல்லுக்கே வேர் (மூடுதல், மறைத்தல் என்னும் பொருள் கொண்ட) வே-வேய் என்னும் தமிழ் வேர்ச்சொல் தான் என்பது மறைமலையடிகள், பாவணர் கருத்து ஆகும். 11. தொல் இந்தோ - ஐரோப்பிய காலத்திலேயே தமிழி லிருந்து ஏறி இன்று கிரீக், லத்தீன், செருமானிய, ஸ்லாவிக், கெல்டிக் மொழிக் குடும்ப மொழிகளில் காணும் தமிழ்ச் சொற்கள் பற்றி முன் பிரிவில் கூறப்பட்டது. 12. த மது வடமொழி வர லாறில் தமிழிலிருந்து வேதமொழி சமஸ்கிருதத்துக்கு சென்றேறிய சொற்கள் நூற்றுக்கணக்கானவற்றைக் குறித்துள்ளார். கடந்து 30 ஆண்டுகளில் இத்துறையில் மொழியியல் முறை பிறழாது உழைத்து அருளி, அரசேந்திரன் போன்ற அறிஞர்கள் அத்தகைய மேலும் பலநூறு தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து நிறுவியுள்ளனர். 13. பாவாணருடைய வடமொழி வரலாறு (1967) 295-321 பக்கங்களில் இலக்கணவதிகாரம் என்னும் பகுதியில் பின் வரும் இலக்கண மொழியியல் கூறுகளையும் வேதமொழியும் சமஸ்கிருதமும் தமிழிய மொழிகளிடமிருந்தே கடன் பெற் றுள்ளன எனத் தெளிவாக நிறுவுகிறார்:- எழுத்தியல் : 1. வண்ணமாலை (தமிழிய மொழியை யொட்டி உருவாக்கிக் கொண்டது) 2. ஒலியும்பிறப்பும் 3. எழுத்துச்சாரியை 4. எழுத்துவைப்பு முறை 5. எழுத்தொலி மாத்திரை/அளபு 6. எழுத்து வடிவம் 7. புணர்ச்சி. சொல்லியல்: “வடமொழி வேற்றுமையமைப்பும் தமிழைத் தழுவியது”; “வடமொழி திரிமொழியாதலின் அதன் வினைகட்கு வேர்ச் சொற்கள் அம்மொழியில் இல்லை. அவை பெரும்பாலும் இயல்மொழியாகிய தமிழில் தான் உள்ளன. குறிப்புச் சொற்கள் - அசைகள்; இணைப்பிடைச் சொல் (எடுத்துக்காட்டு) Skt, c¤j; OE, Eng and); சுட்டு/வினாச்சொற்கள், வினையெச்சம். - ஞா. தேவநேயன் ஊ. தமிழர் நாகரிகம், பண்பாடு, கலை, சமயம், மெய்யியல் இன்று இந்திய நாகரிகம் என்று வழங்கப்படும் நாகரிகக் கூறுகளில் பெரும்பாலானவை உண்மையில் தமிழர், தமிழிய நாகரிகக் கூறுகளே “இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி - பண்பாடு ஆகியவையே” என்பர் டைலர். “All of Indian civilisation is built on an underlying base of Dravidian language and culture” - S.A. Tyler (1973) India an Anthropological perspective. 1. தொல் தமிழியச் சிந்து நாகரிகம் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்துவடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியில் உருவாக்கியது சிந்துவெளி நாகரிகம், அந்நாகரிகம் 1947க்கு முந்திய இந்தியா, பாகிஸ்தானன், வங்காள தேசம் சேர்ந்த இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெருநிலப்பகுதியில் வடமேற்கு இந்தியாவில் பரவி இருந்தது. அதாவது சுமார் 5 லட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. பண்டைய மெசபொதாமிய, எகிப்திய நாகரிகங் களின் பரப்பைவிட அதிகமான பரப்பில் சிந்துவெளி நாகரிகம் வழங்கியது. அந்நாகரிகம் வழங்கிய பகுதியில் கி.மு. 2000 வாக்கில் மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந் திருக்கலாம் என்பர் பொஸெல், பர்போலா போன்றவர்கள். இர்பான் ஹபீப் 2011 நூலில் 40 லட்சம் பேர் வாழ்ந்திருக்கலாம் என்பர். (அப்பொழுது உலகில் இருந்த மொத்த மக்கள் தொகையே 9 கோடிக்கு குறைவு). சிந்து வெளி நாரிகச் சின்னங்கள் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. அவற்றில் சுமார் 20 இடங்களில் மட்டுமே மொகெஞ்சொதரோ, ஹரப்பா உட்பட - அகழ்வாய்வு நிறுவியுள்ளது. அந்நாகரிகத்தின் சிறப்புற்ற நிலை, கி.மு. 3200- 1800 கால அளவைச் சார்ந்தது. மொகஞ்சதரோ கர மக்கள் தொகை 40,000 என்றும் ஹரப்பா நகர மக்கள் தொகை 25000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. மாந்தர் இன (AMH) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழிய மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப் பகுதி என்று Dravidian Ascent மேலே கண்டோம். அந்நாகரிகம் திராவிடச் சார்புடையது என்பதற்கு உள்ள மேலும் பல வலுவான ஆதாரங்களில் சில வருமாறு:- i. மொகஞ்சொதரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிடக் கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள், நகைகள், பருத்தி ஆடைகள் அனைத்தும் திராவிடச் சார்புடையவை. சங்க நூல்களில் காணும் கட்டடக்கலை சிந்துவெளி நாகரிகக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே. எடை அளவுகள்; சிற்றிலக்க முறை; 4 செ.மீ (= அங்குலம்)கோல்; 2 3/4ஓ4 = 11 ஆகும் 11,22,33 என்றவாறு 11ன் மடங்காக வரும் அளவுகள், போன்றவை யெல்லாம் சிந்துவெளிக் காலத்திலிருந்து தொடர்ந்து வரு பவையே (எஸ். சண்முகம் 1980; கு. வேங்கடாசலம் 1983, தெய்வ நாயகம் 2002) (ii) சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 4- 2-2011ல் நிகழ்த்திய தமது அரிய உரையில் ஆர். பாலகிருஷ்ணன் I.A.S சங்க இலக்கியத்தில் காணும் ஏராளமான ஊர்ப்பெயர் களைத் தாங்கிய ஊர்கள், நகரங்கள் இன்று சிந்துப்பகுதியில் (இன்று பாகிஸ்தான் - ஆல்கானிஸ்தான்) மிகப்பல உள்ளன என்பதை நிறுவியுள்ளார். அவற்றுள் பல இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மதுரை, உறை, கூடல், கோளி, போன்ற தமிழ்ப் பெயர்களைப் போலவே ஒலிக்கப் படுகின்றன. மலை, கோடு, வரை, குன்று போன்ற பொதுப் பெயர்கள் எவ்வித முன்னொட்டும் இன்றி இடப்பெயர்களாக அங்கு உள்ளன. தமிழில் வழங்கும் ஆற்றுப பெயர்களைப் போன்றவையும் (காவிரி, பொருநை, காரியாறு முதலியவை) அங்கு உள்ளன. சங்க இலக்கியக் கடவுளரின் பெயர்கள்; அவ்விலக்கியம் சுட்டும் தமிழ் மன்னர், தலைவர்கள், புலவர்கள் ஆகியோர் பெயர்கள் இவற்றை நினைவூட்டும் ஊர்ப்பெயர் களும் சிந்துப் பகுதியில் இன்றும் உள்ளன. (சிந்துப் பகுதியையும் தமிழகத்தையும் இணைக்கும் குஜராதி மகாராஷ்டிர பகுதி களிலும் இத்தகைய ஊர்ப்பெயர் ஒற்றுமைகள் மிகப்பல). மேற்கண்டவை மற்றும்பல ஆதாரங்களின் அடிப்படையில் அவர் “தமிழ்ச்சிந்து Tamil Indus” என்ற கருதுகோளை நிலை நாட்டிவருகிறார். (காண்க: Journal of Tamil Studies 2010 இதழில் அவர் கட்டுரை: “Tamil Indus? Korkay, Vanji, Tondi in the Northwest and a “Bone eating camel” in Cankam text [Akananuru 245]”) iii. தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடாசலம் நிறுவியுள்ளார். iv. இன்றைய வேதமதக் கருத்துக்கள் - அவற்றிற்கு எதிரான சமண, புத்தம் முதலிய கருத்துக்கள் இவற்றிற்கு இடையே முதலில் உறழ்வு, பின்னர் இணைப்பு என்றவாறு இந்துமதம் உருவானது என்று கருதுவது அவ்வளவு சரியானதல்ல. சிந்து வெளி நாகரிகம் சார்ந்த, பண்டைய தொல்லிந்திய (தமிழிய) நாகரிகத்தின் புத்துயிர்ப்பே, மறுமலர்ச்சியே இன்றைய இந்து மதம் ஆகும். (The Hindu synthesis was less the dialectical reductionof orthodoxy and heterodoxy than the resurgence of the ancient aboriginal Indus civilisation)”என்பர் டைலர் (1973) மறைமலையடிகள் (1903, 1923, 1930) பி.