வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 1 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) The Essentials of Gandhism ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 27 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 128= 144 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 90/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ.மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெரு மக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி.க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ.வே.சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக் கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண் கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடுகிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலை முறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் பொது நூல்கள் 3. இந்நூல்களை 1 நூல் திரட்டாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத் தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் v சர்மாவின் பொன்னுரைகள் x பதிப்புரை xi நுழையுமுன் xi கௌரீமணி Introduction 3 முன்னுரை 5 கௌரீமணி 7 தலை தீபாவளி 1. தலை தீபாவளி 37 2. மாரியாயி எங்கே? 42 3. பிழைக்கும் வழி 51 4. வாழ்க்கைச் சக்கரம் 57 5. நாகரிகக் கல்வி 62 6. தடபுடல் கல்யாணம் 72 7. கனவோ? நினைவோ? 78 8. கண்டதும் காதல் 92 9. ஜயராமன் எங்கே ? 96 The Essentials of Gandhism Preface 103 The Essentials of Gandhism 105 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி, புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு வ.மலர் மேலட்டை வடிவமைப்பு வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா, இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers) இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . கௌரீமணி INTRODUCTION  This little book of Forty-eight pages contains the story of a girl-saint. Her name was Gauri. She married of her own free-will a Vaishnava youth and suffered persecution from the mother-in-law. The only solace of her life lay in singing the praises of Siva and worshipping His devotees. The only child of her parents, she was born to them after Virupaksha, the father, had obtained the Lord’s grace by severe austerities in the penance-grove. But the virago of a mother-in-law cared not for poor Gauri’s blessed origin, forced her to do all the domestic drudgery and gave her hard words and stinging stripes in return for all the service she so ungrudgingly rendered. Gauri shed her tears of grief in secret and patiently bore the cruelty. One day when her tormentor was out on a visit to a neighbouring town, the Lord Himself appeared to the woe-stricken girl in the guise of a hermit in red garb and ate of the meals she served. He suddenly changed Himself into a beautiful youth and tested the chastity of her mind. She screamed in fright; God became a baby and crowed in a cradle of that instant’s making. Down came the Amazon and was going to tear her daughter-in-law limb from limb. She had already grasped her weapon, the broom-stick, and was flourishing it in fury. All of a sudden there was a blaze of celestial light. Siva and his lovely consort appeared above riding their milk-white bull. Gauri was mad with joy; She glorified her Lord. He took her to his abode, counselling the tyrant mother-in-law to abandon her evil ways in future. This pretty little story is culled from Halasya Mahatmya and narrated in simple Tamil prose in this literary work. The author, Mr. V. Swaminatha Sarma, is a young man of much learning in the Tamil classics. His ambition seems to be to induce our countrymen to take as much interest in their mother-tongue as in English. The object is laudable. With some friends to aid him, he has formed a society for the development of Tamil literature. He has taken the first step in practical work by bringing out this booklet. He presents in it a Puranic episode in a manner that would prove attractive to the modern reader. I am delighted with the spirit of devotion to God which he has manifested in every sentence of his narrative. The language is dignified, yet within the compass of ordinary comprehension. Scattered over the work are also passages revealing real literary beauty. Mr. Sarma’s references to Female Education in the course of the story are most happily conceived and fit in with the plot excellently well. Even in this age we need some exhortation to recognise that we are wrong in withholding from our sisters the blessings of education which we ourselves enjoy in such abundance. Puranic stories contain buried in them precious gems of moral teaching; many an enthusiastic author can do worse than revitalizing them to suit the tastes of the twentieth century. Mr. Swaminathan has made a good start. May the Lord Sri RAMACHANDRA bless him with the power to do more for his motherland. K. SRINIVASA RAMAJIVI OLD TAWKER’S GARDENS Madras 16.11.1914. முன்னுரை தமிழபிமானியும், சென்னைச் செந்தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினரு மான என் ஆப்த நண்பர் ஒருவர், ஒருநாள், என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திருவிளையாடற் புராணத்துள்ள இக்கதையை எழுதும்படி என்னைத்தூண்ட, அன்னாரது வேண்டுகோளின் படி இச்சிறு புத்தகத்தை எழுதலானேன். சென்னைச் செந்தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினரால் எழுதப்படும் நூல்களை மூன்று பிரிவாகப்பிரித்து, நாடகங்களை யெல்லாம் வாணீ வனஜம் என்றும், நாவல்களையெல்லாம் இந்துவதனம் என்றும், மற்றைய நூல்களை ஞானவ்ருக்ஷம் என்றும் அழைக்க மேற்படி சங்கத்தார் ஏற்பாடு செய்தனர். அங்ஙனமே ஞானவ்ருக்ஷம் சாகை ஒன்றாக இந்த நூலை எழுதலானேன். இதனை எனது நண்பர்களும், தமிழபிமானிகளுமான சென்னைச் செந்தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினருக்கு அர்ப்பணஞ் செய்கிறேன். சென்னைச் செந்தமிழ்ச் சங்கம் ஆபீ நெ. 8, ராமசாமித் தெருவு மதரா வெ. சாமிநாதன். கௌரீமணி கலாபமயிலிருந்த பாகத்தான் கங்கையுலாவுசடை மேலுறையும் நிலாவைவழிய வார்த்தாலன்னமா நீற்றான் அருளிய, தமிழ்ப்பாஷையின் பிறப்பு வளர்ப்புக்குக் காரணமான முதல், இடை, கடைச்சங்கங்கள் விளங்கப்பெற்றதாயும், மலைமகள் மணாளன் பிட்டுக்கு மண் சுமந்து அஞ்ஞான அந்தகாரத்தில் ஆழ்ந்துகிடந்த பாமரர்களின் பாசபந்தங்களை நீக்கியருளிய தலமாயும், அங்கயற் கண்ணியம்மை தன் நாதன் சொக்க நாதரோடு கூடிப் பிரகாசிக்கும்படியானதாயுமுள்ள மதுரை என்னும் திவ்ய நகரத்தைக் கண்ணுற்றதும் அதில் கொஞ்ச காலமாவது வசிக்க யார்தான் இஷ்டப்படார்! மெல்லிய கொடிபோல் இடையையுடைய ஓர் யௌவனமாது தான் காதலித்த புருஷனைக்கண்டு நமகாரம் செய்வது போல் வைகை யாறானது அம்மதுரையம்பதியை நோக்கிக்கொண்டு வருதலின் அழகும், அவ்வாற்றின் கரையில் வானமளாவியவும், இனிப்பான பழங்களைத் தருகின்றவாயுமுள்ள பலவிதவருக்ஷஜாதிகள் விளங்கா நிற்கவும், நான்மறையோதும் அந்தணர் வீதி, வீரமே உருக் கொண்டுவந்த பாண்டியவரசன் வசிக்கும் ராஜ வீதி, வணிகர்பலர் வாழும் அழகிய மறுகு மேல் முச்சாதியார்க்கும் தொண்டு புரியும் சூத்ரர் தெரு முதலிய பல அந்நகரை அலங்கரித்தன. பல புராணங்களால் புகழப்பட்ட இத்திவ்ய நகரம் பாண்டிய நாட்டிற்கு ராஜதானியாயிருந்தது. இந்த பாண்டிய நாட்டை பூர்வம் ஆண்டுவந்தவன் விக்ரம பாண்டியன் என்னும் ஓர் சுத்தவீரன். இவன் துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனம் செய்யவந்த மஹானுபாவன். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் இவையாறும் அங்கமாக உடையவன். தர்மமே உருக்கொண்டு வந்தவன். செம்மனத்தான்; தண்ணளியான்; செங்கோலான்; மங்கையர்தம் மனத்தை வாங்கும் தடந்தோளான். இப்பேர்ப்பட்ட நீதிநெறியானை அரசனாகப் பெற்ற நம் நாடு அடைந்த பாக்யம் இத்தரமன்று என அரசனைப் பல்கால் வாழ்த்தி அந்நாட்டுக் குடிகள் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தர்மம் தலைகாக்கும் என்பது ஆன்றோர் வாக்கியமன்றோ? ஸத்யம் வத. தர்மஞ்சர: என்றன்றோ வேதம் சொல்லுகின்றது. தர்மத்தைச் செய்யாது இப்புவியில் வாழும்மனிதனும் ஓர் மனிதனா? கேவலம் க்ருமிக்கன்றோ அவன் சமானம்! தர்மம் என்னும் தோணியால்தான் இப்பவசாகரத்தைக் கடக்கலாமென்ற திடசித்தத்துடன் கூடிய ஓர் அந்தணர் அந்நகரத்தில் வசித்துவந்தார். அவர் பெயர் விரூபாக்ஷர். அவரைக் கண்டால்யாவருக்கும் ஓர் வித பயமும் பக்தியும் ஏற்பட்டு விடும். கொஞ்சமேனும் சுளித்தல் இல்லாத முகத்தினையுடையவர். இன் சொல்லர். இப்பேர்ப்பட்ட மஹானுக்குச் சுபவிரதை என்னும் ஓர் மாசிலாக் குலத்து வந்த மணியாவாளொரு அம்மை பத்நியாக வாய்த்தாள். இந்த மாதுசிரோன்மணியின் நற்குணங்களைக் கண்ட அந்நகரத்திலுள்ள பெண்மணிகளில் வியப்பை அடையாதவரும் உண்டோ? அநசூயா தேவியோ, சாவித்திரி அம்மணியோ, சீதா பிராட்டியோ, தாரா மணியோ மற்றுயாரோ இவ்விதமானுட உருக்கொண்டு வந்தவர் என்று பலர் சந்தேகிப்பார்கள். அந்தத்தம்பதிகள் உள்ளும் புறம்பும் ஒத்து இனிதாக இல்லறத்தை நடத்தினார்கள். பசி என்று வந்தவர்களுக்கு அக மகிழ்ந்து குளிர்ந்தவசனங்களால் முகமன் கூறி ஷோடச உபசாரங்களைச் செய்து அமுதளிப்பார்கள். இந்த விரூபாக்ஷர் வீட்டிற்கு வந்தவர்களில் ஒருவராவது எந்த விதத்திலும் அதிர்ப்தியோடு திரும்பிச் செல்லவில்லை. எல்லாவிதமான செல்வங்களையும் படைத்திருந்தார். ஆனால், எந்தச் செல்வமானது தான் எடுத்த ஜன்மத்தைக் கடத்தேறச் செய்கின்றதோ, எது துக்கங்களை யெல்லாம் பரிஹரித்து என்றுமில்லாத ஆநந்தத்தை ஆயுளளவும் தருகின்றதோ, எது புத் என்னும் கொடிய நரகத்தில் வீழா வண்ணம் தடுக்கின்றதோ அப்பேர்ப்பட்ட செல்வத்தை இந்த விரூபாக்ஷர் அடைந்தாரில்லை. M!ஆ! மக்களைப் பெற்று ஆநந்தமடையாத ஜன்மமும் ஓர் ஜன்மமா! அக்குழவிகளின் குறு நடையைக் கண்டு களிக்காத கண்ணும் ஓர் கண்ணா? அது புண்ணல்லவோ! அவைகளின் குதலைச் சொற்களைக்கேட்டு இன்பம் அடையாத காதும் ஓர் காதா? அது கோதல்லவோ! குழந்தைகளை எடுத்து அணைக்காத மார்பும் ஓர் மார்போ? அது மலைச்சார்பல்லவோ! எது இருந்தும் என்ன பயன்? ஒருவனுக்குச் சகிக்கொணாத துன்பம் வர, அதனால் அவன் துக்கமடைந் திருக்குங்காலத்தில் தன் குழந்தை ஏதேனும் ஓர் அழகான வார்த்தை சொல்லி விட்டால் அதனால் அவன் தனது துன்பங்களை யெல்லாம் மறந்து அக்குழந்தையை ஆலிங்கனம் செய்து முத்தம் கொடுக்கிறதை நாம் கண்ணாரக் கண்டுகளிக்கிறோமல்லவா? அப்படியிருக்க எல்லா வித சுக போகங்களும் இருந்து சந்தோஷத்திற்குக் காரணமான குழந்தை ஒன்று கூட இல்லை யென்றால் அத்தம்பதிகளின் மன வருத்தத்தை நாம் சொல்லி முடியுமோ? இக்காலத்தில் பெண் குழந்தை பல தனக்கு இருந்தபோதிலும், ஆண் பிள்ளை பிறக்க வேண்டுமென்று எத்தனை சதிபதிகள் புண்ய தலங்களுக்கு யாத்திரை செய்யவில்லை? எத்தனை நாகப்ரதிஷ்டைகள் செய்து முடிக்கவில்லை? எவ்வளவு பணம் செல வழிக்கவில்லை. அப்படியிருக்க எல்லாவித செல்வங்களும் குறைவற இருந்து மக்கட்பேறு மாத்திரம் இல்லாத விரூபாக்ஷ சுபவிரதா தம்பதி களின் மனக்குறைவை யாரால் தான் சொல்லமுடியும்? இதனால் அந்த உத்தமர்கள் பலவித துன்பத்திற் குள்ளானார்கள். அநேகவிதமான வசைச் சொல்லுக்குப் பாத்திர ரானார்கள். திடீரென, தனக்குப் பிள்ளைச்செல்வம் இல்லாததைப் பற்றி நினைத்துக்கொண்டு அன்ன ஆகாரமில்லாமல் பட்டினியாய்ச் சிலவேளை கிடப்பார்கள். விரூபாக்ஷர் ஆ! ஆ! நான் பூர்வஜன்மத்தில் என்ன பாபத்தைச்செய்தேனோ! எந்த புண்யாத் மாக்களின் வயிறெரியப் பண்ணினேனோ! இரந்து கொண்டு வந்தவர்க்கு இல்லையென்று மறுதளித்தேனோ! சிறு குழந்தைகளின் தலைமேல் அடித்தேனோ! ஆயங் குறைத்தேனோ! அடைக்கலம் என்று அடுத்தாரை ஆதரிக்காமல் விட்டேனோ! என்ன நான் செய்தேன்! ஏ! ஈசா! பரமேசா! பவநாசா! கயிலைவாசா! புன்னகையால் முப்புரத்தை எரித்த மூர்த்தி! விளையூர்வோய்! பிறைசூடி! பக்தபரிபாலனன்றோ நீ? உன்மெய்த் தொண்டர்களது வருத்தத்தை நினதாகப்பாவித்து அவ்வருத்தத்தை உடனே போக்குவது உன் முறையல்லவோ? கைக்கபாலமேந்தி பலி இரந்தோய்! வேயினிற் பிறந்தோய்! எனக்குப் பலவிதமான செல்வங் களை அளித்திருந்த போதிலும் முக்கிய மக்கட் செல்வம் இல்லாமற் செய்த உண் கருணைதான் என்னே! அநித்யமான இந்த செல்வங்களை யெல்லாம் நீ எடுத்துக்கொண்டு பவழச் செவ்வாய்க்குதலைச் சொல்லுடைக் குழவிச் செல்வம் மாத்திரம் எனக்குத்தந்தருளலாகாதோ! ஈசனே! ஈசனே!! என்று இவ்விதமாய்த் தனக்குள் தனியே சொல்லித் துக்கிப்பார். சுபவிரதா தேவியோ சதாசர்வ காலமும் தனது பர்த்தாவினது பாதோதகமே தன்மலட்டுப் பிறப்பைப்போக்கடிக்கும் மருந்து என்ற திட எண்ணங்கொண்டு தெய்வந்தொழாள்; கொழுநனே எல்லாம் வல்ல இறைவன் என்று பக்தியோடு புருஷனது பாதங்களைப் பூஜிப்பாள். புத்திரனில்லாக் குறையால் மனவருத்தப்பட்டு உடம்பு மெலிவடைந்த அம்மாதர்மணி ஐயகோ! இதுவும் பூர்வ கர்மபலனோ! மலடி என்னும் பழிச் சொல்லுக்குப் பாத்திரையானேனே! இனி என் செய்வேன்? எனப் பலவிதமாகப்பன்னி உள்ளம் நோவாள். இவர்கள் இப்படிப் புத்ரனில்லாக் குறையால் மனவருத்தமடைந் திருக்கும்போதும், இவர்கள் க்ருகத்திற்கு அதிதியாகவந்தவர்களில் ஒருவராவது மனக்குறைவோடு திரும்பிப்போகவில்லை. இந்த உத்தமசதிபதிகளின் மனக்குறைவால் அந்நாட்டில் உள்ள யாவரும் மன மெலிவடைந்தனர். இப்படி யிருக்க, ஒருநாள் காவியங்கியும், கையில் கமண்டலமும் த்ரிதண்டமும், நெற்றியில் திருநீறும் தரித்த ஓர் வ்ருத்தயோகி இந்த விரூபாக்ஷர் வீட்டிற்கு வந்தார். இவரைப் பார்த்தால், விரூபாக்ஷரது மக்களில்லாத மனக்கவலையைப் போக்கி யருள ஈசனே இவ்வுருக் கொண்டு வந்தாரோ! தவமெல்லாம் சேர்ந்து ஒரு திவ்ய தேஜோமயரூபங் கொண்டு இந்நிலவுலகை உஜ்ஜீவிக்கப் பண்ணும்படி வந்ததோ! பூர்வம் மலைமகள் மரையேந்திய மஹாதேவனை மணாளனாக அடைய வேண்டு மென்ற எண்ணங் கொண்டு, அரிய தவம் செய்யும்பொழுது அப்பார்வதி தேவியாரைச் சோதிக்க முதிர்தவனாய் வந்தகோலம் இது தானோ! ஸநக ஸநந்தந ஸநத்குமார ஸநத்ஸுஜாதா என்னப்பட்ட நான்கு ரிஷிகளும் கல்லாலின் கீழ் எந்த உருவத்தினிடம் உபதேசம் பெற்றார்களோ அப்பேர்ப்பட்ட ஒளிபொருந்திய ரூபமோஎன்று பலவாறு எண்ணவேண்டியதாயிற்று. இப்பேர்ப்பட்ட மஹான் விரூபாக்ஷர் வீட்டை அடைந்து பவதீபிக்ஷாந்தேஹி என்று மெல்லிய குரலுடன் கேட்டார். கேட்டது தான் தாமதம்; உள்ளே பூஜை பண்ணிக்கொண்டு இருந்த விரூபாக்ஷர் முன்னாகவும் சுபவிரதை பின்னாகவும் வாயிலில் வந்தார்கள். பார்த்தார் விரூபாக்ஷர். ஆச்சரியத்தை அடைந்தார். இந்த நடுவெயிலில் முக்கணீசனைப் போன்ற திவ்யதேக காந்தியைப்பெற்ற மஹானுபாவர் அடியேனுடைய குடிசையில்வந்து பவதீ பிக்ஷாந்தேஹி என்று கேட்பதோ? எனமயங்கி முக்குறும்பறுத்த முனீந்த்ரரைப் பார்த்து வாமின்! நிலஞ்செய்த தவமோ? என்நலஞ்செய்ததவமோ? அல்லது என் குலம் செய்ததவமோ தாங்கள் இங்கு எழுந்தருளியது! இன்றன்றோ யானும் என் சிறுகுடிசையும் க்ருதார்த்தர்களானோம்! என்று அவருடைய பாதங்களிற் படிந்து உள்ளே அழைத்துக் கொண்டு போய் மணித்த விசினில் இருத்தி அர்க்யபாத்ய ஆசமனீயாதிகளெல்லாம் கொடுத்து உபசரித்தனர். உடனே சுபவிரதா தேவியும் இலையைக் கொண்டுபோட்டு சாகபாகாதிகளெல்லாம் பரிமாறி அன்னத்தையும் பணிவுடன் படைத்தாள். உடனே முனீந்த்ரரும் பரிக்ஷேசனம்செய்தார். விரூபாக்ஷர், வளைந்தரேகைகளால் அலங்கரிக்கப்பட்ட முனிவர் கை யினில், ஆபோசனத்திற்கு ஜலம்வார்த்தார். யோகியும் பகவானை மரித்து விட்டு உதகத்தை உட்கொள்ளும்போது திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவர் போலப்பார்த்தார் விரூபாக்ஷரை. விரூபாக்ஷரும் திடுக்கிட்டார். அந்தணரே! உமக்குச் சந்ததி இல்லையா? என்று முனிவர் கேட்டார். என்ன பதில் சொல்வார் விரூபாக்ஷர்? ஒன்றுந்தோன்றாமல் கொஞ்சநேரம் பொறுத்து, வாமீ! அந்த விஷயத்தில் யான் மஹா பாபி; அந்தபாக்யத்தை ஈசன் எனக்குத் தந்தருளவில்லை என்று கத்கத வரத்துடன் பதில் சொன்னார்.. உடனே முனிவர் கையிலிருந்த ஜலத்தை உதறிவிட்டு தப்பினேன்; கொஞ்சநேரம் யோசிக்காமல் போனால் மஹா பாபத்திற்கு ஆளாகி விடுவேன்; மக்களில்லாத வீட்டின் வாசலையும் மிதிக்கக்கூடாது. என்று பீடத்தினின்றும் எழுந்து வீதியை நோக்கி நடக்கவும், விரூபாக்ஷர் ஓடி முனிவரது பாதபத்மங்களைப் பிடித்துக் கொண்டு, பூஜ்யரே! தங்களுடைய குக்ஷியில் அடியேனது அன்பால் ஆக்கப்பட்ட அன்னம் சேர்ந்த மாத்திரத்தில் என் பூர்வ கர்மங்களெல்லாம் அக்னியைக் கண்ட பஞ்சைப்போல் பறக்கும்; பிறகு யான் க்ருதார்த் தனாவேன் என்றல்லவோ ஆநந்தம் அடைந்திருந்தேன். முனிவரே! இல்லாத விஷயத்திற்கு நான் என்ன செய்வேன்? மக்களில்லாதார் மஹா பாபிகளென்பது வாதவந்தான். ஆயினும் என் விஷயத்தில் இரக்கங் கொண்டு எளியேனது க்ருகத்தில் அமுதுண்டு செல்ல வேண்டுமாய் வேண்டுகிறேன். வாய்க் கெட்டியதை கைக்கெட்டாமல் பண்ணினான் மஹா பாபி என்ற பழிச்சொல்லுக்கு என்னைப் பாத்திரனாக்க வேண்டாம். பத்மாஸனம் போட்டுப் பரந்தாமனைப் பஜிக்கும் பரமசாதுவே! தாங்கள் பசியோடு வந்தீர்கள்; என் பூர்வ புண்ய பலத்தினால் எனது குடிசையும் தங்களது பாததூளி பட்ட மாத்திரத்தில் பாப ரஹிதமாயிற்று. பிறகு பீடத்தின்மேல் உட்கார்ந்தீர்கள் போஜனம் செய்ய; பகவானை அஞ்சலி செய்யும் தேவரீரது திருக்கரத்தில் கங்காநதியினால் சுத்தம் செய்யப்பட்ட திவ்யதீர்த்தத்தை ஏந்திக்கொண்டீர்கள் பூர்வாபோசனம் பண்ண; உடனே தங்களுடைய திருவாக்கினின்றும் உமக்குச் சந்ததிஇல்லையா என்ற வார்த்தை எனது செவியினில் நாராசம் போல் பாய்ந்தது. அந்தப் பாக்யம் இல்லையென்று சொன்னவுடன் இப்படித் தாங்கள் வெளியேறி வருவது அழகோ! தர்மமோ! எளியேமை மஹா பாபத்திற்கு ஆளாக்க விடுதல் நீதியோ? என்று முறையிட்டார். உடனே முனிவர் ப்ராமணச்ரேஷ்டரே! நீர் சொல்லிய யாவும் உண்மையே; உம்முடைய விஷயத்தில் யான் மிக்க இரக்கங் கொள்ளுகிறேன்; ஆனால் உமது க்ருகத்தில் போஜனம் செய்ய முடியாததைப் பற்றி மிக்க விசனிக்கின்றேன்; மக்களில்லாத மனையை மன்னுதலும் மஹா தவறு; ஆதலின் என்னைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். உம்மைப் பார்த்தால் எனக்கு மிக்க பரிதாபமா யிருக்கின்றது. நீரோ பொன்னுடையீர்; புகழுடையீர்; என்னிருந்தும் என்ன? எல்லாம் இல்லீர் மக்கட் செல்வத்தைப் பெறாததினால். அந்தக் குறையை சீக்ரம் போக்கடித்துக் கொள்வதற்கு ஓர் உபாயம் சொல்லுகிறேன். என்ன வெனில் அடுத்த வனத்தில் சென்று, எந்த பகவான் ருஷ்டி, திதி, ஸம்ஹாரம், த்ரௌபவம், அநுக்ரஹம் என்று சொல்லும்படியான ஜந்துத் தொழில்களையும் சரிவர நடத்துகின்றானோ, எவன் பித்தனாய், பிறைசூடியாய், பேரருளாளனாய் விளங்குகின்றானோ, எவன் கடலில் எழுந்த விஷத்தைத் தன் கழுத்திலே கொண்டு அதனாலே நீலகண்டன் என்று பெயர்பெற்றானோ, எவன் லோக கண்டகனான சூரபத்மனை வென்ற ஷண்முகப்பெருமானது பிதாவாய் இருக்கின்றானோ, எவன் பக்தபராதீனனோ, அப்பேர்ப்பட்ட பரமாத்மாவைக் குறித்துத் தவம் செய்வீரானால் வ்ருஷபவாஹனாரூடனாய், பார்வதி ஸமேதனாய் அந்த பகவான் உமக்குத் தர்சனம் தந்து உமது கலியைப்போக்குவார். இது நிச்சயம் என்று முனிபுங்கவர் கூறிவிட்டுச் சென்றனர். விபூதிரேகை களினாலே விளங்கப்பட்ட விரூபாக்ஷரோ உள்ளே நுழையவில்லை. போஜனம் செய்யவில்லை. வாயிற்படியில் நின்றுகொண்ட வண்ணமே சுபவிரதா! நான்காட்டிற்குச்செல்கிறேன் காலகாலனைக்குறித்துக் கடுந்தவம் செய்ய. நீ இங்கே ஜாக்ரதையாய்ப் பகவானது கமல சரணங்களே கதியெனக் கொண்டு காலத்தைக் கழிப்பாயாக என்று சொல்லிவிட்டு காட்டைநோக்கிச் சென்றார். சுபவிரதாதேவியோ தன் பர்த்தா திரும்பிவருமளவும் பாலும் பழமுமே தனக்கு ஆகாரமெனக் கொண்டு ஆதிமத்யாந்தரஹிதனை அநவரதமும் ஆராதனை பண்ணிக் காலத்தைக் கழிக்கலானாள். சூர்யனது தாபத்தினாலே வாடப்பட்ட வனஜம் போலாகி, உடம் பெல்லாம் வேர்வையோடுகூடினவராய், பூர்வம் எண்ணனைக்கு இலங்கு மார்பம் ஈத்தருள் பிரானும் மணி வண்ணனுமான கண்ணனைக் காண வேண்டி குலேசர் எப்படி ஒருவித ச்ரமத்தையும் பாராமல் த்வாரகையை நாடிச்சென்றாரோ, ஸுருசியின் சொல்லம்பால் தாக்கப்பட்டு, உத்தான பாதனது மடியிலே வீற்றிருந்த உத்தமனைக்காட்டிலும் உயர்ந்தபதவியை அடைகிறேன் என்று சபதம்பண்ணிக்கொண்டு, ஓர் புறத்தே ஒதுக்கி வைக்கப்பட்ட தன் தாயாகிய ஸுநீதிதேவி எவ்வளவோ சொல்லியும் கேளாமல் பகவானது பாதபத்மங்களைப் பற்றுகின்றவனே பாக்யவான் என்கிற தீர்மானத்துடனே பலவித விலங்குகள் வஸிக்கப்பட்ட வனத்தை நாடிவந்த பால்மணமும் மாறாத வைராக்ய சித்தனான சிறுவன் த்ருவன் முள்ளென்றும் கல்லென்றும் மண்ணென்றும் மேடென்றும் பாராமல் பரமாத்மாவினது வரூபத்தைக் காணவேண்டி எப்படிச் சென்றானோ அதைப்போல அவாங்மானஸகோசரனான அனாதரக்ஷகனை அடைந்து, தன் இன்னலெல்லாம் உடைந்துபோகும்படியாக வரங்களைப் பெற்று வரச்சென்ற விரூபாக்ஷர் பகவானது கல்யாணகுணங்களை வாயாரப் புகழ்ந்துபாடியும் எங்கே நமக்கு ஓர் தனியான இடம் அகப்படப் போகின்றது? எங்கே நம் மனதை ஒரு நிலையில் நிறுத்தி நிஷ்களங்கனான நீலகண்டனைக் காண்பது? என்றபேரவாக் கொண்டும், வெகுவேகமாய் பல வருக்ஷங் களினால் விளங்கப்பெற்ற வனத்தை நாடிச்சென்று கொண்டிருக்கும் வழியிலே பெரியவர்கள் மனதைப்போன்றதாயுள்ள ஜலத்தோடு கூடின நதியைக்கண்டு புளகாங்கிதமுற்று, அந்த திவ்யதீர்த்தத்திலே நாநம் செய்துவிட்டு, மந்த்ரமாவதும், தந்த்ரமாவதும், மாமறையாவதும், வானவர் போற்றுவதுமான திருநீற்றை தரித்துக்கொண்டு, தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுந்மாலி என்னப்பட்ட மூன்று அஸுரர்களையும் அவர்கள் வசிக்கப்பெற்ற முப்புரத்தையும் தன் புன்னகையால் சாம்பலாக்கின சதாசிவனைப் போன்ற திருமுகத்தராய், அந்நதியின் தெற்கே கொஞ்சதூரத்திற் கப்பாலுள்ள ஓர் உபவனத்தை அடைந்தார். அங்ஙனம் அடைந்து, ஓர் பெரிய வ்ருக்ஷத்தின் கீழே பத்மாஸனம் போட்டு உட்கார்ந்து கொண்டு பரமாத்மாவினது திவ்யரூபத்தை தனது ஹ்ருதயத்திலே இருத்தி தபசுசெய்ய வாரம்பித்தார். இங்ஙனம் நெடுநாள் கழிந்தது. இஃது இப்படியிருக்க, கயிலாஸத்திலே பார்வதி தேவியானவள் தன் நாதன் பரமசிவனைப்பார்த்து ப்ராணநாதா! இஃது என்ன? தாங்கள் இன்னும் பேசாமல் இருக்கிறீர்களே? தங்களது பக்தரான விரூபாக்ஷர் காட்டிலே தங்களைக் குறித்துக் கடுந்தவம் செய்கின்றாரே, அவரது தவக்கனலானது இந்த கயிலாஸத்தையும் எரிக்கும்போ லிருக்கிறதே. அந்த தவக்கனலை தங்களது காக்ஷித் தண்ணீரினால் அவிக்கக் கூடாதோ? என்று ப்ரச்னம்பண்ண, பகவான் பார்த்து புன்னகைபுரிந்து, கண்மணீ! பார்வதீ! நீ சொன்னதற்கும் நான் மறுப்பேனோ! இந்த விரூபாக்ஷருக்குக் காக்ஷி தந்தருளி அவருடைய குறையை நீக்குவோம்; வருவாய் என்னுடன் கூட என்று சொல்லி விரூபாக்ஷருக்கு அநுக்ரஹம் பண்ண பார்வதீசமேதனாய் பலவித பரிவாரங்கள் சூழ பரமேச்வரன் கயிலாஸத்தினின்றும் புறப்பட்டு விரூபாக்ஷர் தவஞ்செய்யும் உபவனத்தை அடைந்து, பரமபக்தராய், ப்ராமணோத்தமராய் இருக்கின்ற விரூபாக்ஷருக்குக் காக்ஷிகொடுத் தருளினார். பார்த்தார் விரூபாக்ஷர் பரமசிவனது வடிவத்தை. ஆடினார்;பாடினார்; ஓடினார்; ஆநந்தபாஷ்பம் சொரிந்தார்; கீழேவிழுந்து தொழுதார்; கையைக் கூப்பி சிரசின் மேலே வைத்தார்; ஆதியே! ஜ்யோதியே! நீதியே! பார்வதிதேவியின் பாதியே! பஞ்சாக்ஷர வரூபனே! பணியை அணியாகக் கொண்டமணியே! மணியின் ஒளியே! ஒளியின்ரூபமே! தூண்டு சுடரனைய ஜ்யோதிமணியே! தொல்லமரர்சூளாமணியே! அப்ரபாவ அப்ரமேயனே! ஆநந்தத் தாண்டவம் புரிந்த ஐயனே! திருநீறணிந்த மெய்யனே! ஈராறுகையனைப்பெற்ற துய்யனே! வேண்டுவார் வேண்டு வதை ஈவானே! எவ்வெவற்றாலும் ஆவானே! வெள்ளைவிடையனே! மழுப்படையனே! அடியேனை அநுக்ரஹிக்கவந்த வார்சடையனே! என்ன பாக்யத்தைப் பெற்றேன் இந்த திருக்கோலத்தைக்காண? என்னை ஸம்ரக்ஷிக்கவந்த எம்மானே! கௌரீசமேதனாய் குணகணங்கள் சூழ கஜமுகனும் சுப்ரமண்யனும் இருபுறத்திலும் சந்த்ர சூர்யர்களைப் போல் விளங்க, ரிஷீச்வரர்கள் தம்மெய்ம்மறந்து துதி செய்ய, யக்ஷ் கின்னர கிம்புருஷ கந்தர்வ ஸித்தவித்யாதரர்கள் வாழ்த்துகூறி மலர்மாரி பெய்ய, ப்ரம்மன் தாளம்போட நந்தி ம்ருதங்கம் அடிக்க மாகதர்கள் பாட கனக சபையிலே முருகனது தாயோடு அரிய நடனம்புரிந்த மாசிலாமணியே! நாயேனுக்கு காக்ஷிதந்த அருமைதான் என்னே! என்னே!! மாதவர் போற்றும் மஹாதேவனே! ம்ருகண்டு மாமுனியின் மைந்தனுக்கு மண்ணுள்ளளவும், விண்ணுள்ளளவும், காருள்ளளவும், நீருள்ளளவும் அழியாத பதினாறு வயது வாலிபத்தைக் கொடுத்த கருணையங்கடலே! அடலேறனைய தக்ஷனை அழித்தோய்! நீண்ட அலைகளினாலே அலங்கரிக்கப்பட்ட கடலின் நிறத்தனான திருமாலின் தனயனை நேத்ரத்தின் தழலால் தஹித்த தயாபரனே! யான் தவஞ்செய்ததின் பலனை இன்றுதான் பெற்றேனோ? என்று இம்மாதிரியாக தோத்தரித்து மனமுருகி தம்பமாய் நிற்கையில் பரமசிவன் பார்த்து, விரூபாக்ஷரே! உமது தவத்தைக்கண்டு மெச்சினோம். என்ன வேண்டும் உமக்கு? வேண்டிய வரத்தைக் கொடுக்கச் சித்தமாயிருப்பதால் தடையில்லாமல் கேட்கலாம் என்று வினவியதும், விரூபாக்ஷர் அஞ்சலியதராய் காண்டற் கரிய கடவுளே! எளியேனை இப்படிப் பரிசோதிக்கலாமோ? தங்களுக்குத் தெரியாததும் உண்டோ? தங்களுடைய க்ருபை யினாலே எல்லாவித சம்பத்துக்கள் இருந்தும், என்னுடைய ஜன்மத்தை உஜ்ஜீவனம் பண்ண வல்ல புத்ர சம்பத்து இல்லாததினாலே என் மனதானது அதிக சாஞ்சல்யத்தை அடைந்து நொந்தது; ஆதலால் அந்த அரிய செல்வத்தைத் தந்தருளவேணுமாய் ப்ரார்த்திக்கின்றேன் என்று வணங்கிக் கேட்கவும், பகவான் பார்த்து ப்ராமணோத்தமரே! உமக்குப் புத்ரசந்தானம் கிடையாது. அதற்கு வேண்டிய ஸத் கர்மங்களை நீர் முற்பிறவியில் செய்யவில்லை. ஆனால் ஓர் ஸத்புத்ரி மாத்திரம் உமக்கு உண்டாகும்படி அநுக்ர ஹித்தோம். இந்த மதுரமான மாம்பழத்தை எடுத்துக்கொண்டு போய் நீரும் உமது மனைவியும் புஜிப்பீர்களே யானால் உங்களது பாபங் களெல்லாம் விமோசனமாகும். பிறகு உங்களுக்கு ஓர் அழகிய புத்ரி உண்டாவாள் என்பதாகச் சொல்லி மாம்பழத்தை விரூபாக்ஷ ரிடத்தில் கொடுத்துவிட்டு பகவான் அந்தர்த்தானமாயினார். விரூபாக்ஷர் அதிக ஆசைகொண்டு கவலைப்படாமல் திர்ப்தியுடன் தனது க்ருகத்தை அடைந்தார். நெடுநாள் காணாத தன் கணவரைக் கண்ட காந்தாமணி யான சுபவிரதை, உடல் பூரிப்பை அடைந்து நடந்த விருத்தாந்தங் களை யெல்லாம் அறிந்து கொண்டு ஆநந்தப் பட்டாள். விரூபாக்ஷரும், பகவான் அளித்த மாம்பழத்தைப் பங்கிட்டுத் தானும் தன் மனைவியுமாகப் புஜித்தார்கள். அது காரணமாகவே சுபவிரதா தேவியும் கருவுற்றாள். அதற்கேற்ற சின்னங்களெல்லாம் உண்டாயின. இங்ஙனம் ஒன்பது மாதகாலம் கழிந்தது. பத்தாம் மதியில் சுக்ல பக்ஷத்திலே சுபதினத்தில் சுபவிரதை திருப்பாற்கடலில் எழுந்தருளிய ஸ்ரீ மஹா லக்ஷமி போன்ற திவ்ய ரூபத்தையுடைய ஓர் பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பொழுது அம்மதுரையம்பதி முழுவதும் அதிக சந்தோஷத்தை அடைந்தது. சுபசகுனங் களெல்லாம் தோன்றின. இப்படியிருக்க அந்தப்பெண்ணுக்கு ப்ராமணாசாரப்படி பதினோராவது நாள், கௌரீ சமேதனது அருளினால் பெற்ற புத்ரி ரத்ன மாதலினால் கௌரீ என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள். பெற்றோர்களின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ? அநேக நாளாக அடையாத பாக்யத்தை அதிக ச்ரமப்பட்டு அடைந்தார்களாத லினால் குழந்தையை அதிக அன்போடு வளர்த்தார்கள் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ? பரமசிவனது வரத்தினால் புவியில் ஜனித்த அந்தக்குழந்தையானது தனது மழலைச் சொற்களாலும், குறுநடை யினாலும், முத்துக்கள் போன்ற அழகிய பற்களைத் திறந்து சிரித்தும் தனது பெற்றோர்களை ஆநந்தஸாகரத்தில் அழுத்தியது. அம் மதுரையி லுள்ளார் யாவரும் அக்குழந்தையைக் கொஞ்ச நேரமாவது எடுத்து அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சி விளையாடி விட்டுப் போகாமலிருக்க மாட்டார்கள். பரமாத்மாவினது அனுக்ரஹத் தினாலே உண்டான அக்குழந்தையின் பெருமையைச் சொல்லியும் முடியுமோ? இங்ஙனம் யாவராலேயும் புகழப்பெற்று வளர்ந்த அக்குழந்தைக்கு ஏழுவயது நிறைந்தது. உடனே விரூபாக்ஷர் தான்அருமையாய்ப் பெற்றெடுத்த குழந்தைக்குக் கல்வி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். கௌரீமணியும் தனது பனிரண்டாவது வயதிற்குள் எல்லா நூல்களிலும் நல்லதேர்ச்சி அடைந்தாள். சிவபெருமானே எல்லாவற்றிற்கும் அதிஷ்டான தெய்வம் என்ற கருத்தை உட்கொண்டாள். ஆனால் பிறதெய்வங்களைத் தூஷிக்க வில்லை; சமமெனக் கருதினாள். ஒருகாரியத்தில் சிலபேருக்கு விருப்பும் சிலர்க்கு வெறுப்பும் உண்டாவது ஸஹஜம். கௌரிதன் ஸம்ஸார காரியங்களில் பிரவேசிக் காமல் ஸதாஸர்வ காலமும் ஈச்வரனையே பஜித்துக் கொண்டு, அவனது கல்யாண குணங்களையே புகழ்ந்து கொண்டு, அவனது தேஜோமயாகார ரூபத்திலே பவ்யப்பட்டவளாய்த்தனது காலத்தைக்கழிக்கலானாள். இது சிலபேர்க்கு வெறுப்பைத் தந்தது. கேவலம் பெண். அதுவும் சிறுவயது. ஒன்றும் அறியாதவள். இதற்குள், ஈச்வரனே நமது பவத்தைத் தொலைக்கும் படியான பரமதெய்வம் - இந்த உலகமே மாயை - இவையாவும் எம்பெரு மானது கல்பிதம் - முமூக்ஷுக்களாம் – சாதன சதுஷ்டயமாம் - ஸமாதிஷட் சம்பத்தாம் - என்னென்னமோ பிதற்றுகிறாள். இவள் எந்தவேதாந்தத்தைக் கண்டாள்? எந்த பரமசிவனைப் பார்த்தாள்? பெண்கள் படிக்கலாமா? என்று இவ்விதமாகப் பலபேர் இவளை தூஷித்தார்கள். வாசகர்களே! நல்லகாரியம் ஒன்று செய்தால் அதற்கு நாலாயிரம் விக்னங்கள்வரும் என்பதைப்போன்று அரிய பெரிய நூல்களை வாசித்து அதிலிருக்கப்பட்ட ஸாராம்சங்களை எடுத்துச் சொன்னால் அது என்ன குற்றம்? நூல்களை வாசித்து அதிலிருக்கும் ஸாரத்தை அநுபவிக்கப் புருஷர்களுக்குத் தான் அதிகாரமுண்டா? பெண்களுக்கு அதிகார மில்லையா? நாகரீகம் நன்றாய்ப் பரவிய இக்காலத்தில் கூட இன்னும் பெண்கள் படிக்கக்கூடாதென்று வாதாடுகிற கனவான்கள் இருக்கிறார் களென்றால் பூர்வகாலத்தில் சொல்லவும் வேண்டுமோ? பெண்கள் படிக்கக்கூடா தென்று வாதாடும் பெரிய மனிதர்களது முக்ய கொள்கை என்ன வென்றால் பெண்கள் படித்தால் வ்யபசாரத்வம் செய்கிறார்கள் என்ற ஓர் மூடக்கொள்கையை கொண்டிருக்கின்றனர். நன்றாகப் படித் தறிந்த ஒரு வித்வான்தான் திருடுவான் போலும். நூல்கள் நன் மார்க்கத்தைப் போதிக்கின்றனவேயன்றி கெட்ட வழியைக் கற்பிக்க வில்லையே. ராமாயணத்தை ஓர் பெண் வாசித்தாளே யானால் அதனால், ஓர் மனைவி தன் நாயகனிடத்தில் வைத்திருக்க வேண்டிய அன்பு, அயல் புருஷரிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைமை, எந்த கஷ்ட காலத்திலும் தன் கணவனைப் பிரிந்திருக்கக் கூடாதென்னும் மேலான குணம், பொறுமை, சாந்தம், நாயகனிடத்தில் காட்டும் பக்தி முதலான மேலான சற்குணங்களைக் கற்றுக் கொள்வாளேயன்றி, தாடகையைப் போலவும், சூர்ப்பனகை யைப் போலவும் இருப்பளோ! ஆதலினால் திரீகள் அவசியம் படிக்க வேண்டும் என்பதை நாம் நன்றாய் வற்புறுத்துகின்றோம். இப்படிப் பலபேர் கௌரியைத் தூஷித்தபோதிலும் அவளது மனம் சுத்த நிர்மலமாகவே இருந்தது. எப்பொழுதும், எந்த வேளையிலும், சிவ-சிவ என்று மரணை செய்துகொண்டே இருப்பாள். தனது தகப்பனாருக்கு வேண்டிய பூஜா த்ரவ்யங்களைச் சற்றேனும் தாமதியாமல் சேகரித்து வைப்பாள். அவள் பேசும் எந்த வார்த்தையும், செய்யும் எந்தக் காரியமும் சிவபெருமானைக் குறித்ததாகவே இருக்கும். கௌரிக்குப் பனிரண்டாவது வயது நிரம்பி பதின்மூன்றாவது வயது ஆரம்பித்ததினாலே, விரூபாக்ஷரும் சுபவிரதையும் அவளது விவாகத்தைக் குறித்து ஆலோசிக்கலானார்கள். கௌரியின் அழகுக் கேற்ற புருஷன் அகப்படவேண்டுமே என்பதாக ஈசனைப் ப்ரார்த்தித் தார்கள். ஒருநாள் விரூபாக்ஷர் தன்மனைவியைப் பார்த்து சுபவிரதே! நம் குழந்தைக்கு விவாகம் செய்ய வேண்டுமே. நீ எங்கேயாவது பிள்ளை பார்த்திருக்கின்றாயா? என்ன? என்று வினவினார். சுபவிரதை - இதென்ன? ப்ராணநாதா! என்னைக் கேட்கிறீர்கள்! புருஷனை மணந்துகொண்டு சுகமோ - துக்கமோ - அநுபவிக்க வேண்டியவள் கௌரியாதலின் அவளை அழைத்துக் கேளுங்கள். நாமாக இஷ்டப்பட்டு விவாகத்தை முடித்துவைப்பது சுத்த பிசகு. ஆதலின் குழந்தையை அழைத்து விசாரித்து அவள் எந்த புருஷனை விரும்பு கின்றாளோ அவனுக்கே நாம் பாணிக்ரஹணம் செய்துகொடுத்து விடுவோம் என்று கூறினாள். உடனே விரூபாக்ஷர், பகவானுக்கு மாலைதொடுத்துக் கொண் டிருந்த கௌரியை அழைத்தார். கௌரிதன் விவாக விஷயத்தைப்பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காதவளானதனாலே எதற்காகத் தகப்பனார் அழைக்கிறாரோ என்று, தகப்பனார் இருக்கும் இடத்திற்குச் சென்றாள். எதற்காக அப்பா என்னை அழைத்தீர்கள்? என்று கௌரி கேட்க, விரூபாக்ஷர், குழந்தாய்! உன்னிடம் முக்யமான விஷயம் ஒன்று பேச வேண்டியதாயிருக் கின்றது. உட்கார் இப்படி என்று கௌரியைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, குழந்தாய்! உனக்கு இப்பொழுது பதின்மூன்றாவது வயது நடக்கின்றது; நம் ஆசாரப்படி இந்த வருஷத்தில் உனக்கு விவாகம் செய்ய வேண்டும். கௌரி - சரிதான் அப்பா! இதற்காகவா என்னை அழைத்தீர்கள்! விரூபாக்ஷர் - ஏன்? வெட்கப்படுகின்றாயோ! என்னிடம் கூடவா நாணப்படுவது? கௌரி - அஃது இல்லை. இனி அந்த வார்த்தையை எடுக்கவே வேண்டாம். உங்களுக்குப் பலகோடி நமகாரங்கள் செய்கிறேன். விரூபாக்ஷர் - ஏன் அப்படிச் சொல்கிறாய்? இந்த வருஷத்தில் கட்டாயம் விவாகம் செய்து ஆகவேண்டுமே. இல்லா விட்டால் பார்ப்பவர்கள் எல்லாரும் பரிஹஸிப்பார்களே. கௌரி - பிதாவே! தங்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்று மில்லை. இந்த ஸம்ஸாரத்தில் உள்ள கஷ்டங்கள் எண்ணி முடியாதன. தெரிந்திருந்தும் பாழுங்கிணற்றில் போய் ஒருவன் வீழ்வனோ? எப்பேர்ப்பட்ட மஹாபுருஷர்களெல்லாம் இந்த ஸம்ஸாரம் அஸாரமானது என்பதாக த்யஜித்துவிட்டு காட்டினில்சென்று கடுந்தவம் செய்து பகவானது ஸாரூப்யத்தைப் பெற்றனர். அப்படியிருக்க, என்னை ஏன் வீணாக இந்த ஸம்ஸாரத்தில் பந்தப்படுத்துகிறீர்கள்? வேண்டாம். விவாகம் என்கிற பேச்சே வேண்டாம். விரூபாக்ஷர் - குழந்தாய்! நன்றாகச் சொன்னாய். இந்தச் சிறுவயதில் இந்த வைராக்யத்தை மேற்கொள்ளலாமா? ஸம்ஸாரம் ஸாரமில்லாதது