டி. சீனிவாச ஐயங்கார் 1929 ஆகியோரும் இக்கருத்தினரே, (கீழே “சமயம், மெய்யியல்” பகுதியில் காண்க). v. இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ. கோஸ்வாமி “இந்திய இசை வரலாறு”, 1957) vi. சிந்து முத்திரைகள் சுமார் மூவாயிரத்தில் உள்ள எழுத்துக்கள் பழந்தமிழே (பழந்திராவிடமே) என்பதை இத்துறை வல்லுநர் அனைவரும் ஏற்கின்றனர். (அவர்களுள் இன்றுள்ள வர்கள் அஸ்கோ பர்போலா, ஐ. மகாதேவன், மதிவாணன், பூர்ண சந்திர ஜீவா சாலெக்) அம்முத்திரைகளின் மொழி பழந்தமிழே என்பதில் அறிஞர்களிடையே கருத்தொற்றுமை உள்ளது. “பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பது ஆகும்.” “We assume from various shreds of evidence that they were proto Dravidian, possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert: An Introduction to India, University of California press 1991) - ஸ்டான்லி வால்பர்ட்: பெ ங்குயின் உல க வரலாறு “ தென்னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்துவெளிமுத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது.” It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used in Southern India (J.M. Roberts Penguin History of the world, Pelican 2005 - ஜே.எம். ராபர்ட்ஸ் “சிந்து வெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும்பொழுது அது திராவிட மொழி சார்ந்ததாக அமைவதற்கே வாய்ப்பு மிக அதிகம்” “The most probable candidate is and remains some form of Dravidian” கமில் சுவெலபில்: (Dravidian Linguistics. An introduction, Pondicherry 1990; Chap VI: Dravidian and Harappan) சிந்து முத்திரை எழுத்துக்களிலிருந்தே பிற்காலத் தமிழ் எழுத்து வரிவடிவங்களும் பினிசிய வரிவடிவங்களும் உருவாயின என்பது பூர்ண சந்திர ஜீவா போன்றவர் கருத்து. “அசோக பிரமி” எனத் தவறாக அழைக்கப்படுவதும் கி.மு. 700-500லிருந்தே தமிழகத்திலும் ஈழத்திலும் காணப்படுவது மான தமிழ்க் கல்வெட்டு வரிவடிவங்கள் தமிழர் உருவாக்கி யவை; அந்தத் தமிழ் வடிவத்தைப் பார்த்தே “அசோக பிரமி” செய்யப்பட்டது.” கே.வி. ரமேஷ் Indian Inscriptions; a study in comparison and contrast (2006: ICHR Bangalore) நடன. காசிநாதன் (2012; தமிழரின் எழுத்தறிவு) தொல் தமிழியச் சிந்து நாகரிகத்தின் தாக்கம் சுமெரியம் எகிப்து முதலிய நாகரிகங்களில் காணப்படுவது பற்றிய ஹீராஸ் 1953 நூலின் இயல்கள் II,III,IV,V இல் உள்ள கருத்துகளின் சுருக்கம் வருமாறு: சுமெரியப் பொறிப்புகளுக்கும், சிந்துப் பொறிப்புகளுக்கும் இடையே படிவ ஒற்றுமைகள் பல. சி.ஜி.பால் (Ball) 1913 தனது Chinese and Sumerian நூலில் சீனமொழியின் ஆதி வரி வடிவம், சுமேரிய வரிவடிவம் ஆகிய இரண்டுமே பொதுவான ஒரு மூல வரிவடித்திலிருந்து வந்திருக்கவேண்டும் என்று கருதினார். அந்தப் பொதுவான மூல வடிவம் சிந்து வரி வடிவம்தான் எனலாம். (both the Sumerian and Chinese writing proceed at least in their greatest ortion from the Mohenjodaro - script of the proto Dravidian people p 278) 18.3.1935 அன்று பம்பாயில் ஆற்றிய உரையில் சுமேரிய லிபி மொகஞ்சொதரோ படவெழுத்துகளிலிருந்து உருவாகியது என்று ஹீராஸ் கூறினார் Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, vii – 1 சூலை 1938: 1-27 = பக் 248 -278, ஹீராஸ் 1953) சுமெரிய வடிவங்களில் பலவற்றை சிந்து வரிவடிவப் படங்கள் (அவற்றின் அர்த்தம், ஒலிப்பு உட்பட) தான் விளக்க இயல்கிறது. எனவே சுமெரிய வடிவங்களுள் பெரும்பாலானவை சிந்து வரிவடிவங்களிலிருந்து உருவானவையே (the greatest number of signs of the Sumerian script owe their origin to the Mohenjodaro signs). ஆகவே உலகின் வரிவடிவங்களில் மிகு தொன்மை வாய்ந்தது சிந்துநாகரிக வரி வடிவமே. திராவிட மொழிகளைப் போல சுமேரியமும் ஒட்டுநிலை மொழியாகும்; சொல் ஒப்புமைகளும் இலக்கண ஒப்புமைகளும் பல. சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்படு முன்னரே சுமேரிய நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு சுமேரிய நாகரிகம் மிகப்பழையது என்ற ஸஆதாரமற்ற] கருத்தை மேலை அறிஞர் பலரும் (ஹால் தவிரப் பிறநருள் பெரும்பாலோர் - அதாவது லியோனார்டு வுல்லி, அர்னால்டு, டாயின்பி முதலியவர்கள்) கொண்டுள்ளதால், “சிந்து நாகரிகம்தான் சுமேரியத்திற்கும் பழையது; இங்கிரு ந்துதான் சுவமேரியத்துக்கு நாகரிகம் மேற்கு நோக்கிப் பரயிது” (சிந்து எழுத்து வரிவடிவத்திலிருந்து சுமேரிய வரி வடிவம் உருவானது போல) என்ற உண்மையை நாம்தான் நிலை நாட்ட வேண்டியுள்ளது. நாகரிகம் சிந்துப பகுதியிலிருந்து மேற்காகச் சென்றது என்பதை (கி.மு. 2500 ஐ ஒட்டி சுமேரியாவில் வாழ்ந்த) பெரோசஸ் எழுதிய தொன்ம வரலாற்றிலிருந்தே உணரலாம். அத்தொன்மத்தில் `கிழக்கில் இருந்து மேற்காகச் சென்று’ சுமேரியாவிற் குடியேறிய உவனன் (ஊவணன்/பூவண்ணன்) ஓடக்கோன் போன்றவர்கள் சிந்து நாகரிகப் பகுதியிலிருந்தே சென்றவர்கள் ஆகலாம். பாவேரு ஜாதகத்தை அச்செய்தியை மெய்ப்பிக்கும் இந்தியத் தொன்மம் எனலாம். சிந்துப் பகுதியிலிருந்தே கட்டுமானக்கலை உட்பட்ட பலதொழில நுட்பங்கள் சுமேரியாவுக்குப் பரவின என்பதை சிந்து நாகரிகத் தொல்லியல் தடயங்களுள் பல நிறுவுகின்றன. சிந்து நாகரிகம் கி.மு. 5000 - 4000 கால அளவிலேயே முன்னேறி விட்டதால் இது இயல்வது தான். சுமேரியப் பிரளயக் கதை தொல் தமிழியப் பிரளயக் கதையாகத்தான் இருக்கவேண்டும். தம் நூலின் III,V இயல்களில் சிந்து நாகரிகத் தாக்கம் சுமேரியத்தைத் தாண்டி சிரியா, எகிப்து, சைபிரஸ் கிரீட், இத்தாலி, ஸ்பெயின் என்றவாறு சென்றதை ஹீராஸ் விளக்குகிறார். தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் உருவான திராவிடர் (திராவிட மொழிபேசும் இனத்தினர்) ஒரு பிரிவினர்தாம் நிலவழியாக படிப்படியாக மேற்கே சென்று சுமேரிய நாகரிகம், சிரியாவில் ஹிட்டைட் நாகரிகம், பொனிசிய (= பாணி) நாகரிகம்; சின்ன ஆசியாவில் பெலாஸ்ஜிய நாகரிகம்; (கீரீட் தீவில்) மினோவன் நாகரிகம் - இத்தாலியில் எத்ரஸ்கன் Tyrrenoi (திரையர்?) நாகரிகம் ஆகியவற்றை உருவாக்கினர். இன்னொரு பிரிவினர் கடல் வழியாக ஏமன் (எகிப்தியர் `பண்ட்’ என்று அழைத்தது), தென் எகிப்து, லிபியா (காரமாந்தெஸ்), ஐபீரியா (ஸ்பெயின்), பிரிட்டிஷ் தீவுகளில் துரூபியத் Druid, என்றவாறு பரவினர். [தற்கால மாந்த இனம்AMH ஆப்பிரிக்காவில் 1,50,000 இல் தோன்றி கி.மு. 70,000 ஐ ஒட்டி உலகெங்கும் பரவியது; ஒரு பிரிவு தென்னிந்தியக் கரை யோரமாகச் சென்று கி.மு. 50,000க்குள் ஆஸ்திரேலியா வரைச் சென்றடைந்தது; மைடகான்டிரியல் மரபணு(mitochondrial DNA) அடிப்படையில் இன்றய மரபணு ஆய்வாளர்கள் அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ள முடிவுகள் ஹீராஸ் 1953ல் தெரிவித்த இக்கருத்திற் கெதிரானதான இல்லை என்பதை ஓர்க] மேற்சொன்ன அனைத்துப் பண்டை இனத்தவரும் ஹாமித்தியப் பேரினத்தைச் சார்ந்தவர்களேயாவர். ஹெரோதோதஸ் நண்ணிலக்கரைக் கிழக்குப்பகுதியில் வாழ்ந்ததாகக் குறிப்பிடும் தெர்மிலய் Termilai என்பவர்களும் தமிழரும் ஓரினத்தவரே என்பர் ஹீராஸ். 2. சமயம், மெய்யியல் இன்றைய “இந்து” சமயக்கடவுள் வழிபாட்டு முறைகள், மெய்யியல் ஆகியவை முற்றிலும் தமிழிய (திராவிடச்) சார் புடையவையே ஆரியரிடமிருந்து பெற்றவை அல்ல என்பதை 1900க்கு முன்னர் இருந்தே நல்லறிஞர் கூறிவருகின்றனர். மறை மலையடிகள் (1903: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை , 1923 தமிழர் நாகரிகம் , 1941 தமிழர் மதம்); பி.டி. சீனிவாச ஐயங்கார் (1929: History of the Tamils கா. சுப்பிரமணிய பிள்ளை (1940 தமிழர் சமயம்) தேவநேயப் பாவாணர் (1972:தமிழர் மதம் ) ஆகியோர் உட்பட. ஆரிய வேதங்களிலிருந்து மாறுபட்ட, அவற்றுக்கு முந்திய ‘தமிழ் நான்மறைகள்’ இருந்தன வென்னும் கோட் பாட்டையும் கா. சுப்பிரமணிய பிள்ளை (1927; The Madras Christian College Magazine; பின்னர் 1920 (செந்தமிழ்ச்செல்வி) முதலி யோர் கொண்டிருந்தனர். 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம்பியன் கண்டியூரில் வி. சண்முகநாதன் கண்டெடுத்த புதுக் கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் “முருகுஅன்” (முருகன்) என்று படித் துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு. 2000-1500ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். “புதுக் கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினர் என்றும் அம்மொழி திராவிடமொழியே என்றும் இக்கண்டுபிடிப்பு நிறுவுகிறது என்பர் ஐ. மகாதேவன்.” (“The Neolithic people of Tamilnadu and the Indus valley people shared the same language which can only be Dravidian and not Indo- Aryan):1.5.2006 இந்து நாளிதழ். “அறியாமை காரணமாக ‘ஆரிய’ மெய்யியல், நாகரிகம் என்று அழைக்கப்படுவது, அடிப்படையில் திராவிடர் அல்லது தமிழருடையது என்பதே உண்மை. Most of what is ignorantly called Aryan philosophy and civilisation is literally Dravidian or Tamilian at bottom.” மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை. 19.12.1896 கடிதம்): Siddhantha Deepika, 11-5; Oct 1898 P.113) ரிக்வேத காலத்திலிருந்தே (கி.மு. 1000) “குடி கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறு தெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச் செய்த தமிழ்ச் சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே; முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு, ஏகர், சாம அதர்வண வேதப்பதிகங்கள் சில பலவும்; உண்மை விழா உபநிடதங்களும், சாங்கிய, யோக, வைசேடிக, நையாயிக, வேதாந்த சூத்திர ங் களும் ; மற் சம் , வாயு முதலான சி ல புராணங்களும் பௌட்கரம், மிருகேந்திரம் முதலான சில சிவாகமங்களும் பிறவுமாம்.” - மறைமலையடிகள்; மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (1930) “இருக்கு வேதத்திற் “பரதர்” முதலிய பெயர்களால் வழங்கப்பட்ட பண்டைத் தமிழ் நன் மக்களே ஞாயிறு, திங்கள், தீ என்னும் முத்தீ வடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவ பிரானை வழிபடும் நுட்ப முறையைக் கண்டோராவர் அடிகள் : (1930) “விசுவாமித்திரர் என்னும் தமிழரச முனிவரால் செய்து சேர்க்கப்பட்ட இருக்கு வேத மூன்றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திரமானது ஞாயிற்று மண்டிலத்தின் கண் முளைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவபிரான் மேற்றாய் விளங்குகிறது” (அடிகள்: 1923) “கொல்லா அறத்தை முதன் முதற்கண்டறிந்து அதற் கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன் மக்களாய் இருந்த ஒரு பெரும்பகுதியாரே... மற்றை மக்கட் பிரிவினரிலுள்ள எந்த மேலோரும் இவ்வருமருந்தன்ன உண்மை யினைக் கண்டறிந்திலர் - வடக்கிருந்த சமணர், சாக்கியர், சாங்கியர், யோகர் முதலாயினாருங் கொல்லா வறத்தினை விடாப்பிடியாய்க் கொண்ட ஒழுகினரல்லரோ வெனில்; சமண சாக்கிய ர் முதலான அவரெ ல்லாம் ஆரிய ர் வருவதற் கு முன்னமே இமயமலை வரையிற் பரவி நாகரிகத்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத் தமிழ் மேன்மக்களின் மரபில் வந்தவரே” அடிகள் (1940) [சமண, புத்தக்கருத்துக்கள் ஆரியருக்கு முற்பட்ட வட நாட்டுத் திராவிட