என்பதாகத் தள்ளலாமா? நீ சொன்ன பெரியோர் களெல்லாம் முதலில் ஸம்ஸாரத்தில் இருந்து அதனால்வரும் ஸுக துக்கங்களை அநுபவித்தபிறகன்றோ தவம் செய்யச் சென்றனர். முதலில் உலக அநுபவமிராமல் எல்லாவற்றையும் துறந்துவிடவில்லையே? கௌரி - ஆமாம் அப்பா! நீங்கள் சொல்வது வாதவமே யாயினும் அவர்களெல்லாரும் அநுபவித்து அஸாரமென்று தள்ளிவிட்டார்களே! மறுபடியும் அதை நானேன் அநுபவிக்க வேண்டும்? ஒரு பழத்தை ருசி பார்த்து அது புளிப்பு என்பதாகத் தெரிந்துவிட்டால் மறுபடியும் அந்தப் பழத்தின் ருசியை அறிய ஒருவன் இச்சைகொள்வனோ? அதுபோல ஸம்ஸாரம் என்பதில் ஸுகம் என்பதே கிடையாது என்று நிர்ணயம் செய்துவிட்டிருக்க நான் ஏன் அதில்சென்று அகப்பட்டுத் துன்புற வேண்டும்? விரூபாக்ஷர் - கௌரீ! இல்லறமல்லது நல்லறமன்று என்ற நீதிவாக்யத்தை அறியவில்லையோ? இந்த ஸம்ஸாரத்தில் ஸுகம் இன்னது, துக்கம் இன்னது என்பதாக உனக்கெப்படித்தெரியும்? அநுபவித்தாலன்றோ அறியக்கூடும். கௌரி - அப்படியல்ல, பிதாவே! இந்த ஸம்ஸாரத்தில் இருந்தால் பகவானைப் பஜிக்க முடியாது. அவனது ஸேவை செய்யமுடியாது. அவனைக் காண முடியாது. எப்பொழுதும் லோக வ்யவஹாரங்களையே கவனிக்க வேண்டியதாயிருக்கும். பூர்வ ஜன்மத்தில் எவ்வளவோ புண்யங் களைப் பண்ணி எடுத்த இந்த மானிட ஜன்மத்தைப் பகவானுக்கு அர்ப் பணம் பண்ணாமல் அநித்யமான இந்தத் தேகத்தைச் சாச்வதம் என்பதாக எண்ணி வீணேகாலத்தைக் கழிப்பதில் என்னபயன்? ஆதலின் எல்லா வற்றையும் துறந்துவிட்டு ஸத்குருவை அடைந்து ஞானோபதேசம் பெற்று பகவானை அடைவதுதான் உசிதம். அதுதான் என் கருத்தும். விரூபாக்ஷர் - குழந்தாய்! துறவிகளுக்குத் தான் பகவான் ஸேவை தந்தருளுவாரா என்ன? இல்லறத்திலிருந்துகொண்டே பகவானை அடைய முடியாதா? பூர்வம், சிறந்த வஸிஷ்டர் அருந்ததியை மணந்து கொண்டு இல்லறத்தை நடாத்தி மோக்ஷத்தை அடையவில்லையா? கௌதமர் அகல்யையோடு ஸம்ஸாரம் செய்ய வில்லையா? மௌத்கல்யர் நளாயனியை மணந்து அவளது கற்பைப் பரிசோதித்த சரிதத்தை நீ கேட்கவில்லையா? அத்ரி மஹா ரிஷி அநசூயாதேவி யோடு க்ருகதாச்ரம தர்மத்தைநடத்தவில்லையா? இன்னும் எத்தனையோ மஹான்களெல்லாம் இல்லறத்திலிருந்தே மோக்ஷத்தை அடைந்தார்கள் என்று நீ படிக்கவில்லையா? என் செல்வமே! அநேக நாளாகத்தபபண்ணி உன்னை இதற்கோ பெற்றேன்? இந்தமாதிரி சிறு வயதிலேயே வைராக்யத்தை அடைவது அழகோ? அழகான ஓர் புருஷனை மணந்து கொண்டு நன்றாக ஸம்ஸாரத்தை நடத்தினால் தானே உன்னைப் பெற்ற எங்களுக்கு அதிக ஸந்தோஷமாக இருக்கும். எங்கள் கலியைத் தீர்க்கவந்த கௌரீ! நான் சொல்வதைச் சற்றுக்கேள். மூத்தோர் சொல் வார்த்தையை அம்ருதமாகவன்றோ கொள்ள வேண்டும். உனக்கு இஷ்டப்பட்ட ஓர் ஆடவனை நீ விவாகம்செய்துகொள். அக்கோலத்தை எங்கள் கண்கள் குளிரப்பார்க்கவேண்டும். அந்த அபிலாஷையைப் பூர்த்திசெய்வது உன் கடமையாகும். கௌரி - பிதாவே! இஃதென்ன இப்படிப் பலவந்தப்படுத்து கிறீர்கள்? போயும் போயும் என்னைக்கண்கள் குளிரப்பார்க்க வேண்டுமானால் ஓர் ஆடவனோடுகூட இருக்கும்போதுதானா பார்க்க வேண்டும்? காஷாய வத்ரத்தைத் தரித்துக்கொண்டு வீபூதி நெற்றியிலே ரேகைகளாக விளங்க பகவானை தோத்ரிக்கும்போது உங்கள் கண்களும் உங்கள் மனதும் குளிரும்படியாகப்பார்க்கக் கூடாதா? அப்படிப்பார்ப்பதினால் உங்களுக்கும் எனக்கும் ஸுகமுண்டாகுமே? விரூபாக்ஷர் - அந்தமாதிரியான கோலத்தோடு உன்னைக் காண இந்தக்காலமன்று. என் நவமணியே! நீ விவாகம் செய்து கொள்ளாவிட்டால் போகிறாய். என்னுடைய சந்ததியை வ்ருத்திசெய்ய உன் வயிற்றிலிருந்து ஓர் தௌஹித்ரனைப் பெற்றுக்கொடு. கௌரி - அப்பா! நன்றாகச்சொன்னீர்கள். அதன் அர்த்த மென்ன? குழந்தையைப்பெறுவது ஒரு புருஷனைவிவாகம் செய்து கொண்ட பின்னரன்றோ? விரூபாக்ஷர் - அஃதெல்லாம் முடியாது. உன்னை மணக் கோலத்தோடு பார்க்கவேண்டுமென்கிற எங்கள் ஆசையைப் பூர்த்தி செய்யாவிடில் நாங்கள் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன்? எங்கள் வாழ்வெல்லாம் உன்பொருட்டன்றோ வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆதலின் வேறுவிதமான பதில் ஒன்றும் சொல்லாமல் விவாகம் செய்து கொள்கிறேன் என்று சொல்லக் கடவாய். கௌரி - இனி அதிகமாகப்பேசினே னானால் தங்கள் கோபத்துக்குப் பாத்திரையாகிவிடுவேன். தங்கள் உத்திரவு படி மணம் செய்து கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயம். விரூபாக்ஷர் - கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னாயே; அதுவேபோதும். என்னவிஷயம்? எதுவேணு மென்றாலும் தடையின்றிச் செய்ய சித்தமாயிருக்கின்றோம். கௌரி - ஒன்றும் வேண்டியதில்லை. நான் அந்த விஷயத்தைச் சொன்னால் கோபிப்பீர்களோ என் பேரில்? விரூபாக்ஷர் - விவாக விஷயத்தைப்பற்றிச் சொன்னால் கோபம் வரவேண்டிய காரணமென்ன? எந்தப்புருஷன் உனக்கு வேண்டும்? சொல். அதன்படியே முடித்துவைக்கிறோம். கௌரி - பிதாவே! என்னை மன்னிக்கவேண்டும். நாளைய வெள்ளிக் கிழமை யன்று காலை நான் என் படுக்கையைவிட்டு எழுந்து வீதியில் முதலில் யாரைப் பார்க்கின்றேனோ - அவன், ப்ராமணனா யிருந்தாலும் சரி, க்ஷத்ரியனாயிருந்தாலும் சரி, வைச்யனாயிருந்தாலும் சரி, சூத்ரனாயிருந்தாலும் சரி, எவனா யிருந்தாலும் அவனைத்தான் விவாகம் செய்துகொள்வேன். இதைப்பற்றித் தாங்கள் ஆயாஸப் படக்கூடாது. விரூபாக்ஷர் - குழந்தாய்! எல்லா முணர்ந்த நீயும் இப்படிச் சொல்லுதல் அழகோ? நம்மவர்க்குள்ளே யுள்ள புருஷன் எவனையாது மணந்துகொண்டு ஒருவரது வசைச் சொல்லுக்கும் பாத்ரமாகாமல் இருக்கக் கூடாதோ? அடகஷ்டமே! நீச ஜாதியான் ஒருவன் எதிர்ப்பட்டால் உயர்குலத்துப் பிறந்த நீ அவனையோ விவாகம் செய்து கொள்வது? கௌரி - பிதாவே! கவலைப் படவேண்டாம். எவன் எதிர்ப்படினும் அவனையே மணந்து கொள்வதாக எனக்குள் சபதஞ் செய்து விட்டேன். இனி அதைமாற்றேன். என் தலைவிதிப்படி ஆகின்றது. என்று கௌரி ஒரே பிடிவாதமாய்ச் சொல்வதைக் கேட்ட விரூபாக்ஷர் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் விவாகம் செய்து கொள்கிறேன் என்றாவது ஒத்துக் கொண்டாளே! அதற்காகவாவது சந்தோஷப்பட வேண்டும். ஈசனே! குறிப்பிட்ட தினத்தன்று எவனேனும் நம்ம ஜாதியைச் சேர்ந்த அழகிய புருஷனை எதிர்ப்படுத்தும்படியாய் உன்னைப் பன்முறை வேண்டுகிறேன். எனக்கு மகவுச் செல்வம் அளித்தது பெரிதல்ல. அந்த புத்ரியைத் தகுந்த இடத்தில் விவாகம் செய்துகொடுத்து நன்றாக வாழுமாறுச் செய்வது உன் கடனாகும்? என்று பரமாத்மாவைத் துதிசெய்து விட்டு தீர்த்தமாட நதிக்குச் சென்றார். கௌரியும் புஷ்பம் தொடுத்தலாகிய தன் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். தகப்பனாருக்கும் பெண்ணுக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்ட சுபவிரதை அதிக துக்காக்ராந்தையாய் “ ஆ!ஆ! அநேக காலம் இல்லாமலிருந்து கடைசியில் பெற்ற ஓர்புத்ரியை வழியிற் போகும் எவனுக்காவது கொடுத்து விடுவதோ? அந்த வழிப்போக்கன் இன்னவனென்று நிச்சயமாகத் தெரிந்தாலும் பாதக மில்லை. வெள்ளிக் கிழமை யன்று காலை எவன் வருவனோ? ஜகதீசா! குழந்தையோ ஒரே பிடிவாதமாய்ப் பிடிக்கிறாள். நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதாக ஈச்வரனைதோத்ரித்துவிட்டு தன் காரியங்களைக் கவனிக்கச்சென்று விட்டாள். வயிற்றில் பிறந்த மகனை அடிமை போல் நடத்தும் தாயினிடம் இருப்பதைவிட உஞ்சவ்ருத்தி செய்து பிழைக்கலாம் என்று சொல்லிக் கொண்டே வெள்ளிக் கிழமை, காலை சுமார் பதினெட்டு வயதுள்ள ஓர் வைஷ்ணவபால்யன் த்வாதச நாமதரனாய் கையில் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட தாம்ரச்சொம்பொன்றை ஏந்திக்கொண்டு மதுரையில் விரூபாக்ஷர் குடியிருக்கும் வீதியின் வழியாக வந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு வீட்டிலும் சென்று உபாதானம் எடுக்காமல் வீதியின் வழியே திருப்பல்லாண்டைச்சொல்லிக்கொண்டே நடந்து கொண்டிருந்தான். அநேகர் இவன் வரத்தோடும் அர்த்தம் விளங்குமாறும் சொல்வதைகேட்டு ஆநந்தமடைந்து அதிகமாக உபாதானம் போட்டனர். இங்ஙனம் வந்த வாலிபன் விரூபாக்ஷர் வீட்டை அணுகினான். கௌரியும் தன் படுக்கையை விட்டு எழுந்து நாநம் செய்து விட்டு நெற்றியில் விபூதி ரேகைகளின் மத்தியில் குங்குமப்பொட்டை இட்டுக்கொண்டு வீதியில் வந்தாள். வைஷ்ணவப்பிள்ளையைப் பார்த்தாள். அவனது பாதங்களிற் பணிந்தாள். சேஷாத்ரி என்ற அந்த வைஷ்ணவப் பிள்ளை ப்ரமித்து ஆச்சர்ய மடைந்து ஒன்றும் சொல்லத்தோன்றாமல் மயங்கி நின்றான். உடனே உள்ளே இருந்து விரூபாக்ஷரும் சுபவிரதையும் வீதியில் வந்தார்கள். வந்தவர்கள் இன்னநிலைமையை அடைந்தார்கள் என்பது எம்மால் சொல்லத்தரமன்று. இதை வாசிப்பவர்களே ஊஹித்துக்கொள்ள வேண்டும். பாதங்களிற் பணிந்த பெண்மணி எழுந்து பேசாமல் நின்றிருப் பதைக்கண்ட சேஷாத்ரி, பெண்ணே! நீ யார்? எதற்காக என்னை நமகரித்தாய்? என்ன சமாசாரம்? என்று கேட்டான். ப்ராணநாதா! என்றாள் பெண் ரத்னம். ப்ரமித்தான் பெற்ற வளோடு போராட்டம் செய்துவிட்டு வந்த வைணவப்பிள்ளை. சேஷாத்ரி - பெண்ணே! நீ யார்? நான் யார்? என்னை ப்ராணநாதா என்று அழைக்கிறாய்? எதற்காக என்னை நமகரித்தாய்? எல்லா வற்றையும் விவரமாகச் சொல்லக்கடவாய். கௌரி - நான் இதோ நின்று கொண்டிருப்பவர்களுடைய புத்ரி. வடமஜாதி. இன்றைய தினம் காலை, வீதியில் வந்து முதலில் யாரைப் பார்க்கின்றேனோ அவரே என்பர்த்தா என்ற வ்ரதம் பூண்டேன். அங்ஙனமே இன்று முதலில் உங்களைத் தர்சித்தேன். தாங்கள் என்னுடைய கணவ ராதலின் தங்களது சரணங்களில் ஸேவித்தேன். என்னை ஆட் கொள்ளவேண்டும். சேஷாத்ரி - நன்றாக இருக்கின்றது. நல்ல வ்ரதம். நீயோ வடமஜாதி. நானோ வைஷ்ணவன். நம்மிருவருக்கும் விவாகம் நடந்தால் பகுத்தறி வில்லாத ஜந்துக்கள் முதற்கொண்டன்றோ சிரிக்கும். கௌரி - யார் சிரித்தாலுமென்ன? எவர் பழித்தாலுமென்ன? நான் உங்கள் அடிமையாகி விட்டேன். பிறகு தங்கள் இஷ்டம். தங்களைத் தவிர பிற புருஷரைக் கண்ணெடுத்துப் பாரேன். தாங்கள் என்னை நிராகரித்தால் தங்களது பாதங்களிலேயே என் உயிரையும் துறக்கின்றேன் என்பதாகச் சேஷாத்ரி காலில் வீழ்ந்தாள். பார்த்தான் சேஷாத்ரி; பெண்ணோ அதிக சுந்தரியா யிருக்கிறாள். வயதோ பதின்மூன்றுக்கு மேல் இராது. அட! எந்த ஜாதியாயிருந்தா லென்ன! என் மனமோ அவளிடம் லயித்து விட்டது என்பதாக எண்ணிக் கொண்டு பெண்ணே! எழுந்திரு. உன்னையே மணம் புரிகின்றேன். உன் பெயர் என்ன சொல்லக்கடவாய் என்று கேட்க, கௌரி என்று எதிர் நின்ற பெண்மணியின் குமுதவாயினின்றும் பதில் வர சேஷாத்ரி அதிக சந்தோஷப்பட்டு வாயிற்படியில் நிற்கும் விரூபாக்ஷரைப் பார்த்தான். விரூபாக்ஷரும் இனி நாம் பேசாமல் இருக்கக் கூடாதென்று எண்ணி அப்பா! நாங்கள் அதிக சந்தோஷ மடைந்தோம். எந்த ப்ரஷ்டன் வருவானோ என்று நாங்கள் கவலைப் பட்டுக்கொண்டிருந்தோம். நல்ல வேளையாய் எங்கள் பெண் உன்னைக்காண நேரிட்டது. நல்லது, நீ எந்த ஊர்? உன் பெயரென்ன? எதற்காக இப்படி வந்தனை? என்று கேட்டார். இதற்குள் கௌரி, பகவானை தோத்ரித்துக் கொண்டு உள்ளே சென்று மறைவாக இருந்து விரூபாக்ஷருக்கும் சேஷாத்ரிக்கும் நடக்கும் சம்பாஷணையைக் கேட்கலானாள். சேஷாத்ரி - வாமீ! நான் இருப்பது ஸ்ரீரங்கம். என் பெயர் சேஷாத்ரி என்பார்கள். இந்த ஊர்களை எல்லாம் பார்க்க வேண்டு மென்கிற அபேக்ஷை இருந்ததனால் இப்படிப் புறப்பட்டேன். என்னுடைய தாயார் தகப்பனார்களெல்லாம் திருவரங்கத்திலேயே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஏகபுத்ரன். விரூபாக்ஷர் - சந்தோஷம். உன் தகப்பனார் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நீ என்ன செய்கிறாய்? சேஷாத்ரி - என் தகப்பனார் தள்ளாதவர். எங்களுக்கு ஒருவேலி நன்செய்நிலமும் இரண்டுவேலி புன்செய் நிலமும் உண்டு. அதிலே வரும் வரும்படியைக் கொண்டுதான் என் தகப்பனார் தன் தள்ளாத காலத்தைக் கழிக்கிறார். நானோ ஸப்தகாண்டமும் அத்யயனம் செய்திருக்கிறேன். கொங்சம் வித்பத்தியும் உண்டு. விரூபாக்ஷர், வந்தமட்டும் சந்தோஷப்படவேண்டியதுதான் என்று நினைத்து, அப்பா, சேஷாத்ரீ! நாளை கழித்த மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உதயாதி எட்டுநாழிகைக்கு மேல் கடகலக்னத் தில் முகூர்த்தம் நடத்து வதற்கு நன்றாயிருக்கிறது. ஆதலின் உன்பெற்றோர் உற்றோர் முதலானவர்களது இருப்பிடத்தைச் சொன்னால் அவர்களுக்கு இந்தச்சுப செய்தியை அனுப்பி விடுகிறேன். நீ இங்கேயே இருக்கலாம் என்றுகூற சேஷாத்ரி நானே நேரில் சென்று என்னைச் சேர்ந்தவர்கள் யாவரையும் அழைத்துக் கொண்டு நாளையதினம் சாயங்காலம் இவ்விடம் வருகிறேன் என்றுகூறி விரூபாக்ஷரிடம் விடைபெற்றுக்கொண்டு தன் பெற்றோர் இருப்பிடமாகிய ஸ்ரீரங்கத்தை நாடிச் சென்றான். மண்கொதிப்ப விண்கொதிப்ப அறல்கொதிப்ப வளிகொதிப்ப எண்ணுவார் எண்கொதிப்ப என்பதாகச் சூர்யபகவான் தன் உக்ரத்தோடு கூடி ஆகாயத்தின் மத்தியில் வந்தான். அப்பொழுது அடா, குழந்தாய்! எங்கடாசென்றாய்? எங்கள் செல்வமே! ஒருவார்த்தை உன்னைச்சொல்ல எங்களுக்கு அதிகாரமில்லையா? இதற்காகவா இப்படிக்கோபித்துக் கொண்டுசெல்வது? என்று அழுதுகொண்டே வயோதிகதம்பதிகள் இருவர் ஓர் பாதையின் வழியே வந்து கொண்டிருந்தனர். இவர்களே சேஷாத்ரியின் பெற்றோர்கள். சேஷாத்ரியின் தாயாகிய திருமங்கை அம்மாளோ மஹாதுஷ்டை. ஸ்ரீரங்கத்தில் இவளைக்கண்டு எப்பேர்ப் பட்டவர் களும் நடுங்குவார்கள். ஸ்ரீரங்கத்துச் சூர்ப்பனகை என்பதாக இவளுக்குப் பட்டப்பெயரும் உண்டு. கொஞ்ச மேனும் ஈவு இரக்கம் இல்லாதவள். இவள் பேசுவது கோடைகால இடியைத் தோற்கடிக்கும். ஒருநாள் காலையில் வீட்டுக்குவேண்டிய சாமான்களை வாங்கிப் போடாமல் வெளியே எங்கேயோ போய்விட்டு பத்துமணிக்குமேல் வந்தான் சேஷாத்ரி. ‘fhiyÆš ïUªJ ï¤jid neu« v§nfnahbr‹W nrhWâ‹gj‰Fk£L« mtrukhf tU»whnah? என்று சொல்லிக் கொண்டு தன் ஏகபுத்ரன் என்பதையும் பாராமல் இதற்கு முன்னேயே பழுக்கக் காய்ச்சி வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்துவந்து சேஷாத்ரிகாலில் சூடிவிட்டாள் தாடகையான திருமங்கை. இதுவே சேஷாத்ரி வீட்டைவெறுத்து வெளியே புறப்பட்ட காரணம். ஆனால் இவன் இதை விரூபாக்ஷருக்கு அறிவிக்கவில்லை. நெடுநாளாக சேஷாத்ரி வீட்டுக்கு வராமையினாலே திருமங்கையும் அநந்தாச்சாரியும் பிள்ளையை எவ்வளவு அடித்தாலும் வைதாலும் பெற்றதினா லுண்டாகும் ஆசைபோகாததினால் வெளியே தேடப் புறப்பட்டு இந்தப் பாதையின் வழியே அழுதுகொண்டு வந்தனர். சேஷாத்ரியின் பிதாவாகிய அநந்தாச் சாரியோ மிகநல்லவர். தயாளகுண முடையவர். பரமஸாது. ஆனால் திருமங்கை நில் என்ற இடத்தில் நிற்பார். உட்கார் என்ற இடத்தில் உட்காருவார். தன்மனைவிக்கு அவ்வளவு பயந்து கொண்டு இருந்தார். சகோதர சகோதரிகளே! இவ்வண்ணம் திருமங்கை தன் பர்த்தாவையும் குமாரனையும் கொடுமையாக நடத்துவதற்குக் காரணம் என்னவென்று யோசிக்கிறீர்கள். படிப்பில்லாமையே. வர்ண பிம்பம்போன்ற சாருமதியைக் கண்டவுடன் என்மன தானது இரும்பை இழுக்கும் காந்தத்தைப்போல இழுக்கப்பட்டதனாலே விவாகம் செய்து கொள்கிறேன் என்று வாக்தத்தம் செய்து வந்து விட்டேன். வடமஜாதி என்று என்பொல்லாத தாயார் நிராகரிப்பாளோ? அல்லது என்னைத் தான் நிஷேதம் செய்வளோ? பரமசண்டாளியாயிற்றே. ஒருக்கால் சம்மதித்து விவாகம் - நடந்த பிறகு என் மனதைக்கொள்ளை கொண்ட கௌரியை அடிமைபோல் நடத்தி அவளது ப்ராணனுக்கு ஹானி தேடுவளோ? எதை வேணுமென்றாலும் செய்வளே? ஈசனே! இப்பேர்ப் பட்ட மஹாபாதகி வயிற்றிலோ என்னைப் பிறப்பித்தனை? என்று வ்யஸனப் பட்டுக் கொண்டே ஒருவன் அந்த வயோதிக தம்பதிகள் வரும் பாதையிலேயே எதிர் நோக்கிச்சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரில் கொஞ்சதூரத்தில் இரண்டு வ்ருத்த சதிபதிகள் வருவதைக்கண்டு ஒரு பக்கம் சந்தோஷமும் ஒரு பக்கம் விசனமும் கொண்டவனாய் அவர்களது பாதங்களிற்போய் நமகரித்தான். பார்த்தார்கள் சதிபதிகள். அப்பா சேஷாத்ரீ! எங்கேயடா சென்று விட்டாய் என்மீது கோபித்துக்கொண்டு? நான் ஏதோ கோபத்தால் அந்தமாதிரி செய்து விட்டேன். அதற்காக இப்படியோ கோபித்துக் கொள்வது? உன்னைக்காணாது இனம் பிரிந்த கன்றுபோல் இரங்கி நானும் உன் பிதாவும் உன்னைத்தேடிக்கொண்டு வந்தோம். அந்தமட்டும் அகப்பட்டாயே என்று சேஷாத்ரியை அணைத்துக் கொண்டு திருமங்கை அழுதனள். அநந்தாச்சாரியும் கொஞ்சநேரம் வ்யஸனப்பட்டு விட்டு சரி, வா, போகலாம் நம்முடைய ஊருக்கு என்று சேஷாத்ரியைப் பார்த்துச் சொன்னார். உடனே சேஷாத்ரி, பெற்றோர்களே! என்னை மன்னிக்கவேண்டும். நீங்கள் இப்படியே மதுரை நோக்கிவரும்படியான காரிய மொன்றைச் செய்து விட்டேன். ஆதலின் யாவரும் இப்படியே புறப்பட்டுப் போகலாம். திருமங்கை :- என்ன விசேஷம்? சேஷாத்ரி - அம்மணீ! கோபிக்கக்கூடாது. நான் இன்றைய தினம் காலை மதுரையில் ப்ராமண வீதி வழியாகப் போய்க் கொண்டிருக்கும் போது ப்ராமணகுலத்திலே வடமஜாதியைச் சேர்ந்த ஓர் அழகிய பெண் என்னுடைய பாதங்களிலே பணிந்து என்னைப் பர்த்தாவாகக்கோரி விட்டாள். நானும் சம்மதித்து விட்டேன். முகூர்த்தம் நாளை ஞாயிற்றுக் கிழமை. ஆதலால் நாம்மூவரும் இப்படியே புறப்பட்டுப் போகவேண்டும். திருமங்கை :- நன்றா யிருக்கிறது. வடமஜாதியைப் சேர்ந்த பெண்ணையோ நாம் சம்பந்தம் செய்வது? உனக்குத் தெரியாததினாலே இப்படிச் சொல்லுகிறாய். நன்றாக இருக்கிறது கல்யாணம். என்னுடைய ஏகபுத்ரனான உனக்கு எத்தனையோ பெண்கள் இருக்க யாரோ ஒரு பெண்ணை விவாகம் செய்து கொடுக்கச் சம்மதிப்பேனோ? பைத்தியமே! பேசாமல் ஊருக்குவா. இதை வெளியிடாதே. சொன்னால் வெட்கக்கேடு. சேஷாத்ரி - அம்மா! நான் பைத்யமல்ல, விவாகம் நடக்கும் போது வெளியில் தெரியாமலா போகப் போகிறது. வாக்குக் கொடுத்து விட்டேன். இனி அதை மறுக்கக் கூடாது. திருமங்கை :- எனக்குக் கோபம் வரும். இனி அந்த வார்த்தையைப் பேசாதே. வடமஜாதிப்பெண் நம் வீட்டுவாசலையும் மிதிக்கலாமா? வா பேசாமல் ஊருக்கு. சேஷாத்ரி - தாயே! தங்களுக்குக் கோபம் வரும் என்று முன்னரே எனக்குத் தெரியும். மணக்கோலத்தோடுதான் நான் ஊருக்கு வருவேன். இது ஸத்யம். திருமங்கை :- அட அசட்டுப் பிணமே! யார் உன்னை மயக்கி விட்டார்கள்? இப்படிப் பிதற்றுகிறாய்? சேஷாத்ரி - அம்மணீ! ஒருவரும் மயக்கவில்லை. அந்த நாரீ மணியான கௌரியைத்தவிர நான் வேறொரு திரீயை இச்சிக்கேன். அவளைத்தான் மணம் புரிவேன். புறப்படும் மதுரைக்கு; நாழிகையா கின்றது. திருமங்கை :- எந்த மாயக்கள்ளியடா கௌரி என்பவள்? அவளுக்கு எத்தனை புருஷர்கள்? சேஷாத்ரி: - நாராயணா! நாராயணா! அபசாரத்துக்கு ஆளாகி விட்டீர்கள் அம்மணீ! இனி அம்மாதிரி சொல்லாதீர்கள். வீணிற்பேசிப் பயனென்ன? நீங்கள் வருகிறீர்களா அல்லது நான்போகட்டுமா? அநந்தாச்சாரி :- ஏண்டி, குழந்தைதான் ஒரே பிடிவாதமாய்ப் பிடிக்கிறானே, அம்மாதிரியே செய்துவிட்டால் அதில் என்ன கெடுதல்? எந்தஜாதியாக இருந்தாலென்ன? பெண் அழகாயும் அடக்கமாயும் இருக்க வேண்டியதுதானே நமக்கு முக்யம். சுபமானகாரியத்தை நடத்துவதற்குத் தடை செய்யாதே. வா, போவோம். திருமங்கை :- இத்தனை வயதாகியும் உங்களுக்குப்புத்தியைக் கொஞ்சங்கூட கொடுக்கவில்லை பெருமாள். நம்ஜாதியிலே - குலத்திலே - பரம்பரையிலே எங்கேயாவது உண்டா இந்த மாதிரியான சம்பந்தம். அநந்தாச்சாரி :- ஆமாண்டி, உங்கள் வழக்கத்தையும் குலத்தையும் குப்பையிலே கொண்டு போய்ப்போடு. பையன் சொல்லுகிறானே யென்று கவனிக்காமல் என்னென்னவோ உளருகிறாயே? சேஷாத்ரி: - அம்மணீ! இனித் தாமதிக்கமாட்டேன். வருகிறீர்களா இல்லையா விவாகத்துக்கு? திருமங்கை :- அடக்ரகசாரமே! இப்படியோ அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து குடியைக்கெடுப்பது? அநேகநாளாக இல்லாமல் பெற்ற பிள்ளைக்குக்கேவலம் வடமஜாதிப் பெண்ணையா விவாகம் செய்வது? தலையெழுத்து. சேஷாத்ரி: - அம்மா! என் தலையெழுத்துதான் இப்பேர்ப் பட்ட மஹானுபாவையை யான் அடையும் படியாகப் பண்ணிற்று. வாருங்கள் மதுரைக்கு. பாருங்கள் பெண்ணை. பிறகன்றோ சொல்லப் போகிறீர்கள். திருமங்கை :- உன் தலைவிதியின்படி ஆகின்றது. சொல்லியும் கேட்கவில்லை என்று சொல்லிக்கொண்டே மூவரும் புறப்பட்டனர் முக்கண்மூர்த்தியமர்ந்த மதுரைக்கு. போகும்போது ஆகட்டும்; அந்த கௌரியைப் படாதபாடும் படுத்திவைக்கிறேன், என்று திருமங்கை முணுமுணுத்துக்கொண்டே நடந்தாள். விரூபாக்ஷர் தன் ஏகபுத்ரியாகிய கௌரீமணியின் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்தார். சம்பந்திகளாகிய அநந்தாச் சாரியார், திருமங்கை அம்மாள், கல்யாணப்பிள்ளையாகிய சேஷாத்ரி ஆகிய இவர்கள் இறங்குவதற்கு தனியாக ஓர் விடுதி அமைக்கப்பட்டது. எல்லாம் நன்றாகவே ஏற்பாடாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமைதினம் உதயாதி நாழிகை எட்டுக்கு மேல் கடகலக்னத்தில் சேஷாத்ரிக்கும் கௌரிக்கும் விவாகம் நடந்தேறியது. வைஷ்ணப்பிள்ளைக்கும் வடமஜாதிப் பெண்ணுக்கும் விவாகமானதாலே கல்யாணமும் ஒரே நாளில் முடியவேண்டியதாக நேரிட்டது. மறுநாளில் சம்மந்திகள் பெண்ணை அழைத்துக்கொண்டு போக வேணுமென்று சொன்னார்கள். விரூபாக்ஷரும் சுபவிரதையும் அதற்குக்குறை மனதோடு இணங்கின வர்களாய், கௌரிக்குப் பலவிதமான புத்திமதிகள் கூறி அனுப்பினார்கள். வைஷ்ணவ சம்பந்திகளாகிய அநந்தாச்சாரியும் திருமங்கையும் விரூபாக்ஷரிடமும் சுபவிரதை யினிடமும் விடைபெற்று, கௌரியையும் சேஷாத்ரியையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்தை வந்தடைந் தார்கள். வந்த மறுநாளே புது நாட்டுப்பெண் என்றும் பாராமல் திருமங்கை கௌரிக்குக் கீழ்வரும் விதமாகத் திட்டம் செய்து விட்டாள். தினந்தோறும் வீட்டைமெழுகித் தெருவில் சாணமிட்டுக் கோலமிடவேண்டியது. மாட்டுக் கொட்டகையில் இருக்கும் சாணத்தை ஒன்றாகத் திரட்டி வறட்டி தட்டவேண்டியது. பசுக்களுக்கெல்லாம் வெளியில் சென்று புல்லறுத்துக் கொண்டு வந்து சேகரிக்க வேண்டியது. தினந்தோறும் கலம்நெல் குத்தவேண்டியது. சுடுகாட்டுச் சாம்பலாகிய விபூதியை நெற்றியிலே இடக்கூடாது. மற்றும் என்னால் அவ்வப்பொழுது இடப்படும் காரியங்களை அட்டியில்லாமல் செய்ய வேண்டியது. இப்படிச் செய்தாயேயானால் தினத்துக்கு ஒரு ஆழாக்கு நொய் கொடுப்பேன். அதை மாட்டுக்கொட்டகையில் கொண்டுபோய்க் கஞ்சி காய்ச்சிக் குடிக்க வேண்டியது. இதை மீறினாயே யாகில் துடைப்பம் உண்டு; முறம் உண்டு; நையப்புடைத்து விடுவேன்; பத்ரம் என்பதாகக் கூறினாள் காதகியான திருமங்கை. கேட்டனள் இதை கௌரி. கண்ணீர் விட்டனள். கௌரீபங்கனைத் துதித்தாள். ஈசனே! ஈசனே! இப்படியோ கொண்டு வைத்தனை? உன்னுடைய அருள் இருப்பின் இந்தக் கட்டளை களை யெல்லாம் ஒரு பொருட்டாக மதியேன் என்பதாகப் பன்னினள். தன் மாமியார் இட்டதிட்டங்களைத்தன் நாயகனிடம் சொல்லலாமென்று பார்த்தாலோ வீட்டிற்குள்ளேயே நுழையக்கூடாதென்று சொல்லியிருக் கிறாள் திருமங்கை. என்ன செய்வள் பாபம். நல்லவர்க்குத் தான் கெடுதி சம்பவிப்பது வழக்கம் போலும். சேஷாத்ரியோ தன்னுடைய தாயாரின் வாக்கிற்குப் பயந்தவனாய் ஒன்றும் சொல்லத்தோன்றாமல் தனக்குள்ளேயே கவலைப்பட்டுக் கொண்டு உருகிப்போனான். கௌரியானவள் தினம் விடியற்காலம் எழுந்து வீதியில் சாணம் தெளித்து வீட்டினுள் மெழுகிக்கோலமிட்டுவிட்டு மாட்டுக் கொட்டகை யைச் சுத்தம்செய்து அதிலிருக்கப்பட்ட சாணத்தை திரட்டி வறட்டியாகத் தட்டுவாள். பிறகு வீட்டிலிருக்கும் பற்று, பாத்ரங்களை யெல்லாம் சுத்தி செய்து வைப்பாள். வண்ணான் மூட்டை போன்ற துணிகளைக் குளத்தினில் சென்று தோய்த்துக் கொண்டு வருவாள். உடனே நெல்லைக்கொண்டு கொட்டுவாள் மாமியார். அதை நன்றாகக் குத்தி உமி வேறு, தவிடு வேறு, அரிசி வேறு, நொய் வேறாகப் பிரித்து வைப்பாள். உடனே மாமியார்வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கல்லும் மணலும் கலந்த ஒரு ஆழாக்கு நொய் கொடுப்பாள். அதை வாங்கிக்கொண்டு போய்க் கொட்டகையில் காய்ச்சிக் குடிப்பாள். உடனே புல்லறுக்க வெளியே சென்று விடுவள். சாய்ந்திரம் தூக்கமுடியாத சுமையைத் தன்மேகம் போன்ற கூந்தலினாலும் மதிவதனத்தினாலும் விளங்காநின்ற தலையின்பேரில் வைத்துக்கொண்டு வருவாள். கொஞ்சம் நேரமாகி விட்டால் திருமங்கை ஏன் இத்தனை நாழி? எந்தப் புருஷனுடன் பேசிக் கொண்டிருந்தாய்? யாரோடு விளையாடிக் கொண்டிருந்தாய் என்று கையில் எது அகப்படுகிறதோ அதனால் அடிப்பள். யாவற்றையும் சஹித்துக்கொண்டு இந்த மாதிரி சிலமாதகாலம் தள்ளினாள் கௌரீமணி. தன் பர்த்தாவைக் கண்ணினால் பார்க்கக்கூடக் கொடுத்து வைக்கவில்லை. ஈச்வரா! ஏ பன்னகபூஷணா! பார்வதீ ரமணா! என்னையேன் பிறப்பித்தாய்! என்ன சுகமென்று இந்த பந்தத்தில் கட்டினாய்! எத்தனைநாளாகப் பொறுப்பேன்? சஹிக்க முடியவில்லையே. காலை எழுந்ததுமுதல் இரண்டு பனிரண்டு மணிவரைக்கும் அடிமைத் தொழில் செய்யவேண்டியதா யிருக்கின்றதே. உன்னை தோத்ரிப்பதற்கும் சாவகாசமில்லையே! நான் அப்பொழுதே சொன்னேன் என் பிதாவுக்கு விவாகம் வேண்டாமென்று. பிதாவே! ஏழைச்சொல் அம்பலம் ஏறாது என்பதாக என் வார்த்தையை நிராகரித்தீரே. இப்பொழுது அநுபவிப்பது நானோ! நீரோ! என்மாமியாரின் கொடுமையை என்னவென்று சொல் வேன்? இதைக் கேட்டால் நீங்கள் மனமுருகிப் போவீர்கள். ஒருக்கால் என்பேரில் உங்களுக்கு வெறுப்பாகவும் இருக்கக்கூடும். என்ன செய்யலாம் என் விதி. ஏ! பக்தஜன பரிபாலனா! பவநாசா! நீயே கதி! நீயே கதி! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அழுவாள் கௌரி. இப்படி யிருக்கும்போது ஒருநாள் திருமங்கை தன் தமையன் பெண்ணுக்குக் கும்பகோணத்தில் விவாகமென்றும் அதற்காகத் தானும் தன் புருஷனும் சேஷாத்ரியும் போகவேண்டுமென்றும் சொல்லிவிட்டு இன்னும் எட்டு நாளைக்குள் வந்துவிடுவேன். அந்த எட்டு நாளைக்கு வேண்டிய எட்டு ஆழாக்கு நொய் கொடுக்கிறேன் தினந்தோறும் செய்யவேண்டிய வேலைகளை யெல்லாம் க்ரமமாகச் செய்யவேண்டும். நான் இல்லை யென்று அசட்டையாயிருக்கக் கூடாது. மாடுகன்றுகளை ஜாக்ரதையாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் திரும்பிவந்து பார்க்கும் போது ஏதாவது சரியாக இல்லாவிட்டால் பத்ரம்! துடைப்பக் கட்டை உண்டு, நீ யுண்டு; ஜாக்கிரதை என்பதாகத் திட்டமும் செய்து விட்டுத்தன் அகமுடையானுடனும் சேஷாத்ரியுடனும் கும்பகோணத் திற்குச் சென்று விட்டனள் திருமங்கை. கௌரியும் தன்மாமியார் இல்லையே யென்று அலக்ஷ்யம் பண்ணாமல் தன் காரியங்களைக் கவனித்துக் கொண்டு, தனக்குண்டான கஞ்சியையும் காய்ச்சிக்குடித்துக்கொண்டு, பகவானை மரித்த விதமாய் ஏழுநாள்களைக்கடத்தினாள். எட்டாவது நாள் தன் மாமியார் வருந்தினம். அன்றைய தினமும் தனக்குரிய வேலைகளைச் செய்துவிட்டு மத்யானம் கஞ்சிகாய்ச்சிக் கொண்டிருக்கிறாள் கொட்டகையில்.. உமாபதியான பரமசிவன் கௌரியைப் பரிசோதிக்க எண்ணங் கொண்டு, கயிலையைவிட்டு நீங்கிகாஷாயந்தரித்து வயோதிக சந்யாசியைப்போல் உருவங்கொண்டு கௌரியின் வீட்டு வாசலை அடைந்தார். அடபரமசிவமே! இந்த நடுவெயிலில் பசியால் பீடிக்கப்படும் எனக்கு ஒரு கவள அன்னம் அளிப்பாரில்லையா! என்று உரக்கக்கத்தினார். கேட்டனள் கௌரி. வீதியில் வந்து பார்த்தனள். தன்வீட்டு வாசலில் வந்து பிக்ஷை கேட்பதையும் தன்னிடத்தில் ஒன்றும் இல்லாமலிருப்பதையும் பற்றிமிக்க வ்யஸனப்பட்டாள். பகவான்கௌரியைப் பார்க்காதவர் போல் மற்றொருதரம் கூவினார். கௌரி உடனே அந்த வ்ருத்த சந்யாசியினது காலில் விழுந்து வாமீ! தாங்கள் பசியால் பாதிக்கப்படுவதை பற்றி மிக்க வ்யஸனப்படுகிறேன். அடியேனிடம் ஒன்றுமில்லை. கொஞ்சநேரம் இத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் எங்கேயாவதுசென்று இரந்து தங்களுக்கு அமுதளிக்கின்றேன். உத்திரவு என்று சொன்னாள். பகவான் அதிக பசியால் பீடிக்கப்படுவதைப் போல் பாசாங்கு செய்து கௌரீ! அதுவரையிலும் தாளமாட்டேன் என்றார். ப்ரமித்தாள் கௌரி. நம்முடைய நாமதேயத்தை இவர் எப்படித் தெரிந்து கொண்டார்? இவரைப் பார்த்தால் பரமசிவனைப் போன்றே விளங்குகின்றார் என்று பயமும் பக்தியும் கொண்டு வாமீ! ஆனால் என்ன செய்யவேண்டு மென்கிறீர்கள்? ஆக்ஞைப்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன் என்று வினயத்துடன் பதில் கூறினாள். பகவான் பார்த்து உன் வீட்டில் சமையலுக்கு வேண்டிய சாமான்கள் ஒன்றுமில்லையோ? என்று கேட்க எல்லாம் இருக்கும்; பூட்டிக்கொண்டு போயிருக்கிறாளே என் மாமியார் என்று கௌரி சொன்னாள். பூட்டியிருந்தாலும் பாதகமில்லை. பகவானை தோத்ரித்துக் கொண்டு கதவைக்தொடு. கதவுதிறக்கும். அதிலிருக்கும் சாமான்களை எடுத்துச் சமையல் செய்யக்கடவாய் என்று கட்டளையிட கௌரி சந்தோஷமும் அச்சமும் கொண்டவ ளாய் உள்ளே சென்று கதவைத் தொட்டனள். திறந்தது கதவு. ஆச்சர்யத்தை அடைந்தாள். உடனே தாமதி யாமல் நெருப்பை மூட்டிச் சமைத்தனள். கொஞ்சநேரத்திற் கெல்லாம் வெளியில்வந்து வீதியில் உட்கார்ந்திருக்கும் சந்யாசியை அமுதுண்ண அழைத்தனள். பாசாங்கு சந்யாசியும் மெதுவாக உள்ளேவந்து தனக்கெனப் போடப்பட்டிருந்த ஆஸனத்தில் அமர்ந்தார். கௌரியும் அன்னத்தைப் படைத்தனள். பகவானும் போஜனம் செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது கௌரி, ஐயோ! இப்பொழுது மாமியார் வந்துவிட்டால் என்னசெய்வது? படாதபாடும் படுத்திவிடுவளே! பகவானே! நீயே க்ருபைசெய்யவேண்டும் என்று பரமபதநாதனை ப்ரார்த்தித்தாள். வருத்தச்ந்யாசி போஜனம் செய்து கொண்டிருக்கும் போது, கௌரீ! யாரேனும் உள்ளே வரப்போ கிறார்கள். தெருக்கதவைத் தாளிடு என்று ஆக்ஞாபித்தார். கௌரியும் த்ருஷ்டி தோஷம் கூடாது. வாதவந்தான் என்று சொல்லித் தெருக்கதவைத் தாளிடச் சென்றாள். அதற்குள் பகவான் தன்சந்யாசி ரூபத்தைமாற்றி, மாரனோ, குமாரனோ என்று சந்தேகிக்கும்படியான திவ்ய பால்யரூபத்தைஎடுத்துக்கொண்டு நின்றார். தாளிட்டு வந்த கௌரி சுமார் பதினெட்டு வயதென மதிக்கம்படியான ஓர் அழகிய புருஷனைக் கண்டனள். வ்ருத்தசந்யாசியைக் காணாள். திடுக்கிட்டாள். பேசுவதற்கும் ஸாத்யமில்லை. அப்படியே ஒன்றும் தோன்றாமல் தம்பித்து நின்றுவிட்டாள். பகவான் கண்மணீ! உன்மீது யான் காதல் கொண்டேன். மன்மதன் என்மீது மலர்ப்பாணங்களைப் பொழி கிறான். என்னைச் சற்றுக்காவாய் என்று கௌரியின் அருகே சென்றார். கௌரி நாராசம் போன்ற இவ்வார்த்தைகளைக் கேட்டு அடபாபீ! இப்படித்தான் மோசம் செய்வதோ? வ்ருத்த சந்யாசி யென்றன்றோ நம்பினேன். இதற்காகவா தாளிடச்சொன்னாய். சண்டாளா! எனக் கதறினாள். பகவான்: - ஹே! விண்மணீ! தெய்வசிகாமணீ! பயப்படாதே. நான் இருக்கும்போது உனக்கென்ன பயம். நான் யார் தெரியுமா? இந்த உலகங்களையெல்லாம் ஆள்பவன். என்னை மணந்து கொண்டாயே யானால் என்றும் அடையமுடியாத சுகத்தைப் பெறுவாய். இந்த தரித்ர திசையில் நீ இருக்க என் மனந்தாளவில்லை. உன் அழகான மேனி யானது என் உள்ளத்தை உருக்குகின்றது. கௌரி - ஐயய்யோ! ஒருவருமில்லயா! அநாதையாகப் போகின்றேன். பகவான் - கௌரீ! பெண்கள் நாயகமே! சாதாரணமாகக் கேட்டால் நீ இணங்கமாட்டாய் என்றன்றோ இம்மாதிரியான தந்த்ரம் செய்தேன். இனி இணங்கித்தான் தீரவேண்டும் என்றுஅருகே கையைப் பிடிக்கச் சென்றார். கௌரியானவள் ஜகதீசா! என்று சொல்லி மூர்ச்சித்து விழுந்தாள். பார்த்தார் பகவான். இனிக்கூடாது. பரிசோதித்தது போதும். கற்பின் அணி யாவாள் இவள் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது வாயிற் கதவை, கௌரீ! கௌரீ! என்று யாரோதட்டினார்கள். கதவைத்தட்டும் சத்தம் கேட்கவும் மூர்ச்சித்துவிழுந்த கௌரி திடுக்கிட்டெழுந்துச் சுற்றிப்பார்க்க, தன்னைப் பலவந்தப்படுத்தியவன் காணததைப்பற்றி இன்னும் அதிகமாக அச்சங்கொண்டு வாயிற் கதவைத் திறக்கலானாள். ‘V‹ ï¤jidneu«? என்று அதட்டிக் கொண்டே திருமங்கை உள்ளே நுழைந்தாள். அநந்தாச்சாரியும் சேஷாத்ரியும் வரவில்லை. இன்னும் இரண்டு மூன்றுநாள்கள் கழித்து வருவார்கள்போலும். கௌரி வாயிலிற்சென்று கதவைத்திறந்து திருமங்கை உள்ளே நுழைவதற்குள் பகவான் மூன்று மாதமான குழந்தையைப்போல் ரூபமெடுத்துக் கொண்டு தொட்டில் ஒன்று உண்டாக்கி அதில் வீறிட்டு அழுதுகொண்டிருந்தார். உள்ளே நுழைந்த துஷ்ட திருமங்கை சாப்பிட்ட எச்சில் இலையையும் மற்றோர் புறம் தொட்டிலில் அழகிய குழந்தை இவளைப்பார்த்துச் சிரிப்பதையும் கண்டு கோபாவேசம் கொண்டாள். அடீ! கௌரீ! இஃதென்ன அநியாயம். எச்சில் இலையேது இங்கே! தொட்டிலில் குழந்தையேது! ahiu¡To¥ bg‰whŒ ïj‰FŸ? என்று கேட்க, கௌரி திகைத்து ஒன்றும் சொல்லத் தோன்றதவளாய் நின்றாள். திருமங்கை: - ஏன் விழிக்கிறாய்! என்ன திருட்டுத்தனம் செய்தனை சொல். உன்னைக் கண்டம் கண்டமாக்கி விடுகிறேன். கௌரி: - மாமீ! ஒன்றும் அறியேன் நான். என்னைக் கோபிக்கக் கூடாது. மஹாபாபியான என் ஜன்மத்தை வதைக்க வேண்டாம். திருமங்கை:- என்ன பாசாங்கு செய்கிறாய்? ஒன்றும் தெரியா தென்று சொல்கிறாயே! முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? இதோ சாக்ஷிகள் இருக்கின்றனவே. சண்டாளீ! சொல்வாய் சீக்ரம். கௌரீ: - மத்யானம் ஒரு வ்ருத்த சந்யாசிபிக்ஷைவந்து கேட்டது முதல் வாலிபனாய் வந்து தன்னைப் பலவந்தப் படுத்திய வரையிலும் சொல்லி, மாமீ! தங்கள் கதவு இடிக்கும் சத்தத்தைக் கேட்டுத் தாளைத் திறக்கவந்தேன். அதற்குள் ஏதோ ஒரு குழந்தை இருக்கின்றது. இதற்கு முன் இல்லை. இஃதென்ன மாயமோ அறியேன் என்று சொல்லி அழுதாள். மாமியான திருமங்கை பலபல விதமாக வைதனள். அவைகளை யெல்லாம் பொறுத்துக்கொண்டு அவள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் வினயமாய்ப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். திருமங்கை கோபம் தாங்க மாட்டாமல் கையை ஓங்கிக் கௌரியை அடிக்கப்போனாள். அதற்குள் தொட்டிலில் குழந்தை வடிவமாயிருந்த பகவான் மறைந்து போய் பார்வதீ சமேதராய் கௌரிக்கு ப்ரசன்னமாகி, திருமங்காய்! அடிக்காதே அவளை, அவள் நிரபராதி. என் பக்தை. நீ மஹாபாபி, என்று சொல்ல, திருமங்கைத் திடுக்கிட்டுப் பேசாமல் நின்றாள். கௌரியோ பகவானைப் பார்த்ததும் புளகாங்கிதமுற்று கண்களிலே ஆநந்தபாஷ்பம் பெருக, ஸ்ரீமதகில புவனதர வகண்ட பரிபூரண - ஆதிமத்யாந்த ரஹித - அனந்த குணகண - நிரந்தர - நித்யானந்த நிகேதன - நிராமய - நிச்சல - நிர்த்வந்த - நிரோக - நாதாந்த - வேதாந்த - நீலகண்ட - நிர்மோக - நளினநயன - நாகாபாண - நமச்சிவாய - த்ரிநேத்ர - த்ரிபுராந்தக - த்ரிகுண - த்ரியம்பக - விராட்வரூப - வாமபாக - வீக்ஷண்ய விசாலவக்ஷதள - விவேகானந்த - வைபோக - விசித்ரகாத்ர - விச்வரூப - வேதப்ரபாவ - விகிதமதஸம்ரக்ஷணவினய - பக்தபோஷண - பூதிருத்ராக்ஷாபரண - பவரோக நிவாரண - ப்ர்ம்மாண்டநாயக - பானுகோடிப்ரகாச பக்தபரிபாலன - பூஸுரஜனவந்தித - பிக்ஷாடன - பூதநாத - புஜங்கதர - பகாரரூப - பராத்பர - பாபரஹித - பஞ்சாக்ஷர - பணாமகுடதர - ப்ரணவவரூப - ப்ரதமபுருஷ - பதஞ்சலிதோத்ர - புஷ்பார்ச்சனப்ரிய - பாரமார்த்தப்ரபுதானபீடிகா நமதே - நமதே - நமதே என்று தன்வாயார தோத்ரிக்கவும் பகவான் பார்த்து கௌரீ! வருவாய் என்னுடன் என்று அவளை ஐக்யம் பண்ணிக்கொண்டு, திருமங்கையைப் பார்த்து, திருமங்காய்! உனக்கு என்னுடைய தர்சனம் கிடைத்ததனாலே இன்னும் கொஞ்ச காலம் இந்தப் பூவுலகில் இருந்து பிறகு என் பதத்தைச் சேருவாய் என்று சொல்லி மறைந்தருளினார். பிறகு திருமங்கையும் தன் வாழ்நாள் முழுவதும் சிவபிரானையே தோத்ரித்துக் கொண் டிருந்தாள். தன் துற்குணங்களை யெல்லாம் ஒழித்தாள். பகவானது ஸேவையை அடைந்தவரும் நன்மையை அடையாமலிருப்பரோ? ஓம். சுபம். சுபம். சுபம். தலை தீபாவளி தலை தீபாவளி ! உன்பாடு இந்த வருஷம் ஜோர். புது மாப்பிள்ளை. முதல் தீபாவளி. ஷோக்காய்ப் போகப் போகிறாயாக்கும். ஆம்படை யாளைப் பார்ப்பையோ? பார்க்கமாட்டாயோ? என்றெல்லாம் என் நண்பர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தார்கள், இவர்களுடைய பரிகாசத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனக்கும் என் மாமனாருக்கும் சென்ற ஒன்றரை மாத காலமாக நடந்துகொண்டு வரும் கடிதப் போக்கு வரத்துகளைப்பற்றி என் நண்பர்களுக்கு என்ன தெரியும்? எல்லாரையும் போல் நானும் மாமியார் வீட்டிற்குப் போவதற்குக் குஷியா யிருப்பேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசத் தொண்டனாயிருப்பதா அல்லது மாப்பிள்ளையாயிருப்பதா என்பதைப் பற்றி என் மனத்துக்குள்ளே நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தைப் பற்றி நான் யாருக்குமே சொல்லவில்லை. மனத்துக்குள்ளேயிருக்கிறதை வெளியிலே முகத்தில் காட்டிக் கொள்கிற சுபாவமும் என்னிடம் கிடையாது. எனவே, என் சிநேகிதர்கள் என்னை யறிந்து கொள்ளாமலே என்னைப் பரிகசித்து வந்தார்கள். நான் ஒரு எம்.