மெய்யியலின் பிற்கால வளர்ச்சிகளே என்பர் சர் ஜான் மார்ஷலும் (1934).] “தமிழர் பண்டைச் சமய வாழ்வு இன்றைய பல சமயங் களின் உருவாகா மூலக் கரு முதலைத் தன்னிடமாகக் கொண்ட வாழ்வேயாகும். அதில் எல்லாச் சமய மூலமும் காணலாம். “புத்த சமண, சைவ, வைணவக் கருத்துக்கள் உருவாகுமுன், அச்சமயப் பெயர்கள் வேறுவேறாகத் தமிழர் நெறியினின்று பிரியுமுன், ஆரியம் இடைநின்று தமிழரின் ஒரு நெறியைப் பலவாறு பிரிக்குமுன், அவ்வெல்லா நெறிகளுக்கும் வழிகாட்டிய மிக ஏற்பட்ட காலத்தமிழ் அறிவர் மரபு சார்ந்த அறிஞருள் ஒருவரே திருவள்ளுவர் என்பது உய்த்துணரத் தக்க உண்மை யாகும். கா. அப்பாத்துரை: 1956 (“1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்” தமிழாக்கத்தின் அடிக்குறிப்பு. “இந்தியாவில் சமய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் என்பது புத்த மதத்தின் முக்கிய கொள்கை. புத்தமதம் தோன்றிய காலத்தில் தோன்றிய சமணமும் ஆசீவகமும் அக்கொள்கை யுடையவையே. பிறவித்தளையிலிருந்து விடுபடுவது சமயத்தின் குறிக்கோள் என்பது அம்மதங்களின் கொள்கை. “பழைய உபநிடதங்களில் மறுபிறவிக் கொள்கை புதுமை யானதாகவும் சிலருக்கு மட்டும் தெரிந்த மறை பொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்தும் பின்னர் அக்கொள்கை புத்த சமண சமயங்கள் வழியாக விரைந்து அனைவராலும் பின்பற்றப்பட்டது எவ்வாறு? எந்த மக்கள் சமூகத்தினரிடம் இருந்து புத்தர் தோன்றினாரோ, அவர்களிடையே அக்கொள்கை இருந்து இருக்க வேண்டும். எனவே தான் அது விரைவில் அனைத்து மக்களின் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.” - பிராகிங்டன் J.L. Brockington 1981: The Sacred thread “வட மேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்களால் மகதம் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன் மக்கள் குடும்பங்கள் வலுவிழந்து வீழத் தொடங்கின பின் முந்தைய உள்ளூர் ஆளுங் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றன. எடுத்துக் காட்டாக சந்திரகுப்த மௌரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே. - ஹென்ரிச் சிம்மர் Heinrich Zimmer 1951: Philosophies of India “(வட மேற்கு இந்தியாவில் கி.மு. 2000-1500 அளவில் வந்து குடியேறிய) இந்தோ ஆரிய மொழி பேசுநர் தமது மத குருக்களைத் தாம் வென்ற தமிழிய மொழி பேசுநரிடம் இருந்து தெரிந்தெடுத்துத் தம்முடன் இணைத்துக் கொண்டிருத்தல் வேண்டும்.” “The priestly class of the Aryan conquerors may have been recruited from the ritually superior priesthood of the conquered.” கே. மீனாட்சி (1985) ““Emergence of Classical Sanskrit (A Socio - Linguistic study)” Internation Journal of Dravidian Linguistic 14PP 209-223. “இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியரல்லாதார் வழிபாட்டு முறை களில் இருந்தே பிராமணீயத்துக்கு வந்தது” லெவின் - G.M. Bongard Levin (1986) A complex study of Ancient India “மொகஞ்சொதரோ முத்திரையில் காணப்படுபவர்போன்ற (ஆரியர்களுக்கு முந்தைய இந்திய) யோகிகள் வந்தேறிகள் மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக் கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கிவிட்டனரோ” வால்பர்ட் - Stanley Wolpert 1982: A new History of India. “ஆரிய நாடோடிகளின் முரட்டுப் பழக்கவழக்கங்கள். அவர்களுடைய கடுமையான பெரும்போhர்கள் ஆகியவற்றுக்கும் அஹிம்சைக்கும் (உயிர்களுக்கு ஊறு செய்யாமை) நெடுந் தொலைவு ஆகையால், யோகம், தாய்த்தெய்வ வழிபாடு போன்றவற்றைப்போல அஹிம்சையும் ஆரியர்களுக்கும் முற் பட்ட (சிந்து வெளித்தமிழ்) மக்களிடமிருந்தே அவர்கள் பெற்றதாக நாம் கருத வேண்டியுள்ளது. “சிவன் வழிபாடு வட இந்தியாவை விடத் தென்னாட்டில் தான் மக்களிடம் முதன்மை பெற்றுள்ளது. தென்னாட்டுத் திராவிட மக்கள் ஆரியர்களுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அங்கு நிலைபெற்று இருந்தமையே இது காட்டுவதாகலாம். தாய் த்தெ ய்வ வழிபாடும் தென்னாட்டில்தான் மிகுந்து காணப்படுகிறது” - வால்பர்ட் Wolpert (1991) An introduction to India. 3. நடனமும் இசையும் (தமிழர் நடனமும் தமிழிசையும் இன்று கருநாடக இசை, பரதநாட்டியம் என்ற பெயரில் வழங்கி வருகின்றன.) “பாணர் தமிழரிடையே தொன்றுதொட்டு இருந்து வருபவர்; சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவர்; எனவே பண் அடிப்படையில் அமைந்த தென்னிந்தியத் தொன்மை இசை வடவரிடமிருந்து கடன் பெற்றதாக இருக்க இயலவே இயலாது. “பண் என்னும் சொல்லிலிருந்து “பாணன்” என்னும் சொல் தோன்றியது. மாறாகப் பிற்கால இந்திய இசையின் ராகங்கள் (அவை பண்களின் உருமாற்றங்களே) தென்னிந்தியத் தொல் இசையிலிருந்து உருவாயின என்பதே சரி. தக்காணப் பெருங் கற்கால நாகரிகம் சார்ந்த வாய்மொழி இலக்கியமானது பாணர்கள் மற்றும் எழுத்தறிவு பெறாத நாட்டுப்புறப் பாடகர் களிடையே உருவாகிக் கி.பி. முதல் நூற்றாண்டை ஒட்டி மகாராஷ்டிரப் பிராகிருதத்தில் பரவி, அங்கிருந்து இவ்விலக் கியத்தின் தாக்கம் சம்ஸ்கிருதக் கவிஞர்களிடம் ஏற்பட்ட தன் காரணத்தால் தான் சமஸ்கிருதத்தில் தரமான காவியச் செய்யுளிலக்கியம் தோன்றியது என்பதை இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் காணலாம். இக்கால கட்டத்தில் அல்லது இதற்குச் சற்று முன்னர்த் தென் இந்திய இசைக்கலையும் வட இந்தியாவில் பரவியிருக்க வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இது பற்றி விரிவான, ஆழ்ந்த ஆய்வுகள் இதுவரை செய்யப் படவில்லையாகையால் இதைத்திட்ட வட்டமான முடிவு என்று இன்றைய நிலையில் கூற இயலாது. இக்கருத்தின் அடிப்படையில் வியக்கத்தக்கதும் மனநிறைவு தருவதுமான ஒரு செய்தி வெளிவருகிறது: அதாவது தென் இந்தியச் சாதியினரில் தாழ்நிலையில் இருந்த பாணரி டை யே இ ரு ந் து தா ன் இந்தியாவின் இசையும் பாடல்களும் பெருமளவு உருவாயின என்னும் செய்தியே அது” - ஜி.