ஏ. சென்னைச் சர்வகலாசாலைப் பட்டதாரி. இதற்குத் தனி கௌரவம் உண்டல்லவா? ஆங்கில இலக்கியத்தை அப்படியே கரைத்துக் குடித்து விட்டதாக என் புரொபஸர் என்னை வேலைக்குச் சிபார்சு செய்கிறபோதெல்லாம் சொல்லிக்கொண்டு வருவார். தவிர, சமகிருதத்திலும் சிரோமணி பரீட்சை பா பண்ணியிருக்கிறேன். தமிழிலோ, பழைய சங்க இலக்கியங்களுக்கு உரைசொல்லுவேன். அநேக தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி, ஆசிரியர்களால் பாராட்டப் பட்டும் இருக் கிறேன். அழகோ - ? என்னைப்பற்றி நானே எப்படிச் சொல்லிக் கொள்வது? என் போட்டோவைப் பார்த்தவர்கள் நீ ஒரு அசல் வெள்ளைக்காரன் மாதிரி இருக்கிறயடா என்று சொல்வார்கள். உயரம் ஆறு அடிக்கு இரண்டேமுக்கால் இஞ்சுதான் குறைவு. போன மாதந்தான் எடை போட்டுப் பார்த்தேன். நூற்றைம்பத் திரண்டு பவுண்டு சரியாக, அந்தக் கார்டின் பின்பக்கத்திலேகூட எழுதியிருந்தது சீக்கிரத்தில் உன் கவலை ஒழியும் என்று. ஆனால் ஓயாதோ என் கவலை என்றுதான் நான் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறேன். இவ்வளவு தூரம் என்னைப்பற்றி நான் ஏன் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது தெரியுமா? சென்ற இரண்டு வருஷ காலமாக நான் வேலையில்லாத கூட்டத்தில் சேர்ந்தவனா யிருக்கிறேன். நல்ல படிப்பு இருக்கிறது; பையனும் லட்சணமா யிருக்கிறான். ஆதிபாதி எதற்கு ? சீக்கிரத்தில் வேலை கிடைத்துவிடும். அப்பொழுது சம்பாதித்து குவியல் குவியலாகச் சேர்த்துவிடுகிறான் என்று நினைத்துத்தான் எனக்குப் பெண்ணைக் கொடுத்தார் ராவ்பகதூர் ராமலிங்க ஐயர். தலை தீபாவளிக்கு லீவ் அகப்படுமா அகப்படாதா என்னும்படியாக நான் ஓர் உத்தியோகத்தில் இருப்பேன் என்று என் மாமனார் நினைத் திருந்தாரோ என்னவோ? நானும் அப்படித்தான் எழுத வேண்டு மென்று நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டம் என் பக்கம் இல்லையே. ராவ் பகதூர் ராமலிங்க ஐயர், கலால் இலாகாவில் அசிடெண்டு கமிஷனராயிருந்து ரிடைர் ஆனவர். உத்தியோகத் திலிருக்கும்போது லேசுபாசாக சம்பாதித்துமிருக்கிறார். பென்ஷனில் கொஞ்சம் கம்யூடேஷன் செய்து, சென்னை தியாகராய நகரில் ஒரு வீடும் கட்டி இருக்கிறார். அவர், தம் செல்வாக்கை உபயோகித்து, கலால் இலாகாவில் எனக்கு சின்ன கிளார்க் உத்தியோகமாவது சம்பாதித்துக் கொடுத்துவிட வேண்டு மென்று பிரயத்தனப்பட்டுப் பார்த்தார். முடிகிற காரியமா? எந்த அதிகாரியைப் போய்ப் பார்த்தாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விதியை எடுத்துக் காட்டி பிராமணனுக்கு வேலையில்லை யென்கிறார்கள். இப்பொழுது கலால் இலாகாவுக்கே ஆபத்து வந்துவிட்டது. அவர் என்ன செய்வார்? நான் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையை உணர உணர, என் தேசத்தின் பரிதாபகரமான நிலைமையையும் உணர ஆரம்பித்தேன். தேசீய இயக்கத்தில் ஈடுபட்டேன். சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். என்னுடைய ஜில்லா காங்கிர கமிட்டியின் காரியதரிசியாக இப்பொழுது இருக்கிறேன். தேசத் தொண்டன். அதிலும் ஜில்லா காங்கிர கமிட்டி காரியதரிசி என்கிற முறையில் அங்கங்கே யாராவது சாப்பாடு போட்டுவிடுகிறார்கள். ஆசார உபசாரம். இப்படியாக என் காலட்சேபம் நடந்து வருகிறது. ஆனால் இப்படி நான் காங்கிர காரியதரிசியாயிருப்பது என் மாமனாருக்கு லவலேசமும் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்? ஒரு எக்ஸை அசிடெண்ட் கமிஷனர் மாப்பிள்ளை, கதர் உடுத்தி, காந்தி குல்லாய் அணிந்து, காங்கிர காரியதரிசி என்று சொல்லிக் கொண்டு திரிகிறானென்றால் அது அவருக்கு கௌரவக் குறைவுதானே! இதனால் எனக்கும் அவருக்கும் அவ்வளவு மனப்பொருத்தம் இல்லை. வேலை யில்லாமல் போனால் போகிறது; என் வீட்டிலேயாவது சும்மா விழுந்து கிடக்கக் கூடாதா? ஏன் இப்படிக் கதரைக் கட்டிக்கொண்டு தறிதலையாகக் திரிகிறான் என்பது அவருடைய கட்சி. ஆனாலும் சம்பிரதாயத்திற்கு, தலை தீபாவளியின் போது, என் மாமனார் என்னை அழைத்தார். ஆனால் ஒரு நிபந்தனை போட்டார். அவர் எனக்கு எழுதியிருந்த கடிதத்தை அப்படியே உங்களுக்கு எடுத்துக் காட்டுவது சரியாயிருக்குமல்லவா? அன்புள்ள மாப்பிள்ளை சந்திரமௌலிக்கு ஆசீர்வாதம். நாளை நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தீபாவளி வருகிறது. நீ அதற்கு அவசியம் புறப்பட்டு வரவேண்டும். இது முதல் தீபாவளியானதால், நீ வராம லிருக்கக் கூடாது. ஆனால் ஒரு விஷயம். கதர் வேஷ்டி தான் எனக்கு வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தாதே. அந்தக் கோணிப்பையை, என் மனமார உனக்கு வாங்கிக் கொடுக்கத் தயாரா யில்லை. நல்ல சரிகை வேஷ்டிகள் எத்தனை ஜோடிகள் வேண்டு மானலும் வாங்கித் தருகிறேன். அதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கவும் நான் தயார். என் வீட்டிலிருக்கும் வரையிலாவது, நீ கதரைக் கட்டிக் கொள்ளாமல், நான் கொடுக்கிற வேஷ்டிகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் என்மனம் திருப்தியடையும். தவிர, கதர் கட்டு கிறவர்களை நான் ஆதரிப்பதனால் என் பென்ஷனும் போய் விடுமல்லவா? நீ தீபாவளிக்கு அவசியம் வரவும். ராமலிங்கம் தேசம் பெரிதா, பென்ஷன் பெரிதா, என்ற கேள்வி என் மாமனாருக்கு. தலை தீபாவளி பெரிதா, என் சுயமரியாதை பெரிதா, என்ற கேள்வி எனக்கு. இந்தப் பிரச்சினைகள் என் மனத்தில் போராடிக் கொண்டிருக்கிற போதுதான், என் நண்பர்கள் என்னைப் பரிகாசம் செய்துகொண்டிருந் தார்கள். இப்பொழுது தெரிகிறதா என் ஆரம்பக் கதை. வாதவம். நான் பாலியமல்லவா? என் பாலிய மனைவியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இருப்பது சகஜந்தானே. அவளை, கலியாணப்படியில் பார்த்ததுதான். அதுவும் கால் கண்ணாலும் அரைக் கண்ணாலும். அப்படிப் பார்க்கிறபோதுகூட பக்கத்திலுள்ள பெண்கள், என்னைக் கேலி செய்ததற்குக் கணக்கு வழக்கே இல்லை. ஆனால் இப்பொழுது, என் மாமனாருடைய கடிதம் வந்த பிறகு, என்னுடைய தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டு, என் வாழ்க்கைக்கினியாளைப் பார்க்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக தீபாவளிக்குப் போவதா? அவளைப் பொறுத்தமட்டில், நான் எந்த உடை தரித்துக்கொண்டு போனாலும் அவளுக்குத் திருப்தியாகத்தானிருக்கும். ஆனால் எப்படிப் போவது? மாமனார் கடிதத்தை நான் ஏன் பொருட்படுத்தவேண்டும்? வழக்கம் போல் என் கதர் வேஷத்துடன் நான் போனாலென்ன? படியேறிவந்தவனை வேண்டாமென்றா சொல்லிவிடுவார்? போய்த்தான் பார்ப்போமே என்று, என் மனைவியைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் - இதற்குத்தான் காதல் முளை என்ற பெயரா? - என்னைத் தூண்டியது. ஒருகால் அவமரியாதையாகப் பேசிவிட்டால் என்ன செய்வது? என்ற சந்தேகம், பனிபோல் அந்த ஆவலின்பேரில் மூடிக்கொண்டது. இப்படியாக நான் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்; இச் சமயத்தில் மாகாண காங்கிர கமிட்டியிடமிருந்து ஒரு தாக்கீது வந்தது. தீபாவளி சமீபித்து வருவதால், அதிகமாகக் கதர் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், தொண்டர்கள் தோளின்மீது கதர் போட்டுக்கொண்டு வீடுவீடாக விற்பனை செய்தல் நலமென்றும், இது விஷயத்தில் காரிய தரிசி இந்த வருஷம் அதிக பிரயாசை எடுத்துக்கொள்வார் என்று எதிர் பார்ப்பதாகவும் அதில் காணப்பட்டிருந்தது. தீபாவளியா? தேசமா? மாப்பிள்ளையா? காங்கிர காரியதரிசியா? காரியதரிசி போன்ற பொறுப்புள்ள பதவிகளைச் சிலர் ஏற்றுக் கொண்டுவிடுகிறார்கள். இதன் கௌரவத்தைத்தான் இவர்கள் கருதுகிறார்களே தவிர, இதன் பொறுப்பை அதிகமாகக் கவனிப்ப தில்லை. ஒரு பொது தாபனத்தில்தான் அதிகமான பொறுப்பு.மேடைகளின் மீதேறி பிரசங்கங்கள் செய்வதுடனோ எதிர்க்கட்சியினரை மரியாதைக் குறைவாகத் தாக்குவதுடனோ தங்கள் கடமை முடிந்துவிடுகிறதென்று இவர்கள் கருதுவார்களானால் இதைவிடத் தவறு வேறென்றுமில்லை. ஆனால் இப்படியெல்லாம் நான் இருக்க முடியாதல்லவா? படித்தவன் என்ற பெயரை வைத்துக்கொண்டு அதிலும் எம். ஏ பட்டதாரியாக இருந்து நல்ல தீபாவளி சமயத்தில், சிறந்த தொண்டு செய்யும் சந்தர்ப்பத்தை விட்டு, மாமியார் வீட்டு மாப்பிள்ளையாகப் போவதா? இந்த மாதிரி பிரச்சனைகளுக்கிடையே நான் திண்டாடிக் கொண்டிருந்தேன். ஆனால், என் மனைவியின் சிரித்த முகம் மட்டும் என் உள்ளத்தில் தெளிவாக மூர்த்தீகரித்துக் கொண்டிருந்தது. மாமனாருக்கு நான் என்ன பதிலெழுதுவது? நான் கதர் உடையோடு வந்தால் என்னை ஏற்றுக்கொள்வாரா என்று முதலில் என் சரவதிக்கு - என் காதலியின் பெயர் ஸார் இது, என்ன இனிமையாக இருக்கிறது இந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்தில்! - எழுதிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா என்று யோசித்தேன். ஆனால் என்னோடு நெருங்கிப் பழகாத முறையில் அவள் என் கடிதத்திற்குப் பதில் போடுவாளா? முதற் கடிதம் எழுதுவதென்றால் லேசான காரியமல்லவென்பதை நான் படித்த ஆங்கில இலக்கியங்களிலிருந்து நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறேன். யோசித்தேன்; யோசித்தேன். எனக்கு இந்த ஆங்கிலப் படிப்பு இருந்திராவிட்டால், இவ்வளவு யோசித்திருக்கமாட்டேன். இவ்வளவு சந்தேகங்களும் எனக்கு ஏற்பட்டிராது. நாள் நெருங்கிவிட்டது. மாகாண காங்கிர காரியாலயத் திலிருந்து, நடந்திருக்கும் கதர்ப் பிரசாரத்தைப் பற்றி ஒவ்வொரு வாரமும் ரிபோர்ட் அனுப்ப வேண்டுமென்று உத்தரவு வந்தது. இது, என் தீபாவளி விஜயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மாமனாருக்கு, அவருடைய நிபந்தனைகளுக்குட்பட்டு வர முடியா தென்று கண்டிப்பாகத் தெரிவித்விட்டேன். தோள்மீது கதர் துணிகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டேன். கதர் தரித்துக் கொண்டாலே, படித்தவன் படியாதவன் என்ற வேற்றுமை எப்படியோ நம்மை யறியாமலே ஓடிப் போய்விடுகிறது. என் சகாக்களிற் சிலரை அழைத்துக்கொண்டேன். கதர் வாங்கலையோ, ஐயா, கதர் வாங்கலையோ என்று பாட்டுப் பாடிக் கொண்டே சென்றோம். முதல் நாள் அறுபது ரூபாய்க்கு விற்பனையா யிற்று. எங்களையும் அறியாத ஒரு பெருமையையும் சந்தோஷமும் எங்களுக்கு உண்டாயிற்று. ஏன் தெரியுமா? நாங்கள் கதர் விற்பனைக்குச் சென்றது, காந்தியடிகள் பிறந்த நாளன்று. அதாவது அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி. இதனால் மேற்படி பெரியாருடைய ஆசீர்வாதம் எங்களுக்குப் பூரணமாக இருப்பதாக நாங்கள் உணர்ந்துகொண்டோம். இனி என் மாமனாருடைய கோபமோ, சாபமோ என்னை என்ன செய்ய முடியும்? சகோதரர்களே! உங்களிலே எத்தனைபேர், என்னைப் போல் புது மாப்பிள்ளைகள்? உங்கள் அனைவருக்கும் மாமனார் வீட்டிலிருந்த அழைப்பு வரும். அப்பொழுது என்னைப்போல் போகாமலிருக்க வேண்டாம். ஆனால் கதர் தரித்துக்கொண்டு செல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்ளலாமல்லவா? மாரியாயி எங்கே? தாண்டவராய முதலியார் என்னமோ நல்லவர்தான். அவருக்கென்ன குறைவு? சொத்திலேயா, சுதந்திரத்திலேயா, தொந்தியிலேயா? அவர் வசித்த குழப்பலூர் கிராமத்தில் அவர் ஒரு பெரிய மிட்டாதார் மாதிரி தான் இருந்தார். மிட்டாதார் என்ற முறையில் கவர்ன் மெண்டுக்கு இவர் எந்த விதமான கிதியும் செலுத்தவில்லையானாலும், இவருடைய தொந்தியையும் தலையையும் பார்த்து, ஜனங்கள் இவருக்கு மகாராசன் மிட்டாதார் என்கிற பட்டங்களைக் கபடமின்றிக் கொடுத்து விட்டார்கள். முதலியார்வாளும் மதிப்புப் போகாமல் நடந்து கொண்டு வந்தார். இவருக்கு வருகிற கடிதங்கள்கூட கனம் முதலியாரவர்கள் சமூகத்திற்கு என்று தான் வந்துகொண்டிருந்தன. இவர் எந்த அமிசத்தில் கனமுள்ளவர் என்பது, கடிதங்களுக்கோ, கடிதம் எழுதும் யாசக சிகாமணி களுக்கோ என்ன தெரியும்! ஒரு கால், இவருக்குத் தபால்களைப் பக்தி விநயத்துடன் இரண்டு கைகளாலும் சேர்த்துக் கொடுக்கிற போட் மேன் குடுமியா பிள்ளைக்குத் தெரியுமோ என்னவோ? முதலியாருக்குத் தரிசு நிலங்கள் ஏராளமாக உண்டு. அவை களில், அங்குமிங்கும், நாணற் செடிகள் மாதிரி கும்பல் கும்பலாகச் சில பயிர்கள் முளைத்திருக்கும். இதே மாதிரிதான், இவருடைய பருத்த தலையிலும் சில மயிர்க்கூட்டங்கள் தீவு தீவாக இருந்தன. எப்பொழுதோ சிறு பிள்ளையில் இவர் தலையில் கொள்ளிக் கட்டை விழுந்து இந்த மாதிரி ஆகிவிட்டதாம். இவருடைய தலை எவ்வளவுக்கெவ்வளவு கனமோ அவ்வளவுக் கவ்வளவு அதிலுள்ள வது லேசாயிருந்தது. ஏன்? எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார் முதலியார் என்று கூசாமல் சொல்லலாமல்லவா? முதலியார் ஐந்தே காலரைக்காலடி உயரம் - இவரை ஒருவரும் சர்வே செய்யவில்லை. மார்பின் அகலம் ஐம்பத்திரண்டரை இஞ்சு என்று, இவருக்குச் சட்டை தைத்துக் கொடுத்துத் தடுமாறி நிற்கிற காத்தவராய பிள்ளை கூறினான். நெற்றிக்குக் கீழேயும், மூக்குக்கு இரண்டு பக்கங்களிலும் இரண்டு புளியங்கொட்டைகள் இருந்தன. ஓ! இவைதான் கண்கள்! அந்தக் கண்களிலே பிரகாசமாவது மண்ணாவது! இவருக்குப் பிறக்கிற பிள்ளைக்குப் பிரகாசம் என்று பெயர் வைத்தால்தான் உண்டு. மூக்கோ, நுனியிலே வளைந்து இடையிலே ஒரு கணவாய் மாதிரி அமைந்திருந்தது. நெற்றியின் அகலம் இரண்டு விரற்கடை பிரமாணந்தான். அதிலே முக்கால் அங்குல விதீரணமுள்ள சந்தனப் பொட்டு. காதிலே சிகப்புக் கல் கடுக்கன்; இடுப்பிலே சாவிக்கொத்துடன் சேர்ந்த ஜெர்மன் வெள்ளிச்சங்கிலி. தொப்புளின் கீழே வேஷ்டி கட்டினால்தான் அது இடுப்பிலே நிற்கும் முதலியாருக்கு, இடுப்பின் மற்றொரு புறத்திலே, மூக்குப் பொடிக்கலர் கட்டடச் சவுக்கம். மூக்குப் பொடி துடைப் பதற்காகத் தான். இந்த உலகத்திலே எதையும் திரணமாக மதிக்கத் தயார் முதலியார்; போலீ கான்டேபிளையும் மூக்குப் பொடியையும் தவிர. சாதாரணமாக முதலியார் வெளியே புறப்பட்டால், இரண்டு மூன்று பேர், பல்லை இளித்துக் கொண்டு, இரண்டடி பின்புறமாகவே உடம்பை நெளித்துக் கொடுத்துக் கொண்டே வருவர். முதலியார், வெள்ளிப் பூண் போட்ட தடியை டக் டக் என்று தரையில் ஓசை கேட்கும்படியாக அடித்துக் கொண்டு போவார். இடை இடையே கொஞ்சம் கனைத்தும் கொடுப்பார். பின்னாடி வருகிற பரிவாரங்கள் முகதுதியாக ஏதேனும் உளறி வைத்தால் ஹா, ஹா என்று எண்ணெய் இல்லாமல் ஓடுகிற மோட்டார் வண்டியைப் போல் சப்தமிட்டுக்கொண்டு சிரிப்பார். அப்பொழுது இவர் வாயிலே இருக்கிற அஷ்டோத்திரத்திற்குப் போடக்கூடிய அத்தனை பற்களும் தரிசனம் கொடுக்கும். இவருக்குப் பல் வரிசையாக இராது. பல்லுக்குமேல் பல் குதி போட்டுக் கொண்டுதான் இருக்கும். அதனால் இவர் பேசுகிற போது, எதிரிலே இருக்கிறவர்களுக்கு உச்சிஷ்ட அபிஷேகம் நடக்கா மலிராது. எத்தனைதரம் அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டாலும், முதலியாருக்கு ஜாடை தெரியாது. அவர் என்ன செய்வார் பாவம்! அவர் மண்டைக்குள்ளே இருக்கிற வது மிக இலேசுதானே! முதலியாருக்கு வயது முப்பத்தெட்டுத்தானாகிறது. ஒரு தாரம், ஒரு வாரம் இவரிடமிருந்துவிட்டுப் பரலோக யாத்திரை போய்விட்டாள். அந்தத் துக்கம் மாற முதலியாருக்கு அநேக வருஷங்கள் பிடித்தது. இப்பொழுது கொஞ்சம் ஆசை. சிறிய பெண்ணொருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு, சில நாட்களுக்காவது சுகம் அனுபவிக்க வேண்டு மென்பதை, தமது நண்பர்களுக்கு ஜாடைமாடையாகச் சொல்வார். அவர் களும், ஏதாவது உபாயம் செய்யவேண்டுமென்று சொல்லி, இவரிட மிருந்து எந்தெந்த விதமாகப் பணத்தைப் பிடுங்கலாம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அடே சுப்பா! வருகிற சீதேவியை ஏன் காலாலே உதைத்துத் தள்ளு கிறாய்? காலம் இருக்கிற பாட்டிலே, எப்படியாவது இரண்டுகாசு வராதா என்று படித்தவர்களெல்லாம் திண்டாடிக் கொண்டிருக்கிறார்களே! Ú ba‹dnkh ï›tsî ãFî g©Â¡bfhŸ»whna? இருக்கலாம் சாமி. நான் ஏழை. ஆனால் என் ஒரு குழந்தையை இந்தப் படுகுழியிலே தள்ள நான் தயாராயில்லை. என்னடா படுகுழியென்கிறாய்? முதலியார், உன் ஜாதியை விட உயர்ந்த ஜாதி; உன்னைவிட பணக்காரர். அதற்காக என் மரியாதையையோ மானத்தையோ நான் விற்பதா? மானமாவது? அது எங்கேயடா இருக்கிறது? ஏதோ, சொல்கிற படி நடந்தால் க்ஷேமப்படுகிறாய். இல்லாவிட்டால் -? பெரியவர்கள் விரோதம் உதவாது. என்ன செய்யப் போகிறார்கள்? பணத்தின் உதவியினால் கொஞ்சம் மிரட்டிப் பார்ப்பார்கள். அவ்வளவு தானே. இதற்கெல்லாம் பயப்படுகிறவன் நானல்ல என்றான் சுப்பன் சிறிது விறைப்பாக. அடே! உனக்கு என்ன கொழுப்பு! மிட்டாதார் விரோதி, கொட்டாவி விடுவதற்குள் ஆலாய்ப் பறப்பான் தெரியுமா? உங்களுக்குப் பயந்து இருப்பதைவிட, அப்படிப் பறப்பது நல்லதுதான்! ‘rÇ, gh®; e‹whf mDgÉ¡f¥ ngh»whŒ ?என்று தடியை ஓங்கி ஒரு குத்துக் குத்திவிட்டு முடுக்காக நடந்தார் முக்கோணம் முருகைய தாஸர். இங்கே ஒரு சின்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. இவருக்கு முக்கோணம் என்ற அடைமொழிப் பெயர் ஏன் கொடுக்கப் பட்ட தென்பதைச் சொல்லிவிடுகிறோம். இவருக்கு மாம்பழத்தின் மீது பஞ்சப் பிராணன். எங்கேயிருந்தாலும் எப்படியாவது ஒரு பழமாவது எடுத்து வந்து ருசி பார்ப்பதில் அதி சாமர்த்தியர். சில வருஷங்களுக்கு முன்னாடி, இவர் ஒரு மாந்தோப்புக்குள், காவற்காரனுக்குத் தெரியாமல் நுழைந்து இரண்டு மூன்று மாம்பழங்களை அவசரம் அவசரமாகத் தின்று கொண்டி ருக்கையில் கையும் பிடியுமாகப் பிடிக்கப்பட்டுவிட்டார். காவற்காரன் மகாசூரன். தாஸரை போலீ டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் பிரியாது கொடுத்துவிட்டான். விசாரணை நடந்தது. பிரம்பினால் ஆறு அடி முக்கோணத்தில் கட்டி அடிக்கும்படி தீர்ப்பு ஆயிற்று. இந்தப் பிரசாதம் கிடைத்த பிறகு, முக்கோணம் என்ற பட்டம், இவரையும் இவர் பெயரையும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. தாஸருக்குக் கொஞ்சம் தேவாரம், பண்ணோடு ஓதத் தெரியும். அதை வைத்துக் கொண்டுதான், தாண்டவராய முதலியாருக்கு இவர் பரிச்சய மானார். சென்ற மூன்றரை வருஷ காலமாக இவர் மிட்டாதாரின் சமதான வித்துவானாகவும் இருந்து வருகிறார். முதலியார் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அல்லது ஒவ்வொரு செயலுக்கும், தேவாரம், திருப்புகழ் முதலிய நூல்களிலிருந்து ஆதாரம் காட்டுவார். முதலியாரை முன்னிலைப்படுத்தி, ஒரு பிரபந்தம் பாடக்கூட இவர் முயற்சி செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி. அந்தக்காரியங்களெல்லாம் நிறைவேறவேண்டுமேயென்பதற்காகத்தான், முதலியாரின் தூதராக இருந்து, சுப்பனுடன் வாதாடுகிறார். சுப்பன் ஓர் ஏழைக் குடியானவன். ஆனால் சத்தியவாதி. பரிசுத்தமான மனசு, உலகம், பணக்காரர்களுடைய அக்கிரமங்களைக் கண்டு பிரமித்தும் பயந்தும் இருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்தவன். இவன் எந்தக் காலேஜுக்கும் சென்று படிக்கவில்லை. ஆனால் இவனுக் குள்ள உலக ஞானம், எம். ஏ. பட்டதாரிகள் எத்தனைபேர் சேர்ந்து கும்மாளம் போட்டாலும் அத்தனை பேருக்கும் உண்டாகாது. எவரிடத்திலும் கூலி வேலை செய்து வயிறு பிழைக்கும்படியான நிலைமையில் இவன் இல்லை. இவனுக்குச் சொந்தமாக இரண்டு ஏகரா பூமி இருந்தது. அதனையும் ஒரு ஜதை உழவு மாட்டையும் வைத்துக் கொண்டு மானம் போகாமல் ஜீவனம் செய்துகொண்டு வந்தான். அக்கிர காரத்திலே யாகட்டும், முதலிமார் தெருவிலேயாகட்டும் சுப்பனுக்கு யோக்கியன் என்ற பெயர் இருந்தது. அவன் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டான். அவன் விஷயத்தில் மற்றவர் தலை யிடுவதையும் அவன் விரும்பமாட்டான் என்ற பெயர் இவனுக்கு இருந்தது. சுப்பனுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. பதினேழு வயதாகிறது. ஒரு குடியானவனுடைய பெண்ணென்று அவளைப் பாத்தவர்கள் சொல்ல மாட்டார்கள். மாநிறந்தான். ஆனால் மூக்கும் விழியும் தீர்மையாக இருக்கும். முகத்திலே எப்பொழுதும் களங்கமற்ற ஒரு புன்சிரிப்பு. ஒரு பணக்கார குடும்பத்தில் அவள் பிறந்திருப்பாளே யாகில், அவள் எப்படியோ இருப்பாள். ஆனால் இவ்வளவு அடக்கமும் இவ்வளவு பதவிசும் அப்பொழுது ஏற்பட்டிராது. பணக்கார குடும்பங்களிலே பிறந்துவிட்டால், காலையிலே தூக்கத்திலிருந்து எழுப்புவதற்குக்கூட ஒரு ஆள் தேவை யல்லவா! பல் தேய்ப்பதற்கு முன்னரே சுடச்சுட காபி கொண்டுவந்து கையிலேந்தி நிற்க ஒரு வேலைக்காரி வேண்டுமே ! இவையெல்லாம் கௌரவமென்று நினைக்கிறார்கள். ஆனால் உண்டாவது என்ன? சோம்பல், வியாதி, பணச்செலவு, மனக்கஷ்டம் முதலியவைதான். அந்த மட்டும் மாரியாயிக்கு - இதுதான் சுப்பனுடைய பெண்ணின் பெயர் - இந்த மாதிரியான கஷ்டங்கள் சம்பவிக்கவில்லை; வரவும் வேண்டாம் அவளுக்கு. சுப்பனோடு மாரியாயியும் வயலுக்குச் சென்று நடவு நடுவாள்; களை பிடுங்குவாள்; கதிர் அறுப்பாள்; எல்லாம் செய்வாள். குடிப்பது கூழ்தான், ஆனால் குளித்துத்தான். உடுப்பது அரை வராகன் கண்டாங்கிச் சேலை தான். ஆனால் சுத்தமாக இருக்கும். சுப்பன், ஐயமார் தெரு, முதலிமார் தெரு ஆகிய தெருக்களிலுள்ள சில பெரிய மனிதர்களை நல்லதனப் படுத்திக் கொண்டு, மாரியாயியை, சிறிய பெண்ணாயிருந்த போது கிராமப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வந்தான். நான்காவது வகுப்பு வரையில்தான் அங்கே படிக்க முடிந்தது, அதற்குமேல், கிராமப் பெரிய மனிதர்கள் உதவி செய்ய முடியாதென்று சொல்லிவிட்டார்கள். சுப்பனும் ஊர்வாய்க்குப் பயந்து, மாரியாயியைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை. ஆனால், மாரியாயி, கற்ற வித்தையை மறக்கவிலை. மேலும் மேலும் விருத்தி செய்துகொண்டு வந்தாள். பணக்கார குடும்பத்தில் இவள் பிறந்திருந்தால், படிப்பில் இவளுக்கு இந்த அக்கரை ஏற்பட்டிருக்குமோ என்னவோ, சந்தேகந்தான். மாரியாயிக்குத் தற்கால நாகரிக முறையில் ஆர்மோனியத்தை வைத்துக்கொண்டு, கர்த்தப சாரீரத்திலிருந்து அபவரக் களஞ்சியத்தைக் கொட்டத் தெரியாது. ஆனால், பழைய தமிழ் நாட்டுத் தெம்மாங்கு, ஆயலோட்டுதல், வண்டிக்காரன் பாட்டு முதலியவைகளையெல்லாம், கழனியிலேயும் வீட்டுக்கு வரும் போதும் அழகாகப் பாடிக்கொண்டு, ஒயிலாக நடந்து வருவாள். முதலியாருக்கு ஓர் ஆசை இருந்ததல்லவா ஏதாவது ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு கொஞ்ச காலமாவது சுகமனுபவிக்க வேண்டுமென்று. ஆனால் ஒருவரும் இவருக்குப் பெண் கொடுக்க முன் வரவில்லை. ஏதாவது விலக்க முடியாத ஒரு பாவத்தைச் செய்தவர்களல்லவோ இவருக்குத் தங்கள் பெண்ணைப் பலிகொடுக்க வேண்டும்? முதலியாரும், தம்முடைய தூதர்களைக்கொண்டு, எங்கெங்கேயோ தூது விடுத்துப் பார்த்தார். நல்ல பெண்ணாகவும், நல்ல குடும்பமாவும் இருந்தால் தமது ஆதியில் பாதியை - எல்லாம் ஒரு ஐயாயிரம் ரூபாய்க்குத்தான். இந்தப் பணமுடை காலத்தில் இவருடைய ஆதியை பதினாயிரம் ரூபாய்க்குமேல் எவரும் மதிக்கவில்லை. - எழுதி வைப்பதாகவும் சொல்லிப் பார்த்தார். இந்தக் கலியாண ஏற்பாட்டுக்காக இவர் தூங்காத இரவுகள் எத்தனை! சாப்பிடாத பகல்கள் எத்தனை! இவரைக் காக்க வைத்து, சில்லரை சில்லரையாக இவரிடமிருந்து பணம் பிடுங்கித் தின்ற நண்பர்கள் தான் எத்தனை பேர்? புது மாப்பிள்ளையாக இருக்கவேண்டுமென்ற ஆவலினால் இவர் உயர்ந்த செண்டுகளை வரவழைத்துப் பூசிக் கொண்டார். சில்க் ஜுப்பாக்கள் தைத்துப் போட்டுக் கொண்டார். சேலம் குண்டஞ்சு தவிர, வேறு வேஷ்டிகளை அன்றாட உபயோகித்திற்குக் கட்டுவதில்லை. இவ்வளவு சம்பிரமத்துடன் முதலியார் இருக்கிறாரென்று, பெண் கொடுப்பவர்களுக்குத் தெரிகிறதா? இவருடைய நாணற்புல் குடுமித் தலைதான் அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, இவர் பூசிக்கொண்டிருக்கிற செண்டுகள் அவர்களுக்கு வாசனை வீசவில்லையே. முதலியார் நிரம்ப ஏக்கங்கொண்டுவிடுவார்போலிருந்தது. அவருடைய ஆப்த நண்பர்கள் ஏதாவது ஒரு பெண்ணுருவத்தை இவருடன் சேர்த்துவிடுவதென்று தீர்மானித்தார்கள். ‘உள்ளூரிலேயே ஏதேனும் ஒரு சரக்கைப் பார்த்து முடித்து விடலாமே? எதையாவது செய்யுங்களையா. எத்தனை நாள் நான் இப்படித் தவிப்பது? என்றார் பரிதாபக் குரலுடன் முதலியார். ‘இந்தக் காலத்திலே சீர்திருத்தம் என்கிறார்கள்; கலப்பு மணம் என்று பேப்பர்களிலே எழுதுகிறார்கள்; நாமும் ஏன் அந்த மாதிரி ஏதேனும் ஒன்றைச் செய்து கொள்ளக்கூடாது? என்று ஒரு புதிய யோசனையைப் புகவிட்டார் முக்கோணத்தார். பேஷ். நல்ல யுக்தி. அப்படி ஏதேனும் ஒன்றைச் செய்து கொண்டால் பேப்பர்காரன்கள்கூட நமது போட்டோவைப் பேப்பர்களிலே போடு வான்கள். நாமும் ஒரு சீர்திருத்தவாதியாகவும், வீரராகவும் கஷ்டமின்றி வந்துவிடலாம். அப்படி ஏதேனும் ஒன்றைப் பிடியுங்களேன். போட்டோவைப்பற்றிக் கவலையில்லை. இரண்டு காசை வீசி யெறிந்தால், கொட்டை எழுத்துக்களிலே பெரிய போட்டோவைப் போடச் செய்கிறேன், எல்லாம் வெள்ளையப்பனிடந்தான் இருக்கிறது என்றார் நாகரிகந் தெரிந்த முக்கோணம் முருகைய தாஸர், கட்டை விரலை ஆள்காட்டி விரலின்கீழ் தட்டிக் கொடுத்துக் கொண்டு. இந்தச் சுறுசுறுப்போடு எழுந்தவர்தான் முருகையா. சுப்பனிடம் சென்று மேலே கூறிய விதமாகப் பேசலானார். முருகையா மாரியாயியை அடிக்கடி பார்த்திருக்கிறார். அவள் பாடுவதையும் கேட்டிருக்கிறார். சில சமயங்களில் அவளைப் பார்த்து கெண்டை விழியாள், சதங்கை ஒலியாள் என்று ஏதோ கவனம் செய்து பாட ஆரம்பித்துவிடுவார். முதலியாருக்கும் மாரியாயியைப்பற்றி ஜாடையாகப் பலமுறை சொல்லியிருக்கிறார். முதலியார், குடியானவர்கள் தெரு பக்கம் அடிக்கடி சென்று அங்குள்ளவர் களுடைய க்ஷேம லாபங்களை விசாரித்து வந்ததற்கு இப்பொழுது காரணம் தெரிகிறதா? ஒருநாள், நல்ல பகலில் குடியானவர்கள் வீதிப்பக்கம் சென்று, தாகமெடுப்பதாகச் சொல்லிக்கொண்டு, சுப்பன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, மாரியாயியின் கையினாலேயே ஒரு குவளை மோர் வாங்கிக் குடித்ததற்குக் காரணம், இதுதானா என்று சுப்பன், முக்கோணத் தாருடைய சம்பாஷணைக்குப் பிறகு தெரிந்து கொண்டான். இந்தவிதமான அதிவாரங்களையெல்லாம் போட்டுக்கொண்டு தான் முருகையதாஸர், முதலியாரின் பிரதிநிதியாகச் சுப்பனிடம் சென்றார். மேலே கூறிய விதமாகப் பதில் கிடைத்தது. சுப்பனுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பதாகச் சொன்னால் அவன் திருப்தியடைந்துவிடுவானென்றும், ஆனால் காரியத்தை முடித்துக்கொண்டு பிறகு நூறோ ஐம்பதோ கொடுத்து வாயடக்கி விடலாம் என்றும் முதலியாரும் தாஸரும் சதியா லோசனை செய்தார்கள். பணமிருந்தால், ஏழைகள் விஷயத்தில் எந்த விதமாகவும் நடந்துகொள்ளலாம் போலிருக்கிறது! பணத்தினாலே தங்கள் காரியம் ஆகவில்லையென்றால், அப்பொழுது இந்தப்பணக் காரர்களுக்கு என்ன கோபம் வருகிறது? கண்களைக் கோவைப் பழமாக வைத்துக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காகத் தங்களை அண்டி நிற்கும் ஏவலாட்களை முறைத்துப் பார்க்கிறபோது, யமலோக தரிசனத்தை இங்கேயே கண்டுவிடலாம். இந்தக் குடியானவப்பயலுக்கு இவ்வளவுகர்வமா? இவ்வளவு கொழுப்பா? இந்தப் படுகுழியில் தள்ளுவேனா? என்கிறான் அவன். அவன் படுகுழியிலே விழுவதற்குப் பிள்ளையார் குட்டு, குட்டிக்கொண்டுவிட்டான். எஜமான் மனது வைத்தால் என்னதான் நடக்காது? இந்தப் போக்கிரிப் பயல்களையெல்லாம் இப்படியே துளிர்க்க விடக்கூடாது. இவனெல்லாம், இந்தப் பிரசங்கம் செய்கிற பேர்வழி களின் பேச்சைக் கேட்டு, இப்படித் தலை தூக்காகத் திரிகின்றார்கள். இவர்களையெல்லாம் தங்களைப் போன்றவர்கள் அடக்கிப் போடவிட்டால் எங்களைப் போன்றவர்களுடைய பிழைப்புக்குக் கூட கஷ்டந்தான் என்றார் தாஸர் பல்லை இளித்துகொண்டு. ஒன்றும் கவலை வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன். நமது காரியம் கைகூட வேண்டுமென்று நீர் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் நமது வீட்டிற்கு வந்து பக்தி சிரத்தையோடு தேவாரம் ஓதும். அந்தக் கடவுள் நமக்கு வழி காட்டுவார் என்றார் ஆதிக சிகாமணி மிட்டாதார். நமச்சிவாயன் தாள் வாழ்க! âU¢á‰w«gy«! என்று கண்ணை மூடிக் கைகூப்பினார் சிவானுபூதிச் செல்வரான தாஸர். ஆமாம்; பணத்தைச் செலவழித்தால் கடவுள் கூட கை கட்டிக் கொண்டு ஓடிவரமாட்டாரா?  மாலை வேளை. இருட்டுகிற சமயம். சுப்பன் அன்று ராத்திரி, தன் கழனிக்குப் பக்கத்துக் கழனியிலிருந்து ஜலம் வர வேண்டு மென்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டு வர, ஏரிக்கரைப் பக்கம் சென்றிருந்த அப்பாயி நாயுடுவைத் தேடிக்கொண்டு சென்றிருந்தான். மாரியாயி, தனியாக வரப்பின்மீது வந்து கொண்டிருக்கிறாள் வீட்டை நோக்கி. தலையிலே, தாங்க முடியாத ஒரு பெரிய நெல்லரிக்கட்டு; இடுப்பிலே, பகல் பொழுதில் தகப்பனாருக்கு எடுத்துப்போன சோற்றுப்பானை. தன் சிரமம் தீர்வதற்காக, தானே ஏதோ பாடிக்கொண்டே வந்துகொண்டிருக்கிறாள். வழியிலே ஒரு சிறிய திட்டு. அதன் மீது சில புதர்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. இந்தத் திட்டின் ஒரு புறமாக மாரியாயி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று, நான்கு பாவிகள் இவளை வந்து பிடித்துக்கொண்டார்கள். ஒருவன் வாயிலே துணியை அடைத்துவிட்டான். மற்றொருவன் இரண்டு கைகளைக் கட்டிவிட்டான். இன்னொருவன் இரண்டு கால்களையும் கட்டிவிட்டான். ஐயோ! நான்கு பேரும் யமதூதர்கள் மாதிரி சுப்பனுடைய மகளைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். எங்கே கொண்டு போகிறார்கள்? யாரைப் பார்த்து யார் கேட்பது இந்தக் கேள்வியை? இரவு எட்டு மணியாயிற்று. சலித்து அலுத்தப் போய் சுப்பன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் மசான அமைதி குடிகொண்டிருந்தது. இன்னும் மாரியாயி வரவில்லையென்று தெரிந்துகொண்டான். வயிறு பகீரென்றது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் பெரிய விபத்தொன்று வந்துவிட்டதாகக் கலங்கிப் போனான். இவனை யறியாமலே கண்களில் நீர் வந்து கொண்டிருந்தது. இவன் மனக்கண் முன்னர், தாண்டவராய முதலியாரும், முக்கோணம் முருகைய தாஸரும் வந்து நின்றார்கள். அட பாவிகளா! என்று கதறிக்கொண்டு எங்கேயோ ஓடினான். மாரியாயி எங்கே? இந்தச் செய்தி ஊரெல்லாம் பரவிவிட்டது. முதலியாரின் பரிவாரங்கள், அவள் எங்கேயாவது ஓடிப்போயிருப்பாள் என்று வதந்தியை உண்டு பண்ணிவிட்டார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு, குழப்பலூர் கிராமத்தின் ஈசானியத் திக்கிலேயுள்ள மாந்தோப்பொன்றில் மாரியாயி, சுருக்குப் போட்டுக் கொண்டு இறந்து கிடக்கிறாள் என்ற விஷயத்தை அவ்வூர் ஜனங்கள் காதோடு காதாகப் பேசிக்கொண்டார்கள். சுப்பன் எங்கே? ஏரியிலே பிணமாக மிதந்து கிடக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்னரேயே, அவன் ஏரியில் விழுந்திருக்க வேண்டுமென்று ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். மாரியாயி யாரையோ ஒருவனை இழுத்துக் கொண்டு ஓடிப்போன தாகவும், பின்னர் அவனால் கைவிடப்பட்டு, மானம் பொறுக்கமாட்டாமல் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தாளென்றும், தன் குடும்பத்திற்கு நேர்ந்த இந்த அவமானத்தைச் சகிக்கமாட்டாமல், சுப்பன் ஏரியில் விழுந்து விட்டானென்றும், தாண்டவராய முதலியார் ஊராருக்கு உபதேசம் செய்து வந்தார். ஆனால் உண்மை யாருக்குத் தெரியும்? பிழைக்கும் வழி என்ன ஸார் செய்யறது? ஒரு வருஷமா, இரண்டு வருஷமா , ஐந்து வருஷமாச்சு, வேலை கிடைக்கவில்லை. எத்தனை நாள் தான் என் அத்திம்பேர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது? மானந்தான் போய் விட்டது; மனிதத் தன்மைகூடவா போய்விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்து உட்கார்ந்தான் சங்கரன். பசுமையான புல் தரை. எதிரில் கூவம் ஆறு. மந்த புத்தி யுள்ளவர்களின் மூளை மாதிரி மெதுவாக ஜலம் போய் கொண்டிருக்கிறது அதில். மானம் போய்விட்ட பிறகு மனிதத் தன்மையேது என்று மனத் திற்குள் நினைத்துக்கொண்டே படித்தவர்கள் இப்படித்தான் அடங்கி யிருப்பார்கள் என்று பேச்சை மாற்றினான் மஹாதேவன் சங்கரன் மனத்தை மாற்ற. படித்தவர்களெல்லாரும் இந்தக் காலத்தில் அடங்கித்தானே இருக்க வேண்டியிருக்கிறது. அரை குறைகளெல்லாம் தறிதலை களாய்த் திரிகிற போது, படித்தவர்கள் எல்லாரும் பாதாளத்தில் போகவேண்டியது தானே என்றான் சங்கரன் சலிப்பாக. என்ன செய்யலாம் சங்கரா? பொறுத்தார் பூமியாள்வார்! ஐந்து வருஷம் பொறுத்தாய்; இன்னும் கொஞ்ச காலம் பொறு. ešy fhy« tuhkš nghFkh? என்றான் மஹாதேவன். பொறு, பொறு என்று உபதேசம் செய்வது சுலபந்தான் ; பொறுத்துப் பார்த்தாலல்லவோ தெரியும் என்று சொல்லிக் கொண்டு விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டான் சங்கரன்.  பாரத சமுதாயத்தின் மனோதிடத்தை, கலைஞானச் செல்வத்தை, தற்காலக் கல்விமுறை, அதன் விளைவாக ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் எவ்வளவு ஆழமாகப் பறித்து விட்டிருக்கிறது? படித்தவன், சமுதாய உணர்ச்சியற்றவனாய், தனி மனதனொருவனுக்கு உணவு தேடுவதிலே பொன்னான காலத்தை மண்ணாக்கிவிடுகிறேன். அவன் போடுகிற போலிச்சட்டையும், உண்கிற சத்தில்லாத உணவும், பேசுகிற ஆழமில்லாத பேச்சும், இவைகள்தான் அவனை ஒரு மனித வடிவில் உலவச் செய்கின்றனவே தவிர, அவன் - அந்தப்படித்த மனிதன் - உள்ளமெல்லாம் செல்லரித்துப் போயிருக்கிறது. வாழ்க்கையில் லவலேசமும் பிரயோஜனப்படாத விஷயங்களெல்லாம் அவன் மூளையில் திணிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணங்களைக் கோவைப் பட எண்ணுவதற்குக்கூட அவனுக்குச் சக்தியில்லை. பின், அந்த எண்ணத்தை எங்கே செயலில் கொண்டு வரப் போகிறான் அவன்? ஆ! தற்காலக் கல்விமுறை, நம் ஜனசமூகத்தை எவ்வளவு கேவலமாக்கி விட்டது? இந்தக் கல்வி முறைக்கு விதைபோட்ட மெக்காலேகூட, நாம் இவ்வளவு கேவலமான மனிதப் பிராணிகளாகிவிடுவோம் என்று எண்ணியிருக்க மாட்டான். தற்காலக் கல்வி முறையின் சீர்கேட்டிற்குக் பிரத்தியட்ச உதாரண புருஷனாகவே இன்று சங்கரன் தோன்றினான். அவன் என்ன செய்வான்? தாயார் தகப்பனாரைக் கஷ்டப்படுத்தி, பிதிரார்ஜித சொத்தெல்லாம் இழந்து பி. ஏ. பரீட்சையில் தேறினான். தன் பெயருக்குப் பின்னால் இந்த இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வதற்கு இவன் எவ்வளவு எண்ணெயை எரித்திருப்பான்? இரவிலே கண் விழித்துப் படிக்க, எத்தனை கோப்பை டீ சாப்பிட்டிருப்பான்? பட்ட சிரமத்திற்காக அவன் கண்ணீர் விடவில்லை. பலன் ஒன்றுமில்லையே யென்றுதான் புலம்பினான். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், அவனுக்கு நிஷ்காம்ய கர்மத்தைப் பற்றி உபதேசம் செய்தால், அதைத் தவிர அவனுக்கு வேறு தூக்குமேடை வேண்டிய தில்லையல்லவா? இந்தச் சமயத்தில் மஹாதேவன், அவனுக்கு ஒரு கொலையாளியாகவே விளங்கினான்; ஆறுதல் கூறும் நண்பனாகத் தோன்றவில்லை.  சங்கரன் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடு ஒரு அக்கினி குண்டம். தினந்தோறும் இங்கு தீமிதி உற்சவம் நடக்கும். வீட்டு எஜமானராகிய இவனுடைய அத்திம்பேர் ஒரு ரிடையர்ட் டிப்டி கலெக்டர். பென்ஷனில் ஒரு தொகையை முன் பணமாக வாங்கி, சுண்ணாம்பிலும் செங்கல்லிலும் இறைத்துவிட்டார். மிகுதி தொண்ணூறு ரூபாய்தான் பென்ஷன் வருகிறது. இதில் ஒரு பெரிய குடும்பம் - அதாவது அத்திம்பேரும் அத்தையுந்தான்- காலட்சேபம் செய்வதென்றால் கஷ்டந்தானே. அத்திம்பேருடைய தொந்தி வயிற்றுக்கே இந்தத் தொண்ணூறு ரூபாய் காணாதே! தவிர, இவருடைய தேகத்தில் இருதயம் என்ற ஓர் அங்கந்தான் இருக்கிறது. ஆனால் அதில் மனமென்பது இல்லவேயில்லை. இந்த லட்சணத்தில் வேலையில்லாத சங்கரனுக்கு வேளாவேளை சோறு போடுவதென்றால் அவர் வயிறு பற்றி எரியாமல் வேறென்ன செய்யும்? அவர் டிப்டி கலெக்டர் உத்தியோகந்தான் பார்த்தாரே தவிர, உலகத்தைப் பார்க்கவில்லையே!  மஹாதேவன் மேலும் சம்பாஷணையை ஆரம்பித்தான். ஏன் சங்கரா, உத்தியோகத்திற்கு இந்த மாதிரி அலைவதைக் காட்டிலும் பேசாமல், காங்கிரஸில் போய்ச் சேர்ந்து ஏதேனும் பொது ஜனங்களுக்கு உபகாரமான வேலையைச் செய்வதுதானே? வயிற்றுச் சோற்றுக்காவது கஷ்டமில்லாமலிருக்கும். : அதையும் பிரயத்தனம் செய்து பார்த்துவிட்டேன். அங்கேயும் எல்லாம் போலித்தனமாயிருக்கிறது. வெளி வேஷந்தான் அதிக மாயிருக்கிறதே தவிர, அந்தரங்க சுத்தி கொஞ்சங்கூட இல்லை. ஒரு சில மகான்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய தன்னலமற்ற சேவை யினாலேதான் இவ்வளவாவது தேசம் முன்னுக்கு வந்திருக்கிறது. எனக்கு முகதுதி செய்யவோ, வெளி வேஷம் போடவோ தெரியவில்லை. அதனால்தான் பிழைப்புக்குத் திண்டாட வேண்டியிருக்கிறது. மஹாதேவனுடைய இந்த வார்த்தைகள் சங்கரன் மனத்தில் சுறுக்கென்று தைத்தன. விர்ரென்று எழுந்தான். நான் போய் வருகிறேன் மஹாதேவா என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான். அவன் உள்ளத்தில் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறைந்து கொண்டே யிருந்தன. பிழைப்பு! இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? வயிற்றை நிரப்புவதா? நாய் நரிகள் கூட வயிற்றை நிரப்பிக்கொண்டு வருகின்றன. பணமுள்ளவர்களின் எதிரில் போய்நின்று பல்லிளித்து முகதுதி செய்து, அவர்கள் வீசியெறியும் இரண்டொரு காசுகளைப் பொறுக்கியெடுப்பது பிழைப்பா? உதைத்த காலுக்கு முத்தம் கொடுப்பது பிழைப்பா? என் பிள்ளை குட்டிகள் மட்டும் வாழவேண்டுமென்று அதற்காக உழைப்பது பிழைப்பா? பணம் பணம் என்று பேயாய் அலைவது பிழைப்பா? மற்றவர்களுடைய உழைப்பிலே, ஊதியத்திலே வாழ்வது பிழைப்பா? இப்படி என்னென்வோ எண்ணிக்கொண்டே நடந்தான் சங்கரன். ஆனால் இவன் கேள்விகளுக்குப் பதில் சொல்வார் ஒருவருமில்லை.  எங்கே போவது? அத்திம்பேர் வீட்டுக்குப் போக இவனுக்கு மனமில்லை, பட்டினியாகக் கிடந்து சாவது என்று உறுதி கொண்டான். மெதுவாக பிராட்வே பக்கம் வந்தான். சாயந்திர வேளை. வண்டிப் போக்கு வரவும் ஜனக்கூட்டமும் சொல்லி முடியாது. இந்த நெருக்கடியிலே ஒரு கண்ணில்லாத கபோதி, தகரக்குவளையை ஏந்தி, தடியொன்றை முன்னாலே தட்டித் தட்டிக் கொடுத்துக்கொண்டு மெதுவாக சாக்கடை யோரமாக நடந்து வந்தான். அவனுடைய தகரக் குவளையிலே மூன்று காசுகள் இருந்தன. இந்த மூன்று காசுகள் இருப்பதனால் குவளையைக் குலுக்க, அது லொட், லொட் என்று ஓசைப்பட்டுக் கொண்டிருந்தது. மிகவும் பரிதாபகரமான குரலில் அந்தப் பிச்சைக்காரன் கண்ணில்லாதவனுக்கு ஒரு காசு கொடுங்களையா; நீங்கள் வாயிலே போட்டு கீழே உமிழ்ந்த தம்பலம் என் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு ஆயிற்று ஐயா! மக்களைப் பெற்ற தாய்மார்களே, கொஞ்சம் கண் திறந்து பாருங்களேன் என்று வரிசையாகக் கதறிக் கொண்டு, குவளையைக் குலுக்கிக்கொண்டே போனான். அவன் எதிரில் இரண்டு இளைஞர்கள் போனார்கள். நிரம்ப குஷால் பேர்வழிகள் என்று அவர்கள் முகம் கூறியது. வாயிலே வெற்றிலை பாக்கு; நெற்றியிலே ஜவ்வாதுப் பொட்டு; உடம்பிலே சில்க் ஷர்ட்; காலிலே ஜப்பான் பூட். முகத்திலுள்ள மீசையை, வாயிலிருந்து ஊறும் எச்சிலைக் கொண்டு தடவித் தடவி முறுக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். எச்சிலைக் கூட ஒய்யாரமாகத்தான் துப்பினார்கள். உலகத்தையே மறந்தவர்களாய் இந்த இரு கனவான்களும் பேசிக் கொண்டுவந்து குருட்டுப் பிச்சைக் காரனை வந்து மோதினார்கள். அவன் என்ன செய்வான் பாவம்! தட்டுத் தடுமாறிப்போய்ச் சாக்கடையில் விழுந்தான். எடுப்பார் யார்? ஆறுதல் சொல்லுவார் யார்? தானே எழுந்தான். பழையபடி பிச்சை கொடுங் களையா என்று குரலெடுத்துக் கத்தத் தொடங்கினான். சாக்கடையிலே விழுந்து எழுந்தானானாலும், குவளையிலிருந்த மூன்று காசுகளை மட்டும் அவன் போக்கடித்துக் கொள்ளவில்லை. பிச்சைக்காரன்மீது மோதிய இரு கனவான் களுக்கும் கோபம் வந்துவிட்டது. ஏண்டா குருட்டுப்பயலே! எங்கள் மீது வந்து ஏன் மோதினாய்? சாமி, நான் கண்ணில்லாதவன். நீங்கள்தானே என்மீது வந்து விழுந்தீர்கள். கண்ணில்லாதவனுக்கு இங்கென்ன வேலை? பிச்சையெடுப்பது. மிகவும் மிடுக்காகப் பதில் சொல்கிறானென்று கனவான்கள் நினைத்துவிட்டார்கள். ஆனால் அவன் களங்கமில்லாத சுபாவத்தோடு சொன்னான் என்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்? அவனைப் பழிதீர்க்கவேண்டுமென்று தீர்மானித்தார்கள். என்ன செய்யலாம்? கன்னத்திலே இரண்டு அறை கொடுக்கலா மென்றால், ரோட்டிலே போகிறவர்கள் வருகிறவர்கள் இவர்களைத் தானே பார்த்துச் சிரிப்பார்கள். எனவே ஒரு யுக்தி செய்தார்கள். ஏ பயலே, போனால் போகிறது. கண் தெரியாதவனாய் இருக்கிறாய்; தள்ளாதவனாகவும் இருக்கிறாய். ஒரு அணாவுக்குச் சில்லரை இருக்கிறதா? எங்களிடத்திலே காசுகளாக இல்லை. மகாராஜரா இருக்கவேண்டும் நீங்கள். என் குவளையிலே மூன்று காசு இருக்கிறது. காலையிலிருந்து இதுவரை நான் சம்பாதித்த சம்பாத்தியம் இதுதான். இந்த மூன்று காசுகளை எடுத்துக்கொண்டு ஒருஅணாவாகப் போட்டீர்களானால் மிகவும் புண்ணியமாயிருக்கும். இரண்டு கனவான்களும் ஒருவருக்கொருவர் கண்சிமிட்டி னார்கள். இரண்டு பேருடைய முகத்திலும் புன்னகை பூத்தது. ஒருவன் மட்டும் கீழே குனிந்து சிரமப்பட்டு ஒரு சிறிய பருக்காங்கல்லை எடுத்து மற்றொருவன் கையில் கொடுத்தான். அதை அவன் வாங்கி, பிச்சைக்காரனுடைய குவளையிலிருந்த மூன்று காசுகளையும் எடுத்துக்கொண்டு, அதில் லொட் டென்று நன்றாக ஓசைப்படும்படியாக, குருடனுடைய காதிலே படும் படியாகப் போட்டான். பிச்சைக்காரன் ஆயிரம் வார்த்தைகளால் அவர்களை வாழ்த்தினான். அந்த வாழ்த்துக்களையெல்லாம் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு எங்கே அவகாசம் இருக்கிறது? கம்பி நீட்டினார்கள் கனவான் கள். அன்றைய சம்பாத்தியம் அவர்களுக்கு மூன்று காசு.  இந்தக் கண்ராவிக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் சங்கரன். தன்னுடைய துர்ப்பாக்கிய நிலைமையை மறந்துவிட்டான். ‘ïJjh‹ ãiH¥gh? என்ற வாக்கியம் இவனை யறியாமலே இவன் வாயிலிருந்து வெளி வந்தது. பிழைப்புக்குத் திண்டாட வேண்டியதுதான் என்று மஹாதேவன் சொன்ன வார்த்தைகளைவிட, இந்தக் காட்சி - பிழைக்கும் வழி - இவன் மனத்தைப் பெரிதும் உறுத்திவிட்டது. இனி இந்த உலகத்திலே நமக்குப் பிழைக்க வழியுண்டா? இப்படிப் பிழைப்பதைவிட, மரணத்திலே அமைதி காண்பதில் எவ்வளவோ இன்பம் இருக்கிறதே என்றெண்ணிக் கொண்டே கடற்கரைப் பக்கமாக நடந்தான். மறுநாள் பத்திரிகைகளில் வேலையில்லாத் திண்டாட்டத் தின் காரணமாக சங்கரன் என்ற இருபத்தைந்து வயதுள்ள ஓர் இளைஞன் கடலில் விழுந்து மாண்டான், இவன் பிணம் ராயபுரம் கரையில் ஒதுக்கப் பட்டு சில செம்படவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது என்ற விஷயம் வெளி வந்திருந்தது. வேலையில்லாத காரணமாக இயமனுலகு சென்ற எத்தனையோ இளைஞர்களில் ஒருவனாகச் சங்கரனும் சென்று விட்டான். பிழைக்கும் வழி! வாழ்க்கைச் சக்கரம் ஸ்ரீமதி ரமணிகாதேவி எம். V., இப்பொழுது க்வீன் மேரீ காலேஜில் சரித்திர புரொபஸராக இருக்கிறாள். கூடிய சீக்கிரத்தில் பிரின்ஸிபாலாக வரக்கூடுமென்று இவளுடைய மாணாக்கியர்கள் பேசிக் கொள்கிறார்கள். எப்படியோ ஸ்ரீமதி ரமணிகா நல்ல அதிருஷ்டசாலி. அழகும் இருக்கிறது. நல்ல அந்ததிலும் இருக்கிறாள். வாழ்க்கைப்பட்ட இடத்திற்குத்தான் என்ன குறைச்சல்? மிடர் கிருபாகரன் பி. ஏ. (ஹானர்) லேசான பேர்வழியா? சேப்பாக்கத்திலுள்ள லாண்ட் ரெவினியு ஆபீசில் அறுபதுரூபாய் சம்பளத்தில் ஒரு குமாதா உத்தியோகம் கிடைத்திருக்கிறது. காலா காலத்தில் பிரமோஷன் ஆகி லாண்ட் ரிகார்ட் கமிஷனராக வரக்கூடு மல்லவா? இந்தக் காலத்தில் காலேஜிலிருந்து விடுதலை பெற்றவுடன் அறுபது ரூபாய் உத்தியோகத்தில் ஒரு குமாதா உத்தியோகம் கிடைக்கிற தென்றால் அது தெய்வானுக்கிரகத்தினால் ஏற்பட்ட ஓர் அற்புத நிகழ்ச்சி யென்று சொல்லவேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒரு நபருடைய திறமையினாலோ அல்லது மாமனார், மைத்துனர் முதலியோருடைய சிபார்சு இருந்ததென்பதற்காகவோ உத்தியோகம் கிடைத்ததென்று சொன்னால் அவையெல்லாம் நம்பத்தக்க செய்திகளா? மிடர் கிருபாகரனுக்கு, தனக்கு எடுத்தவுடன் உத்தியோகம் கிடைத்ததைப்பற்றிக்கூட அவ்வளவு சந்தோஷமில்லை, தன் திறமை யினாலோ, அல்லது ஏழாயிரம் ரூபாய்க்குமேல் செலவழித்துப் படித்த படிப்பின் பயனாகவோ இந்த உத்தியோகம் கிடைத்திருக்கிறதென்ற நம்பிக்கையும் அவனுக்கு இல்லை. எல்லாம் ஸ்ரீமதி ரமணிகா தேவியின் அதிருஷ்டம் என்பதுதான் அவன் எண்ணம். அவனுக்கு முன்னாலேயே, அதாவது ஸ்ரீமதி ரமணிகா தேவி, மிஸ கிருபாகரனாவதற்கு முந்தியே ரமணிகாவுக்கு உத்தியோகம் ஆகிவிட்டதென்னவோ வாதவமாயினும், அப்பொழுது அவளை அடிக்கடி மரீனாவில் (சென்னைக் கடற்கரையில்) சந்தித்த துண்டாயினும், அவளைக் கைபிடித்த பிறகுதான், தன்னை அதிருஷ்ட தேவதை ஆசீர்வதிக்கத் தொடங்கி னாள் என்பது மிடர் கிருபாகரனின் உறுதியான நம்பிக்கை. எப்படியோ ரமணிகா -கிருபாகரன் தம்பதிகள் இப்பொழுது சான்தோமில் ஒரு சிறிய பங்களாவை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு, சமுத்திரத்திலே போகிற கப்பல்களைப் பார்த்துக் கொண்ட வண்ணமே, தங்களுடைய இல்லறக் கப்பலையும் இயக்கிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்தக் கப்பலைச் சுக்கான் பிடித்து ஓட்டுகிற பேர்வழி யாரென்றுதான் தெரிய வில்லை, ஏனென்றால் தம்பதிகள் இருவரும் உத்தியோகதர்கள். காலை பத்து மணிக்கெல்லாம் கிளம்பிவிடுகிறார்கள் உத்தியோக தலத்திற்கு. வீட்டிலே யார்? சமையல்காரன் அடித்த கொட்டந் தானே? மாலையிலே வந்த பிறகுதான், வீட்டிலே என்ன இருக்கிறது, எது இருந்தால் நன்றாயிருக்கும் என்பவைகளைப் பற்றிக் கவனிக்க அவகாச மெங்கே? இரண்டு பேரும் அலுத்துச் சலித்துப்போய் வருகிறாக்ள். வந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டு, கொஞ்சம் காப்பி சாப்பிட்டு விட்டு, சமையல்காரனுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்துவிட்டு, நேரே சமுத்திரத்தின் அருகில்போய் காலை நீட்டிக்கொண்டும் இரண்டு கரங்களையும் பின்புறமாக ஊன்றிக்கொண்டும் உட்கார்ந்துவிடுகிறார்கள். தங்கள் தங்கள் உத்தியோக விசேஷங்களைப்பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்களானால், சில சமயங்களில் இரவு எட்டு மணி குண்டு போடுவது கூட இவர்கள் செவியில் விழாது. அப்படிப் பேசிக் கொண்டிருப்பது நாகரிகமோ, அல்லது அவசியமோ வென்பதெல்லாம் நமக்குத் தெரியாது. தினந்தோறும் இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்ததென்னமோ உண்மை. ஆனால் இந்தச் சம்பாஷணையே இவர்களுடைய வாழ்க்கைக் கப்பலை அடியிலிருந்து துளைக்கும் திருகாணியாகிவிட்டது. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையல்லவா? கிருபாகரன், தன் மனைவியைவிடப் படிப்பில் ஒரு படிமட்டமா யிருந்தால் என்ன? ஆண்பிள்ளை ஆண்பிள்ளை தானே? அவனுக்கு அடங்கி நடக்கத்தானே பெண் பிள்ளை பிறந்திருக்கிறாள்? பெண்களுக்குச் சம அந்தது கொடுக்க வேண்டுமென்றும், அடுப்பூதும் பெண்களாக, நமது வருங்காலத் தாய்மார்களை நாம் வைத்திருக்கிற வரையில் நமக்குச் சுயராஜ்யம் வரவே வராதென்றும் மேடைமீதேறி ஆயிரம் தடவை பேசலாம். ஆனால் எந்த ஆண் மகனாவது, ஒரு பெண் இட்ட வேலையைச் செய்யச் சம்மதப் படுகிறானா? அல்லது தன்னோடு உத்தியோகம் முதலிய முறைகளில் போட்டி போடுகிற போது, அவனுக்கு வயிற்றெரிச்சல் உண்டாகாம லிருக்கிறதா? அல்லது வெளியிலிருந்து களைத்து வருகிறபோது, இளித்த பல்லும், காபிக் கையுமாக எதிரிலே தன் மனைவி வந்து நிற்காவிட்டால் கோபம் வராத ஆண்பிள்ளைகள் எத்தனை பேர்? திரீகளின் தயவில்லாமல் தாம்பூலம் போட்டுக்கொள்ளத் தெரிந்திருக்கிற புருஷர்களை விரல்விட்டு எண்ணிவிடலாமல்லவா? ஏன்? கொஞ்சம் பட்டவர்த்தன மாகத்தான் சொல்லிவிடுவோமே; ஆண்,சுயநல வடிவம்; பெண், தியாக பிம்பம். பெண்ணின் தியாக வாழ்விலேதான், ஆணின் வாழ்வு மலர்கிறது. அவனுடைய சுயநலம் முருகி எழாதபடி பெண்ணின் தியாகம் தகைந்து நிற்கிறது. ஹா! ஹா! உணவிலே, உடையிலே, உறக்கத்திலேகூட, பெண்கள் ஆண்களுக்காக எவ்வளவு தியாகம் செய்கிறார்கள்? ஆனால் எத்தனை ஆண்களுக்கு இந்த நன்றி யிருக்கிறதோ தெரியாது. ரமணிகாதேவி, தன்னுடைய கடற்கரை சம்பாஷணையில், அடிக்கடி கிருபாகரனுடைய குறைந்த சம்பளத்தைச் சுட்டிக் காட்டுவாள். ‘c§fSila r«gs« c§fSila ‘og‹’ bryî¡F« ‘obu[&¡F« nghJkh? என்று கேட்பாள். இஃது அவனுடைய மனத்தில் முள் தைப்பதுபோல் தைக்கும். ரமணிகாவின் இந்தக் குத்தலான கேள்வியில் உண்மை யிருக்கிறதென்னவோ வாதவம். ஆனால் ஓர் ஆண்மகனைப் பார்த்து, அதிலும் தனக்குக் கணவனாயிருக்கும் தெய்வத் தன்மை நிறைந்த மகா புருஷனைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கலாமா? பெண்களிடத்திலும் ஒரு விநோதமான சுபாவம் உண்டு. கொஞ்சம் அந்தது கிடைத்துவிட்டால், அல்லது புருஷர் களிடத்திலிருப்பதைக் காட்டிலும் தங்களிடத்தில் கொஞ்சம் அதிகமான பணம் இருந்து விடுமானால் அவர்கள் பேசுகிற பேச்சின் தோரணையே வேறு மாதிரியாக இருக்கும். புருஷர்களை நடத்துகிற மாதிரியே வேறு தினுசுதான். எப்படியோ புருஷர்களுக்கு என்ன தெரியும்? என்ற ஓர் எண்ணம் அவர்களுக்கு வந்துவிடுகிறது. ரமணிகாதேவியின் பேச்சு வார்த்தையில் இந்தத் தோரணை இருக்கவே செய்தது. தவிர ஒரு காலேஜில் போதகாசிரியை யாகவும் இருக்கிறாளல்லவா? கிருபாகரனைத் தனது மாணாக்கனாகக் கருதிப் பேசி வந்ததில் என்ன ஆச்சரியம்? கிருபாகரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தான் எல்லா வகையிலும் மிகவும் முன்னேற்றமான கருத்துக்களைக் கொண்டவ னென்றும், இல்லாவிட்டால், இவ்வளவு தைரியமாகத் தன்னைவிடப் படித்த ஒரு பெண்ணை- அதிலும் உத்தியோகத்தி லிருக்கும் ஒரு பெண்ணை - விவாகம் செய்துகொள்வேனாவென்றும், தன் நண்பர்களிடத்தில் ஜம்பமாகப் பேசிக் கொண்டிருந்ததற்கெல்லாம் இப்பொழுது வருந்தினான். சீர்திருத்த விவாக தம்பதிகளின் நிலைமை யெல்லாம் இப்படித்தான் இருக்குமோ என்று சந்தேகித்தான். இப்படியாகக் குடும்பத்திலேயே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. வரவர, வீட்டுக்கு வருவதுகூட தாமதமாகவே வந்தான். ரமணிகா கேட்டால், ஆபீசில் அதிக வேலை யிருந்ததென்று சாக்குச் சொல்வான். ஆனால் ரமணிகா, புருஷன் வரவில்லையேயென்று பீச்சுக்குப் போகாமலிருக்கமாட்டாள். கணவனுக் காகச் சாப்பிடாம லும் காத்துக் கொண்டிருக்கமாட்டாள். யார் சாப்பாட்டை யார் சாப்பிடப் போகிறார்கள்? அவரவர் பசியெடுத்தால் சாப்பிட வேண்டியதுதானே என்பது ரமணிகா தேவியின் தத்துவம். ரமணிகா தேவியின் கொள்கைமட்டுமல்ல, இந்தக் காலத்து நாகரிகமே இதுதான்.  அலைகடலே! போவாய், வருவாய்; புரண்டழுவாய்; நாவாய் குழற நடுங்குறுவாய் என்று ஒரு காலத்தில் நளன் சமுத்திரத்தைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தான். அஃது உண்மையோ என்னவோ தெரியாது. கிருபாகரன், ஒருநாள் சமுத்திரக் கரையில் தன்னந் தனியாக நின்று கொண்டு, சமுத்திரத்தைப் பார்ப்பதும், ஆகாயத்தை உற்று நோக்குவதும், ஆழ்ந்த பெருமூச்சு விடுவதும் இப்படியாக ஒரு பைத்தியக்காரன்போல் நடித்துக் கொண் டிருந்தான். இவன் பார்வையிலே ஒரு சூன்யம்; இவன் சிரிப்பிலே ஒரு வறட்சி; இவன் பேச்சிலே ஒரு தடமாற்றம்; நடையிலே ஒரு தளர்ச்சி; முதுகிலே வளைவு. முப்பது வயதுகூட ஆகவில்லை. இந்தக் கோலமா இதற்குள்? எல்லாம் மனக் கவலைதான் காரணம். ஆபீசிலேகூட இவன் சரியாக வேலை செய்வதில்லை. இதைப்பற்றி மேலதிகாரிகள் அடிக்கடி புகார் செய்துகொண்டிருந்தார்கள். சர்வி ரிஜிடரில் ஒரு பிளாக் மார்க்கூட இவனுக்கு விழுந்துவிட்டது. மனப்பிராந்தி பிடித்தவன்போலவே நடந்து கொண்டான். இதனால் ரமணிகாவுக்குக்கூட இவன்மீது வெறுப்புத்தட்ட ஆரம்பித்தது. நமது நாட்டுத் தருமம், நமது நாட்டுச் சம்பிரதாயங்கள் ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல், அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல், வெறும் ஆங்கிலக் கல்வி முறையிலே மட்டும் முழுகியெழுந்த திரீ புருஷர்களிடையே, தாம்பத்ய பிரேமை என்கிற தெய்விக சக்தி எங்கிருந்து உதயமாகப் போகிறது? அப்படி உதயமானாலும் வெகு சீக்கிரத்திலன்றோ அஃது அதமித்துவிடுகிறது? காதலுக்கு அதமனமே கிடையா தென்பது பழைய கால நம்பிக்கையென்றுதானே இவர்கள் நினைக் கிறார்கள்? உலகத்தில் பூசலும் பிணக்கும் வளர்ந்து வருவதற்குக் காரணம், குடும்ப வாழ்க்கையில் பிரேம சம்பத்து குறைந்து வருவதே யென்று சொன்னால் நம்மைப் பார்த்து எத்தனைபேர் சிரிக்க மாட்டார்கள்? ரமணிகாவிற்கும் கிருபாகரனுக்கும் இடையே தோன்றிய வெறுப்புப் புகையானது நாளாவட்டத்தில் பகிரங்கத் தீயாக வளர ஆரம்பித்துவிட்டது. ஆனால் இருவரும் படித்தவர்களானபடியால், இந்தத் தீயை வெளியிடங் களுக்குப் பரவவிடாமல் தங்கள் வீட்டுக்குள்ளேயே அடக்கிக் கொண்டார்கள். வீட்டிற்கு வந்தால் ஒருவர்க்கொருவர் பேசுவதில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறபோதுகூட, கடன்காரனை, கடன் கொடுத்தவன் எப்படி அலட்சியமாகப் பார்ப்பானோ அப்படியேதான் பார்ப்பார்கள். எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிக் காலங்கடத்த முடியும்? விவாகரத்து செய்துகொள்ளவோ முடியாது. இரண்டுபேரும் ஹிந்துக்களல்லவா? கடைசியில் இரண்டு பேருமே மனமொப்பி, தனித்தனியே வாழ்வதென்று தீர்மானித்துக் கெண்டார்கள், ஸ்ரீமதி ரமணிகா, மிஸ ரமணிகா கிருபாகரனாயிருந்ததுபோய், வெறும் ஸ்ரீமதி ரமணிகாவானாள். கிருபாகரன் எப்பொழுதும்போல், மிடர் கிருபாகரனாக, சேப்பாக்கத்திலேயே ஒரு சிறிய அறை பிடித்துக்கொண்டு, எத்தனையோ பிரும்மசாரி கட்டை களைப்போல் ஒருவனாக வாழ்ந்து வந்தான். ஆனால் இந்த வாழ்விலே கிருபாகரனுக்கு ஒரு தினையளவாவது ருசியிருக்க வேண்டுமே? இல்லவே இல்லை. இஃதொன்றே இவன் மனத்தைச் சதா உறுத்திக்கொண்டிருந்தது. இதன் பரிணாமம் என்ன வாயிற்றென்றால் உடையிலோ, உணவிலோ இவன் சிறிதுகூடக் கவனம் செலுத்தாதவனானான். உடல் மெலிந்தது; பார்க்கப் பரதேசி போலாகி விட்டான். உத்தியோகத் திலே இவனை இனியும் வைத்துக் கொண்டிருப் பார்களா? மூன்றரை வருஷ சர்விஸுக்குப்பிறகு சீட்டுக் கொடுத்து விட்டார்கள். இப்பொழுது கிருபாகரன் எங்கே? வீதிகளிலே கிடக்கும் எச்சில் இலைகளைப் பரிசீலனை செய்துகொண்டிருக்கும் வேலையில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறான். நாகரிகக் கல்வி எழும்பூர் அரைவல் பிளாட்பாரத்தில் ஒரு நாள் காலை ஆறே முக்கால் மணிக்கு ஒருடாக்ஸி (வாடகை மோட்டார் வண்டி) வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு யுவர்களும் மத்திய வயதுடைய ஒருவரும் வந்திறங்கினார்கள். மூவரில் ஒருவர், ஆல்பாகா சில்க் கோட், நிஜார் முதலியவையோடுகூடிய யூனிபாரம் அணிந்திருந்தார். தலையிலே சரிகை பேட்டுபோட்ட வெல்வெட் டொப்பி; கையிலே தங்கப்பூண் போட்ட சிறு பிரம்பு; கையிலே ரிட் வாட்ச்; காதிலே வைரக்கல் கடுக்கன். இவை களைப் பார்த்த எவரும் இவர் ஒரு ஜமீன்தார் அல்லது ஜமீன்தார் மைனர் என்று உடனே தெரிந்துகொள்வர். பக்கத்தில் சில்க் ஜுப்பா தரித்தும் மேலே பட்டு உருமால் போட்டுக்கொண்டும் கிளாகோ மல்லை ஒற்றைச் சுற்றாகக் கட்டிக்கொண்டும் ஒருவர் நின்றார். இவர் களுக்குச் சிறிது ஒதுங்கினாற்போல், இடுப்பிலே பஞ்ச கச்ச வேஷ்டி, உடம்பிலே நீண்ட அங்கி, தலையிலே பித் டர்பன், மேலே உத்தரியம், இத்தியாதி அலங்கிருத சோபிதமான ஒருவர் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். இவருடைய சடைத் தலைப்பாகையில் பேன், மூட்டைப்பூச்சி முதலிய ஜீவகோடிகள் தஞ்சமடைந்திருந்தன. ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, இருபத்தேழு வருஷ காலமாக, இத்தலைப்பாகை, இவருடைய தலையை அலங்கரித்து வந்திருக்கிறது. சில இடங்களில் சடையும் வெளியில் தெரியும், ஆயினும் ஆவி வந்த தலைப்பாகையல்லவா ? தூர எறிய மனம் வரவில்லை. இவர் அணிந்திருக்கும் லாங்கோட் இவர் மெட்ரிகுலேஷன் பரீட்சை பா செய்ததும், உத்தியோகம் தேடுவதற்குப் பிரயத்தனப்பட்ட போது தைத்துக்கொண்டது. அதுவும் இவரை விடவில்லை; இவரும் அதை விட வில்லை. வண்ணானுக்குப் போனால் நம்மைச் சின்னா பின்னப்படுத்திவிடுவான் என்று பயந்தோ என்னவோ அந்த அங்கி இவரை விட்டுப் பிரியாமலிருக்கிறது. இவருடைய தேகத்தில், பாலியம் முதல் இது வரை எவ்வளவு வியர்வை கொட்டியிருக்கிறதென்று யாரேனும் கணக்குப் பார்க்கவேண்டுமென்று விரும்பினால், இந்த நீண்ட அங்கியை ஒரு தரம் ஜலத்தில் நனைத்துப் பிழிந்து பார்த்தால் எளிதில் தெரிந்து விடும். இவரைப் பற்றிப் பின்னால் அதிகம் பேச வேண்டியிருப்பதால் இதனுடன் நிறுத்திக்கொள்ளலாம். இம்மூவரும் பிளாட்பாரத்தில் வந்து நின்ற இரண்டு நிமிஷத்திற்கெல்லாம் போட் மெயில் வந்தது. வந்து நின்றதும், இவர்கள் இரண்டாவது வகுப்பு கம்பார்ட்மெண்டுகளண்டை வந்து பார்த்தார்கள். இவர்களுடன் ஏழெட்டு போர்ட்டர்கள் வந்து இவர்கள் நின்ற இடத்தைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒரு கம்பார்ட்மெண்டுக்குள், வெல்வெட் குல்லாய் அணிந்துகொண்டிருக்கிற இளைஞர் தலையை விட்டுப் பார்த்தார். சிறிது புன்முறுவலுடன் நாயனா என்றார், இதைக் கேட்டதும் படுத்துக் கொண்டிருந்த ஒரு பெரிய ஆத்மா, மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டு தம்பி என்று சொல்லிய வண்ணம் கண்ணைத் துடைத்துக் கொண்டது. எழுந்திருங்க, மதராசுக்கு வந்திருக்கிங்களே என்றார் இளைஞர். அப்படியா? அடே வேலு! வெற்றிலைப் பாக்கு பெட்டியைக் கொண்டு வாடா என்று நிதானமாகச் சொல்லிக் கொண்டே கொட்டாவி விட்டார் வண்டியிலுட்கார்ந்து கொண்டிருக்கிறவர். இளைஞர் இறங்கிய பிற்பாடு போட்டுக் கொள்ளலாம்; வண்டியைப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள் என்று சொல்லிவிட்டு போர்ட்டர்களைச் சாமான்களை இறக்கி வைக்கும்படி சொன்னார். பெரியவர் அப்படியானால் கீழே இறங்கிவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே ஆசனத்தினின்றும் எழுந்தார், சோம்பல் முறித்தார்; கொட்டாவி விட்டார்; தலையை முடிபோட்டார்; கழன்றுபோயிருந்த சட்டைப்பொத்தானைப் போட்டுகொண்டார். இவர் தமது கிராமத்திலேயே இருந்தால், இவ்வேலைகளை எல்லாம் வேலையாள் செய்துவிடுவது வழக்கம், பிறகு வண்டியிலுருந்து இறங்கப் பிரயத்தனப்பட்டார். அது லேசில் ஆகிற காரியமா ? இவருடைய தேகச் சுற்றளவைக் கணக் கெடுத்துக் கொள்ளாமல், ரெயில்வே கம்பெனி யார், இரண்டாவது வகுப்புக் கம்பார்ட் மெண்டுகளின் நுழை வாயில்களைச் செய்துவிட்டார்கள்! இப்பொழுது அதைப் பற்றிப் புலம்புவதில் என்ன பயன் ? கம்பார்ட் மெண்டுக்குள் இரண்டு போர்ட்டர்கள் சென்று, பெரிய வரை ஒருக் களித்தாற்போல் நிற்கவைத்து, அங்கிருந்து வெளியில் மெதுமெதுவாக, வளையல்காரன், கையை அழுத்தி அழுத்தி திரீகளுக்கு வளையல் போடுவதைப் போல் தள்ளவும், வெளியிலிருந்து இரண்டு போர்ட்டர்கள் மற்றொரு கையைப் பிடித்து இழுக்கவும், எந்தத் தெய்வம் செய்த அனுக்கிரகமோ, பெரியவர் மெதுவாகப் பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தார். ஒரு வேலைக்காரன் தயாராக வைத்துக்கொண்டிருந்த டம்ளர் காபியை அப்படியே சாப்பிட்டார். வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொண்டு இரண்டு தரம் துப்பினார். பிறகுதான் இவருக்குச் சிறிது தெளிவு உண்டாயிற்று. இவருடைய உருவத்தையும், இவர் வண்டியிலிருந்து இறங்கு வதற்குப் பட்ட சிரமத்தையும் பார்த்த போர்ட்டர்கள் தனியாக ஓரிடம் சென்று, தங்கள் வயிறு வலிக்கும்வரை சிரித்துத் தீர்த்துவிட்டார்கள். இந்தப் பெரியவருடைய தலை தேங்காய்க் குறும்பி; அதில் பன்னீர்ச் செம்பு குடுமி. கண்களிரண்டும் நாகதாளிப் பழத்தைப்போல் சிவந்திருந்தன. பாணக் குழாய் மூக்கு. நாளைக்கு ஒரு பலம் பொடிக்குக் குறையாமல் இந்தக் குழாயில் ஏற்றவேண்டும் என்பது இவருடைய வேலையாட்களுக்குக் கட்டளை. கழுத்திலே கண்டிகை. இவருடைய தொப்பை, இவருக்குக் கட்டியங்கூறிக்கொண்டு எப்பொழுதும் முன்னே சென்றுகொண்டிருந்தது. ஒரு கையில் சங்கிலியும், மற்றொரு கையில் தோடாவும் அணிந்து கொண்டிருந்தார். இவரைப் பார்த்ததும் இவர் ஒரு பெரிய ஜமீன்தார் என்றும், வரவேற்க வந்திருப்பாருள் ஒருவர், இவருடைய பிள்ளை யென்றும் நன்றாகத் தெரிந்தன. மெதுவாக ஜமீன்தார் வாடகை மோட்டார் வண்டியிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டார். ஆனால் டாக்ஸிக் காரன் ஜமீன்தாரைத் தனது வண்டியில் ஏற்றிக்கொள்ள முடியாதென்றும், அதற்காகப் போலீ கமிஷனரிடம் பெஷல் லைசென் வாங்க வேண்டு மென்றும் சொல்லிவிட்டு, தான் வந்த வரைக்கும் சார்ஜ் வாங்கிக்கொண்டு போய்விட்டான். பிறகு இரட்டைக் குதிரை கோச் வண்டியொன்றைப் பார்த்துக் கொண்டுவரச் சொல்லி அதில் மெதுவாக ஜமீன்தாரை ஏற்றினார்கள். இந்த ஜமீன்தார் யார்? இவரை வரவேற்க வந்திருந்த மூவரும் யார்?  கொட்டையூர் கோவிந்தராஜப் பிள்ளையென்றால் அலர்ந்த தாமரையும் குவிந்துவிடும்; ஏற்றியிருந்த தீபமும் அணைந்துவிடும். கொட்டையூர் ஜமீனிலேயுள்ள சகல ஜீவராசிகளும், ஜமீன்தா ருடைய மனப்போக்கின் படி நடந்துகொள்ள நன்றாகப் பழகியிருக் கின்றன. ஏன்? அவருடைய அதிகாரப் பிரதேசத்திற்கு அப்பால் கூட அவருடைய ஆணை செல்லுவதைக் கண்டு, அவருடைய குடிஜனங்கள் ஆச்சரியமடைந் திருக்கிறர்கள். கிராண்ட் டிரங்கு எக்பிர வண்டியில் ஏறி ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பிரயாணம் செய்தால் தக்க பிரசாதங்கள் கிடைக்கும். கண்ணிலே ஒரு மூட்டைக் கரி ; மூக்கிலே இரண்டரை வீசை கரித்தூள்; துணிமணி முதலிய எல்லாம் கரிவேஷம் போட்டுக் கொள்ளும். ஆனால் நமது கொட்டையூர் பிள்ளை என்றேனும் மேற்படி வண்டியிலேறிச் சென்றால், அன்று, இன்ஜின்கூட கரியை வாரி வீசாது; ஆடி மாதத்துச் சமுத்திர அலைபோல் அலறிக்கொண்டு ஓடாது; நெடுங்காலமாக ஊருக்குச் சென்றிருந்து திரும்பி வந்த கணவனை எதிர்கொண்டழைக்க ஆவலோடு செல்லும் பத்தினியைப் போல் ஆனந்தமாக ஓடும். அன்று ரெயிலானது ஆடாது; அசங்காது, இவையெல்லாம் ஆச்சரியமல்லவா? இதனால், கொட்டையூர் ஜமீன்தார் கெட்டவர் என்று எவரும் கருதிவிடவேண்டாம். அவர் பலாப் பழத்தைப் போன்றவர். இதன் மேல்தோல் உறுதியாயும், கரடுமுரடாயும் இருக்கும். ஆனால் உள்ளே இனிப்பான பழம் இருக்கும். அதைப்போலவே இவருடைய சுபாவமும். இவரைப் பார்த்தால் பயமாயிருக்கும். ஆனால் சரள புருஷர். அது மாத்திரமல்ல. இவர் முகமும் பலாப் பழத்தைப்போல் இருக்கும். பலாப்பழத்திற்கு முட்கள் மேல் நோக்கிக் கொண்டிருக் கின்றன. இவருடைய முகத்தில் பள்ளம் பள்ளமாய் இருக்கும். மற்றும் இவருக்குப் பலாப்பழத்தில் அதிகம் பிரியம். இந்த ஊரில் முற்காலத்தில் பலாக் கொட்டை வியாபாரம் மிக அதிகமாக நடந்துகொண்டு வந்ததினாலேயே இதற்குக் கொட்டையூர் என்று பெயர் வந்ததாக ஒரு வழக்கும் உண்டு. நமது ஜமீன்தாருக்கு இப்பொழுது நாற்பத்தைந்து வயது பூர்த்தியாகிவிட்டது. நாற்பத்தாறு வயதுமுதல் இவருக்கு நல்ல தசை வரப்போகிறதென்று சமதான ஜோஸியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதைச் சொன்னவர்களுக்குத் தகுந்த சன்மானங்களும் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இப்பொழுது நான்காவது மனைவியாக ஒரு பெண்ணை விவாகம் செய்துகொண்டிருக்கிறார். முதல் தாரத்துக் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. பிறந்த ஏழாவது நாள், தாயார் ஜன்னி கண்டு இறந்துவிட்டாள். பிறகு இரண்டாவது, மூன்றாவது மனைவியர்களைக் கலியாணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் கொட்டையூருக்கும் வைவசுவத பட்டணத் திற்கும் என்னென்ன ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன வென்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, இயமதர்ம ராஜனுடைய உதவியை நாடிச் சென்றிருக்கிறார்கள். கடைசியில் வேண்டா வெறுப்பாகப் பலருடைய பலவந்தத்தின்மேல், ஒரு பெண்ணின்மீது வைத்த கருணையினால் நான்காவதுமுறை விவாகம் செய்து கொண்டார். பணமிருந்தால் எத்தனை தரம் வேண்டுமானாலும் விவாகம் செய்து கொள்ளலாமல்லவா? முதல்தாரத்து மகனான சிரஞ்சீவி இராமசாமிப் பிள்ளைக்கு இப்பொழுது வயது இருபத்து மூன்றாவது முடிந்து இருபத்து நான்காவது நடக்கிறது. சென்னையில் கிறிடியன் காலேஜில் சீனியர் பி.ஏ. வகுப்பில் படிக்கிறான். அவனைப் பார்த்துவிட்டுப் போவதற்காகவே நமது ஜமீன்தார் அவர்கள் சென்னைக்கு வந்தார். சிரஞ்சீவி இராமசாமி சென்னைக்கு வந்து ஆங்கிலக் கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கியது முதல் தனது இந்தியப் பெயரை மாற்றிக்கொண்டு மிடர் ராம்ஸே என்று வைத்துக்கொண்டான். இங்கிலீஷ் காரரைப் போல் உடை தரித்துக்கொள்ளவும் ஆங்கி லேயரைப் போல் பேசவும் நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறான். தனது நாயனா வைப் பார்க்க வந்ததனால் டொப்பி அணிந்து கொண்டு வந்தானே தவிர, சாதாரணமாக அவன் ஹாட். போடுவதே வழக்கம். அவனுக்கு டியூட்டராக இருந்து உலக விவகாரங்களில் பழக்கி வைக்க உலக அனுபவமுள்ள ஒருவரை ஜமீன்தார், தமது பிள்ளையுடன் சென்னைக்கு அனுப்பி யிருந்தார். அவரே நீண்ட அங்கி தரித்துக்கொண்டு டேஷனில் நின்றிருந்த பேர்வழி. மிடர் ராம்ஸேவுக்கு - இராமசாமிப் பிள்ளையென்று கூப்பிட்டால் இளைய ஜமீன்தாருக்கு கோபம் வந்துவிடுமல்லவா? - பல நண்பர்கள் உண்டு. இந்தப் பல என்ற சொல்லுக்கு அகராதியில் விரிவான பொருள் எழுதப்படாதது விசனிக்கத் தக்கது. இந்தப் பலரும் ராம்ஸேயின் பங்களாவுக்கு எப்பொழுதும், எந்நேரத்திலும் வர உரிமை பெற்றிருக் கின்றனர். இவரும் மேற்படி பலருடைய வீட்டுக்கு எந்நேரத்தில் வேண்டு மானாலும் செல்லலாம்; எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இந்தப் பலரில் இவருடன் ரெயில்வே டேஷனுக்கு வந்திருந்தவரும் ஒருவர். அவர் பெயர் ஆடிய பாதம். மிடர் ராம்ஸேயின் சூத்திரதாரியாக அவர் விளங்கினார். தன் பெயரை அவர் ஆட்டும் பாதம் என்று வைத்துக்கொண்டால் நன்றாயிருக்கும். ஆயினும் அதைப் பற்றி நமக்கென்ன கவலை? டியூட்ட ராக அனுப்பப்பட்ட ஸ்ரீ மெய்ஞ்ஞான தேசிகர், ஸ்ரீ ராம்ஸேக்கு லட்சியமேயில்லை. மூன்றாம் பசலியைச் சேர்ந்தவர் என்றும், ஐம்பத்தேழாவது தேசத்தில் வசிக்கவே இவர் லாயக்குள்ளவர் என்றும் கருதப்பட்டு வந்தார். என்ன செய்வார் பாவம்! தேசிக பரம்பரையில் பிறந்த இவர் ஆங்கிலம், வடமொழி, தென்மொழி ஆகிய மூன்றிலும் நிரம்பிய புலமையுடையவர். இவருடைய முன்னோர் கொட்டையூர் ஜமீனிலேயே ஊழியம் செய்து காலங் கழித்தவர். ஆதலின், இவரும் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறியதும் வெளியிடங்களில் - முக்கியமாக ரெவினியூ போர்டாபீசில் - பகீரதப் பிரயத்தனம் செய்து வேலையகப்படாமை யினால் தமது முன்னோருடைய வழக்கத்திற்கு மாறுபடாமல், ஜமீன்தாரிடத்தில் உத்தியோகத்திற்கமர்ந்தார். ஜமீனில் திறமையாக ஊழியம்செய்து ஜமீன்தாருடைய விசுவாசத்தைப் பெற்றதன் பயனாகவே, இளைய ஜமீன்தாருடைய டியூட்டராகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். இவருடைய போதனைகளில் திருநீற்றுப் பெருமையும், சைவசித்தாந்த நுட்பதிட்பங்களும், தேவாரப் பதிகங்களில் சொட்டி வழியும் பக்திரசமும் குமுறிப் கொப்பளிக்கும். ஆனால் நமது இளைய ஜமீன்தார் இவைகளைக் கவனிக்கிறாரா? இவைகளைப்பற்றி இங்கிலீஷ் பாஷையில் எடுத்துக் கூறியபோதிலும் மிடர்ராம்ஸேவுக்கு இவை எட்டிரசம் போலிருந்தன. எளிய வாழ்க்கை; உயரிய எண்ணம் என்பார் தேசிகர். டாம் நான்சென்; இந்த மாதிரி சொல்லிச் சொல்லித்தான் இந்தியாவை பாயில் (கெடுத்து) பண்ணிவிட்டீர்கள். உங்களுடைய தலைப்பாகையும் சொக்காயும் உங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கு நிதர்சனங்களாக விளங்குகின்றன என்று எறிந்துவிழுவார் மிடர் ராம்ஸே. அமெரிக்காவைப் பார்த்தீர்களா? மாதம் ஒவ்வொரு வருக்கும் சராசரி முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் செலவாகிறது. நமக்கு மாதம் மூன்று ரூபாய் வந்தால்கூட போதும் என்று திருப்தியடைந்து விடுகிறோம். மனிதனுக்கு ஆம்பிஷன் (அவா) இருக்கவேண்டாமா? உலகத்தில் அமெரிக்காவுக்கு இப்பொழுது செல்வாக்கு இருக்கிறதா? நமக்கு இருக்கிறதா என்று சில சமயங்களில் தேசிகருடன் தர்க்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார் நமது இளைய ஜமீன்தார். மிடர் ராம்ஸேக்குஇங்கர்சால் என்னும் பெரியாரிடத்தில் நிரம்பிய பக்தியுண்டு. இந்தியா நற்கதியடைய வேண்டுமானால் இங்கர்சாலின் கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்பது இவர் நம்பிக்கை.  