எல். ஹார்ட் “பழந்தமிழ்ச் செய்யுள்கள்: அவை தோன்றிய சூழலும், அவற்றை அடியொற்றிய சமஸ்கிருதப் படைப்புகளும்” 1975) “இசையறிவை ஆரியரல்லாதவர்களிடமிருந்து ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே, சாமவேதத்திலிருந்து இந்திய இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர்.” “By this fiction that Saman is the source of all Indian music alone, it was possible to forget conveniently the debt the Aryans owed to the non - Aryans for their musical knowledge and practice. ஓ. கோஸ்வாமி (1957History of Indian music எ. தொன்மைச் செம்மொழியாகிய தமிழின் சங்க இலக்கியச் சிறப்பு 1. தொல்காப்பியம் தொல்காப்பியம் மாந்தன் அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று One of the finest monuments of human intelligence. இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழி களிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல்காப்பியம்: பொருளதிகாரம் - செய்யுளியல் கூறுகிறது. கே.வி. சுவெலெபில் தொல்காப்பியச் செய்யுளியல் கோட்பாட்டுச் சிறப்பு: “தொல்காப்பியம் அடிப்படை நூலாக இருப்பதுஇலக்கண இலக்கிய ஆய்வுகளுக்கு மட்டுமன்று; மாந்த இனப் பரவல் சார்ந்த புவியியல், குமுதாய மாந்தவியல், பண்பாடு, சூழ் நிலையியல், உளவியல் ஆகிய புலங்கள் சார்ந்த அரிய செய்திகள் அந்நூலில் உள்ளன; எனவே தமிழர் நாகரிகம் - பண்பாடு சார்ந்த (ஏன் பொதுவான மாந்த இன நாகரிகம் - பண்பாடு சார்ந்த) ஆய்வுகளுக்குத் தொல்காப்பியம் மிக இன்றியமையாதது. எனினும் இலக்கியம் கூறுவதெல்லாம் (அக்காலத்தில் நிலவிய) உண்மைக் குமுதாய நிலையை நேரடியாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் தவறு; உண்மை நிலையை விருப்பு வெறுப்பின்றி அறிவியல் பூர்வமாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் மேலும் தவறாகும். அக்கால ஆண் பெண்மக்களின் அகம், புற வாழ்க் கையை உள்ளது உள்ளபடி தத்ருபமாகச் சங்கப் புலவர்களுடைய பாடல்கள் காட்டுவதாகக் குமுக வரலாற்றாசிரியர் சிலர் முன்னர் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன? செய்யுள் ‘உண்மை வாழ்க்கை’ நிகழ்ச்சிகளை அந்தந்த நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்ற இலக்கியமரபு உள்ளதோ அந்த மரபுக்குக் கட்டுப்பட்டே சித்திரிக்கிறது. அதாவது மரபுக் கேற்ற மாற்றங்களுடன் தான் சித்திரிக்கிறது. “உண்மை வாழ்க்கை” வேறு; அதை இலக்கியத்தில் காட்டும் மரபு வேறு; என்பதைப் புலவர்களும் பொருளிலக்கணவாசிரியரும் உணர்ந் திருந்தனர். உணர்ந்திருந்ததனால்தான் உண்மை வாழ்க்கையின் கூற்றுக்கள் செய்கைகளை ‘உலகியல் வழக்கு’ என்றும் இலக்கியத்தில் (செய்யுளில்) வாழக்கையைச் சித்தரிக்கும் மரபைச் செய்யுள் வழக்கு “புலனெறி வழக்கு” என்றும் குறித் தனர். சில நிகழ்ச்சிகள், செய்திகளை இப்படி இப்படித்தான் காட்ட வேண்டும் என்று இலக்கியப் படைப்பாளர்களும் வாசகர்களும் தமக்குள் இசைந்து உருவாக்கும் மேல்வரிச் சட்டமாகிய மரபே இலக்கிய மரபாகும். (எ.கா. ஒவ்வொரு திணைக்கும் உரிய முதல், கரு, உரிப்பொருள்கள்). நிகழ்ச்சி/ செய்தி வாசகருக்குத் தெரிந்தது தான்; அதனை ஒரு புதிய பார்வையில், கோணத்தில் (மரபை அடிப்படையில் மீறாமல்) காட்டும் பொழுது வாசகர் அந்த நயத்தை நன்கு உணர்ந்து பாராட்ட இயல்கிறது. அகப்பாடல் எதுவும் ஒருதடவைகூடத் தலைவன், தலைவி பெயரைச் சுட்டுவதில்லை. தலைவனும் தலைவியும் எப்பொழுதும் இன்னார் என்று குறிப்பாக அடையாளம் காட்ட முடியாதவர்களே. எனவே அகப் பாடல்கள் சித்திரிக்கும் உணர்வுகள் (டபிள்பு. எச். ஹட்சன் தமது “இலக்கியப் பயிற்சிக்கான முன்னுரை” 1946 நூல்பக்கம் 97இல் சொல்வது போல) “பொதுவாக எந்த ஆடவனுக்கும் பெண் ணுக்கும் பொருந்துவதாக இருக்குமேயன்றி இவனுக்குத் தான்/ இவளுக்குத்தான் பொருந்தும் என்று இருக்காது. (உள்ள உணர்வுகளை விளக்காது) வெளியுலகை விரித் துரைக்கும் புறப்பாடல்களில் சில பொதுவாக அனைவரும் நோக்கும் பார்வையில் இருக்கும்; சில அந்தந்தப் புலவருடைய தனி நோக்கில் அமைந்ததாக இருக்கும். பின்னவற்றுக்கு எடுத்துக் காட்டு கையறுநிலைப் பாடல்கள். வள்ளல்கள், நண்பர்கள் இறந்தால் புலவர்கள் தம் நெஞ்சின் ஆழத்திலிருந்து உணர்வு களைக் கொட்டிப் பாடும் துயரப் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை; பொதுவான நாட்டுப்புற ஒப் பாரிகளின் வாலாயப் படிமங்களைக் கொண்டவையல்ல.” - கே.வி. சுவெலெபில் 2. திருக்குறள் “இந்திய மக்களிடையே பண்டைக் காலத்திலிருந்தே பிற உயிர்கள் அனைத்துக்கும் அன்புகாட்டி உதவும் அறக்கொள்கை கள் (the idea of active love)” இருந்து வந்ததை இந்தியப் பண்டைய இலக்கியங்களிலும் காணும் கதைகளில் இருந்து அறிகிறோம். அத்துடன் குறிப்பாக திருக்குறள் என்னும் நூலில் காணும் அறவுரைச் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம். “(உலகில் பிற உயிர்களிடத்த அன்பு காட்டிச் செயல் படுவதை (life affirmation) அவ்வளவாக வலியுறுத்தாத மனுதர்ம சாத்திரம் போன்றவற்றிலிருந்து மாறுபடும்) குறளில் உலகையும் வாழ்க்கையையும் வெறுத்து ஒதுக்கும் போக்கு (றுடிசடன World and life negation) பரவலாகக் காணப்படுவது அல்ல. எங்கோ ஓரிரு இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம். “பிராமணீயம், புத்தமதம் பகவத்கீதை போன்றவற்றைப் போல் இம்மை மறுமைப் பயன் கருதியே அறநெறியில் நிற்றல் வேண்டும் என்ற வாணிகக் கொள்கையைக் குறள் வலியுறுத்து வது இல்லை. நல்லது செய்வதே தக்கது என்ற உணர்வி னாலேயே நல்லது (அறம்) செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது (குறள்கள் 222,211 பகவத்கீதையோ ‘கருமம் செய்து கொண்டிருப்பது பிரபஞ்ச நியதி’ என்று வறட்டுத் தனமாக வலிந்து கூறுகி றது. ஆனா ல் , என்ன வி ய ப் பு , கு ற ளோ ம னி தன் உழைப்பதும் ஈட்டுவதும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் அவன் நன்மை செய்வதற்காகத்தான் என்று சாற்றுகிறது. (குறள்கள் 81,112) பகவத் கீதைப்படி கடமை ஜாதிக்குத் தக்கபடி வேறுபடும். குறளோ மக்கள் அனைவரும் ‘நல்லவை செய்தொழுகக்” கூறுகிறது. “ஏனை இந்திய