கொட்டையூரில் ஜமீன்தாரின் நிலையைக் கவனிப்போம். தமது மகனைச் சென்னைக்கு அனுப்பியது முதல், மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வீதம் அனுப்பிக்கொண்டு வந்தார். ஜமீன்தார் பிள்ளையல்லவா? அதற்குத் தகுந்த அந்ததுடன் வாழ்ந்து வரும்படியும் கூறியிருந்தார். காலநிலை சரியில்லாமலிருந்தபோதிலும், தமது நான்காவது மனைவி எவ்வளவு முணுமுணுத்துக் கொண்டபோதிலும், மாதம் இரண்டாம் தேதியன்றே ஓர் உண்டியல் அனுப்புவதில் தவறுவதேயில்லை. இதற்காக இவர் மகத்தான தியாகம் செய்யவேண்டியது அவசியமாயிற்று. தமது தூர பந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த சிலருக்கு மாதந் தோறும் இரண்டு அல்லது மூன்று ரூபாய் கொடுத்து வந்தார். அவைகளை இப்பொழுது நிறுத்தி விட்டார். கொட்டையூரிலுள்ள கும்பமூர்த்தி சுவாமி கோயிலுக்கு வாரத்திற் கொரு முறை ஒரு மரக்கால் அரிசியைச் சமைத்து, நைவேத்தியம் செய்து அதை ஏழைகளுக்கு உணவாக அளிக்க வேண்டு மென்று கட்டளை ஏற்படுத்தியிருந்தார். கும்பமூர்த்தி சுவாமி வாயிலும் மண் விழுந்தது. பரம்பரை தர்மத்தை அனுசரித்து, தமது ஜமீனில் சமதான தமிழ்ப்பண்டிதர், ஜோசியர், விகடகவி முதலியவர்களை மாதம் ஒரு வராகன் சம்பளத்தில் அமர்த்தியிருந்தார். அவர்களுக்குச் சீட்டுக் கொடுத் தாய்விட்டது. தமது நான்காவது சம்சாரத்திற்கு, வைர அட்டிகையொன்று செய்து போடுவதாக விவாக காலத்தில் கொடுத்த வாக்குறுதியைத் தமது ஜமீனுக்கருகில் ஓடும் கானாற்றிலே மிதக்க விட்டுவிட்டார். இன்னும் இங்கெடுத்து இயம்பொணாத் தியாகங்களை இவர் செய்திருக்கிறார். எப்படியாவது பையன் பி.ஏ. பா செய்துவிட்டு ஐ.சி.எ. பரீட்சைக்குச் செல்லவேண்டுமென்பது இவர் பேரவா. ஆனால் பையனுக்கு வயது அதிகமாகிவிட்டதே யென்பதைப்பற்றி இவருக்கு நினைவே யில்லை. நினைவிருந்து, எக்ஸெம்ப்ஷன் (விலக்கு) வாங்கிவிடலாமென்று கருதியிருந்தாரோ என்னவோ நாமறியோம். கொட்டையூர் ஜமீன் மிகச் சிறியது. அதிலிருந்து மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புவதென்றால் அஃதெப்படி சாத்தியப்படும்? ஆனால் இந்த ஆயிரம் ரூபாயும் மிடர் ராம்ஸேவுக்குப் போதவில்லை. அடிக்கடி தனக்குப் பணம் போதவில்லையென்று கடிதம் வரும். ட்ரெ வாங்கிக் கொண்டேன்; கார் ரிபேர் செய்தேன். டாக்டர் பீ கொடுத்தேன் என்று ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி, அதிகப்படியாக ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வாங்கிவிடுவார் ராம்ஸே. என்ன செய்வார் ஜமீன்தார்? ஒரு பக்கம் பி.ஏ. படிப்பு! மற்றொரு பக்கம் ஆயிரத்தைந்நூறு ரூபாய் செலவு! திக்குமுக்காடினார்! பி.ஏ. வகுப்புப் படிக்கும் ஒருவனுக்கு மாதம் இவ்வளவு செலவு ஏன் என்று இவரை யறியாமலே இவருக்குச் சில சமயங்களில் ஏக்கம் பிடித்துவிடும். தூக்கம் வராது. இச்சமயத்தில் நான்காவது மனைவி, தலையணை மந்திரோப தேசத்திற்கு ஆரம்பித்து விடுவாள். போதும் இந்தப் பிழைப்பு என்றாகிவிடும் ஜமீன்தாருக்கு! பிள்ளையின் படிப்பை நிறுத்திவிடலா மென்றால் அது முடிகிற காரியமா ? வயது வந்த பிள்ளையல்லவா ? தவிர படிப்பை நிறுத்தலாம்; பணச்செலவை நிறுத்த முடியுமா? பார்த்தார் ஜமீன்தார்; ஒன்றும் முடியவில்லை. பாங்கி சுகுணாலய செட்டியாரிடம் தஞ்சமடைந்தார். தமது ஜமீனை அடகு வைத்து நூற்றுக்கு ஒன்றரை வட்டி விகிதம் கடன் வாங்கினார். செட்டியாருக்கு வலிக்கிறதா? சந்தோஷத்துடன் கொடுத்தார். இப்படிச் சுமார் ஒன்றரை வருஷ காலமாக மாதம் இரண்டாயிரத்திற்குக் குறையாமல் கடன் வாங்கிக் கொண்டு வந்தார். செட்டியாரும் வருஷத்திற்கொருமுறை சேரும் வட்டியை அசலுடன் கூட்டிக் கணக்கிடத் தொடங்கினார். ஜமீன்தாருக்கு ஏக்கம் பிடித்து விட்டது. ஆயினும் தேகம் கரையவில்லை என்பதை வாசகர்கள் மறந்துவிடக்கூடாது. செலவைச் சுருக்கும்படி பிள்ளைக்குப் பலமுறை கடிதம் எழுதினார். தன்னால் எவ்வளவு செலவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ள முயலுவதாகவும், வாங்க வேண்டிய புதகங்களைக்கூட வாங்காமல் லைப்ரெரியில் சென்று படிப்பதாகவும் பணிவுடன் எழுதி வந்தார் திருமகனார். ஆயினும் ஜமீன்தாருக்குச் சந்தேகம் தீரவில்லை. மெய்ஞ்ஞான தேசிகருக்கு இரகசியமாக ஒரு கடிதம் எழுதி, மிடர் ராம்ஸேயின் உண்மை நிலையினைத் தெரிவிக்கும் படி கேட்டிருந்தார். தேசிகருக்கு ராம்ஸேமீது எவ்வளவு கோபம் இருந்ததென்பதை நாம் சொல்லவேண்டியதில்லை. ‘ïtDila Jiu¤jdbkšyh« v¤jid ehŸ? என்று தன்னுள் நகைத்துக் கொண்டு, தேசிகர், ஜமீன்தாருக்கு இங்கே நடக்கும் அக்கிரமங்களையெல்லாம் விரிவாக எழுதியனுப்பி விட்டார். இதைக் கேட்ட பிறகுதான் ஜமீன்தார் சென்னைக்கு வரத் தீர்மானித்தார். தாம் எழுதிய கடிதத்தைப்பற்றி, இளைய ஜமீன்தாரின் எதிரிலேயே பெரிய ஜமீன்தார் எங்கு பிரதாபித்து விடுகிறாரோ என்ற அச்சத்தினாலேயே அவருடன் மெய்ஞ்ஞான தேசிகர் எழும்பூர் டேஷனில் பேசாமல் மௌனம் சாதித்தார். தான் செய்யும் செலவுக்கு ஆதாரம் காட்டும் பொருட்டே, மிடர் ராம்ஸேயும் தனது மோட்டார் வண்டி ரிப்பேருக்கு போயிருக்கிற தென்று சொல்லிவிட்டு டாக்ஸியுடன் டேஷனுக்கு வந்தார். இது மெய்ஞ்ஞான தேசிகருக்குத் தெரியும். இங்கர்சால் பக்தரான மிடர் ராம்ஸே, சென்னைக் கீழ்ப்பாக்கத்தி லுள்ள லிலி லேக் என்ற பங்களாவில் வசித்து வந்தார். அந்தப் பங்களாவுக்கு முதலில் ரத்னாகரம் என்ற பெயர் இருந்தது. ஆனால் அது இந்தியப் பெயராயிருக்கிறதென்றும், அதனால் அழகாயில்லை யென்றும் வீட்டுச் சொந்தக்காரரிடம் கூறி லிலி லேக் என்ற ஆங்கிலப் பெயரை வைத்தார். தன் பெயரையே மாற்றிக் கொண்ட மிடர் ராம்ஸே, பங்களா பெயரை மாற்றியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? பங்களாவுக்குள் நுழைந்தால் அங்குள்ள எல்லாம் ஆங்கில தோரணை யிலேயே இருக்கும். தவசுப் பிள்ளை பட்ல ராகவும், வேலைக்காரன் பாய் ஆகவும் இந்த மாளிகையில் விளங்கினார்கள். வந்தவரை வாவென்றழைக்க ஒருவருமில்லாவிட்டாலும், குரைத்து விரட்டியடிக்க நுழை வாயிலண்டை இரண்டு பெரிய நாய்கள் கட்டப்பட்டிருந்தன. இந்தப் பங்களாவைச் சுற்றியிருந்த தோட்டத்தை மிடர் ராம்ஸே புதுப்பித்தார். எப்படி? இவர் வாசத்திற்கு முன்னர் இங்கு, மல்லிகை, முல்லை, ரோஜா, சம்பங்கி, வில்வம், துளசி முதலிய புஷ்ப, பத்திர தினுசுகள் இருந்தன. அவைகளையெல்லாம் எடுத்து விட்டு, நல்ல குரோட்டன்களை வைத்தார்; இந்தக் குரோட்டன்களின் பல விதமான பெயர்களைக் கற்றுக் கொள்வதில் அதிக சிரத்தையும் காட்டினார். இவருடைய தினசரி வாழ்க்கை வாசகர்களுக்கு மிகவும் ருசிகரமாக இருக்குமல்லவா? காலையில் சரியாக எட்டு மணிக்கு எழுந்திருப்பார். கோட்டு வாய் பெருக, கண்ணை மூடிக் கொண்டே நான அறைக்கு செல்வார். அங்கு, டூத் பேட்டும், ப்ரஷும் தயாராக வைக்கப் பட்டிருக்கும். சீமையி லிருந்து தருவிக்கப்பட்ட டூத்பேட்டைத் தவிர வேறெதையும் இவர் உபயோகிப்பதில்லை. தந்த சுத்தியானதும் நேரே கண்ணாடியண்டை போய் நிற்பார். பாய் வந்து தலையில் ஹேர் ஆயில் தடவி ஒழுங்காய் வாரிவிடுவான். அப்படியே டீ ரூமுக்குச் செல்வார். அங்கே சோட்டா ஹாரி சாப்பிட்டுவிட்டு டிரெசிங் ரூமுக்குச் சென்று ஆங்கில உடைகளைத் தரித்துக் கொண்டு, இரண்டொரு புதகங்களுடன் தயாராயிருப்பார். இதற்குள் மணி ஒன்பதாகிவிடும். உடனே கார் வந்து நிற்கும். அதில் ஏறிக் காலேஜுக்குச் செல்வார். பத்தரை மணிக்குக் காலேஜானாலும், தன்னுடைய காலேஜ் மேட்டுகளை யெல்லாம் அழைத்துக் கொண்டு போவதற்காக, இவர், ஒன்பது மணிக்குப் புறப்படுவது வழக்கம். புறப்படுமுன், எதை மறந்தாலும் மறப்பார். சிகரெட் டின்னையும் மாச் பாக்ஸை (தீப்பெட்டி) யும் மறக்கமாட்டார். பகல் பன்னிரண்டு மணிக்குக் காலேஜிலிருந்து திரும்பி வந்ததும் கலர் ஒன்று சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொண்டு, பின்னர் சிற்றுண்டி அருந்திவிட்டு, காலேஜுக்குச் செல்வார். மாலை, டாக்கீ, பீச், சிநேகிதர் பலர் வீடுகள் முதலியவற்றைப் பார்த்துவிட்டு எட்டு மணிக்கு மேல் வந்து விடுவார். இரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணி வரை, ஆட்டம் பாட்டம், சீட்டுக்கச்சேரி முதலியன ஆடம்பரமாக நடக்கும். மிடர் ராம்ஸேயின் தினசரி வாழ்க்கை இப்படி நடைபெற்று வந்தது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் இவர் படிப்பது எப்பொழுது என்று நண்பர்கள் கேட்கலாம். பரீட்சா காலத்தில் யாராரைப் பார்த்து எப்படி எப்படி சரிப்படுத்த வேண்டுமோ அப்படிச் செய்வதில் இவர் மிகச் சமர்த்தர். படிக்காமலே பரீட்சையில் பா செய்வது விசேஷமில்லைவா? மிடர் ராம்ஸேவுக்குக் குளிர்ந்த தென்றல் காற்று பிடிக்காது; மின்சார விசிறிக்காற்றே பிடிக்கும். சூரிய வெளிச்சத்தில் படிப்பதைவிட, மின்சார வெளிச்சத்தில் படிப்பதற்கு ஆவல் கொள்வார். தண்ணீரைவிட சோடா, கலர் இவைகளைப் பருகுவதிலேயே இவருக்குப் பிரியம். ஆம்! இவைகள் யாவும் நாகரிகக் கல்வியின் விளைவுகள்! இது நிற்க.  ஜமீன்தார் மெதுவாக ரெயில்வே டேஷனிலிருந்து லிலி லேக்குக்கு வந்து சேர்ந்தார். இவர் வருவாரென்று தெரிந்து, மிடர் ராம்ஸே வீட்டு அமைப்பை இந்திய சம்பிரதாயத்திற்குத் தகுந்தபடி சரிப்படுத்தி வைத்திருந்தார். தன்னுடைய டியூட்டரை யும் பயமுறுத்தி, தான் ஒழுங்காக, குலதர்மம் தவறாமல் நடந்து கொண்டு வருவதாகத் தகப்பனாரிடம் சொல்லச் சொல்லியிருந்தார். ஜமீன்தார் வந்த தினத்தன்று மிடர் ராம்ஸே. சிரஞ்சீவி இராமசாமிப் பிள்ளையாகத் திருநீறு தரித்துக்கொண்டு தகப்பனாருடன் தரையில் உட்கார்ந்து உண்டார். என்ன அதிசயம்! வேலைக்காரர்கள் ஆச்சரியப்பட்டார்கள்! ஆனால், நாயனா நம் மீது சந்தேகங் கொண்டு வந்திருக்கிறார் என்று அவருடைய முக ஜாடையிலேயே மிடர் ராம்ஸே நன்கு தெரிந்து கொண்டார். ஜமீன்தார் கோவிந்தராஜப் பிள்ளை உண்ட பின் சிறிது களைப் பாறினார். பிறகு தகப்பனாருக்கும் பிள்ளைக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது : தகப்பனார் : தம்பீ! எப்படியிருக்கிறது உன் படிப்பெல்லாம்? பிள்ளை : இந்த வருஷம் கட்டாயம் எனக்குப் பா கிடைக்கும் என்று சொல்லி இருமினார். தகப்பனார் : ஏன் தம்பீ; உடம்பு நிரம்ப இளைத்திருக்கிறதே. என்ன காரணம்? பிள்ளை : ஒன்றுமில்லை; இராத்திரியில் கண்விழித்துப் படிக்க வேண்டியதாயிருக்கிறது. தகப்பனார் : இல்லை; மார் கூண்டு கட்டியிருக்கிறது. கன்னத்தில் குழி விழுந்திருக்கிறது; உதடு கறுத்திருக்கிறது. மிடேர் ராம்ஸேவுக்கு இதைக் கேட்டதும் மிகுந்த கோபம் வந்து விட்டது. என்ன நாயனா! என்னை அவமானப்படுத்தத்தான் இங்கே வந்தீர்களோ? என்று கடுகடுத்துக் கேட்டுவிட்டு, இடத்தை விட்டு எழுந்தார். அச்சமயத்தில், தெருப்பக்கம் ஒரு சைக்கிள் மணி சப்தம் கேட்டது. கொட்டையூர் ஐமீன்தார் - டெலிகிராம் ஸார் என்றான் தந்திச் சேவகன். மிடர் ராம்ஸே சென்று தந்தியை வாங்கித் தகப்பனாரிடம் கொடுத்தார். நீதான் படி என்றார் பெரியவர். மிடர் ராம்ஸே தனக்குள் படித்துக் கொண்டார். அவர் முகம் உடனே வெளுத்துப் போயிற்று. என்ன? உரக்கச் சொல் என்றார் தகப்பனார். நீங்கள் சுகுணாலய செட்டியாருக்குக் கொடுக்க வேண்டிய முப்பத்தேழாயிரம் ரூபாய்க்கு ஜமீனை அட்டாச்மெண்டு செய்யப் போகிறாராம் என்றார். நாகரிகக் கல்வி பயின்று வரும் திருக்குமாரர். பெரியவர் அப்படியே நாற்காலியில் சாய்ந்தார். மிடர் ராம்ஸே உள்ளே சென்று முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு கட்டில்மீது படுத்தார். தடபுடல் கல்யாணம் ஈச்சம்பாடி கலெக்டர் ஐயாசாமி ஐயருடைய வீட்டில் கல்யாணம் என்றால் யாருக்குத்தான் நாவில் நீர் சொட்டாது? ஆனந்தத்தினால் கண்ணில் தண்ணீர் வராது? முக்கியமாகக் கலெக்டர் வீட்டில் உபாத்தியாயம் செய்து வைக்கும் ஊக்குருவி சாதிரியாருக்கு - வேகமாக நடந்து செல்வதனால் இவருக்கு இந்தப் பெயர் பாலியத்தில் இடப்பட்டது போலும். இவருடைய உண்மையான பெயர் என்ன வென்பது ஒருவருக்கும் தெரியாது. தலை கழுத்தின்மேலில்லை. ஏற்கனவே இவர் குனிந்து தன் கால் நகங்களில் அழுக்கு சேர்ந் திருக்கிறதா இல்லையாவென்று பார்ப்பதற்கு இவருடைய தொந்தி குறுக்கிட்டுத் திரைபோட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது கேட்க வேண்டுமா? கலெக்டர் வீட்டில் கல்யாணம். மேலும் கலெக்டர் சம்சாரம் அம்மணி அம்மாள், வைதிக விஷயங்களில் தான் சொல்லுகிறபடிதான் கேட்பாள் என்பது சாதிரியாருக்குத் தெரியும். கலெக்டருடைய தயவு இருக்கிறதோ இல்லையோ, கலெக்டராத்து அம்மாமி - அம்மணி அம்மாளின் பொதுஜனப் பெயர் - யின் தயவு சாதிரிகளுக்குப் பூரணமாக இருக்கிறது. இவருக்கு என்ன குறைச்சல்! இவரைச் சுற்றி எத்தனை ஜூனியர் உபாத்தியாயர்கள் ! பூரி தட்சணை கொடுக்கும்போது என்னை ஒரு கண் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறார் ஒருவர்; சம்பாவனை களின்போது என்னை மறந்துவிடக் கூடாதென்கிறார் மற்றொருவர்; எனக்கு ஒரு ரூபாய் கிடைத்தால் நீங்கள் கால்ரூபாய் எடுத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்கிறார் பிறிதொருவர்; எனக்கு நாடகாந்தம் வித்பத்தி உண்டு; சாமு கனபாடிகளிடம் நான் அத்தியயனம் பண்ணினேன், தங்களுடைய தகப்பனார் என் சிறிய தாயாருடைய பெரிய மைத்துனருக்கு சம்பந்தியாக வேண்டும், அந்த பாத்தியத்தை உத்தேசித்தாவது என்னை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். வித்வத் சம்பாவனையின் போது மட்டும் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டால் போதும் என்று வேறொருவர் நீண்டதொரு விண்ணப்பம் செய்துகொண்டார். பி.ஏ. பட்டதாரிகள் இருபத்தைந்து ரூபாய் உத்தியோகத்திற்குக் கூட இவ்வளவு நீண்ட விண்ணப்பங்கள் செய்துகொள்வதாகத் தெரியவில்லை. இத்தனைபேர் தம்முடைய தயவுக்காகக் காத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து, ஊக்குருவி சாதிரியார் ஒரு தரம் கனைத்துக் கொடுத்தார். பாலக்காடு புகையிலையை வாயில் அடக்கிக் கொண்டார். பட்டணம் பொடியிலே ஒரு பலத்தை நாசித் துவாரத்திலே போட்டு அடைத்தார். இத்தனை பேருடைய விண்ணப்பங் களுக்கும் சேர்ந்தாற்போல் ஆகட்டும்; எல்லாருடைய ஞாபகமும் இருக்கிறது என்று சுருக்கமாகப் பதில் கூறினார். இதைக் கேட்டு ஒவ்வொருவரும் திருப்தியடைந்தனர். கலெக்டர் வீட்டுக் கல்யாணத்திற் கென்று சில வைதிகர்கள், விசேஷமான சில பஞ்சாதிகளைச் சொல்லிக் கொண்டனர்; இன்னும் சிலர் சுகபேதி மாத்திரை சாப்பிட்டுவிட்டு வயிற்றைச் சுத்தமாக்கிக் கொண்டனர்; கிறிம பண்டிகையை முன்னிட்டு துரைமார்களைப் பார்க்கப் போவதற்கு உத்தியோகதர்கள் ஒழுங்காக க்ஷவரம் செய்து கொண்டு செல்வதைப் போல் சிலர், க்ஷவரம் முதலியன செய்து கொண்டார்கள். கலெக்டர் வீட்டுக் கல்யாணமல்லவா? ஒழுங்காக இருக்கவேண்டுமே! இங்கே அம்மணி அம்மாளின் தலைமையிலேயே கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டு வந்தன. கலெக்டர் ஐயாசாமி ஐயருக்கு முகூர்த்த லக்கினம்கூடச் சரியாக ஞாபகமில்லை. அவர் ஜமாபந்தி வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். யாராரிடத்தி லிருந்து எந்தெந்த சாமான்களை இலவசமாகவே பெற்றுக்கொள்ள முடியுமோ அந்த விஷயங்களெல்லாம் கலெக்டராத்து அம்மாமிக்கு நன்றாகத் தெரியும். இவரிடத்தில் புதிய நாகரிகங்களும் பழைய சம்பிரதாயங் களும் ஒன்று சேர்ந்து விளங்கின. அப்படியே இவருடைய முகத்தில் அழகும் அகம்பாவமும் சேர்ந்து தாண்டவம் செய்தன. தனக்குத் தெரியாத விஷயமே இந்த உலகத்தில் இல்லையென்பது இவருடைய மனப்பூர்வமான எண்ணம். போர்டாபீசிலிருந்து ஏதேனும் தபால் வந்தால் அதற்கு, தானே கலெக்டராயிருந்து பதில் எழுதிவிடலாமா வென்று அம்மாமியின் மனம் துடிக்கும். ஆனால், இவருடைய துரதிர்ஷ்டவசமாக, பெண்மக்களைக் கலெக்டர்களாக நியமிக்கலாம் என்று இன்னும் அரசாங்கத்தார் உத்தரவு செய்யாம லிருக்கிறார்கள். பி.எல். பரீட்சையில் தேறினவர்கள்தான் ஹைகோர்ட் வக்கீலாகப் பதிவு செய்துகொண்டு வழக்குகளை நடத்தலாம் என்ற விதியைமட்டும் எடுத்துவிட்டால், அம்மணி அம்மாளைப் போல் சிறந்த வக்கீலைப் பார்க்க முடியாது; இப்பொழுது மாதம் நாலாயிரம் ஐயாயிரம் என்று சம்பாதிக்கும் வக்கீல் களின் வாயில் மண்தான். இப்படிப் பட்ட அம்மணி அம்மாள் கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். தெருவில் வாழை மரம் கட்டுவது முதல் பெண்ணுக்கு இன்ன விதமான கூறைச்சேலை வாங்க வேண்டுமென்ற உத்தரவு செய்கிறது வரை, எல்லாம் அம்மணி அம்மாளுடைய ஏற்பாடுகள்தான். கூறைச்சேலை வாங்கும் விஷயத்தில் கூட சம்பந்தி பிராமணருக்கும் அம்மணி அம்மாளுக்கும் பெரிய வாதம் நடைபெற்றது. சம்பந்தியாகிய கோதண்ட பாணி ஐயர் பிரபல வக்கீல். கிரிமினல் வழக்குகளிலேயே இவருக்கு அதிக சம்பாத்தியம். குறுக்கு விசாரணை செய்வதில் பெயர் போனவர். அப்படிப் பட்டவர் ஒரு சாதாரண கூறைச்சேலைவிஷயத்தில் அம்மணி அம்மாளுக்கு முன் நிற்க முடியாமல் தவித்து விட்டார் என்றால், அம்மாளின் சாமர்த்தியத்துக்கு வேறு சர்ட்டிபிகேட் வேண்டியதில்லை. கோதண்டபாணி ஐயர், தமது நாட்டுப் பெண்ணுக்குச் சரிகைத் தொட்டிப் பூச்சேலை வாங்கப் போவதாகச் சொன்னார். அது வாங்கக் கூடாதென்றும், விலை அதிகமே தவிர அது கட்டிக் கொள்வது நாகரிகமில்லையென்றும் நிலாவர்ண உடலும், ஏழு வராகன் தறியில் மஞ்சள் கரையும் சரிகை தலைப்பும் உள்ள காஞ்சிபுரம் சேலையே வாங்க வேண்டுமென்றும் அம்மாமி கூறினாள். இதைப் பற்றி இருவருக்கும் தர்க்கம் நடைபெற்றது. புடவையைப் பற்றி ஆரம்பித்த தர்க்கமானது நாகரிகத்தில் புகுந்து, அழகிலே ஏறி, ஆண் பெண் சமத்துவ சமர்க்களத்திலே வந்து நின்றது. இதற்குள் கோதண்டபாணி ஐயர் தமது தோல்வியை அங்கீகரித்துக் கொண்ட போர் மூளாமல் பாதுகாத்துக் கொண்டார். அம்மணி அம்மாள் வெற்றிச்சங்கு ஊதினாள். நிலாவர்ணப் புடவைக்கே ஆர்டர் கொடுத்து விட்டாள். முகூர்த்தத்திற்கு வேண்டிய எல்லாச் சாமான்களும் வந்து குவிந்தன. விசாலமான பந்தல் போட்டாய்விட்டது. ஐந்து நாட்களும் ஐந்து விதமான கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெருமானூர் பழனிசாமியின் பாண்டும், மாயவரத்து மாணிக்கத்தின் மேளமும் ஏற்பாடு செய்யப்பட்டன. முகூர்த்த நாளன்றும், ஊர்வல தினத்தன்றும் பெஷல் பரத நாட்டியக்கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பதினெட்டு பரிசாரகர்களும், பதினான்கு சமையல் காரரும், முகூர்த்தத்திற்குப் பத்து நாட்களுக்கு முன்னாடியே வந்து சேர்ந்துவிட்டனர். ஐரோப்பிய நண்பர்களுக்கு ஒரு நாள் விருந்தும், இந்திய நண்பர்களுக்கு ஒரு நாள் விருந்தும் ஏற்பாடு செய்து அதற்கு, வேண்டிய அட்வான்ஸும் கொடுக்கப்பட்டாய்விட்டது. தட்சிணைச் செலவுக்காக வேண்டி, புதிய கால், அரை, முழு ரூபாய் களையே கஜானாவிலிருந்து வரவழைத்துக் கொண்டாள். இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, புலிச்சானூரிலே முகாம் செய்து கொண்டிருந்த கலெக்டர் துரைக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதில் முகூர்த்தம் நிச்சயமாகிவிட்டதென்றும், எல்லா ஏற்பாடு களையும் செய்து விட்டதாகவும், ஆனால், இப்பொழுது கையிலுள்ள பணம், முதல் இரண்டு நாட்களுக்குத்தான் வருமென்றும், மூன்றாவது நாளுக்கு மேல் வேண்டிய செலவுகளுக்கு எப்படியாவது பணம் சம்பாதித்துக் கொண்டு வரவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தாள்.  பார்த்தார் ஐயாசாமி ஐயர் இந்தக் கடிதத்தை, இருபத்திரண் டாயிரம் ரூபாய் இரண்டு நாளிலேயே கரைந்துவிடுமாவென்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பெருமூச்சுவிட்டார். ஆனாலும் என்ன செய்வது? கடிதம் எழுதியிருப்பது அம்மணி அம்மாளல்லவா? அம்மணி அம்மாள் என்று தமிழில் கையெழுத்துப் போட்டிருப்பதோடு கூட இங்கிலீஷில் மிஸ ஐயாசாமி ஐயர் என்று வேறே கையெழுத்துப் போட்டிருக்கிறாள். எனவே அம்மணி அம்மாள், ஐயாசாமி ஐயரைப் பணம் கேட்க உரிமையுண்டு. ஐயாசாமி ஐயருக்கும் பணம் கொடுக்க பாத்தியமுண்டு. கலெக்டர் ஐயருக்கு ஜமாபந்தியில் மனமே செல்லவில்லை. முகூர்த்தத்தையோ இனி நிறுத்த முடியாது. கடனோ, உடனோ, ஏதேனும் வாங்கிக் கல்யாணத்தை முடித்தேயாக வேண்டும். இன்னும் குறைந்தது பதினாயிரம் ரூபாயாவது பிடிக்கும். இந்த எண்ணங்களினால் ஏக்கம் பிடித்த ஐயர், தமக்குக் கீழ்ப்பட்ட அதிகாரிகளின் மீது எறிந்து விழுந்தார். வேறு யாரேனும் இவர் மாதிரி நடந்து கொண்டிருந்தால், ‘என்ன நாய்போல் வள்ளென்று மேலே விழுகிறாயே? என்று கூசாமல் கேட்டிருப்பார்கள். ஆனால் நமது ஐயர் - துரைக்கு இந்த உபமானம் பொருந்துமா? க்ஷமிக்க வேண்டும். கீழக் குண்ணம் ரெட்டியாரை மெதுவாகக் கூப்பிட்டனுப்பி, தமது கஷ்ட நிலைமையை ஐயர் எடுத்துரைத்தார். ‘அவ்வளவு பெரியவர் கையைப் பிடித்திழுத்தால் மாட்டேனென்று எப்படிச் சொல்லுவது? என்று ஒரு வசனம் உண்டு. அதைப் போல் கலெக்டர் ஐயா கடன் கேட்டால் மறுப்போர் உண்டோ? உடனே ரெட்டியார் எவ்வித எழுத்துமில்லாமல் பத்து பெரிய நோட்டுகளை ஐயர் கையில் ஓசைப்படாமல் சேர்ப்பித்தார். ஐயருடைய முகம் தாமரை மலர்போலாகிவிட்டது. ரஜாவுக்கு எழுதிப் போட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பி விட்டார் . முகூர்த்த மண்டபத்திலே கஜகஜவென்று ஜனங்கள் நிரம்பி யிருக்கிறார்கள். வைதிகர்களின் வேதகோஷம், வீட்டின் கூரையை முட்டித் தள்ளிவிடும்போலிருக்கிறது. ஒரு பக்கத்திலே புராதன சம்பிர தாயத்தை அனுஷ்டிக்கும் சில திரீகள் மங்களகரமான பாட்டுகளைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் சில நவீன நாகரிக திரீகள் தாலி கட்ட வேண்டுவது அவசியமாவென்பதைப் பற்றியும் பெண் களின் கண் சீக்கிரம் கெட்டுப் போவது இந்த ஓமப் புகையினாலும் அடுப்புப் புகையினாலேயுமாதலால், இனி ஹோட்டல்களிலிருந்தே சாப்பாடு வரவழைத்து விட வேண்டுமென்பதைப் பற்றியும் பலத்த வாதம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பக்கத்தில், இப்பொழுது தான் புக்ககத்திலே சென்று குடித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கும் பெண்கள், தங்கள் கஷ்ட நிஷ்டூரங்களை பரபரம் ஒருவரிடம் ஒருவர் சொல்லி ஆறுதல் செய்து கொண்டார்கள். தன் மாமியாரை யமதர்ம ராஜனிடம் எப்படி சிநேகம் செய்து வைப்பது என்பதைப் பற்றி ஒருத்தி யோசனை கேட்டாள். அதற்குள் மற்றொருத்தி அவசரமாக, தன்னுடைய நாத்தனாரையுங்கூட அனுப்புவதாகச் சொன்னாள். இன்னொருத்தி துக்கந் தாங்கமாட்டாமல் என்னுடைய மைத்துனனே பெரிய யமனைப் போலிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள். தாலி கட்டுவதற்கு முன் நல்ல சகுனமல்லவா? அம்மணி அம்மாளோ அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இந்த அலைச்சலிலே, தன் பெண் சிங்காரித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து ஆனந்தம் தாங்க மாட்டாமல் அவளை நெரித்து முத்தமிட்டுக் கொள்வாள். அதே சமயத்தில் ஜில்லாவின் எஜமானராகிய தன் எஜமானரை ‘ஏன் கம்பம்போல் நிற்கிறீர்? என்று ஓர் அதட்டுப் போடுவாள். உபாத்தியாயரைப் பார்த்து ‘என்ன ஆச்சா ஊக்குருவி? என்று மிரட்டுவாள். சம்பந்திகளையெல்லாம் உபசரித்து ஒரு முறைக்கு மும்முறையாகக் காப்பி குடிக்கும்படி வற்புறுத்துவாள். முகூர்த்த வேளையும் வந்து விட்டது. திருமங்கிலிய தாரணம் செய் வதற்கு முன்னர் அங்குள்ள தட்டுகளில் திருமங்கிலியம் எங்கேயாவது இருக்கிறதாவென்று உபாத்தியா யர்கள் பல இடங்களிலும் பார்த்து, தங்கள் இடுப்புகளையும் தடவிப் பார்த்தார்கள். கடைசியில் ஊக்குருவி சாதிரியார் நடுங்கிய குரலுடன், அம்மணி அம்மாளைப் பார்த்து, அம்மா! திருமங்கிலியம் எங்கே? என்று கேட்டார். அம்மணி அம்மாள் திடுக்கிட்டாள். தன் கழுத்தைத் தடவிக் கொண்டாள். அப்பொழுது அவள் முகத்தில் அகம்பாவம்போய் அசட்டுத்தனம் வழிந்தது.சாதிரியார் : பண்ணக் கொடுக்கவில்லையா? அம்மணி : நீர் இதை ஏன் முன்னேயே சொல்லக் கூடாது? சாதிரியார் : திருமங்கிலியத்தைக்கூட மறந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியாது. அம்மணி : உம்ம புத்தி எங்கே போச்சு? இதை முன்னேயே நீர் சொல்ல வேண்டாமா? இதற்குள் கலெக்டர் கிட்டே வந்தார். என்ன சமாசாரம் என்று கேட்டார். திருமங்கிலியம் இன்னும் பண்ணவே கொடுக்கவில்லை யென்று தெரிந்தது. சரி, இப்பொழுது என்ன செய்வது? முகூர்த்த வேளை தவறிப் போகிறது. தம்முடைய அதிகாரத்தைச் செலுத்த இதுதான் சமயம் என்று மிகவும் சீக்கிரத்தில் தெரிந்து கொண்ட ஐயர், சரி; உன் தாலியை அவிழ்த்துக் கொடு என்று கம்பீரமாகச் சொன்னார். அந்த மட்டும் தாலியை அறுத்துக் கொடு என்று வாய்தவறிச் சொல்லவில்லை. அம்மணி அம்மாள் முகம் எலிமுகம் ஆகிவிட்டது! அவள் அகம்பாவத்தை அவள் கண்ணீர் மறைத்து நின்றது. தாலியை அவிழ்த்துக் கொடுத்தாள். பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியது; ஆனால் தாயார் கழுத்தினின்றும் அது இறங்கியது. நல்ல முகூர்த்தந்தான். இந்த முகூர்த்தத்தை வைத்துக் கொடுத்த உபாத்தியாயர் யாரோ? கனவோ? நினைவோ? இன்று இரவு எக் பிரஸுக்குப் புறப்பட்டால் நாளை பிற்பகலே போய்ச் சேர்ந்துவிடலாம்; பாஸஞ்சரில் புறப் பட்டாலோஜானவாசத் திற்குச் சரியாகச் செல்ல முடியாது. ஆதலின் நானும், அப்பா அம்மா குழந்தை கோதண்டராமன் ஆகிய இவர்களும் எப்படியாவது எக்பிரஸுக்குப் புறப்பட வேண்டியதுதான். மற்றவர்கள் மெதுவாக பாஸஞ்சரில் வரலாம். உடனே வீட்டுக்குச் சென்று அப்பாவிடத்தில் சொல்லி அனைவரையும் துரிதப் படுத்த வேண்டும் என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டு நரசிம்மன் கடற்கரையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது சுமார் ஐந்தேகால் மணியிருக்கும். கடற்கரையினூடே சென்று கொண்டிருக்கும் நரசிம்மன், ஆண்டவன் படைப்பின் பெருமையை வியந்து பாராட்டிக் கொண்டே சென்றான். தந்தையின் வரவைக் கண்டு குழந்தைகள் துள்ளிக் குதிப்பது போல், சந்திரன் ஆகாயத்தில் தோன்றுவதைக் கண்டு அலைகள் மிக்க ஆரவாரத்துடன் கரையேறி ஆங்கு அமர்ந்திருப்போருடைய அடியை வருடிச் செல்லுகின்றன. பாடி வீட்டினின்றும் வெளிவந்து யுத்த களத்தைக் காவல் செய்யும் ஒரு வீரனைப் போல், சந்திரன் அப்பொழுதே தோன்றி இரவு காலத்தில் உலகத்தைக் காவல் செய்ய வேண்டிய வேலையிலே இறங்கி விட்டான். நிர்மலமான ஆகாயம். ஆழமான சமுத்திரம். அந்தோ! இத்தகைய இடத்திற்கு இந்தச் சமயத்தில் மனிதர்கள் சாந்தி பெற வருகிறார்களோ? இல்லை; இல்லை. உத்தியோக சாலையில் கைசோர, மெய்சோர வேலை செய்துவிட்டு வந்து கடற்கரையில் அமரும் ஒருவன் நிம்மதியுடன் இருக்கிறானோ? நாளை உத்தியோக சாலையில் செய்ய வேண்டிய வேலைகள் யாவை? இன்று செய்த வேலையில் எஜமானன் ஏன் நம்மிடத்தில் அதிருப்தியடைந்தான்? என்பன போன்ற கவலைகளை அவன் மேற்போட்டுக் கொள்ளு கிறானேயன்றி, பேயான உள்ளத்தை அடக்கி ஒரு கணமேனும் ஆண்டவன் அடியில் சமர்ப்பிக்கமாட்டேன் என்கிறான். கடற்கரையில் வீற்றிருக்கும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் கவலைகளைப் பற்றிக் கூற வேண்டுவதேயில்லை. போதாக் குறைக்குச் சிலர் கடற்கரையில் வந்து பரீட்சைக்குப் பாடம் படிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் குடும்ப சகிதமாய் அங்கு வந்து புற இன்பத்தை அனுபவிக்கின்றனர். கடற்கரைக்கு வந்து அக இன்பத்தில் துய்த்திருப் போரும் சிலர். இங்ஙனம் பல திறப்பட்ட தோற்றங்களிடையே நரசிம்மன் தான் திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டியதைப் பற்றி யோசித்துக் கொண்டே சென்றான். நரசிம்மன் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய தகப்பனார் ஸ்ரீமான் அச்சுத ஐயா என்பவர் ரெவினியு போர்டில் மாதம் முந்நூற்றைம்பது ரூபாய் வேலையில் இருக்கிறார். நரசிம்மன் இப்பொழுது ஆனர் வகுப்பில் நான்காவது வருஷம் பரீட்சைக்குச் சென்றிருக்கிறான். அவனுக்கு வயது இருபது பூர்த்தியாகிவிட்டது. இருபத்தோராவது வயது பிறந்து ஐந்து நாட்களே ஆகின்றன. நரசிம்மன் பார்வைக்கு அழகாக இருப்பான்; ஆனால் மிகவும் பலவீனன். மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தான். கையில் ஒரு பிரம்பு பிடித்திருந்தான். அன்று காலையிலேயே கிராப் வெட்டிக் கொண்டானாதலாலும் சமுத்திரக் கரைக்கு வருவதற்கு சிறிது நாழிகைக்கு முன்னர் வாசிலைன் போமெட் போட்டு தடவிக் கொண்டிருந்தானாதலினாலும் அவனுடைய சுருட்டை மயிர்கள் கடற்கரைக் காற்றினால் ஆடி அவன் கைக்கு வேலையை வைக்கவில்லை. அவனுடைய முகத்தில் அறிவு அரசி தாண்டவம் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் அவனை வீரலக்ஷிமி அடியோடு மறந்து விட்டாள் என்றே கூறவேண்டும். இதற்குத் தற்காலப் படிப்பே காரண மின்றி அவன்மேல் குறைகூறுவதற்கு நியாயமில்லை. கீலக வருஷம் வைகாசி மாதம் இருபதாம் தேதி புதவாரம் உதயாதி ஆறரை நாழிகைக்குமேல் பத்து நாழிகைக்குள்ளாக கன்யா லக்கினத்தில் திருநெல்வேலியில் பப்ளிக் பிராசிகியூட்டராயிருக்கும் ஸ்ரீமான் ஆபத்ச காய ஐயருடைய ஏக புத்திரியான சௌபாக்யவதி வத்சலையை சென்னை ரெவினியு போர்டில் இருக்கும் ஸ்ரீமான் அச்சுத ஐயருடைய புத்திரன் சிரஞ்சீவி நரசிம்மனுக்குப் பாணிக் கிரகணம் செய்து கொடுப்பதாகப் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டு மேற்படி சுபமூகூர்த்தம் திருநெல்வேலியில் நடக்கிறது. அதற்கு எந்த வண்டியில் போகலா மென்பதைப்பற்றியே நரசிம்மன் சமுத்திரக் கரையில் யோசனை செய்து கொண்டு வந்தான். எக்பிரஸுக்கே தானும் தகப்பனார் முதலியோரும் செல்வ தெனத் தீர்மானித்த நரசிம்மன், சமுத்திரக் கரையினின்று நேரே வீட்டிற்குச் சென்றான். மணி ஆறாகியும் தகப்பனார் இன்னும் கச்சேரியி லிருந்து வராதிருந்ததைப் பற்றி வருத்தப்பட்டான். என்ன ஆபீ! வயதானால் என்ன? ஊருக்குப் போகவேண்டுமே, மணியாகி விட்டதேயென்று ஏதேனும் கவலை யிருந்தாலன்றோ? எரிச்சல் வருகிறது. டாமிட் என்று கூறிக் கையிலிருந்த பிரம்பைப் பெஞ்சியின் மீது வேகமாகப் போட்டுவிட்டு பெண்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றான். m§nf mt‹ KQKQ¤J¡ bfh©nl br‹wJ« mtDila jhah® kJuh«ghŸ ‘v‹d nfhg« euR! என்று கேட்டாள். அதற்கு நரசிம்மன் டைம் ஆய்விட்டதேயென்று அப்பாவுக்குச் சிறிது கூட புத்தியில்லை. செவன் டென் ஆச்சுது. எயிட் ட்வெல்வுக்கு மெயில் டார்ட்டிங். இன்னும் அப்பா வரவில்லை. எனக்குச் சாதம் போடு. நானாவது ரெடியாயிருக்கிறேன் என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசினான். தற்காலத்துப் பள்ளிக் கூடங்களில் பிள்ளைகள் பெற்றுள்ள அரிய பயிற்சிகளுள் இங்ஙனம் பேசுதலும் ஒன்றாகும். ஆதலின் நரசிம்மன் பேரில் குற்றமில்லை. இங்ஙனம் நரசிம்மன் ஊருக்குப் போவதற்குச் சித்தமாயிருக்கிறேன். எனக்குச் சாதம் போடு என்று சொன்னதைக் கேட்டு அவன் தம்பியான கோதண்ட ராமன் என்னும் சிறு பையன் அண்ணா கல்யாணத்திற்குப் போக வேண்டுமென்று எவ்வளவு ஆசைப்படுகிறான் என்று பரிகாசம் செய்தான். உடனே விவாகத்திற்கென்று அதற்கு முந்திய நாளே வந்திருந்த திரீகள் அனைவரும் கொல்லென்று சிரித்தனர். நரசிம்மனுக்குக் கோபம் பிறந்தது. கோதண்டராமனைக் கன்னத்தில் அறைந்தான். அதற்காக மதுராம்பாள் நரசிம்மனைக் கோபித்துக் கொண்டாள். பி,ஏ. ஆனர் வகுப்பில் படிக்கும் பையனை ஒரு தாயார் கோபிக்கலாமா? அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ? நரசிம்மன் உடனே முன் கட்டிற்கு வந்து, அதற்கு முந்திய நாளே ரென்பென்ட்டி லிருந்த தைத்து வந்த நிஜார், சொக்காய் முதலியவைகளை அணிந்தான்; கழுத்தில் காலர், நெக் டை முதலியவைகளைப் போட்டுக்கொண்டான். தலையில் வெள்ளைக் காரத் தொப்பியை வைத்துக்கொண்டான். வீட்டிலிருந்த வேலைக்காரனை அழைத்து முன்னரே சித்தப்படுத்தி வைத்திருந்த ட்ரெ பாக்ஸைத் தூக்கிக் கொண்டு தன்னுடன் எழும்பூர் டேஷனுக்கு வரும்படி கட்டளையிட்டு, தான் மாத்திரம் ரிக்ஷாவில் ஏறிச் சென்று விட்டான். சுமார் ஏழே முக்கால் மணிக்கு ஸ்ரீமான் அச்சுத ஐயர், உத்தியோக சாலையிலிருந்து ஒரு சேவகனை வீட்டிற்குச் சென்று அனைவரையும் நேரே டேஷனுக்கு வந்துவிடும்படியும், தாம் நேரே டேஷனுக்கு வந்து விடுவதாகவும் தெரிவித்து வரும்படி அனுப்பினார். நரசிம்மன், நரசிம்மாவ தாரம் எடுத்துக்கொண்டு டேஷனுக்குச் சென்றுவிட்டான் என்பது அவருக்குத் தெரியாது. மகன் கோபித்துக்கொண்டு போய்விட்டதைப் பொருட்படுத்தாமலும், கணவருடைய கட்டளையை மதித்தும் மதுராம்பாள் அனைவருக்கும் விரைவில் போஜனம் செய்வித்து, சரியாக எட்டு மணிக்குக் குடும்ப சகிதமாய் எழும்பூர் டேஷன் வந்து சேர்ந்தாள். நரசிம்மன் பிளாட்பாரத்தில் ஒரு நாற்காலியின் மீது கால் மீது கால் போட்டு அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு பட்லர் இரண்டு பிகட்டுகளும் ஒரு கண்ணாடிக் கோப்பையில் லைம் ஜூஸும் இரண்டு மலைவாழைப் பழங்களும் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். இந்த அரிய காட்சியைச் சற்றுத் தொலைவா யிருந்த மதுராம்பாள் பார்த்து வெட்கத்தால் தலை குனிந்தாள். அவளுடன் வந்த மற்றவர் நரசிம்மனுடைய விவாகத்துக்கு ஏன் வந்தோமென்று எண்ணினர். அதற்குள் அச்சுத ஐயர் வேகமாக ஒடி வந்தார். மதுராம்பாள் அருகில் வந்து, தம் பையிலிருந்த கடிகாரத்தை எடுத்துப் பார்த்து இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறதென்று கூறி டிக்கட்டு வாங்கியாச்சுதா என்று கேட்டார். இல்லை யென்று மதுராம்பாள் கூற உடனே தம்முடன் வந்த சேவகனிடம் நூறுரூபாய் நோட்டொன்றைக் கொடுத்து பன்னிரண்டு மூன்றாவது வகுப்பு டிக்கட்டுகள் வாங்கி வரும்படி சொன்னார். அவனை அப்படி அனுப்பிவிட்டு மதுராம்பாள் பக்கம் திரும்பி பையன் எங்கே என்று கேட்டார். எந்தப் பையன் என்று மதுராம்பாள் வெறுப்பாகக் கேட்டாள். என்ன கோபம்? euá«k‹ v§nf? என்று ஐயர் மறுபடியும் கேட்டார். அந்தப் பட்டுக் கிடப்பான் அதோ கவிழ்ந்து போகிறான் பாருங்கள் என்று மதுராம்பாள் நரசிம்மன் வீற்றிருக்கும் இடத்தை நோக்கிக் கையை நீட்டினாள். அச்சுத ஐயர் திரும்பிப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து காலம் என்று சொல்லிக்கொண்டு பெருமூச்சு விட்டார். ‘Ú§fŸ všnyhU« x‹whf¤ jhnd tªÔ®fŸ ? என்று ஐயர் மறுபடியும் தம் மனைவியைக் கேட்டார். இல்லை யென்று சொல்லி வீட்டில் நடந்த யாவற்றையும் எடுத்துக் கூறினாள் மதுராம்பாள். டிக்கட்டு வாங்கித் தொலைத்தானா இல்லையா, பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி, தந்தை தம் அருமை மகனிடம் சென்றார். தகப்பனார் வருவதை அறிந்த நரசிம்மன் சிகரெட்டை எறிந்துவிட்டு எழுந்து வந்தான். இருவரும் சந்தித்தார்கள். உடனே பின்வரும் சம்பாஷணை நடைபெற்றது. நரசிம்மன் : டிக்கட்டு வாங்கியாவிட்டதா? அச்சுத ஐயர் : டிக்கட்டு வாங்காமல் இங்கு ஏன் வந்தாய்? நர : நீங்கள் வாங்கி வரவில்லையா? அச் : இல்லை; எங்களுக்கு மாத்திரமே வாங்கினோம். நர : ஆனால் நான் என்ன செய்வது? அச் : கோபித்துக் கொண்டு வந்தபடி செய்யலாம். நர : அப்பா ! உங்களுக்குப் பங்ச்சுவாலட்டி கீப்அப் பண்ணத் தெரியவில்லை. அதற்காகவே எனக்குக் கோபம் பிறந்தது. அச் : உண்மை. எனக்குத் தெரியவில்லை. உனக்குத் தெரிகிறதே. நீ அடைந்த இலாபம் என்ன? நர : உங்களுடன் பேச எனக்குத் தெரியாது. ஐ வாண்ட் த டிக்கெட். அச் : முட்டாள்! இஃதென்ன கோலம்? விவாக மயக்கத்தில் சோறுகூட வேண்டியதில்லையோ உனக்கு? குழந்தையை ஏன் அடித்தாய் ? இவைகள் புத்தியில்லாக் காரியங்கள். நர : டைம் ஆய்விட்டதே. பிறகு பேசிக் கொள்ளலாமே. டிக்கட்டை வாங்கிவிட்டால் - (இதற்குள் சேவகன் பன்னிரண்டு டிக்கட்டுகளைக் கொண்டு வந்து அச்சுத ஐயர் கையில் கொடுத்தான்.) நர : எல்லாம்தர்ட் கிளா டிக்கெட்டா வாங்கினீர்கள்? அச் : ஆம். நர : எனக்கு? அச் : உனக்கும் சேர்த்தே வாங்கியிருக்கிறேன். நர : நான் இரண்டாம் வகுப்பு வண்டியிலன்றோ பிரயாணம் செய்ய வேண்டும்? அச் : எந்தச் சட்டத்தில் அங்ஙனம் கூறப்பட்டிருக்கிறது? நர : இல்லாவிட்டால் நான் வரவில்லை. அச் : வராவிட்டால் யாருக்கு நஷ்டம்? நரசிம்மன் சிறிது நேரம் மௌமாயிருந்தான். என்ன செய்வ தென்று அவனுக்குத் தோன்றவில்லை. தனக்குள்ளேயே சிறிது நேரம் முணுமுணுத்துக் கொண்டான். இதற்குள் முதல் மணி அடிக்கப் பட்டது. கடைசியில் அச்சுத ஐயர் மூன்றாவது வகுப்பு டிக்கட்டொன்றைச் சேவகனிடம் கொடுத்து அதை மாற்றி இரண்டாவது வகுப்பு டிக்கட் டொன்று அவசரமாக வாங்கிவரும் படி உத்தரவு செய்தார். நரசிம்மனைத் தவிர மற்றவர்களை மூன்றாவது வகுப்பு வண்டியொன்றில் ஏற்றினார். தமக்கு ஓர் இடம் பிரத்தியேகப்படுத்தி வைக்கும்படி கூறிவிட்டு பிளாட் பாரத்தின்மீது உலாவிக் கொண்டிருந்தார். இதற்குள் இரண்டாவது வகுப்பு டிக்கட்டொன்றை வாங்கிக் கொண்டு சேவகன் ஓடி வந்தான். அதனைப் பெற்றுக் கொண்டு அச்சுத ஐயர் நரசிம்மனிடம் வந்தார். இரண்டாவது வகுப்பு வண்டியொன்றில் ஏறிக் கொள்ளச் சொல்லி டிக்கட்டை அவன் வசம் கொடுத்தார். ஜாக்கிரதை. இரவில் தூக்க மயக்கத்தில் டிக்கட்டை எங்கும் விட்டுவிடாதே என்று அரிய மகனுக்குப் புத்தி கூறிவிட்டுத் தம் இருப்பிடத்திற்குச் சென்றார். ஊருக்கு யாரார் வருகின்றனர் என்பதைப் பற்றியாவது, தகப்பனார் உத்தியோகசாலையிலிருந்து வர எந்நேரமாயிற்று என்பதைப் பற்றி யாவது, தகப்பனார் தாயார் முதலியோர் எங்கு ஏறிக் கொண்டிருக் கின்றனர் என்பதைப் பற்றியாவது நரசிம்மன் அச்சுத ஐயரை ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. தன் சௌக்கியத்தையே அவன் பார்த்துக் கொண்டான். இரண்டாவது வகுப்பு வண்டியிலேறிக் கொண்ட நரசிம்மன், தகப்பனார் சென்றதும் ஒரு சிகரெட்டை வாயில் பற்ற வைத்துக் கொண்டு யோசனை செய்ய ஆரம்பித்து விட்டான். அச்சுத ஐயரோ உத்தியோகசாலையில் அன்று அதிக வேலை யிருந்தபடியால் வீட்டிற்குக்கூட வர முடியாமல் நேரே டேஷனுக்கு வந்து விட்டாராதலின் வயிற்றுக்கு எவ்வித ஆகாரமும் எடுத்துக் கொள்ள வில்லை. நரசிம்மனிடமிருந்து தம்முடைய மூன்றாவது வகுப்பு வண்டி யண்டை வந்து நின்றார். மதுராம்பாள் ‘வயிற்றுக்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்டாள். ஒன்றுமில்லை என்று அச்சுத ஐயர் பதில் கூறலும் ஏதாவது பழமாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாள். அங்ஙனமே ஐயர் சில பழங்கள் வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறினார். வண்டியும் சரியான மணிக்குப் புறப்பட்டுவிட்டது. தென்னிந்திய இருப்புப்பாதை வண்டியின் வேகத்தைச் சொல்லவும் வேண்டுமோ? மாதம் காத வழி போகும் என்று கூறுவது தென்னிந்திய இருப்புப் பாதையைப் பொறுத்த மட்டில் சிறிது பொருந்தாதாயினும் மணிக்குக் காதவழி என்று கூறுவதேனும் பொருந்தும். வண்டியில் ஏறின அச்சுத ஐயர் இரண்டு பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டே நரசிம்மனைத் தாம் அருமையாக வளர்த்ததைப் பற்றியும், அவன் பெற்றோரிடத்தில் எள்ளளவு நன்றியும் காட்டாது பராமுக மாய் இருப்பதைப் பற்றியும் பலவிதமாக யோசனை செய்து கொண்டே கும்பகர்ணனுக்குச் சீட்டெழுதிவிட்டார். வண்டியும் வேகமாகச் சென்று கொண்டிருக் கிறது.  