தர்மசாஸ்திரக்காரர் `உழைப்பதில், முயற்சி செய்வதில் மகிழ்வோடு ஈடுபடு’ என்று கூறவில்லை. குறள்கள் 619,630 போன்றவையோ உலகியலிலும், வாழ்க்கையிலும், ஆர்வத்துடன் ஈடுபடும்படி அறிவுறுத்துகின்றன. “(பௌத்தமும் கீதையும் போலப் பற்றின்மை, வெறுப் பின்மை, கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றையும் குறள் வலியுறுத்தினாலும் கூட அதே சமயத்தில்) குறள் அதிகமாக 86 பன்னாட்டறிஞர் பார்வையில் - தமிழும் தமிழரும் வலியுறுத்துவது அன்பும் அருளுமே யாம் (the living ethic of love). காண்க குறள்கள் 72,78,79, 103,226,241.” “அறநெறிசார் உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம் படச் சுட்டுகிறது குறள். மனிதனின் தனி வாழ்க்கை. பிற உயிர்க ளோடும் உலகத்தோடும் உறழும் அவன் வாழ்க்கை ஆகியவற்றில் கைக்கொள்ள வேண்டிய நெறிகளைக் குறள் வியத்தகு பண் புடனும் சால்புடனும் நடைமுறைக்குகந்த வகையில் வகுத் துள்ளது (characterised by nobility and good sense) . உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த ஒளி மயமான அறவுரை வாசகங்களை வழங்கும் நூலைக் காண இயலாது; (குறள்கள் 92, 105, 108, 121, 159, 162, 216, 298, 319, 578, 594, 628, 757, 782, 874, 931, 973, 999, 1007, 1024, 1032” “ஆக கிறித்துவ ஊழித் தொடக்கக் காலத்திலேயே இந்திய மக்களிடையே உலக வாழ்க்கையிடமும் உயிர்களிடமும் பண்பும் அன்பும் காட்டும் ஒரு தன்மை இயல்பாக இருந்து வந்துள்ளதைக் குறளிலிருந்து அறிகிறோம் . பிராமணிய ம், பௌத்தம் , பகவத்கீதை சார் இந்து மதம் ஆகியவற்றின் கோட்பாடுகளில் இல்லாதது அது. ஆனால் கீழ்சாதியினரிடமும், சாதாரண மக்களிடமும் தோன்றி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிறந்த சமயப் போதகர்கள் மூலமாக அத்தன்மை மெதுமெதுவாக நாளடைவில் இந்து மதத்தில் இடம் பெறலாயிற்று.” - ஆல்பர்ட் சுவைட்சர்: இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும் Indian Thought and its development: 1936 3. எட்டுத்தொகை, பத்துப்பாட்டின் சிறப்புகள் (வேறு எந்தச் செம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாதவை) “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் (மொத்தம் 2300 பாடல்கள்) அச்சிட்டு உலகின் பார்வைக்கு முதலில் வந்தது 1880- 1910 கால அளவில் ஆகும். அவை வெளிவந்த அக்கணமே (அதுவரை எளிதான பிற்கால இந்திய மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நிலை மாறி) உலகின் சிறந்த செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது. பிரெஞ்சு ஆசியவியலறிஞர் பியர் மெய்ல் “கிரேக்க உணர்ச்சிப் பாக்களில் தலை சிறந்த நவ மணிகளுக்கு இணையானவை இச் சங் க இல க்கி ய ப் பாடல்கள்; இந்தியாவில், ஏன் உலகில், இலக்கியப் பாடல்கள்; இலக்கியப் படைப்புகளின் சிகரங்களில் ஒன்று சங்க இலக்கியம்” என்று செய்துள்ள மதிப்பீட்டை சங்க இலக்கியப் பாடல்களை ஆழ்ந்து பயின்றுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர்.” - சுவெலபில் (1960) “உலகின் நாகரிகம் - பண்பாட்டுக்குத் திராவிடர்கள், குறிப்பாகத் தமிழர்கள் செய்துள்ள சிறந்த பங்களிப்புகள் பல்லவ, சோழர் காலக் கோயிற் கட்டடக்கலை; சோழர் காலச் செப்புப் படிமங்கள்; (பரத நாட்டியம் என அழைக்கப்படும்) தமிழர் நடனக்கலை; (கருநாடக இசை என அழைக்கப்படும்) தமிழ் இசை முதலிய பலவாம்; அவற்றுள்ளும் தலைமை சான்ற சிறப்பு வாய்ந்தது (சங்க காலச் செம்மொழித் தமிழ்) இலக்கியம், பிறமொழி, பிறநாட்டு அறிஞர் இதை உணர்ந்து இவ் விலக்கியத்தைப் பயின்று உலக மாந்த இனத்தின் இன்றி யமையாத உயரிய மரபுச் செல்வமாக மகிழ்ந்து போற்ற வேண்டும். உச்சநிலைக்கு முழுத் தகுதியுடைய அவ்விலக்கியத் திற்கு இதுவரை அந்நிலை தரப்படவில்லை.” - சுவெலபில் (1973) “இந்தியாவின் பிற எந்தமொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டது என்பது மட்டுமன்றிப் பண்டைத் தமிழ்ச் சங்க இலக்கியம் உயரிய இலக்கியம் நயமும் வாய்ந்தது. உலகின் சிறந்த செம்மொழிகள் வரிசையில் தமிழுக் குரிய இடத்தைச் சங்க இலக்கியத்தின் 26350 வரிகள் கொண்ட பாடல்கள் பெற்று தந்துவிட்டன. அவ்விலக்கியத்தின் சிறப்பை இப்பொழுதுதான் உலகு உணரத் தொடங்கியுள்ளது.” “அசை, சீர், தளை அடிப்படையிலான யாப்பியல், அகம் புறக்கோட்பாடு; உவமவியல், ஆகிய அனைத்திலும் தனித் தன்மை வாய்ந்த சிறந்த இலக்கியக் கொள்கை கொண்ட சங்க நூல்களை உருவாக்கிய பெருமை தமிழ்ப் பண்பாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும். “இந்தியாவில் தோன்றி வளர்ந்த செவ்வியல் இலக்கியம் - செவ்வியல் மொழிப் பெரும் பண்பாடுகள் இரண்டு - ஒன்று சமஸ்கிருதம்; மற்றது தமிழ்; அவை ஒன்றை ஒன்று சார்ந்தவை யல்ல - தற்சார்பானவை. “இந்திய மொழி இலக்கியங்கல் தமிழிலக்கியம் மட்டுமே செவ்விலக்கியமாகவும், நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்தது; அது சமஸ்கிருதச் செவ்வியல் இலக்கியம் அளவு தொன்மை வாய்ந்தது; பண்டை கிரேக்க மொழிச் செய்யுள்களை எப்படிச் செவ்விலக்கியம் என உலகு கருதுகிறதோ அதே தன்மை வாய்ந்தது தமிழ்ச் சங்க இலக்கியம். உயிர்த் துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் உள்ளது. “தமிழ்ச் செவ்விலக்கியம் (சங்க இலக்கியம்) மக்களைப் பற்றிய இலக்கியம்; மக்கள் உருவாக்கியது - ஆனால் “நாட்டுப் புற” இலக்கியமன்று” - சுவெலபில் (1973) “வாழ்க்கை இனியது; மகிழ்ச்சி தருவது. சாவு எல்லோ ருக்கும் வருவது. இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற முயற்சியெல்லாம் இல்லை. வள்ளண்மையும் நயன்மையும் இயல்பாக அமைகின்றன - ஆன்மீக நலனுக்காக வோ கழுவாயாகவோ அல்ல. இறந்த பின்னர் வீரரும் சான் றோரும் துறக்கத்தில் நிலையாக வாழ்வர். தீயோர் மீளாநிரயம் எய்துவர் எனக் கருதினர். நில உலகில் புகழை நிறீஇச் சென்றவர் துறக்கத்தில் இனியவாழ்வு என்னும் வெகுமதி பெறுவர்; காதல், புணர்ச்சி, திருமணம், மக்கட்பேறு இவை மாந்த வாழ்வில் நிறைவு பெறுவதற்கான வழிமுறைகள் எனக் கருதப்பட்டன. வள்ளண்மை, வீரச்செயல், பிறர்க்குரியாளனாக