திருநெல்வேலி முழுவதும் ஏக சக்ராதிபத்தியம் செலுத்திக் கொண்டிருக்கும் ஆபத்சகாய ஐயருடைய மகளுக்கு விவாகம் நடக்கிற படியால் அந்த ஜில்லாவிலுள்ள கிராம முனிசீப்புகளுக்கும் கணக்குப் பிள்ளைகளுக்கும் போலீ இலாகாவிலுள்ள கீழ்த்தர உத்தியோகதர் களுக்கும் ஓய்வே இல்லை. வத்ஸலை அம்மாளின் கல்யாணத்திற்காக கறிகாய்கள் சேகரிப்பவரும், பந்தல் போடுவதற்குரிய சாமான்களைத் திரட்டுவோரும், சம்பந்திகளும் வேறு உத்தியோகதர்களும் தங்குவதற் கென்று தனித்தனியாக விடுதிகள் அமைப்போரும், மாப்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய வெள்ளிச் சாமான்களையும் துணிமணிகளையும் கடைக்குச் சென்று ஆய்தாய்ந்துபார்த்து வாங்குவோரும் இங்ஙனம் பலர் தத்தமக் கென்று பிரத்தியேகப்படுத்தப்பட்ட வேலையில் மும்முரமாக இறங்கி உழைத்து வந்தனர். விவாகத்திற்கென்று வந்திருந்த பெண் களில் முக்கியமானவர்கள் ஜானவாசத்தன்று இரவு என்ன சமையல் செய்யலாமென்பதைப் பற்றியும், முகூர்த்தத்திற்கு முன்னாளிரவே நிச்சய தார்த்தம் செய்து விடலாமா அல்லது முகூர்த்தத்தன்று காலையிலேயே நடத்தலாமா என்பதைப் பற்றியும், சம்பந்திகளுக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைப் பற்றியும் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். விவாக நான்கு நாட்களிலும், வேளையில் நன்றாக உண்டுவிட்டுச் சீட்டாட வந்த சில பெரிய மனிதர், பெண்ணின் பெருமையைப் பற்றியும் மாப்பிள்ளை யின் சிறுமை யைப் பற்றியும் பலவாறு வருணித்துக் கொண்டிருந்தனர். மாப்பிள்ளை பரதேசி கோலம் புறப்படுவதற்கு முன்னர் க்ஷவரம் செய்து கொள்ளும் பொருட்டு வெள்ளியாலாய அடைப்பம் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்றும் அதுவே இப்பொழுது பெரிய இடங்களில் அனுசரிக்கப்படும் முறையென்றும் கூறுவோர் பலர்; அது வழக்கமில்லை யென்று பேசுவோர் வேறு சிலர்; மாப்பிள்ளை நலங்கு முதலிய அநாகரி கங்களுக்கு உட்படமாட்டானென்றும் அவன் பெரிய மிலிடெரி என்றும் பகர்வார் மற்றொரு சிலர். ஆபத்சகாய ஜயர், தமது பெண்ணின் விவாகத்திற்குச் சுமார் பதினைந்து தினங்களுக்கு முன்னர், தம்முடைய தயவுக்கு எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரையும் ஒருங்கு கூட்டி, தம் குமாரத்தியின் விவாகத்திற்கென்று தாம் ஒரு பைசாகூட செலவழிக்கப் போவதில்லையென்றும், எல்லாச் செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டார். ஆபத்சகாய ஐயரிடத்தில் எப்பொழுதும் வெளிப்படையாகச் சொல்லும் குணம் உண்டு. அவர் எதையும் ஒளிக்கமாட்டார். லஞ்சம் வாங்கும் உத்தியோகதரிற் சிலர் தாம் நேரில் வாங்காமல் வீட்டில் பெண்டு களிடத்தில் கொடுக்கும்படி உத்தரவு செய்வர். ஆபத்சகாய ஐயர் அந்தத் தீய பழக்கத்திற்குப் போகவே மாட்டார். யார் எதைக் கொடுத்தபோதிலும் அதைத் தாமே நேரில் வாங்கிக் கொள்வார். தம் நண்பரிடத்தில், தமக்கு இந்த மாதத்தில் இவ்வளவு மேல்வரும்படி வந்ததென்று கூசாமல் கூறுவார். ஆபத்தென்று ஒருவன் வந்தால் அவனுக்கு உடனே எவ்விதத்திலாவது சகாயம் செய்யும் அரிய குணம் ஐயரிடத்தில் அதிகமாக உண்டு. தங்களுக்கு ஆபத்சகாய ஐயர் என்று பெயர் வைத்தவர் களைப் போற்றுகிறோம் என்று யாரேனும் கூறினால் அப்பொழுது ஐயருக்கு உண்டாகும் ஆனந்தத்தை அளவிட முடியாது. இங்ஙனம் தன்னரசு செலுத்தி வந்த ஆபத்சகாய ஐயருடைய புத்திரிக்கு விவாகம் சமீபித்து விட்டதால் அவருடைய ஆணைக்கஞ்சி நடக்கும் பல கீழ்த்தர உத்தியோகதர்கள் தங்களுடைய செலவைச் சுருக்கி அதனால் மிகுந்த பணத்தை ஐயரவர்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்கள். விவாகம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னாடியே ஆபத்சகாய ஐயர் எதிர்பார்த்ததை விட அதிகமான சமான்களும் பணமும் வந்து சேர்ந்துவிட்டன. தமக்கு இவ்வளவு செல்வாக்கும் பணமும் கௌரவமும் இருந்த போதிலும் ஆபத்சகாய ஐயருக்கு ஒரு குறை மாத்திரம் இருந்து கொண்டே இருந்தது. ஐயருடைய தருமபத்தினி, வத்ஸலையைப் பெற்ற ஏழாவது நாளில் உயிர் துறந்தாள். அதுமுதல் ஐயர் மறு விவாகம் செய்து கொள்ளவில்லை. மேற்பார்வையாகச் சில இடங்களில் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தாரேயன்றி எவரையும் தாலி கட்டி மணம் செய்து கொள்ளவில்லை. வத்ஸலையைத் தாயில்லாக் குழந்தையென்று மிக்க அன்புடன் வளர்த்து வந்தார். தாயால் வளர்க்கப்படாத குழந்தைகளுக்கு நல்ல குணங்கள் படிவது அருமை. மேலும் வத்ஸலையின் தகப்பனார் ஆங்கிலேயரைப் போலவே ஏறக்குறைய தம் வாழ்க்கையை நடத்தி வந்தாராதலின் இவருடைய குமாரத்தியும் ஆங்கிலப் பெண்ணாகவே பார்வைக்குக் காணப்பட்டாள். அவளுடைய நடை, உடை, பாவனை முதலியன யாவும் ஆங்கில முறைப்படியே இருந்தன. அவளுக்கு இந்திய உணர்ச்சியே இல்லாமலிருந்தது. வத்ஸலைக்கு இப்பொழுது பதினைந் தாவது வயது நடக்கிறது. பார்வைக்கு மிக அழகாகக் காணப்பட்டாள். சிவந்த மேனியள்; நீண்ட கூந்தலையுடையவள். அவ்வழகிய கூந்தலை ஐரோப்பிய மாதர்களைப்போல் இரட்டையாகப் பின்னித் தொங்கவிட்டுக் கொண்டிருப்பாள். விவாகமாகாத கன்னிகை யாதலினால் முழங்காலுக்கு மேல் ஐரோப்பியரைப்போல் பாவாடை கட்டிக் கொண்டிருப்பாள். அவளுடைய மேற்சட்டையும் ஐரோப்பிய மாதிரியாகவே இருக்கும். அவளைத் திடீரென்று யாரேனும் பார்த்தால், ஐரோப்பிய திரீ என்றே நிச்சயித்துக் கொள்வர். இந்த நிலைமையிலிருந்தபோதே வத்ஸலையை நரசிம்மன் தன்னுடைய பெற்றோர்க்குத் தெரியாமல் திருநெல்வேலிக்கு வந்து சந்தித்துப் போனான். வத்ஸலை, ஐரோப்பிய மாதிரியில் இருந்தமையாலேயே, நரசிம்மன் அவளை விவாகம்செய்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். நரசிம்மன் முதன் முதலாக வத்ஸலையைச் சந்திக்க வந்தபோது அவனை, வத்ஸலையே நேராகக் கைலாகு கொடுத்து வரவேற்று உபசரித்தாள். அதிகமாகப் பழக்கப் பட்டவர்கள்போல் அவனுடைய கலந்து பேசினாள். அவள் ஒன்பதாவது வகுப்பே படித்துக் கொண்டிருந்தபோதிலும் ஆங்கில மொழியின் மீதுள்ள ஆர்வத்தினால் அப்பாஷையில் நன்கு பேசினாள். ஆங்கில மொழியையே அவள் தாய்மொழியாகக் கொண்டாள். தமிழில் குளறிக் குளறிப் பேசுவாள். இதை ஒரு கௌரவமென்றே அவள் கருதினாள். அச்சுத ஐயரும் மதுராம்பாளும் வத்ஸலையைப் பார்த்தவ ரல்லர். தங்களுடைய உறவினரிற் சிலரைத் திருநெல்வேலிக்கு அனுப்பிப் பெண்ணைப் பார்த்து வரும்படி செய்து முகூர்த்தத்தை நிச்சயம் செய்தார்கள். அவ்விருவரும் வத்ஸலையை நேரே பார்த்திருந்தால் இத்திருமணத்திற்கு இடங்கொடுத்திருக்கவே மாட்டார்கள். மேலும் நரசிம்மன் வத்ஸலையை விவாகம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான், தான் திருநெல்வேலிக்குச் சென்று வத்ஸலையைப்போய் பார்த்து வந்ததைப் பற்றித் தன் பெற்றோர்களுக்கு அவன் தெரிவிக்கவே இல்லை. விவாகத்திற்கு முன்னர் இரண்டு நாளாக வத்ஸலை ஓர் இந்திய திரீக்குரிய உடையை உடுத்திக் கொள்ள ஆரம்பித் தாள். அவளுடைய சிறிய தாயார் பாலியத்திலேயே விதவையாகப் போனாள். அவள் அது முதல் தன் தமக்கையின் ஆதரவிலேயே இருந்து வந்தாள். வத்ஸலையின் தாயார் இறந்து போனதும் இந்த விதவையே அவளை ஆபத்சகாய ஐயருடைய ஆதரவிலிருந்துகொண்டு போஷித்து வந்தாள். தன்னுடைய சிறிய தாயாரின் தொந்தரவுக்குட்பட்டே அவள் விவாகத்திற்கு இரண்டு நாள் முன்னாடி முதல் பிராமண திரீயைப்போல் தோன்றினாள். விவாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் யாவும் சரியாகச் செய்யப் பட்டிருந்தன. விவாகத்திற்கெனவே தஞ்சாவூரிலிருந்து இரண்டு தங்க நாதசுரக்காரர்கள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். சென்னையிலிருந்து, கோவிந்தசாமி பாண்டை அனுப்புவதாக முன்னம் ஆபத்சகாயஐயருடைய உதவியினால் ஒரு கொலை வழக்கினின்று தப்பி வந்த கனவான் ஒருவர் வாக்களித்திருந்தார். பெரிய மனிதருடைய வீட்டில் விவாகம் நடக்கிறதே யென்று அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பல வைதிகப் பிராமணர்கள் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தனர். ஆபத்சகாய ஐயருடைய வீட்டில் விவாகம் நடக்கிறபடியால் திருநெல்வேலி முழுவதுமே அல்லோல கல்லோலமாயிருந்தது.  மாப்பிள்ளை நரசிம்ம ஐயர் அவர்களையும் அவருடைய பெற்றோர் முதலானவர்களையும் ஏற்றிக் கொண்டு வந்த மெயில் ஜானவாசத்தன்று திருநெல்வேலி வாராவதி டேஷனண்டை வந்து நின்றது. பெண் வீட்டாரிற் சிலர் டேஷனண்டை வந்து சம்பந்திகளை வரவேற்றனர். நரசிம்ம ஐயர் தாம் இறங்க வேண்டிய டேஷன் வந்தும் இறங்கவில்லை. தாம் இரண்டாவது வகுப்பு வண்டியிலிருந்து வந்தது பெண் வீட்டாருக்குத் தெரிய வேண்டுமென்றும், தம்மை அவர்கள் வரவேற்க வேண்டுமென்றும் எண்ணித் தம் வண்டியிலேயே அமர்ந்திருந்தார். மூன்றாவது வகுப்பு வண்டியிலிருந்த அனைவரும் இறங்கினர். ஆனால் மாப்பிள்ளையை மட்டும் காணோம். bg© å£lhÇš xUt® ‘v§nf kh¥ ãŸis? என்று கேட்டார். அங்கே செகண்ட் கிளாஸில் இருப்பான் என்று அச்சுத ஐயர் சொன்னார். உடனே ஒருவர் வேகமாகச் சென்று மாப்பிள்ளைவாள்! இங்கேதான் இறங்க வேண்டும் என்று நரசிம்மனை நோக்கிச் சொன்னார். அவன் புன்சிரிப்புடன் இதுதானோ இறங்க வேண்டிய இடம் என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக அக்கேள்வியின் சாராம் சத்தைத் தன் முகக்குறியாலேயே காட்டிக் கொண்டு கீழே இறங்கி, வண்டியினுள்ளிருக்கும் தன்னுடைய உடுப்புப் பெட்டியின் மீது தன் கைத்தடியைத் தட்டினான். அந்தப் பெட்டியையும் கூட எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது அங்ஙனம் தட்டியதன் பொருள். இதனையறிந்த பெண் வீட்டாரில் ஒருவர், ஓர் ஆளை அழைத்து அப்பெட்டியைத் தூக்கிக் கொள்ளும்படி கூறினார். மாப்பிள்ளை கம்பீரமாக நடந்து பிளாட்பாரத் திற்கு வெளியே வந்தார். தம்மை ஏற்றிக் கொண்டு போவதற்கு மோட்டார் வண்டி நிற்கிறதா, கோச் வண்டி நிற்கிறதா, என்று சுற்றிப் பார்த்தார். உடனே வெள்ளைக் குதிரை பூட்டிய ஒரு கோச் வண்டி வந்து அவர் அருகில் நின்றது. நரசிம்ம ஐயர், பக்கத்திலிருந்த சம்பந்தி வர்க்கத்தாருள் ஒருவரைப் பார்த்து இந்த ஊரில் மோட்டார் வண்டி யில்லையோ என்று கேட்டார். அண்டையிலிருந்தவர் இல்லை; இந்த வண்டிதான் அகப்பட்டது என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தார். மாப்பிள்ளை மிடுக்காக வண்டியில் ஏறினார். ஆயினும் அவருடைய கூன் முதுகு மாத்திரம் நிமிரவில்லை. அச்சுத ஐயர் முதலாயினோர் மாட்டு வண்டியிலேறிக் கொண்டனர். அனைவரும் பிள்ளை வீட்டாருக் கென்று பிரத்தியேகப்படுத்தியிருந்த விடுதியில் வந்திறங்கிய பிறகும், பெண்ணின் தகப்பனார் தம்மை வந்து பார்த்து மரியாதை செய்ய வில்லையென்று அச்சுத ஐயர் தமக்குள் வருத்தப்பட்டுக்கொண்டார். ஆனால் ஆபத்சகாய ஐயர் விவாக தினமாகிய மறுநாளன்று உத்தியோகதர்களுக்கென்று ஒரு தோட்டக் கச்சேரி நடத்தி வைக்கத் தீர்மானித்திருந்தா ராதலி னாலும், அதற்கு ஜில்லா கலெக்டரை வரவழைத்திருந்தாராதலி னாலும், கலெக்டர் துரைக்குப் பிடித்த, குறித்த ஒரு சாராயம் எங்கும் அகப்படவில்லையென்று அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார். சம்பந்தி வீட்டார் வந்தனரா இல்லையா என்பதைப் பற்றிக்கூட அவர் கவனிக்கவில்லை. பிள்ளை வந்த பிறகே விவாகம் நடைபெற வேண்டுமென்றும் அவர் எண்ணினாரில்லை. அவருடைய அறிவு, ஊக்கம், உழைப்பு முதலிய யாவும் கலெக்டரைத் திருப்தி செய்ய வேண்டுமென்ற ஒன்றிலேயே ஒன்றி நின்றது. ஜானவாசம் நடந்தது. அதற்கும் ஆபத்சகாய ஐயர் பிரசன்ன மாயிருக்க முடியவில்லை. ஜான்வாசத்தின்போது மாப்பிள்ளை, நிஜார், சொக்காய் முதலிய முழு உடுப்புடனேயே வந்திருந்தார். ஜான்வாசத்தின் போது மாப்பிள்ளைக்கு ஒரு துவிச்சக்கர வண்டி பரிசளிக்கப்பட்டது. ஜானவாசம் முடிவு பெற்றது. யாவரும் சந்தன தாம்பூலம் பெற்றுக் கொண்டனர். அப்படியே மாப்பிள்ளை முதலானவர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாகச் செல்வது வழக்கம். ஆனால் நரசிம்மஐயர் – விவாகத்திற் கென்று திருநெல்வேலியில் வந்திறங்கியது முதல் நரசிம்மனை, ஐயர் என்ற அடைமொழி கொடுத்தே மரியாதையாக அழைக்கிறோம். நரசிம்மன் என்று அழைக்க நமக்குப் பயமாயிருக்கிறது - இந்த அநாகரிக ஊர்வலங்கள் முதலியவைகளை விரும்பவில்லை. ஜான்வாசம் நடைபெற்றவுடன் நேரே துவிச் சக்கர வண்டியிலேறிக்கொண்டு தாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று விட்டார். இஃது அங்குக் குழுமியிருந்த பலர்க்கு ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியது. அநேகர் கும்பல் கும்பலாக நின்று கொண்டு மாப்பிள்ளையின் விநோதமான நடவடிக்கையைப் பற்றிச் சிறிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர். இச்சமயத்தில் மறுநாள் நடைபெறவிருந்த விருந்துக்கு வேண்டிய யாவற்றையும் சித்தம் செய்துவிட்டு ஆபத்சகாய ஐயர் அங்கு வந்து சேர்ந்தார். நடைபெற்ற விஷயங்களை அறிந்துகொண்டார். தமக்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைத்ததைப்பற்றிச் சந்தோஷப்பட்டார். மாப்பிள்ளையின் நடத்தை சரியானதல்ல என்று தெரிவித்துக் கொள்ள உறவினரிற்சிலர் அவரை அணுகினர். இவைகள் சிறிய விஷயங்கள் என்றும், மாப்பிள்ளை படித்தவனாதலின் இந்த ஆபாசமான ஊர்வலம் முதலியவைகளுக்கு இணங்கவில்லையென்றும் இஷ்டப் பட்டவர்கள் விவாகத்திற்கு இருக்கலாமென்றும் மற்றவர்கள் போகலாமென்றும் ஆபத்சகாய ஐயர் அதிகார தோரணையில் அழகாகத் தெரிவித்துவிட்டார். இக்கடு மொழிகளைக் கேட்டதும் விவாகத்திற்கென்றுவந்த உறவினரிற் சுமார் இருபத்தைந்து பேர் குடும்ப சகிதமாய் அன்றிரவே தத்தம் ஊருக்குச் சென்றுவிட்டனர். இவர்கள் சென்றதைக் குறித்து ஆபத்சகாய ஐயர் சிறிதும் கவலைப் படவில்லை. தம்முடைய தயவை நாடிக் கொண்டிருக்கும் சில்லரை உத்தியோகதர்களும் சேவகர்களும் இருக்கும் போது அவர், பந்துக்கள் சென்றதைக் குறித்து ஏன் வருந்த வேண்டும் ? மறுநாள் விடியற்காலை மாப்பிள்ளைவீட்டில் விரதம் நடை பெற்றது. அச்சுத ஐயர் பழைய காலத்து மனிதருள் ஒருவராதலின் மந்திரங் களைத் தம் வாயலாலேயே சொன்னார். வாத்தியாரே! எல்லாவற்றையும் நீரே சொல்லிவிடும். உம்மைத் தொட்டுக் கொண்டு நான் இருக்கிறேன் என்று சில பெரிய மனிதர் - அத்தகையோருடைய திருவடிகளுக்கு அநேக கோடி நமகாரம் - கூறுவதைப்போல் அவர் கூறாமல் மந்திரங்களை வாத்தியாருடன் தாமும் சொல்லிக்கொண்டு வந்தார். மதுராம்பாளோ முன்னிரவு நடைபெற்ற சம்பவத்தினால் அதிகம் மனம் வருந்தினவளாய்க் கண்ணீர்விட்டவண்ணமாகவே இருந்தாள். தன் புத்திரனுக்குப் புத்தி கூறவும் அஞ்சினாள். விரதம் முடிவுபெற்றது. பரதேசிகோலம் புறப்பட வேண்டும். ஆனால் மாப்பிள்ளை அதற்கு உடன்பட வில்லை. காசி யாத்திரையாவது மண்ணாவது? இவையெல்லாம் என்ன பைத்தியக்கார எண்ணங்கள்? நான் ஆபத்சகாயஐயருடைய பெண்ணை விவாகம் செய்துகொள்ளவே இங்கு வந்திருக்கிறேன் என்பது எல்லாருக்கும் தெரியும். அங்ஙனமிருக்க நான் காசி யாத்திரை போவதுபோலப் பாசாங்கு செய்ய வேண்டுமாம்! அவர் - ஆபத்சகாய ஐயர்- நடுவழியில் என் காலைப் பிடித்துக் கொண்டு தம் பெண்ணை விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்று என்னைக் கெஞ்சவேண்டுமாம்! இவைகள் எல்லாம் என்ன நான்சென் என்று நரசிம்ம ஐயர் திருவாய் மலர்ந்தருளினார். அச்சுத ஐயர் அங்ஙனம் சொல்லக் கூடாதென்று தம் குமாரனுக்குப் புத்தி கூற முயன்று பார்த்தார். ஆனால் அச்சம் அல்லது நாணம் அவர் பேச்சைத் தடுத்தது. உடனே மாப்பிள்ளை தம் துவிச்சக்கர வண்டியிலேறிக்கொண்டு பெண் வீட்டுக்குச் சென்று அங்குள்ள வாசல் திண்ணையில் அமர்ந்தார். பிள்ளை வீட்டைச் சேர்ந்த மற்றவர் வேண்டிய வரிசைகளுடன் பின்னால் வந்தனர். பிறகு பெண் வீட்டு வாசலில் ஊஞ்சல் முதலிய சடங்குகள் நடைபெற்றன. மாப்பிள்ளை அம்மான் தோளிலேறி மாலை மாற்ற மறுத்து விட்டார். எனவே பிள்ளையும் பெண்ணும் கீழேயே நின்று கொண்டு மாலை மாற்றிக்கொண்டனர். பிறகு பிள்ளையின் தாயார் பெண்ணையும், பெண்ணின் தமயன் மனைவி - பெண்ணுக்குத் தாயார் இல்லையென்பதையும் தமயனே அதாவது ஆபத்சகாய ஐயருடைய குமாரனே கன்னிகாதானம் செய்து கொடுக்கிறான் என்பதையும் ஈண்டு நேயர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் - பிள்ளையையும் கையில் தாம்பூலத்தை வைத்துப் பிடித்துக் கொண்டு வாத்தியங்களின் கம்பீரமான முழக்கத்திடையே உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். அப்பொழுது உபாத்தியாயர் - புரோகிதர் என்ற பொருளில் இம்மொழி இங்கு வழங்கப்படுகிறது - மாப்பிள்ளையைப் பார்த்து வாசற்படியைத் தாண்டும்போது வலது காலை முதலில் எடுத்து வைக்க வேண்டும் என்று கூறினார். உடனே மாப்பிள்ளை, உபாத்தியாயரை உறுத்துப் பார்த்து ஏன்? இடது காலை எடுத்து முதலில் வைத்தால் என்ன வந்துவிடும்என்று கூறி இடது காலையே முதலில் எடுத்து வைத்தார். நடைகழியின் நுழைவாயிலண்டை சென்றதும் மாப்பிள்ளையின் தலை, வாசற்படியில் மொட்டென்று இடித்துக்கொண்டது. இவைகள் யாவும் அபசகுணங்கள் என்று அங்கிருந்த வைதிகர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கு இவைகளைப்பற்றி என்ன கவலை? பூரி தக்ஷணை வந்துவிட்டால் போதும். அதற்காகவே அவர்கள் வாயை முணுமுணுத்துக் கொண்டிருக் கிறார்கள். இத்தகைய சம்பிரமங்களுடன் மாப்பிள்ளை கல்யாணப் பந்தலில் வந்து அமர்ந்தார். ஓம குண்டத்தினின்றும் புகை கிளம்ப ஆரம்பித்தது. மாப்பிள்ளைக்கு அதைத் தாங்க முடியவில்லை. உபாத்தியாயரை நிமிர்ந்து பார்த்தார். இன்னும் அரைமணி நேரத்திற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டுமென்று கட்டளையிட்டார். இதோ முடிந்துவிட்டது; பத்து நிமிஷம் பொறுங்கள் என்று பக்கத்திலிருந்த வைதிகர்கள் கூறினார்கள். சிறிது நேரம் பொறுத்து நரசிம்ம ஐயர் உபாத்தியாயரைப் பார்த்து ஐந்து நிமிஷம் வெளியே போய்விட்டு வருகிறேன் என்று கூறினார். அப்படிப் போவது வழக்கமில்லையென்று உபாத்தியாயர் மெதுவாய் பயந்த குரலுடன் சொன்னார். உடனே அண்டையி லிருந்த ஒரு வைதிகர் உரத்த குரலில் என்ன வாத்தியாரே! உமது அதிகாரம் இங்கு? அவாள் பெரிய மனுஷ்யாள். ஐந்து நிமிஷம் போய்விட்டுத்தான் வரட்டுமே என்று கூறி மாப்பிள்ளைக்கு உத்தரவு கொடுத்தார். உடனே நரசிம்ம ஐயர் எழுந்து தெருப்பக்கமாகச் சென்று ஒரு சிகரெட்டை வாயில் பற்ற வைத்துக் கொண்டார். அரைமணிக்கொரு முறையேனும் சிகரெட் பிடியாமலிந்தால் அவருக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விடும். ஒரு சிகரெட்டைப் பிடித்துவிட்டு மறுபடியும் விவாகப் படியில் வந்து அமர்ந்தார். சடங்குகள் யாவும் சீக்கிரமாகவே நிறைவேறின. மணமகன் வத்ஸலைக்கு மாங்கல்யதாரணம் செய்தார். வைதிகர்களிற் சிலர் தவிர மற்றவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தஷிணையைக் கொண்டு திருப்தியடைந்தார்கள். விவாகம் சீக்கிரமாக முடிவு பெற்றதால் நாமும் கதையைச் சீக்கிரமாகவே முடிக்க வேண்டியிருக்கிறது. யாவருக்கும் முகூர்த்த தாம்பூலம் வழங்கப் பட்டது. மணப்பந்தலில் பிள்ளையும் பெண்ணும் காதோடு காதிணைத்து நெடுநாள் பழகியவர்போல் இரகசியம் பேசிக் கொண்டதைப் பற்றியாவது, பெண் அலங்காரம் செய்து வந்திருந்த மாதிரியைப் பற்றியாவது இங்கு நாம் ஒன்றும் குறிப்பிடப் போவதில்லை. பிறகு அனைவரும் போஜனம் செய்தனர். உடனே ஆபத்சகாய ஐயர் மாலையில் நடைபெறப் போகும் விருந்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய, நல்லுடை உடுத்திச் சென்று விட்டார். சுமார் நான்கு மணிக்குமேல் ஐரோப்பிய உடையுடன் விருந்து மண்டபத்திற்கு வரும்படி மாப்பிள்ளைக்குக் கட்டளை யிட்டுப் போனார். மாப்பிள்ளை விவாக வீட்டில் போஜனம் முடிந்ததும் சிறிது நேரம் இளைப்பாறத் தம் விடுதிக்கு வந்தார். சாதாரணமாக விவாக காலத்தில் எல்லாருக்கும் இருக்க வேண்டிய சந்தோஷமானது நரசிம்ம ஐயருடைய கல்யாணத்தில் ஒருவருக்காவது இல்லையென்றே கூறலாம். நரசிம்ம ஐயர் தம் விடுதிக்குச் சென்று படுத்துக் கொண்டார். உடனே அவருக்கு மார்வலி ஆரம்பித்து விட்டது. அதனால் அதிக தொந்தரவு பட்டார். பெண் வீட்டாருக்கு இவ்விஷயம் தெரிந்தது. அவர்கள் உடனே ஒரு வைத்தியரை அழைத்து வந்தார்கள். வைத்தியர், நரசிம்ம ஐயரைப் பரிசோதனை செய்து இரவு எட்டு மணிக்கு மேல் தாம் மறுபடியும் வருவதாகவும் அப்பொழுது மருந்து கொடுப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார். நரசிம்ம ஐயர் அதிகமாக அவதைப்பட்டுக் கொண்டிருக் கிறார். அச்சுத ஐயரும் மதுராம்பாளும் அவர் பக்கத்திலிருந்துகண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வதென்று ஒருவருக்கும் தோன்ற வில்லை. மாப்பிள்ளையின் தேக அசௌக்கியத்தைப் பற்றி ஆபத்சகாய ஐயருக்கு ஒருமுறை செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. வைத்தியரை அழைத்துக் கொண்டு பார்க்கச் சொல்லிவிட்டு தாம் விருந்து முடிந்ததும் வருவதாகக் கூறி அனுப்பினார். நரசிம்ம ஐயருக்கு வலி அதிகமாகிக் கொண்டு வந்தது; துடிக்கிறார். அவரைச் சுற்றி விவாகத்திற்கென்று வந்திருந்த அனைவரும் இருக்கின்றனர். அங்குள்ள எல்லாரும் ஒரே விதமான கலக்கத்தை அடைந்திருந்தனர். சரியாக மாலை ஐந்து மணி அடித்து ஐந்து நிமிஷமாயிற்று. நரசிம்ம ஐயருடைய கண்களில் ஒளி குன்றியது; மூக்கு சில்லிட்டுப் போய்விட்டது. அச்சுத ஐயரும் மதுராம் பாளும் அப்பனே என்று நரசிம்ம ஐயர் மீது விழுந்து கோவென்று கதறினார்கள். உறவினர்கள் கண்ணீர் விட்டுப் பிரலாபித்தார்கள். நரசிம்மன் இறந்த செய்தியைக் கேட்டு வத்ஸலை நான் விவாகம் செய்து கொண்டது கனவோ? நினைவோ? என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தாள். மன்றங் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ஒலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். கண்டதும் காதல் ஞானதுரை மகா புத்திசாலி. எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டு மென்ற ஆசையுடையவன். ஊசிமிளகாய் மிகவும் காரமாய் இருக்கும் என்று பெரியவர்கள் யாராவது சொன்னால் அதைக் கேட்டுத் திருப்தியடைந்துவிடமாட்டான். ஒரு காசுக்கு அதைக் கடையிலே போய் வாங்கிக்கொண்டு வந்து, நாக்கிலே வைத்துக் கடித்துப் பார்ப்பான். ஆஹா! ஒரு நாள் இப்படி இவன் செய்துவிட்டு ஆடிய ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமே. சிதம்பரம் ஸ்ரீ நடராஜாவின் தாண்டவ நிருத்தியமெல்லாம் கெட்டுவிட்டது. கண்களிலே ஜலம் தாரை தாரையாகப் பெருகுகிறது. முகத்தை யெல்லாம் சுளித்துக் கொள்கிறான். தை தை யென்று ஒரே கூத்தடிக்கிறான். இவனுடைய நாட்டியத்தைப் பார்த்துப் பக்கத்திலுள்ள வர்கள் சிரிக்கத் தொடங்கினால், இவனுக்கு இன்னும் அதிகமான ஆத்திரம் உண்டாகிறது. கண்டபடி திட்டவும் ஆரம்பித்துவிட்டான். இவ்வள வெல்லாம் ஆன பிறகுதான் இவனுக்கு ஊசி மிளகாய் எப்படிப்பட்ட குணமுடையதென்று தெரிந்தது. இந்த மாதிரியான அனுபவங்களைப் பெறுவதில் தான் இவன் பெருமைப்படுவானே தவிர, மற்ற ஏட்டுச் சுரைக்காய் அனுபவங்களை இவன் சிறிதுகூட லட்சியம் செய்ய மாட்டான். இப்படியேதான் கண்டதும் காதல் என்னும் ஒரு வாக்கியத்தை எங்கேயோ - அது திருக்குறளிலா அல்லது திருச்சிற்றம்பலக் கோவையிலா என்பது நமக்குத் தெரியாது - படித்துவிட்டான். அஃதெப்படி கண்டதும் காதல் உண்டாகும்? தொட்டாலன்றோ உண்டாகும்? அல்லது ஒருவருரோடொருவர் கலகலவென்று பேசி, சிரித்து விளையாடின லன்றோ உண்டாகும்? இப்படி இவனுக்குப் பல சந்தேகங்கள் உண்டாயின. இந்தக் கண்டதும் காதல் விஷயத்தைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவ்வளவு தான். பரிசோதனை செய்யத் தொடங்கி விட்டான். ஞானதுரை வசித்து வந்தது ஒரு குக்கிராமம். மரியாபுரம் என்று பெயர். அதில் சுமார் இருபது குடிசைகளே இருந்தன. எல்லாரும் பரம ஏழைகள். கறிகாய் விற்றும், வெற்றிலை விற்றுமே இவர்கள் தங்கள் அன்றாட காலட்சேபம் நடத்தி வந்தார்கள். இந்தக் கிராமத்தின் மொத்த ஜனத்தொகை முப்பத்து மூன்றுபேர். இதில் பத்தொன்பதுபேர் பெண்கள்; பதினாலு பேர் தான் ஆண்கள். மேற்படி பத்தொன்பது பெண்களில் விவாகமாகாத கன்னிகைகள் பதினோரு பேர். விவாகமாகாத ஆண்களில் ஞானதுரையோடு சேர்த்து மொத்தம் மூன்று பேர். இந்த மூன்று பேரில் இரண்டு பேருக்கு இனிக் கல்யாணம் ஆகாது. ஞானதுரை ஒருவன்தான் விவாகத்திற்குரியவனாயிருக்கிறான். ஏனென்றால் இந்த ஒருவனுக்குத் தான் அங்கப் பழுதொன்றுமில்லை. தவிர, தமிழ்ப் பயிற்சியும் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசவும் இவனுக்குத் தெரியும். இதனால் விவாகப் பிராப்தியில் இவனுக்கே அதிகமான பாகம் இருந்தது. மேற்படி கிராமத்தில் மக்கி என்றொருபெண் இருந்தாள். மக்தலேன் என்பது இவளுடைய ஞானநானப் பெயராம். அதைப்பற்றி நமக்குத் தெரியாது. மக்கி, அவளுடைய அந்ததுக்கு அவள் அழகுதான். அந்ததுக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள். இந்தக் காலத்தில் நெருங்கிய சம்பந்தம்உண்டு என்று சொல்கிறார்களல்லவா? அந்த அளவைக் கொண்டு மக்கியின் அழகை அளந்து பார்க்க முடியாது. கிராமத்திலே வசிக்கிறவள்தானே? ஆனால் அவள் தினந்தோறும் அருகில் ஓடும் ஓடையில் குளிப்பாள். தன்னுடைய இரண்டு சீலைகளையும் அன்றாடம் துவைத்துக் கொள்வாள். சுத்தமாயிருப்பதிலேதான் அழகிருக்கிறதென்பது அவளுடைய அபிப்பிராயம் போலிருக்கிறது. ஆனால் அவளுக்கு இந்தத் தத்துவங்களெல்லாம் தெரியுமா என்ன ? மக்கி, நிரம்ப அடக்கமான பெண். குனிந்துதான் நடப்பாள். உரத்துப் பேச மாட்டாள். பேசுகிற இரண்டொரு வார்த்தைகளும் அர்த்த புஷ்டியுடைய தாயிருக்கும். அவளுடைய தகப்பனார் வெற்றிலை விற்று ஜீவனம். அவள், இதற்காகப் பக்கத்துத் தோட்டக் கால்களுக்குச் செல்வது வழக்கம். காலை பல்துலக்கி முகம் கழுவி கஞ்சி குடித்துவிட்டு வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றால், பகல் ஒரு மணிக்கோ இரண்டு மணிக்கோ தான் திரும்பி வருவாள். இப்படிச் செல்கிறபோது அவள் தனியாகச் செல்வதுதான் வழக்கம். இப்படி ஒரு நாள் அவள் வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்பக்கமாக ஞானதுரை வந்து கொண்டிருந்தான். இவன் அவளைப் பலமுறை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று அவளிடத்தில் என்றுமில்லாத ஓர் அழகு பிரகாசித்துக் கொண்டிருப்பதாக இவனுக்குப்பட்டது. மக்கியும், ஞானதுரையை இதற்கு முன்பு எத்தனையோ தடவை பார்த்திருக்கிறாள். சந்தித்துப் பேசியுமிருக்கிறாள். ஆனால் இன்று இவன் பார்வையிலே ஏதோ ஒரு புதிய ஒளி வீசுவதாக அவளுக்குப் பட்டது. இவன் நடையிலே ஒரு மிடுக்கு; இவன் தலைமயிரைச் சீவி விட்டிருப்பதிலேகூட ஒரு ஒழுங்கு. இப்படி யெல்லாம் அவள் கண்களுக்குப் புலப்பட்டது. இதற்கு முன்னர் இரண்டு பேரும் பல விஷயங்களைப்பற்றி உரத்தும் தர்க்கம் செய்தும் பேசியிருக் கிறார்கள். பலர் முன்னிலையிலும் பேசியிருக்கிறார்கள். யாரும் இவர் களைச் சந்தேகித்தது கிடையாது. ஆனால் இன்று இருவரும் சந்தித்தது இருவருக்குமே ஏதோ ஒரு புது மாதிரியாக இருந்தது. இத்தனை நாள் சந்திப்புக்கும் இன்றைக்கும் என்ன வித்தியாசம்? இடையிலே யார் வந்து புகுந்து இந்த வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது? இருவருக்குமே தெரிய வில்லை. ஆனால் இருவருடைய மனத்திலும் ஏதோ புது மாதிரியான கிளர்ச்சி உண்டாயிற்று. ஞானதுரைக்கு இன்னதென்று தெரியவில்லை. வழக்கமாக மக்கியைப் பார்த்துப் பேசுகிறவன், இன்று அவளைப் பார்த்துப் பேசவில்லை. அவளும் இவனோடு பேசவில்லை. என்ன ஆச்சரியம்? ஒருவரை யொருவர் சந்தித்துவிட்டு வாய்மூடி மௌனியாய்ப் போய்விட்டார்கள் இருவரும். இரண்டு பேருடைய கண்கள் மட்டுந்தான் சந்தித்தன; இரண்டு பேருடைய உதடுகளிலிருந்தும் ஏதோ ஒரு வகையான சிரிப்பு உண்டாகியது. ஆனால் இத்தனை நாட்களாகச் சிரித்த சிரிப்புக்கும் இந்தச் சிரிப்புக்கும் ஏதோ வித்தியாசம் இருப்பதாக மட்டும் தெரிந்தது. என்ன வித்தியாசம் என்பதை இந்த இரண்டு பேராலுமே சொல்ல முடியவில்லை; ஆனால் அனுபவிக்கத்தான் முடிந்தது. ஞானதுரையும் மக்கியும் அவரவர் வழியே சென்று விட்டார்கள். ஆனால் ஒருவரை யொருவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு மட்டும் சென்றனர். மக்கி, நேராக வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்றவள் வெற்றிலையைப் பறிக்கவில்லை. ஓரிடத்திலே உட்கார்ந்து கொண்டு, ஒரு சிறு குச்சியால் பள்ளந் தோண்டிக் கொண்டிருந்தாள். அடிக்கடி பெருமூச்சு விடுகிறாள். வெறிக்க வெறிக்க மேலே பார்க்கிறாள். உடம்பெல்லாம் ஒரே உஷ்ணமாயிருக்கிறது. குளிர்ச்சியான இடத்தில் போய் உட்காரப் பிரயத்தனப்படுகிறாள். ஆனால் மனது, உடம்பை எழுந்திருக்க விடமாட்டேனென்று பலவந்தமாக இழுத்துப் பிடித்து இருத்தி வைத்திருக்கிறது. இப்படியே பகல் பன்னிரண்டு மணியாகி விட்டது. ஒரு பொடிசு வெற்றிலைகூட இவள் பறிக்கவில்லை. வெற்றிலைத் தோட்டக்காரனான கிரிச்சான். இந்த பொம்பளைக்கு ஏதோ பைத்தியந்தான் பிடிச்சுகிணு இருக்குது என்று உரத்துச் சொல்லிக் கொண்டே, தோட்டத்து மூங்கில் கதவை இழுத்துச் சாத்திக் கொண்டு, அவள் வீட்டுக்குத் தகவல் சொல்லப் போய்விட்டான். வீட்டுக்கு வந்த ஞானதுரையோ, ஏதேனும் ஒரு புதகத்தை எடுத்துப் பார்க்கும் வழக்கமான காரியத்தைச் செய்யாமல், தெருத் திண்ணையிலே போய் உட்கார்ந்தான். இவன் இரண்டு கைகளும் இவன் மோவாய்க் கட்டையில் போய் அடைக்கலம் புகுந்து கொண்டன. இவன் வாய் ஏதோ முனகிக் கொண்டிருந்தது. கால் கட்டை விரலை அடிக்கடி அசைத்துக் கொடுத்தான். இந்தக் கிராமத்திலே மக்கியின் வீடு ஒன்றுதான் இருப்பதாக இவன் நினைவு. இவன் கண்கள் அந்த வீட்டையே நோக்கிக் கொண்டிருந்தன. இப்படியே இவனும் பகல் பன்னிரண்டு மணிவரை உட்கார்ந்து கொண்டிருந்தான். வெற்றிலைத் தோட்டத்துக் கிரிச்சான் அப்பொழுது தான் வீதி வழியாக வந்தான். என்னப்பேன் துரை! அந்தப் பெண்ணு மக்கிக்கு கிறுக்குப் பிடிச்சு போயிட்சுங்கிரேன். தோட்டத்திலேயே குந்திக்கிணு, மண்ணைத் தோண்டிக்கிணுக் கிடக்குது என்று ஞானதுரையைப் பார்த்துச் சொன்னான். ஆனால் ஞானதுரைக்கும் அதே மாதிரியான கிறுக்குப் பிடித்திருக்கிற தென்பது அவனுக்கெப்படித் தெரியும் ?  ஞானதுரைக்கும் மக்கிக்கும் விவாகமாகி எத்தனையோ வருஷங்களாகின்றன. இப்பொழுது ஐந்து குழந்தைகள். இரண்டு பேரும் ஒரு நாள் வீதியில் நல்ல நிலவில் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று தான் கண்டதும் காதல் என்றால் என்னவென்பதை இரண்டு பேருமே தெரிந்துகொண்டார்கள். தங்கள் குழந்தைகள் தங்களைப் போல் இனிச் செய்தால் அதற்காக இவர்கள் ஆட்சேபிக்கமாட்டார்களல்லவா? ஜயராமன் எங்கே ? அமாவாசைக்கு மறுநாள். இரவு பதினோரு மணி இருக்கும். வீதி விளக்குகள் கண்மூடிக்கொண்டு விட்டன. மையிருட்டு. ஒரே நிசப்தம். ஏ.ஆர்.