வாழ்தல் - இவற்றில் ஒருவன் செலவிட்ட நாட்களை நினைத்துப் புலவரும் பிறரும் கூறும் புகழ் மொழிகள் மட்டுமே ஒருவன் சாவுக்குப் பின்னர் நிலைநிற்பவையாகும்.” - சுவெலபில் (1974) “சங்க இலக்கியங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள், விழுமங் கள் ஆகியவற்றை நிரம் பக் கொண்டவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்த அவ்விலக்கியங்கள் பிற்காலத்தில் (அதாவது அண்மைக்காலத் திறனாய்வாளர்) வகுத்துள்ள இலக்கிய நயக்கோட்பாடுகளின் படியும் உயர்நிலையில் ஏற்கப்படுவனவாக உள்ளன. “சங்க இலக்கியத்தைப் பயிலும் ஒரு குமுதாயமே (தனிநபர் மட்டுமல்ல) அவ்விலக்கிய விழுமங்களை எய்த இயலும் வகை யில், எய்த விழையும் வகையில் அவ்விலக்கியம் அமைந்துள்ளது. எனவேதான் இக்கால இலக்கியத் திறனாய்வாளரும் போற்றும் வகையில் உலக மாந்தர் அனைவரும் மதிக்கத்தக்க என்று முள (சிரஞ்சீவி)த் தன்மை கொண்டுள்ளது சங்க இலக்கியம்” - சுவெலபில் (1974) “பழந்தமிழ் இலக்கியமும் பண்பாடும் படைத்த அகம் - புறக்கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தவை. சி ல பொ ரு ண் மை க ளி ல் த மி ழி ல க் கி ய த் து க் கு ம் ச ம ஸ் கி ரு த இலக்கியத்துக்கும் ஒப்புமை காணப் படலாம். அதனால் என்ன? சமஸ்கிருத இலக்கியத்திலிருந்து தான் தமிழ் இலக்கியம் கடன் பெற்றிருக்கும் என ஏன் கருத வேண்டும்? (நேர்மாறாகவும் நிகழ்ந்திருக்கலாம் அன்றோ?)” - சுவெலபில் (1975) “பொதுவான செய்தியைத் தெளிவாக, முழுமையான நுண்ணிய பார்வையில் நோக்கி, எளிய ஆனால் வயிரம் போன்ற சொற்களில், ஆழ்ந்த பொருளுடன் தருவதே சிறந்த பாடல் என இக்காலத்தில் கருதப்படுகிறது. வெளிப்படையான ஒரே செய்தியைத் தருவதைவிட அடுக்கடுக்கான பல பொருளை தரவல்லதான சொற்செட்டுமிக்க பாடலே சிறந்த பாநலத் தன்மையுடையதாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியம் நோக்கு, பயன், எச்சம் (சொல்லெச்சம், குறிப்பெச்சம்) உள்ளுறை, இறைச்சி என்று கூறுவதெல்லாம் இதுதான்; - பி. மருதநாயகம் (2007) “ஆரியருக்கு முற்பட்ட தென்னிந்தியாவை, ஏன் பெரு மளவுக்கு ஆரியருக்கு முந்திய இந்தியாவையே விவரிக்கும் ஆவணம் புறநானூறு a testament of pre-Aryan South India and, to a significant extent of pre-Aryan India.” தமிழ், இலக்கியமரபு மட்டும்தான் (சமஸ்கிருதத்திலிருந்து பெறப்படாத) இந்திய மண்ணுக்குரிய இலக்கிய மரபு ஆகும். தென்னாட்டில் சமஸ்கிருதத் தாக்கம் வலுப்படுவதற்கு முன்னரே முகிழ்த்தது அது. சமஸ்கிருத/ பிற இந்திய மொழி இலக்கியங் களிலிருந்து மாறுபட்ட தன்மையுடையது அது. தமிழ் தனக் கென்று தனி இலக்கியக் கொள்கை, இலக்கணமரபு, முருகியல் (aesthetics) உடையது; இவற்றின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் செம்மொழி இலக்கியம் வேறு எம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்தது (unique). சமஸ்கிருதத்திலோ வேறு இந்திய மொழிகளிலோ உள்ள உணர்வுகளிலிருந்து மாறுபட்ட உணர்வை (sensibility) - இந்திய மண்ணுக்கே உரிய உணர்வைப் பழந்தமிழ் இலக்கியத்தில் காணலாம்; தமிழ்ப்புலவர்கள் பன்னெடுங்காலம் வளர்த்தெடுத்த செழுமையான உணர்வு மரபுநிலை அது. “மூன்றாவதாக சமஸ்கிருதம் - இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியம் நுண்மாணுழைபுலமிக்கது; பல்வேறு வகைப்பாடு பொருள் கொண்டது (முற்கால இந்திய இலக்கியங் களில் பொது மக்களைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே); மாந்த இனத்துக்குப் பொதுமை யான விழுமியங்களைக் கூறியது. எனவே பிற செவ்வியல் மொழிகளின் மரபுகளுடனும் இலக்கியங்களுடனும் சமமாக நிற்கும் உரன் வாய்ந்தது அது. உலகின் தலைசிறந்த அறநூல் களில் ஒன்று திருக்குறள். தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் அது போன்று பல துறைகளிலும் சிறந்த நூல்கள் உண்டு. அவ் விலக்கியம் பாடித் துலக்கம் தராத மாந்த இனப் பட்டறிவு ஒன்றும் இல்லை. “இறுதியாக, இக்கால இந்தியப் பண்பாட்டையும் மரபையும் உணர்வதற்குப் பயிலவேண்டிய இலக்கியங்களில் தமிழிலக்கியம் முதன்மை வாய்ந்தது. சமஸ்கிருத இலக்கியங் களில் தென்னக மரபுத் தாக்கம் உள்ளது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். சங்கக்காலம் தொடங்கித் தமிழில் பாடப் பட்ட சிறந்த இந்து சமய பத்தி இலக்கிய நூல்கள் தாம் தற்போதைய இந்து சமயத்துககு அடித்தளமாக இருக்கின்றன. தமிழ் பக்தி இலக்கியக் கருத்துகள்பாகவத புராணத்திலும் பிற (தெலுங்கு/ கன்னட/சமஸ்கிருத) பக்தி நூல்களிலும் ஏற்றப்பட்டு இந்தியா முழுதும் பரவின. வேதத்துக்குச் சமமாகக் கருதப்படும் தமிழ் திவ்யபிரபந்த பக்தி இலக்கியப் பாடல்கள் தென் னிந்தியாவில் பெரிய திருமால் கோயில்களில் (திருப்பதி போன்றவை) வேதத்தோடு சேர்த்து ஓதப்படுகின்றன. இக்கால இந்தோ ஆரிய மொழிகளுக்கு சமஸ்கிருதமே மூலமொழி; அதுபோல இக்காலத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் செவ்வியல் தமிழே மூல மொழியாகும். “உலகத்தின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது இத்துறையில்வல்ல அறிஞருக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரிந்த உண்மையாகும்” - ஜார்ஜ் எல்.ஹார்ட் 11.4.2000 சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் முடியவுள்ள செவ்வியல் தமிழ் இலக்கியம் மாந்த இனச்சாதனைகளுள் மிகச் சிறந்தவற்றுள் ஒன்று. கருத்துகள், இலக்கிய அமைப்பு, சொற் களஞ்சியம் ஆகியவற்றிற்கு இன்றைய தமிழ்ப் படைப்புலகத் துக்கு சங்க இலக்கியம் வற்றாத கருவூலமாக உள்ளது. தென் ஆசியாவில் இன்று வழங்கும் வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு இது. பழைய செவ்வியல் இலக்கியத்தை அடித் தளமாகக் கொண்டே இக்காலத்தமிழ் இலக்கியம் உருவாகி யுள்ளது. இன்றைய தமிழ்ப்படைப்பாளிகள் (வடமொழி இலக்கியம் மேலை நாட்டிலக்கியம் ஆகியவற்றையும் உளங் கொண்டிருந்த போதிலும்) தெளிவாக உணர்ந்து கொண்டோ அல்லது ஆழ்மனநிலையில் உள்ளதாக்கத்தாலோ தமிழ்ச் செவ் விலக்கியத்தையும் வழிகாட்டியாகக் கொண்டு தான் உள்ளனர். இன்றைய தமிழிலக்கியத்தின் நாம் காணும் சொற்களஞ்சியம், குமுதாய/மெய்யியல்/சமய