பி. தொண்டர்களுடைய கலகலத்த பேச்சுமட்டும் ஏதோ ஏகதேச மாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது. நான் அப்பொழுதுதான் படுத்தேன். வழக்கம்போல் என்மனம் கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கப் போய் விட்டது. ஜயராமா! இஃதென்ன சப்தம் இந்த நடுநிசியில்? ஒற்றைக் குரலாக மட்டும் இருக்கிறது. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தேன். மறுபடியும் ஜயராமா! துடிதுடித்துக் கொண்டிருக்கிற ஓர் இருதயத்தின் ஆழத்தி லிருந்து இந்தச் சப்தம் வந்தது, யாரோ, காணாத ஒரு பொருளைக் கூவி அழைப்பதாக எனக்குப் பட்டது. அடிவயிற்றிலிருந்து சப்தம் வருகிறது என்று சாதாரணமாகச் சொல்வார்களே அதுதான் இது. கஜேந்திரன், இப்படித்தான் ஆதிமூலமே என்று அழைத்திருக்க வேண்டும். இந்த மாதிரி பலவாறாக எண்ணிக் கொண்டிருக்கையில் மீண்டும் ஜயராமா என்ற குரல். நிச்சயம். இது ஒரு தந்தையினுடைய குரல்தான். தன் மகனைக் காணாமல் தத்தளிக்கும் உள்ளத்தினின்று வெளி வருகிற ஹாஹாகார சப்தந்தான் இது. தந்தையினுடைய ஆத்மாதான் புத்திரன் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதன் உண்மையை இப்பொழுது தான் நான் தெரிந்துகொண்டேன். பதினோரு வயதுப் பையன். சாயந்திரம் எங்கேயோ வேடிக்கைப் பார்க்கப் போனான். இரவு பத்து மணி வரைக்கும் கண் கொட்டாமல் எதிர் பார்த்தார்கள் பெற்றோர்கள். பையன் வரக் காணோம். பெற்ற வயிறு குழம்பியது. தந்தையின் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது. அவன் அப்படியெல்லாம் போக மாட்டானே. பயந்த சுபாவமல்லவா? என்று தாயின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன. எங்கேயாவது படுத்துத் தூங்கி விட்டானோ? காதில் கடுக்கனும் கையில் காப்பும் போட்டுக் கொண்டிருக்கிறானே? என்று தகப்பன் சொல்லிக் கொண்டிருக் கையிலேயே, தாயாரின் கண்களிலிருந்து காட்டாறு பெருகத் தொடங்கி விட்டது. மத்தியானம் கூடச் சரியாகச் சாப்பிடவில்லை. சொன்னதைக் கேட்டால்தானே? ..... தாய், வயிற்றைப் பார்ப்பாள்; மனைவி முகத்தைப் பார்ப்பாள் என்ற வசனம் எவ்வளவு உண்மை? தந்தை, வீட்டுக்கு வெளியே வந்தான். சுற்று முற்றும் பார்த்தான். கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைத் தவிர வேறொன்றும் அவனுக்குப் புலப்படவில்லை. தெருவழியே நடந்தான். காலில் செருப்பில்லை; கையில் ஊன்றுகோல் இல்லை. தனது வாழ்க்கையின் ஊன்றுகோலைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்டான். ஜயராமா .... ! ஜயராமா! ஒவ்வொரு மனிதனுடைய ஆத்மாவுக்கும் அதிவாரம் என்ப தொன்றுண்டு. அந்த அதிவாரம் சில சமயங்களில் ஆட்டங் கொடுக்கிறது. அப்படி ஆட்டங் கொடுக்கிறபோது ஓர் ஓசையுண்டாகிறது. அந்த ஓசைதான் ஜயராமா என்ற வார்த்தை. நான்கெழுத்துக்களைக் கொண்ட ஒரு சொற் கோவையல்ல. கண்முன்னே ஒரு பொருளிருக்கிறபோது அதனை அனுபவிப் பதில் என்ன சந்தோஷம் அடைகிறோமோ அதைவிடப் பன்மடங்கு துக்கத்தை, அந்தப்பொருளைக் காணாதபோது அனுபவித்து விடுகிறோம். அந்தச் சந்தோஷத்தை ஏன் அடைந்தோம் என்றுகூட அப்பொழுது நமக்குத் தோன்றுகிறது. வீட்டிலே ஒரு குழந்தை பிறக்கிறது. அருமையாக அதனைச் சீராட்டி வளர்க்கிறோம். அது வளர வளர நமது சந்தோஷமும் வளருகிறது. அதன் மழலைப் பேச்சிலே, குறுகுறுத்த நடையிலே, மனைவியினுடைய சிடுமூஞ்சித்தனம் முதல், நமது குடும்பத்தின் பரம்பரை ஏழ்மைத்தனம் வரையில் எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். இப்படி நாம் மறந்து, மகிழ்ந்திருக்கிறபோது அந்தக் குழந்தை, வயிற்றில் கட்டி விழுந்து இறந்துபோகிறது. பணச்செலவு, மனவேதனை எல்லாவற்றையும் மறந்து விட்டு அப்பொழுது நாம் என்ன பேசுகிறோம் தெரியுமா? பாழாய்ப்போன குழந்தை ஏன் பிறந்தது என்றுதான் கேட்கிறோம். ஈசுவரனுடைய சிருஷ்டிநியமங் களைப் பற்றிக் கேள்வி கேட்க நாம் யார்? நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஆனால், குழந்தையின் மரணத்திலே நம்மை நாம் மறந்து விடுகிறோம்; நம்மையே இழந்துவிடுகிறோம். குழந்தை பிறந்த காலத்தில் நாம் என்ன சந்தோஷத்தை அனுபவித்தோமோ அந்தச் சந்தோஷம், அதன் மரணத்திற்குப் பிறகு ஒரு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் மாதிரி நமக்குத் தென்படுகிறது. குழந்தையின் பிரிவாற்றாமை, நெருப்பாக நம்மைச் சுட்டெரிக்கிறது. நமது உடல், உயிர், உள்ளம் எல்லாமுமே தினேதினே க்ஷீணித்துக் கொண்டு வருகிறது. குழந்தை பிறந்த காலத்தில், சந்திரனைக் கண்ட கடல்போல நாம் பொங்கினோம். ஆனால் அதே குழந்தை மறைந்துவிட்டால், நமது இருதய கமலம் மூடிக்கொண்டு விடுகிறது; வாய் அடங்கிவிடுகிறது. உலகம் சூனியமாக நமக்குத் தென்படுகிறது. தன் வயிற்றிலே ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்பதற்காக ஒரு திரீ என்னென்னவோ கடினமான விரதங்களையெல்லாம் அனுஷ்டிக் கிறாள். உப்பில்லாமல் சாப்பிடுகிறாள்; அரச மரத்தைச் சுற்றுகிறாள்; கோயிலுள்ள கடவுளைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள். அப்படியே ஒரு புருஷன், தெருவிலே போகிற சிறு குழந்தைகளைப் பார்த்து, தனக்கொரு குழந்தையில்லையே யென்று ஏங்குகிறான்; அந்தக் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டு கணத்துக்கொரு பெருமூச்சு விடுகிறான். குழந்தையில்லாத வீடு, எண்ணெயில்லாத விளக்கு; அறிவில்லாத பணம்; புருவமில்லாத நெற்றி; சுதந்திரமில்லாத சமுதாயம்.. இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, தனது வாழ்க்கையை இருட்படலமாக்கிக் கொள்கிறான். பிறந்த குழந்தை இறந்துவிடட்டும், அப்பொழுது அந்த திரீ புருஷர்கள் என்ன பாடுபடுகிறார்கள் ? குழந்தையோடு உலகத்தையும் துறந்துவிடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை; கதவு மூடின ஜன்னல்; ஜலம் வற்றிப்போன ஓடை; நிதானம் தவறின புலமை. ஆகவே குழந்தை இருப்பதற்கு முன்னரும் இறந்ததற்குப் பின்னரும் துக்கந்தான். ஒன்று இல்லாத துக்கம்; மற்றொன்று இருந்த துக்கம். நம் கண் முன்னே ஒரு பொருள் இருந்து கொண்டிருக்கிற போது அதனுடைய மதிப்பு நமக்கு அதிகமாகத் தெரிவதில்லை. அது சிறிது இல்லாமற் போகட்டும், நாம் என்ன பாடுபடுகிறோம்? அதன் அருமை அப்பொழுதுதான் நமக்குத் தெரிகிறது. உலகத்தில் இது சர்வ சாதாரணம். உறவினர்கள் விஷயமுங்கூட இப்படித்தான். அண்ணன் தம்பி மார்கள் வேறு வேறு ஊர்களில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு அவரவர் குடும்பங்களை அவரவர் இஷ்டப்படி நடத்திக் கொண்டு போகிறபோது, ஒருவருக்கொருவர் கடிதப் போக்குவரத்துக்களின் மூலம் கட்டித் தழுவிக் கொள்வார்கள். அண்ணனைப் பார்க்க வேண்டுமென்று தம்பி கண்ணீர் விடுவான். தம்பியின் க்ஷேமத்திற்காக அண்ணன், இராக்காலத்தில் தூங்காமல் பிரார்த்தித்துக் கொண்டிருப்பான். இதே அண்ணன் தம்பிமார் ஒரே வீட்டில் பத்து நாள் ஒன்று சேர்ந்திருக்கட்டும். பனங்காயையும் பங்காளியையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும் என்ற பழமொழி அப்பொழுது அந்த வீட்டில் உரத்துச் சப்திக்கிறதைக் கேட்பீர்கள். போர்க் களத்தில் ஆயுதங்கள் சப்திக்கிற மாதிரி அந்த வீட்டில் பேச்சு வார்த்தைகள் நடக்கும். சகோதரத்துவம், சமரஸம் முதலிய உயர்ந்த தத்துவங்களுக்கு அந்த வீட்டில் இடமேது ? மூலைக்கொன்றாகப் பிய்த்துக் கொண்டு ஓட வேண்டியதுதான். ஜயராமா! .............. ஜயராமா .............. இன்னும் அந்தக் குரல் ஓய வில்லை. அதன் அர்த்தமென்ன? ஜயராமன் இன்னும் அகப்படவில்லை. ஐயோ, அந்தத் தந்தை உள்ளம் எப்படித் துடிக்கிறது ? கன்றைத் தேடிக் கதறுகிற பசுவைப்போல் அவன் கதறுகிறான்; இலக்குப் பார்த்துச் செல்லும் அம்புபோல் அவன் ஓடுகிறான்; கொம்பிழந்த காளை மாடு துன்பத்தினால் தத்தளிக்குமே அது மாதிரி அவன் தத்தளிக் கிறான். அவன், தன் ஆத்மாவைத் தேடிக் கொண்டு செல்கிறான். அவன் உயிர், அந்த ஆத்மாவின் நிழல் மாதிரி செல்கிறது. அந்த உயிரின் கவசம் போன்றிருக்கிற உடலைப் பற்றி அவனுக்கென்ன கவலை? ஜயராமா! நீ எங்கே? மௌனமாயிருக்கிற இருட்டே, நீ கூறு. சூனியமாயிருக்கிற உலகமே. நீ சொல்லு.  The Essentials of GANDHISM PREFACE INDIA’S achievements of the past, longings of the present and hopes of the future are truly represented in Gandhi. His voice is that of a seer and his actions are those of a statesman. That is why he is a puzzle to many. To understand him, one must go back to India’s cultural heritage. Without a knowledge of the past it is impossible to understand Gandhi in the present. This brochure is an attempt to show that Gandhi’s utterances and activities have a spiritual background which is India’s own. This essay owes its origin to an esteemed friend of mine, who wishes to be anonymous. His is the life of this book, and mine the name and form. V. SWAMINATHAN. THE ESSENTIALS OF GANDHISM “Let knowledge grow from more to more, But more of reverence in us dwell, That mind and soul according well, May make one music as before.” In these words of the poet we have the cry of pained life itself seeking a larger synthesis of ideas in a world of conflict. The seeker after truth cannot afford to raise a Chinese wall round his mind. He cannot afford to shut out knowledge from whatever quarter it may come. But at the same time he is compelled to realise more and more that he cannot afford to live on air-fed fancies imported from abroad. Truth is not a commodity that is generally exported abroad. Even those truths that come to us from other lands come like preserved food in neatly bound volumes. In the absence of fresh provision of the mind we may have to accept them, but they are a poor substitute for what may be gathered afresh. The truth that we seek must be gathered fresh from the soil of our land. If we are to live from day to day we must seek light from the lives of the great among us, for we cannot afford to live in a dead past however glorious it may be. We must drink from the stream of life as it runs. In so far as our intellectual allegiance is to a dead past or to a foreign land, it throws the centre of gravity of our moral being outside us. It is this sense of dis-satisfaction and of dis-illusionment that has compelled modern India to turn its mind more and more inward to seek such light for life as will help mankind in its pilgrimage through life. With it has come a sense of new-found satisfaction with life, and our lives too, little as they may be, are worth living in so far as they are lived in conformity with what is great in the present and noble in the traditions of the past. In so far as what is noble in our age carries us along the high-road of human achievement there is no need to despair of our future. It is in this faith that one turns to the inspired songs of Tagore, to the clarion call of Tilak, and to the ethical politics of Gandhi. If we who are in the midst of an Indian Renaissance have turned away from Rousseau and Hume, Huxley and Mill, it is for reasons that are peculiarly our own. Our immortal poet who is the spear-head of our cultural advance writes, “I have a deep love and a great respect for the British race as human beings. It has produced great hearted men, thinkers of great thoughts, doers of great deeds. It has given rise to great literature. I know that these people love justice and freedom and hate lies. They are clean in their minds, frank in their manners, true in their friendships; in their behaviour they are honest and reliable. The personal experience which I have had of their literary men has roused my admiration not merely for their thought and expression but for their chivalrous humanity. We have felt the greatness of this people as we feel the sun; but as for the nation, it is for us a thick mist of a stifling nature covering the sun itself.” (Rabindranath Tagore, Nationalism, P.16.) We have therefore gone back for the fertilising warmth of life to our own ancient culture as found in the Upanishads. To us the contact with Europe has been useful mainly negatively. It has liberated us from the dead growth of ages. The moral and political revolutions that are taking place in our country can be understood only in the light of our ancient culture. If Gandhi is the conscience and the voice of India, it is because his appeal to life is essentially spiritual. In him we have, as it were, the Everest of our aspirations. But we cannot have the Everest apart from the Himalayas. Cut off the Everest above the North Col, and put it on the plains; it will be but a small hill. Take off the Indian background of culture from Gandhi, and you get a compound of Ruskin and Tolstoy. The right attitude to the Mahatma is to regard him as the greatest luminary who has appeared in our land after the Buddha. In him we do not have a new voice, but a reiteration of our age-old vision of life, liberated from the encrustation of ages. His greatest contribution to life is that he has taught us to re-discover God in the common walks and ways of life. He has taught us to realise that whatever may happen to us, dharma is imperishable. Nature, beautiful as it is, is the manifestation of a living spirit. We comprehend this spirit by our love of it. In God we have the highest of our spiritual experience. Our political philosophy and economic activities should be guided by the widest love of life, which alone assures us immortality. This view may be traced back to Plato, or forward to the idealistic thinkers of the recent past. Time, than whom there is no greater critic, has shown to us the worth of this ideal. All that we are interested in asserting is that there is in the Indian view of life, whether we trace it back to the Rishis of the Upanishads, the precursors of Plato, or forward to our living exponents, a similar development of thought. In as much as the Indian view of life finds its concentrated and articulate expression in Gandhi, his views on Nature will be particulary illuminating. He writes, “Behind the magnificent and kaleidoscopic variety one discovers in Nature a unity of purpose, design and form which is equally unmistakable. The idea of same-ness or one-ness was carried by Sankara to its utmost logical and natural limit, and he exclaimed that there was only one truth, one God, Brahman, and all form, Nama, Rupa, was illusion or illusory, evanescent. We need not debate whether what we see is unreal, and whether the real behind the unreality is what we do not see. Let both be equally real if you will.” The practical conclusion that Gandhi draws from his attitude to Nature is that we should not be lost in contemplating the beauty of externals. When the emphasis shifts from the external to the internal the truth of a thing becomes more appealing than the beauty of it. Similarly with human nature. In the course of his conversation with G. Ramachandran, Gandhi said, “To a true artist only that face is beautiful which, quite apart from its exterior, shines with the truth within the soul. There is no beauty apart from truth. On the other hand, truth may manifest itself in forms which may not be outwardly beautiful at all. Socrates, we are told, was the most truthful man of his time, and yet his features are said to have been the ugliest in Greece. To my mind he was beautiful because all his mind was a striving after truth.” In Gandhi’s attitude to Nature and in his insisting that what is internal is more important than what is external, we have the starting point of the Indian attitude to life. It makes Nature spiritual. Such a view is as old as the Upanishads. Apart from the magnificent opening line of the Isa Upanishad where we read, ‘By the Lord enveloped must all this be’, we read in the Swetaswatara Upanishad, “The one who himself without colour, by the manifold application of his power Distributes many colours in his hidden purpose, And in whom its end, and its beginning, the whole world dissolves he is God; May He endow us with clear intellect.” In as much as Nature is the vehicle of the spirit, it leads us to perceive the divine unity that underlies all life. The unity that is perceived is a spiritual one. Yajnavalkya says in the Brihadaranyaka Upanishad, “There is on earth no diversity. He gets death after death who perceives here seeming diversity.” The Katha Upanishad similarly says that self-realisation depends on the mind perceiving a sense of spiritual unity with the rest of the cosmos. Among our living seers, Babu Bhagavan Das has given unequivocal expression to it. He writes, “Nature, God’s Nature, Nature’s God is a breakless continuum.” (Contemporary Indian Philosophy, P.144.) It is our conviction that “the individual as well as the world is the manifestation of the same reality, and both are therefore at bottom one. There is, in other words, no break between Nature and man, or between either of them and God.”1 Great thinkers of the East point out that the most obvious way of perceiving this spiritual unity is by the law of love. Gandhi writes, “He who injures others is jealous of others, is not fit to live in the world. We are all bound by the ties of love. There is in everything a centripetal force without which nothing could have existed. Scientists tell us that without the presence of the cohesive force among the atoms that comprise this globe of ours, it would crumble to pieces and would cease to exist, and even as there is cohesive force in blind matter, so much must there be in all things animate, and the name for that cohesive force among all animate beings is love. We notice it between father and son, between brother and sister, friend and friend. But we have to learn to use that force among all that lives, and in the use of it consists our knowledge of God.” (Young India, 6th Oct, 1920.) It is because love is the active principle involved in ahimsa, and ahimsa is regarded as the highest dharma that we have a conception of God as the highest value of love. The Indian attitude to God is admirably summed up by Surendranath Das Gupta in Contemporary Indian Philosophy, (p.211). He writes, “The true God is not the God as the architect of the universe, nor the God who tides over our economic difficulties, or panders to our vanities by fulfilling our wishes, but is the God who emerges within, in and through our value sense, pulling us in and through the emergent ideals, and with whom I may feel myself to be united in the deepest bonds of love. The dominance of values in all its forms presupposes love, for it is love for the ideal that leads us to forget our biological encumbrances. Love is to be distinguished from passion by the fact that while the latter is to be intimated biologically, the former is intimated by a devotedness to the ideal. When a consuming love of this description is once generated, man is raised to God-head and God to Man.” We realise that in so far as we live up to the highest ideals of life we have already lived in God. The Katha Upanishad therefore regards God as the immanent spiritual reality of the world and observes that whoever departs from this world without recognising its spiritual aspect misses the entire significance of life. “One should worship the Self alone as the true world.” That is why our sages say that one must seek the Self in all, and all in the Self. But they are also conscious of the fact that the immanent does not exhaust the possibilities of the divine. They express the transcendence of God by a simile that comes naturally to the dwellers of the tapovana. They observe that just as one finds cattle by their footprint, so also one may find God by His foot-print, the self. It is because they realise that the individual may often be the matrix of the divine that they say that just as the sun is not sullied by the earth-born clouds, so also the glory of God is not limited by man. All that they recognise is that there are limitless possibilities of the earth becoming the likeness of heaven. It is because they see no visible bounds to the progress of the earth that they say that only a fourth of God is on earth, and three-fourths in heaven. In the Indian view of life equal prominence is given to the immanence as well as the transcendence of God, for God is regarded as the highest value of life. This value goes on developing, and at each stage has its own completion. Gandhi writes, “To me God is truth and love. God is ethics, morality. God is fearlessness. God is conscience. He is even the atheism of the atheist. One may banish the word ‘God’, but one has no power to banish the thing itself.” (Young India, March 5, 1925.) It is because to Gandhi God is the highest reality of life that he is not prepared to quarrel over religious differences. He believes in the Bible quite as much as he believes in the Gita. Similarly he considers all prophets to be of equal eminence. He points out how foolish it is for ordinary persons to sit in judgement over Christ or Mahomed, Krishna or Zoroaster, and evaluate the degree of diviness in them, for it presumes superior wisdom on the part of the critic himself. Gandhi does not relish sectarian quarrels. He points out that quarrelling about God is like the men of the hills quarrelling with the men of the plains because they have a different feel of the sun. He does not consider every word of every sacred book to be literally true, but he considers their sum total to be true. In his interpretation of these books he is guided by reason, subject to faith in God, and subject to rejecting from those books all those passages that go contrary to the law of love. Gandhi does not regard Christ as the only begotten son of God, because God cannot beget a son; but he considers him to be a great teacher who taught, not a new religion, but a new way of life. To Gandhi, Krishna is no more an avatar than Christ. He is only so far above average humanity as to be nearer God than man. Speaking of the nature of God and the prophets, Gandhi writes, “Being necessarily limited by the bonds of the flesh we can attain perfection only after the dissolution of the body. God alone is absolutely perfect. When He descends to earth, He, of his own accord, limits Himself.” (Harijan, April 17th,1937.) It is because Gandhi considers that all the principal religions of the world are true that he discountenances not only sectarian quarrels but also attempts to convert people, mostly the ignorant ones, from one religion to another. He considers religion to be of value only when it provides a common moral platform for all out deeds which have the welfare of man as their object. Prayer, according to this point of view, is an attunement of spiritual unity. This is seen in the divine Gayatri as well as in the equally familiar prayer in the Brihadaranyaka Upanishad, “Lead us from falsehood to truth, From darkness to light, From death to immortality.” Well may we pause here to ask ourselves who it is that is to lead us. The answer is given to us in the Purusha Suktha. The Purusha with the thousand heads is not a many-headed monster, but He is the immanent ideal of the universe. Narayana is regarded not only as the supreme Brahman, the supreme Reality and the supreme Light, but also as the supreme Meditator and the supreme Meditation. When prayer is regarded as meditation, the highest kind of prayer is silent prayer, which according to Gandhi is not a monologue, but a dialogue between oneself and God. The Purusha Suktha says, “All the worlds, whatever is seen or heard, Pervading it inside and out, Narayana stands.” The worshipper who identifies himself with the divine both in the relative and in the absolute undergoes a series of intense self-purification, and at last breaks out in a triumphal chant, “That I am. Whatever I am, I am Brahman. I am; I am the Brahman. I am myself alone. I offer myself.” In this supreme renunciation of self, life becomes as one of our living seers says, ‘an incessant explosion of freedom’. The individual self finds itself at last in tune with ‘that harmony of rhythm which is in the heart of the essential.’ Our working conception of life, as well as our attitude to Nature and to fellow-men becomes reoriented to our knowledge of the highest Reality. The new light becomes the basis also of all the Purusharthas - the cardinal values of life. In the words of Babu Bhagavan Das, the true, the beautiful and the good are perceived as Satyam, Priyam, and Hitam and they become satyam, sivam, Sundaram - the restful, the auspicious and the lovely aspects of life. In such an attitude to life, our conduct is elevated above the average conception of rights and duties. We learn ‘to own the whole world by disowning ourselves.’ This is the great ideal of Nishkama Karma - of desireless action, of action for the love of God, i.e. of life, rather than for love of results for oneself. The implications of such an attitude towards the hereafter are brought out by Gandhi when he writes, “Those who believe in the soul know that the soul never dies. The souls of the living as well as of the dead are all one. The eternal process of creation and of destruction are all going on ceaselessly.” (Young India, 13th Oct, 1921.) In the course of his conversation with Lord Lothian, Gandhi said,  “God is truth, for as our scriptures say, ‘Nothing is but truth’ which is the same as God is life. And then I have said that truth and love are forces of the same coin, and love is the means to find truth which is the end.” (Harijan, 5th Feb, 1938) Gandhi said to Dr. Mott that his approach to life has been purely religious. It is only by the accidents of his country and time that he has drifted into politics and economics. In this respect again he reminds us of the rishis of old who left their forest hermitages and came out of their self-imposed seclusion to offer a moral admonition to the erring monarchs of their day. Whoever desires to understand Gandhi’s political philosophy must approach it from the point of view of the political as well as the cultural history of India. He well observe that India is essentially Hindu India, that it was at one time subject to a number of predatory chieftains and it was to escape from them that the country surrendered itself to the British, who came at that time as rescuers of the distressed. This will explain the genuine gratitude that was felt by the people of India even fifty years ago. But if gratitude to the British is not regarded quite as a virtue nowadays, it is because it is felt that the past does not exhaust our obligations to life. We have our duties to the future. Our object in life is implied in the prayer to Mitra that our lives may be made heroic. The present generation, which was no party to the follies of the past, looks at things dispassionately and observes that it has only exchanged one kind of master for another - the parasitic for the predatory. All that it desires is to be left to live its normal life in a life of freedom, which is so obviously the natural condition of life that it requires no arguing over, and not to be saddled with an eternal debt for which it was no party. Perhaps the right attitude for an Englishman to take with regard to Gandhi is the one that was taken by Montagu. Speaking of ‘the renowned Gandhi’ he wrote to Lloyd George, “He is a social reformer; he has a real desire to find grievances and to cure them, not for any reasons of self-advertisement, but to improve the conditions of his fellow men... He dresses like a coolie, for-swears all personal advancement, lives practically on the air, and is a pure visionary. He does not understand details of schemes; all he wants is that we should get India on our side.” (E.S. Montagu, An Indian Diary, P.58.) Gandhi’s objective is a new order where there is equality of relationship as between India and England. What he desires is ‘a change of heart’ on the part of the British, and he hopes to gain it by playing Androcles to the British lion. His importance as a political leader lies in the fact that for the first time in the history of the world he has brought to bear on politics the highest ethical outlook that man is capable of in his relation to God. Explaining his political position he said to Captain Strunk, a member of Hitler’s guard, “What we mean by independence is that we will not live on the sufferance of any people on earth, and that there is a big party in India which will die in vindicating this position. But we will not die killing, through we may be killed. If India gains her freedom by clash of arms, it will indefinitely postpone the day of real freedom for the world.” (Harijan, 3rd July, 1937.) He tells the British that if they hug their great possession it will only lead them into the vicious circle of military preparedness, and that in the long run they will themselves lose their own freedom. He points out that it is to their own interest, quite as much as to the interest of India that they should shed these great possessions. The preliminary objection as to the apparent clash of interests being laid aside, the question resolves itself into one of means, and Gandhi desires that the means shall be consistent with the end - the good life of all. He points out that truth is an eternal principle, and an eternal principle can have no exceptions. They are not cloistered virtues but meant to be applied in every walk of life. He observes, “Politics without truth and non-violence are nothing. Truth and non-violence are synonymous with God, and whatever we do is nothing worth apart from them. Our little doings and our little systems will disappear, but truth and non-violence endure for ever. Any power that I Possess, any influence that I wield is derived from my fifty years’ devotion to truth and non-violence.” (Harijan, Ist May, 1937.) If as the Upanishad says everything is pervaded by God, it follows that there can be no enemy. “Verily a second person is a rival. He who knows this has no rival.” It also follows that our enemy lies in ourselves, and in our imperfect comprehension of ourselves. The true way of conquering the enemy without is by conquering the enemy within us. The Upanishad says again, “We suffer from ourselves. None else compels.” Believing as he does in Advaita, in the essential unity of all that lives, Gandhi gives us in his political philosophy the wholehearted application of the Vedantic point of view, without any kind of mental reservation. “There is one road to peace and that is truth” and if it is the eternal way of life which all must travel, it matters little by what name we call it. Gandhi insists upon the fact that politics without ethics is a snare and a fraud. He points out that progress is based on the moral betterment of the individual. Similarly in every Conflict the appeal should be made to the moral nature of our enemy, who then ceases to be our enemy, but becomes our friend and the ally of the good. The good that we seek becomes our common good. In this way alone can we love our enemies. The term ‘satyagraha’ or ‘the appeal to truth’ as used in Gandhi’s political philosopy should be understood only in the light of the twofold dictum, ‘God is Truth’, and ‘Truth is God.’ Similarly the term ‘swarajya’ or self-rule should be understood in the light of its original connotation of the autonomy of the moral self, as in the Brihadaranyaka Upanishad, where the mind is referred to as the charioteer, and the senses as the horses which are yoked to the body, the chariot. Dasarata is the man who controls his ten senses. In Ravana the ten senses pull in ten different ways. He is therefore represented as having ten heads, and all that Ravana does is to attempt the impossible by shaking mount Kailas. It was Tilak who gave a political significance to the term ‘swaraj’. Gandhi’s insistence on purity of motives in politics is not based on deep policy, or a desire to take authority at its weakest side, but on his fundamentally spiritual and ethical attitude to life. In this respect there is a close resemblance between the teachings of that immortal poet, Shelley and of Gandhi. It is true that Shelley is an introvert, a Dhyana - Yogi, and that his chief contribution lies in thought than in action, whereas in Gandhi action and meditation keep even pace. Gandhi’s vision of life is therefore more balanced and many sided. But their approach to the problem of the political regeneration of man is fundamentally identical. There are passages in the political writings of Gandhi which are indistinguishable in thought and style from the writings of Shelley. Shelley writes in his Address to the people of Ireland, “In no case employ violence. Liberty and happiness are founded upon virtue and justice. If you destroy the one you destroy the other. However ill others may act, this will be no excuse for you if you follow their example. It ought rather to warn you from following their example. It ought rather to warn you from pursuing so bad a method. If you can descend to use the same weapon as your enemy, you put yourself on a level with him on this score. You must be convinced that he is on this ground your superior. But appeal to the sacred principles of virtue and justice, then he is awed into nothing.” Gandhi similarly writes, “Every nation and every individual has the right, and it is their duty to rise against intolerable wrong. I do not believe in armed risings. They are a remedy worse than the disease sought to be cured. They are a token of the spirit of revenge, and impatience and anger. The method of violence cannot do good in the long run. We have a better method; unlike that of violence it certainly involves the exercise of restraint and patience, but it requires also resoluteness of will. This method is to refuse to be party to the wrong.” (Young India, 9th June, 1920.) Gandhi and Shelly entirely agree with each other in their appeal to non-violence, in their intellectual resistance to evil, in their need for self-purification and moral betterment before we can claim our heritage of freedom, and above all in the conviction that suffering for a good cause advances it as no other method can. Gandhi goes further than Shelley and points out that anger and jealousy betoken the spirit of the wild beast in man, and that whoever harbours these anti-social impulses is unfit to be entrusted with his own freedom, much less with the freedom of others. Looking back on the writings of Shelley, we find in Prometheus the true ideal of a satyagrahi who gains his moral and physical liberation by appeal to satya and ahimsa. This resemblance between Gandhi and the Prometheus of Shelley has struck a young Punjabi non-co-operator who draws our attention to it in an article in Young India as early as 23rd February, 1921. Let us listen to Gandhi as he expounds his gospel of satya and ahimsa in the truly Promethean fashion. “The state evil is not the cause of, but the effect of social evil. Just as the sea waves are the effect, not the cause of the storm. The only way of curing the disease is by curing the cause thereof. Let the people purify themselves. Let them cease to indirectly participate in the evils of the state, and it will disappear by itself.” (Young India, 23rd Feb, 1921.) In the course of his address to the Kathiawad Political Conference, where he gives us a clear exposition of his political philosophy, Gandhi says that non-co-operation is not a negative gospel because its terminology is negative. He points out that it is a gospel of active idealism. It is consistent with a conception of swaraj which is not to be received as a gift, but to be earned as the reward of labour and of suffering beyond measure. The shirker has no place in it. He also points out that the non-violence that he preaches is not the passive resistance of the coward, but the non-violence of the strong. This type of non-violence is inconsistent with running away from the battle as well as with harbouring hatred towards the enemy. As R. B. Gregg has pointed out, non-violence is a moral substitute for war. Suffering for a good cause becomes the hero’s method of combating evil. It is the way of the Lord. Gandhi further points out that the coward who escapes from conflict does not escape pain. He is the victim of a double tribulation. But he who accepts pain cheerfully for a just cause becomes the victor over himself and others. ‘His very cheerfulness acts as an anaesthetic.’ This close resemblance between Shelley’s point of view and his own seems to have struck Gandhi himself. In his conversation with Dr. Mott, as reported in Harijan of 24th December, 1938, Gandhi quotes the following familiar lines from Shelley while explaining his philosophy of action :- “With folded arms and steady eyes, And little fear and less surprise Look upon them as they slay Till their rage has died away. Then they will return with shame To the place from which they came, And the blood thus shed will speak In hot blushes on their cheek.” As Gandhi’s appeal is essentially to the moral nature of man, he believes that individual perfection must necessarily precede and condition every social advance. The satyagrahi believes in truth and non-violence, as well as in the inherent goodness of man. By suffering for a good cause he evokes the corresponding mood in the opponent. Speaking of the significance of satyagraha, Gandhi made the following statement before the Hunter Committee :- “Its root meaning is holding on to truth, hence truth-force. I have also called it love force or soul force. In the application of satyagraha I discovered in the earliest stage that the pursuit of truth did not admit of violence being inflicted on one’s opponent, but that he must be weaned from error by patience and sympathy... And patience means self-suffering. So the doctrine came to mean vindication of truth not by infliction of suffering on the opponent, but on one self.” (Young India, 5th November, 1919.) This is heroism in its subtlety. He characterises satyagraha elsewhere as the science of surrender to love. “Love ever suffers, never resents, never revenges itself.” The liberation that Gandhi desires for our country is the Promethean liberation of Shelley. Europe may smile at Shelley and call him a visionary and an ineffectual angel. To hope for the political regeneration of man by inviting on oneself all the might of armaments that Vulcan can forge, or that Kratos and Bios can wield, with no other defence except love and meek suffering, may appear to the people of Europe to be an invitation to commit political suicide. Well may Europe smile and say, ‘Sancta simplicitas’! But many of us in the East with our longer and deeper knowledge of human nature believe that this miracle can be accomplished. If it has not yet been accomplished it is because we have been bound down by a number of Lilliputian considerations. In defence of himself Gandhi writes, “I am not a visionary. I claim to be a practical idealist. The religion of non-violence is not meant merely for rishis and saints. It is meant for the common people as well. Non-violence is the law of our species, as violence is the law of the brute. The spirit lies dormant in the brute, and he knows no law but that of physical might. The dignity of man requires obedience to a higher law - to the strength of the spirit.” (Young India, 11th August, 1920.) It may be urged that Shelley’s Prometheus is a god, and he has only to play a waiting game with Zeus, but we who are creatures of an hour, ‘we have our day and cease to be’ The ideal may succeed in a day of judgment sense, but we may be mouldering in our graves long before it has become an achieved reality. Better, it may be said, is an imperfect good to be had now, than a perfect one ages hence. To raise such an objection is to mistake the entire nature of the self. Is the self merely an aggregate of atoms, and a bundle of accepted impulses, or is it a functional unity with a sense of values, and capable of distinguishing what is higher from what is lower among these values? The soul is but the principle of integration which unites in us the cosmic and the divine. Shelley’s Prometheus is a god only because he is ‘collective man’, ‘one soul of many a soul’, bound together by love, as children are to their parents. Our true self comes into play only when the narrow self has ceased to obtrude on us, and when we have given up the inordinate love of life at any cost. When life itself ceases to be the highest object of desire, the results of action cease to be much less attractive. Gandhi says that victory comes from the grace of God. As far as man is concerned, ‘satisfaction lies in effort, not in victory. Full effort is full victory’. We call Gandhi a Karmayogi, and we feel staggered at the greatness of his achievement. Yet he is himself indifferent to them. He says, “I do not know whether I am a karma yogi or any other yogi. I know I cannot live without work. My God is myriad formed, and while sometimes I see him in the spinning wheel, at other times I see him in communal unity, then again in the removal of untouchability, and that is how I establish communion with Him according as the spirit moves me.” (Harijan, 8th May, 1937.) Gandhi points out that our actions become beautiful only when we give our whole lives to them. But action done with an eye to results is like giving away with the right hand in order to steal with the left. Without troubling ourselves about the fruit of action, let us repeat to ourselves the words of Yajnavalkya to Maithreyi and say, “Lo,verily not for love of all is all dear, But for love of the soul is all dear.” If British politicians fail to understand the significance of Gandhi’s political philosophy, or if Hindu orthodoxy fights shy of his social reform movement, it is because vested interest, like Nelson at Copenhagen, always applies the field glass to the blind eye. If the British understand the international implications of Gandhi’s political philosophy better than his national politics, it is because in the big world England is as small as India is in relation to the empire. But the fundamental teaching in both cases is the same. Gandhi writes, “It is a tragedy that while we deplore force and all it means, we will not dare bid good-bye to the beaten track, and return again to where we began.” (Harijan, 3rd December, 1938.) If any one should say that we have in Gandhi’s teaching the familiar psychology of oppressed peoples, the objection would be valid. All trouble rises from the fact that the prosperous nations of the world forget that at one time they were among the slave nations of the world, and deny others that charity of which they were themselves in need. All trouble may be traced to the fact that nations, like individuals, forget in the broad noon of prosperity the wisdom which the night of adversity taught them. If the powerful nations of the world really want peace they must put the sword and dagger out of their hearts , and as a preliminary to it, they must shed their ‘great possessions’. But whether they do so or not, the smaller nations of the earth should not become a mixture of the pupil and victim, to be aggressively militant about their rights and indifferent to the rights of others. Whether it is in national or in international affairs, violence, like water, rushes where there is an outlet. But that is not the way to create a new order. Gandhi therefore recommends to the oppressed people on earth, whether they be the Jews, the Arabs, the Chinese, and the Czechs, or the Abyssinians that they should be prepared to die for their cause and win the enemy by non-violence. His appeal is, in every case, as C.F. Andrews has pointed out, to the divine persuasion of Plato. In support of Gandhi’s political philosophy, Andrews quotes the following significant passage from Whitehead’s Adventures of Ideas:- “Plato is justified in his saying ‘the creation of the world (i.e. the cosmos) is the victory of persuasion over force. By ‘the cosmos’ Plato means the world of civilised order. This ordered world, he declares, is brought into existence by the ‘divine persuasion.’ Violence makes for chaos; the ‘divine persuasion’ makes for cosmos.” (Harijan, 19th August, 1938.) If it is possible to carry into politics a spiritual attitude to life, it ought to be equally possible to carry it into economics. As long as our ideals do not descend to actualities they remain merely as benevolent clouds in the sky, and do not descend on the earth as beneficent rain. The good life has to be implemented in the day to day task of living. Gandhi points out that in the art of living, when pomp and pageantry have become synonymous with vulgarity, there is an essential beauty and art in simplicity. He desires that we should seek simplicity in life, not as an end in itself, but for the sake of a higher purpose. He is not therefore interested in the philosophy of consumptionism, which imposes on mankind the curse of Tantalus. Gandhi writes, “On the shores of a fresh water lake of plenty, humanity is standing withered by thirst, for lack of a golden cup to drink out of. Under the capitalistic regime we have been taught not to approach the water without a golden cup in hand, and we have accepted the situation as the only possible way of quenching our thirst. The present system is designed to satisfy only what the economist calls ‘the effective demand’ i.e., the man with the golden cup, and not the natural demand, i.e., the man with the parched throat.” (Harijan, 24th July, 1937). Critical as he is of the old capitalistic order, Gandhi has a horror of violence in every social change. When an Egyptian correspondent asked him if the Congress was not veering towards Communism, he replied, “If it does, and if it is not of the Russian model, I do not mind it. For what does Communism mean in the last analysis? It means a classless society - an ideal that is worth striving for. We are all born equal, but we have all these centuries resisted the will of God. The idea of inequality, of high and low is an evil, but I do not believe in eradicating evil from the human heart at the point of the bayonet. The human breast does not lend itself to that means.” (Harijan, 13th March, 1937.) Gandhi’s socialistic outlook on life is based on his interpretation of the first line of the Isa Upanishad. He points out in an article in Harijan (20th February, 1937) that if everything belongs to God, i.e. to the people, everything is common property. But the Isavasyam also says, “Covet not the wealth of another.” It therefore follows that equality should be attained only by liberating the sense of good will in life, so that the holders of property may realise that they are the trustees of God - i.e. the people. He writes that neither the trusteeship theory in economics, nor the theory of non-violence in politics have been tried as yet on a mass scale. They have been tried only in a few individual cases. We have yet to try their worth on a mass scale before we can pronounce judgment on them as instruments of social good. He also points out that should an attempt to equalise property by violence fail, it recoils on its originators. But the attempt to establish equality by non-violence will not recoil even if it should fail, because it has never generated ill-will. Morality is not a collective virtue. It is an individual virtue, which overcomes a personal impediment before it can become a social force. He therefore desires that the concepts of non-covetousness and purity must start as personal virtues before they can become social forces. Gandhi’s economics, like his politics, is based on his living faith in God. He says, “It is only when we lose faith in God, and in the method of conversion that we have what is called ‘scientific socialism.’” Socialism as taught by Gandhi is nearer to the Sermon on the Mount than to Karl Marx. He does not wish to gain economic equality by violence, because it argues a materialistic philosophy of life, and faith in a pluralistic universe governed by an imperfect and growing God. But to Gandhi, God is our highest reality, and all else are naught. When we choose the economics of our ethics, and not the ethics of our economics, we will be guided not by competitive morality, but by distributive justice. Gandhi complains that it is one of the superstitions about him that he is opposed to machinery. He is opposed to the machine only when it masters man. He is opposed to large scale production only when Capital forgets its ethical obligation to Labour. He therefore lays down that in its attitude to Labour, Capital shall be guided by the following basic considerations:- “1. The hours of labour must leave the work men some hours of leisure. 2. They must get facilities for their own education. 3. Provision must be made for adequate supply of milk. 4. There should be sanitary dwellings for the workmen. 5. They should be in a position to save enough to maintain themselves during their old age.” (Navajivan, 8th June, 1921.) If Capital has an ethical obligation to Labour, Labour has in turn its ethical obligation to life. Gandhi says to the working classes, “Mere increase in wages should not satisfy you. You must also watch by what means you get it, and how you spend it.” He points out that the labourer who spends his increased earnings in the grog shop is falling out of the frying pan into the fire. That is why he places prohibition as the first object to be achieved in every scheme of labour reform. If Gandhi insists upon the importance of cottage industries and if the spinning wheel is dear to his heart, it is not because he has the curio hunter’s love on museum specimens, but it is because he believes that cottage industries solve unemployment automatically, because they do not allow one man to exploit another. Further they form a subsidiary occupation to the agriculturist, who learns how to convert his waste hours of enforced leisure into wealth. When the workman owns the tools of productions, he is the master of himself, and no capitalist can exploit him. Cottage industries thus provide a necessary counter - balance to undue industrialisation and its attendant train of evils. He points out that enforced idleness, whether it be that of the agriculturist or of the factory labourer, is injurious to morale. Speaking of the cult of the spinning wheel he writes, “If I could get all my country’s wants by means of the labour of 30,000 people instead of 30 million, I should not mind it, provided that the thirty million are not rendered idle and unemployed. I know that socialists would introduce industrialisation to the extent of reducing working hours to one or two in a day, but I do not want it.” (Harijan, 3rd July, 1937.) Gandhi’s economics is of a piece with the rest of his philosophy. He insists that whatever be the social system that we evolve, the ethical aspect of life must necessarily provide the self-corrective element in it, for if we pin our faith to a particular type of institution, the moment something significant is invented, our social organisation becomes obsolete and chaotic. But no type of society can afford to ignore the Upanishadic advice that we should have compassion on all men, that we should be generous, and that we should learn self-control. The immense significance of Daridra Narayana, of God as poverty incarnate, the idea that whoever gives to the poor gives to the Lord, provides in Gandhi’s scheme of economics a necessary self-corrective element to social inequality, which within limits, seems to be necessary as a spur to ambition and a stimulant to progress. He thus arrives at a synthesis of opposites. He shows how ambition can be made to work within an ethical social framework. His economics is not the economics of poverty. He says, “If by abundance you mean every one having plenty to eat and drink and clothe himself with, enough to keep his mind trained and educated, I should be satisfied. But I should not like to pack more stuff in my belly than I can digest and more things than I can usefully use. But neither do I want poverty, penury, misery, dirt, and dust in India.” In his scheme of social regeneration it is not the wealth of things that matters but the wealth of the mind. He therefore makes a passion for service the highest aim of the individual. He observes, “God of Himself seeks for His seat the heart of him who serves his fellowmen.” He desires that in the simplicity of our external lives we shall break the terrible wall of isolation which unequal wealth introduces, and by breaking this isolation that binds us, we shall feel the joy of life that is born of fellowship with all. This is not offering charity, but a seeking of the unity of life. This unity is sought, in the words of Gandhi, ‘in continuous and continuing social service,’ for we can realise our swadharma only within a framework of general dharma. Gandhi’s insistence on Varnadharma is not a weak-kneed concession to orthodoxy, but an essential aspect of his philosophy of life. He writes, “Hinduism does not believe in caste. I would obliterate it at once. But I believe in Varnadharma which is the law of life. Varnadharma acts even as the law of gravitation. I cannot conceal it or its working by trying to jump higher and higher day by day till gravitation ceases to work. That effort will be vain. So is the effort to jump over one another. The law of Varna is the antithesis if competition which kills.” (Harijan, 6th March, 1937.) He considers Varna as trade-guilds. He says that it is a universal law to which we conform with or without our knowledge, and if we break it, we do so at our peril. It follows however that the separateness of functions need not be based on heredity, nor do they imply any sense of high or low. Plato found it necessary to have a class of guardians, and we know that democracy itself can work well only by incorporating in it the principle of aristocracy - the rule of the best in character and intellect. Our guardians shall be the servants of the people, the leaders of thought, and the makers of laws. The fact that they shall dedicate themselves to comparative and voluntary poverty shall inspire the rest with confidence in their leadership. Those who wish to concern themselves with the pursuit of wealth shall conform to the laws that are made for the general good. Earning and spending shall be subject to ethical ends. In this way we shall build a stable society which is organised for service and not for acquisition. The joy of creation shall take the place of the lust for battle. “Yoga is skill in action.” It gives us the Nirvana of cosmic consciousness. According to Plato the function of the state is educational - that of educating the guardians of society until each one becomes his own guardian. Examined from this point of view, Gandhi’s scheme of basic education satisfies the many tests that may be imposed on it. Its chief characteristic is, as Sri Kishorelal Mashruwala has pointed out, that it is education for peace. No one has exhausted the possible implications of the Gandhian philosophy of life. Gandhi himself says that he is aware of only a small and insignificant portion of a great whole. Addressing the members of the Gandhi Seva Sangh he said, “I may tell you that I am constantly evolving, and the application of my principles is ever widening.” (Harijan, 1st May, 1937.) In the writings and teachings of Gandhi the Promethean dawn of Shelley becomes day. All that some can do is to contemplate the glory of it, and offer to it a distant intellectual homage. Others there are, who have dedicated their manas, buddhi and atma to realise in a life of action the ideals of the Mahatma. Gandhi’s remark that all prophets are of equal eminence, should instil modesty in any one who attempts the impossible task of ranking the great luminaries and kings of thought. We see in Gandhi one of the physicians which our iron age has produced. He has brought to a sick world the pure gold of idealism and he has made it potable. For the rest our salvation depends on ourselves. Speaking of his mission he says, “For me, the road to salvation lies through incessant toil in the service of my country, and there through of humanity. I want to identify myself with everything that lives. Thus in the language of the Gita, I want to live at peace with both friend and foe.” (Young India, 3rd April, 1924.) Gandhi is not the private property of India any more than the sun in heaven is ours because he happens to shine on us. Such men as he, rank among the guardians of humanity. He stands in the same class as men like Plato and Goethe - the philosopher kings of the world. Gandhi as the voice of India speaks of the fundamental unity of humanity. The seers of the Rig Veda said “Ekamsat vipra bahudah vadanti.” Gandhi says “All are one though we seem many.” If in the dawn of our Indian Renaissance we turn either to Plato or to Shelley or to any other European writer for light, it is not because we accept at its face value the need for the white man’s burden - that of civilising the backward races of the world. If we are by ourselves incapable of perceiving truth we cannot be saved against our will. This does not mean that we claim omniscience either. The truth is, we have all to learn from each other in a large hearted charity for life, and hold together in joy and in sorrow. Let us in conclusion salute all the major prophets of humanity, and associate with them the name of Gandhi. He is the voice of India. He shows to us how we can make our lives noble by following the flag of truth, peace and non-violence which alone shall triumph in the end. Om Santhi ! Santhi ! Santhi !