பண்பாட்டு நோக்கு, தொனி (tone) ஆகியவற்றில் பெரும் பகுதியின் வேர்கள் ஓரளவுக்குச் சங்க இலக்கியம் வரைச் செல்வதைக் காணலாம். தங்கள் படைப் பாற்றலை வியக்கத்தக்க அளவுக்கு மேம்படுத்தக்கூடிய செழுமையான பல்துறைவளங்கள் சங்க இலக்கியக் கருவூலத்தில் உள்ளன என்பதை இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை; உணர்ந்தால் அதில் அதிக நாட்டம் செலுத்துவர், என்பதையும் நான் இவ்வேளையில் சொல்லாம லிருக்க முடியவில்லை. ஆர் ஆஷர் (2004) . - “Negotiaions with the past: Classical Tamil in contemporary Tamil; Edrs Kannan M and Carlos Mena; Institute Francais de Pondichery”.) சங்க கால அகப்பொருள் நூல்களின் தன்மை “தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இயங்கும் இந்த (சங்க இலக்கியம்) அகப்பாடல் களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறியிலும், விளக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக்கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன; காதலோடு கனிவும் பண்பாடும்; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ளுறை, இறைச்சி, அங்கதம் ஆகியவையும்; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற நுண்ணிய வண்ணனை; அடிகள் சில அவை சுட்டும் பொருளோ பெரிது. தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ் வகப்பாடல்கள்; அது மட்டுமன்று கடந்த ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை.” - ஏ.கே. இராமானுசன் “அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு கூற்று; தலைவன், தலைவி, தோழி, செவிலி, முதலிய சிலருள் ஒருவர், நாடக மாந்தர்போல், கூறுவதாக அது அமையும். அவர்கள் ஒருவருக் கொருவரோ, தனக்குத் தானாகவோ, நிலவை நோக்கியோ கூறுவதை வாசகர்களாகிய நாம் கேட்கிறோம்; அவ்வளவே. நாடகக் காட்சி ஒன்றை முழுமையாக அகப்பாடல் ஒன்றில் உள்ள கூற்று விளக்கிக் காட்டிவிடும். இவை நாட்டுப்பாடல்கள் போல் விரைந்து பாடியவை அல்ல; ஒரு நிகழ்ச்சியைக் கண்ட அல்லது எண்ணிப்பார்த்த ஒரு பாவலர் அது பற்றிய தம் எண்ணங்களை நேராகவோ உருமாற்றியோ வெளிப்படுத்திய பாடல்களும் அல்ல. இவை அரசவைப்பாடல்களின் நளினம் உடையவை; “வைகலும் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் போல்” நுண்ணிய புலமைத்திறனுடன்யாக்கப் பட்டவை. - கே.வி. சுவெலபில் “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு உடைய மிகச்சில உலக மொழிகளில் தமிழ் ஒன்று. உலகின் பாரிய மொழிக் குடும்பங்கள் ஒன்றில் அதுதான், மைய இடம் வகிக்கின்றது. திராவிட மொழிக் குடும்பம் சார்ந்த, எம்மொழியை ஆய்பவருக்கும் தொடக்கத்திலிருந்தே தமிழ், தமிழ் வரலாறு தமிழின் பண்டை இலக்கணம்ஆகியவற்றைத் தெரிய வேண்டியது இன்றியமையாதது. தமிழ் இலக்கியச் செல்வத்தை விஞ்சும் இலக்கியம் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. எனவே தமிழ் இலக்கியச்சிறப்பை உலகெங்கும் அனைவரும் தெளிந்து கொள்ள வகை செய்யும் மொழிபெயர்ப்புப் பணிகள் தேவை.” - ஆர்.ஈ.ஆஷர் (2004) அறிஞர்கள் அகரவரிசை அந்திரநாவ், எம் அப்பாத்துரையார், கா அய்தன், சிரிஸ் அரசேந்திரன், கு அருளி, ப ஆல்சின், பிரிட்ஜெட் & ரேமாண்ட் இல்யிச் - சுவிதிச் இரமேஷ், கே.வி. இராபர்ட்ஸ், ஜே.எம். இராமச்சந்திர தீட்சிதர், வீ.ஆர். இராமசாமி ஐயர், எல்.வி. இராமானுசன், அ.கி. இளங்குமரன், இரா. உபாத்யாயா எமனோ, மரே பார்ன்சன் எல்கின் எஹரன்பெல்ஸ் ஓநோ, சுசுமு காசிநாதன், நடன கார்த்திகேய முதலியார், மாகறல் கால்டுவெல், இராபர்ட் கித்வானி, பர்சோ கிருஷ்ணமூர்த்தி, பத்ரிராஜு கிருஷ்ணா, கே.வி.எஸ் கின்னியர் வில்சன் குஞ்ஞ&ண்ணி ராஜா குமாரில பட்டர் கோதண்டராமன், பொன் கோஸ்வாமி, ஓ சதாசிவன், ஏ. சண்முகம், கொடுமுடி, எஸ் சாமன்லால் சாலெக் சிவராஜபிள்ளை, கே.என். சீனிவாச ஐயங்கார், பி.டி. சீனிவாசன் சுந்தரம்பிள்ளை, பெ. சுப்பிரமணியபிள்ளை, கா. சுவாதெசு, மாரிஸ் சுவைட்சர், ஆல்பர்ட் செமரன்யி, ஓ சோமசுந்தரபாரதி ஞானகிரி நாடார், கே.சி.ஏ. ஞானப்பிரகாசர், நல்லூர் தம்பி பிள்ளை, வி.ஜே. தனிநாயகம், சேவியர், எஸ். தாபர், ரோமிலா தாமோதரம்பிள்ளை, சி.வை. தால்கோபால்ஸ்கி, அகரொன் திருநாவுக்கரசு, க.த. தேவநேயப்பாவாணர், ஞா. நாராயணசாமி நாயுடு, அர.சு. நாரிஸ் டிக்சன், ஆர்.எம்.டபிள்யு. டிரௌட்மன், தாமஸ் ஆர். டேவிட், எச்.எஸ். டைலர், எஸ்.ஏ. பர்போலா, அஸ்கோ. பரோ, தாமஸ் பாட்மர், சர் வால்டர் பாலகிருஷ்ணன், ஆர் பிச்சப்பன், ஆர். பிராகிங்டன், ஜே.எல் பிரிச்சார்டு பிரௌன், ஜி.டபிள்யூ பிலாசக், வாக்லாவ் பிலெஞ்ச், ஆர் & எம். ஸ்பிரிக்ஸ் பிள்ளை, கே.கே. பிளமிங், ஹெச். சி. பெங்க்ட்சன், ஜான் பெரியநாயகம், ஜே. பொசல், கிரிகரி பொம்ஹார்டு, ஆலன் சு. போப், ஜி.யூ மக் ஆல்பின் மக்ளீன், சி.டி. மகாதேவன், ஐராவதம் மதிவாணன், இரா மருதநாயகம், பி. மறைமலையடிகள் மாசிகா, காலின், பி. மார், ஜான் ரால்ஸ்டன் மார்ஷல், சர் ஜான் மாரிஸ் மீனாட்சி மெங்கெஸ் மெய்ல், பியரி ரூலன், மெரிட் லாக்வுட் லெவிட், ஸ்தீபன் ஹில்யர் லெவின், பொங்கார்டு வாசெக், ஜரோஸ்லாவ் வால்பர்ட், ஸ்டான்லி வேங்கடசாமி, மயிலை சீனி வேங்கடாசலம், செங்கம் வி. வைத்தியநாத ஐயர், ஏ.எஸ். ஸ்டெய்ன், பர்டன் ஸ்தென் கோநோ ஷர்ட், எட்வர்ட் ஷெவ்ரோஸ்கின், விதாலி ஹகோலா, ஹெச், பி.ஏ. ஹபீப், இர்பான் ஹட்சன், டபிள்யு. எச். ஹாம்பர்கர் ஹார்ட், ஜி.எல். ஹால், ஹெச். ஆர். ஹாய்ஜர், ஹாரி ஹீராஸ், ஹென்றி ஹுல்பர்ட் ஜான்சன், டாக்டர் ஜிம்மர், ஹெய்ன்ரிச் ஜீவா, பூர்ணசந்திர ஜெயஸ்வால், சுவிரா ஜெயகரன், சு.கி. ஜோன்ஸ், சர். வில்லியம் குறிப்புக்காக... கண்டங்கள் நகர்வு வரலாறு : இப்போதைய பூமிப்பாளங்கள் : Plate Techtonics - present position Image Pge 98 Migration of AMH out of Africa circa 70000-50000 BP Image page 99 Nostratic Macro-family of Languagesimage page no 100 Image page 101 பன்னாட்டறிஞர் பார்வையில் - தமிழும் தமிழரும் Image page 102 Image page 103 பன்னாட்டறிஞர் பார்வையில் - தமிழும் தமிழரும்