தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை 7 திருவருட் பயன் க.வெள்ளைவாரணனார் நிரம்ப அழகிய தேசிகர் உரையும் க.வெள்ளைவாரணனார் திருக்குறள் சைவத் திருமுறைகளை ஒப்பு நோக்கி எழுதிய உரை விளக்கமும் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 7 திருவருட் பயன் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 184 = 192 படிகள் : 1000 விலை : உரு. 180/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030. பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் முதல் பதிப்புரை சிவநெறியும் செந்தமிழும் வளர இயலும் பணிகளைச் செய்யும் பேரார்வமுடைய நண்பர்கள் திரு. பு. ர. சுவாமி நாதன், M.A., L.T., அவர்களும், ஓரத்தூர் நிலக்கிழார் வித்துவான் திரு சு. குஞ்சிதபாதம் பிள்ளை அவர்களும் திருவருட்பயன் நிரம்ப அழகிய தேசிகர் உரையுடன் கூடிய இவ்வுரை விளக்கத்தினைச் சைவசித்தாந்த மகாசமாசத்தின் மணிவிழா மலராகத் தமது பொருட்செலவில் வெளியிட்டுதவினார்கள். இந்நூலின் படிகள் முற்றும் செலவாகிய நிலையில் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளியிடப் பெறுகின்றது. இதனை நிறைவேற்றிக் கொடுத்தருளிய திருவருளை நெஞ்சார நினைந்து போற்றுகின்றேன். இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிடுதற்கு அன்பு கூர்ந்து இசைவளித்த திரு பு. ர. சுவாமிநாத முதலியார், திரு சு. குஞ்சிதபாதம் பிள்ளை ஆகிய நண்பர்கள் இருவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நூலினை வனப்புற அச்சிட்டுதவிய அண்ணாமலைநகர் சிவகாமியச்சக உரிமையாளர் டாக்டர் கோ. ïuh#Rªju« v«.V., v«.È£., பி எச்.டி. அவர்கட்கு எனது பாராட்டும் நன்றியும் என்றும் உரியவாகும். இந்நூலினை வாங்கிப் பயன்கொள்ளுமுகமாக இத்தகைய தமிழ்ப்பணிக்குத் தமிழன்பர்கள் மேலும் மேலும் ஆக்கமும் ஊக்கமும் நல்குவார்கள் என உறுதியாக நம்புகின்றேன். 7-9-76 142, கனகசபை நகர் இங்ஙனம், சிதம்பரம் க. வெள்ளைவாரணன் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். திருவருட் பயன் சிவமயம் முன்னுரை தில்லைவா ழந்தணர்தம் திருமரபில் தோன்றித் தென்றமிழும் வடமொழியும் திறமுறவே பயின்று மல்லல்நெடுந் தமிழாலிம் மாநிலத்தோர் வாழ மறைஞான சம்பந்தர் மலரடிகள் போற்றிச் செல்வமலி சித்தாந்தச் செழும்பொருள்நூல் எட்டும் சீர்பெறவே அருள்செய்த உமாபதியின் திருத்தாள் அல்லலெலாம் அகன்றொழியத் தலைக்கணியாக் கொள்ளும் அன்புடையார் சிந்தையினில் இன்பநிறைந் திடுமே. உமாபதிசிவாசாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் என்னும் இந்நூல், திருக்குறள்போன்று குறட்பாக்களால் இயன்றது; பத்து அதிகாரங்களையுடைது. ஒவ்வோரதிகாரமும் பத்துக் குறள்களை யுடையன. இதன்கண் நூறு குறட்பாக்கள் உள்ளன. ஆசிரியர் திருவள்ளுவனார், அறமுதலாகிய மும்முதற் பொருள் எனத் தொல்காப்பியர் குறித்தவண்ணம் தம்நூலை மூன்றன்பகுதியாக (முப்பாலாக) இயற்றியுள்ளார். தொல் காப்பியனார்க்கும் திருவள்ளுவர்க்கும் பின்வந்த பெருமக்கள் உறுதிப்பொருள்களுள் மூன்றாவதாகிய இன்பத்தைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டாகப் பகுத்து, முன்னதனை இன்பம் என்றும், பின்னதனை வீடு என்றும் பெயரிட்டு உறுதிப்பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காகக்கொண்டனர். நான்காவதாகப் பிரித்துரைக்கப்படும் வீடுபேறு, பேரின்பம் என்றபெயரால் இன்பத்துள்ளேயே அடங்கும் என்பது, சிற்றின்பம் வேண்டி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர் (173) எனவும், இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின் (369) எனவும்வரும் திருக்குறட்பாக்களால் இனிதுவிளங்கும். எனவே ஆசிரியர் திருவள்ளுவர் தாம் கூறிய முப்பாலில், நான்காவதாகப் பகுத்துரைக்கப்படும் வீடுபேற்றின்பமும் அடங்கவே நூல் செய்துள்ளார். இதுபற்றியே, முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் (திருவள்ளுவர்மாலை-19) எனவும், அறம்பொருளின்பம் வீடென்னுமந் நான்கின், திறந்தெரிந்து செப்பியதேவு (8) எனவும் திருவள்ளு வரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றியுள் ளார்கள். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்னும் மும் முதற் பொருளே விரித்துரைக்கப்படினும் அம்முப்பொருள்களின் வாயிலாக முடிந்த பேரின்ப நிலையாகிய வீடுபேறும் தெளிவிக்கப் பெற்றுளது. இந்நுட்பம், அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் (50) எனவரும் திருவள்ளுவமாலையால் இனிதுபுலனாதல் காணலாம். உறுதிப் பொருள் நான்கினுள் இறுதிக்கண்ணதாகிய வீடு பேற்றுநிலை, திருக்குறளில் கடவுள் வாழ்த்து முதலிய பாயிரப் பகுதியிலும், துறவற இயலில் அருளுடைமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய அதிகாரங்களிலும் தெளிவாக உணர்த்தப்பெற்றிருத்தலை உணர்ந்த உமாபதி சிவாசாரிய சுவாமிகள், தெய்வப்புலமைத் திருவள்ளுவர் அருளிய மெய்வைத்த சொற்பொருள்களை விரித்து விளக்கும் நோக்குடன் வீட்டுநெறிப் பாலாகத் திருவருட் பயன் என்னும் இந்நூலை அருளிச் செய்துள்ளார். திருவள்ளுவர் தெய்வப் புலவர் என்பதும், அவரருளிய திருக்குறள் மெய்யுணர்வினால் உணர்ந்துரைத்த சொற்பொருள் நலங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தமிழ்மறை என்பதும், தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவர் என்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல் (நெஞ்சுவிடு தூது-கண்ணி 23-25) எனவரும் உமாபதி சிவாசாரியார் வாய்மொழியால் இனிது விளக்கப்பெற்றிருத்தல் அறியத் தக்கதாகும். திருவருட்பயன் என்னும் இந்நூல், திருக்குறளை அடியொற்றி அதன்கண் குறிப்பாகக் கூறப்பெற்றுள்ள மெய்ந்நூற் பொருளின் விளக்கமாக அருளிச் செய்யப்பெற்ற சைவசித்தாந்த நூலென்பது, இதன்கண் உள்ள குறள் வெண்பாக்களின் சொற் பொருளமைப்பாலும், பத்துக் குறள் கொண்டது ஓர் அதிகாரமாக அமைந்த அதிகாரத் தொடர்பாலும், முதல் அதிகாரமாகக் கடவுள் வாழ்த்தை வைத்து அகர முதல எனத் திருவள்ளுவர் தொடங்கியது போலவே இந்நூலாசிரியரும் பதிமுது நிலையை இந்நூலின் முதலதிகாரமாக வைத்து. அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து (திருவருட்பயன்-1) என இந்நூலைத் தொடங்கியிருத்தலாலும் நன்கு துணியப்படும். நூலமைப்பு முறையில் பொதுமறையாகிய திருக்குறள் யாப்பினையும் பொருளமைப்பினையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கிய உமாபதி சிவாசாரியார், இறைவனது திருவருள் ஞானம் பெற்ற சிவநெறிச் செல்வர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள் நூல்களாகிய திருமுறைகளிலே சிறப்பாக விளக்கப்பெறும் திருவருளுண்மையாகிய நற்பொருட் பயன்களைச் சிறப்புடைப் பொருள்களாகக் கொண்டு இதனை இயற்றியுள்ளாராதலின் இந்நூல் திருவருட்பயன் என்னும் பெயர்த்தாயிற்று. இந்நூலிலுள்ள பத்ததிகாரங்களும் பதிமுதுநிலை, உயிரவை நிலை, இருண்மலநிலை, அருளதுநிலை, அருளுருநிலை, அறியுநெறி, உயிர்விளக்கம், இன்புறுநிலை, அஞ்செழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை என இம்முறையில் அமைந்துள்ளன. இவ்வமைப்பு முறையினை அடியொற்றியே இந்நூலாசிரியர் திரட்டியுதவிய திருமுறைத்திரட்டும் பத்ததிகாரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. இப்பகுப்பு முறையைக் கூர்ந்து நோக்குங்கால் திருவருட்பயனாகிய இச் சித்தாந்த சாத்திரத்திற்கும் இந்நூலாசிரியர் திரட்டியுதவிய தேவார அருள் முறைத்திரட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டென்பது இனிது புலனாம். மூவர் தேவாரங்களிலிருந்து திரட்டப்பெற்ற இத்திருமுறைத் திரட்டு. ஆளுடைய பிள்ளையார் முதன்முதல் திருவாய்மலர்ந்தருளிய தோடுடையசெவியன் என்னும் திருப்பாடல் முதலாகத் தொண்ணூற்றொன்பது திருப்பாடல் களையுடையது. இது, சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலியனவாக இவ்வாசிரியர் இயற்றிய சைவசித்தாந்த நூல்களில் விரித்துரைக்கப்படும் சித்தாந்த நுண்பொருளுக்குரிய முன்னூல் சான்றாக இவ்வாசிரியரால் திரட்டப்பெற்றதாகும். இவ்வுண்மை, தேசுமிகும் அருட் பயின்ற சிவப்பிரகாசத்தில் திருந்து பொதுச் சங்கற்ப நிராகரணந் திருத்தி ஆசிலருள் வினாவெண்பாச் சார்பு நூலால் அருள் எளிதிற் குறிகூட அளித்து ஞானப் பூசைதக்க காரணமுன் புகன்றதனிற் புரிந்து புணர்விக்கச் சிவஞான போதசித்தி வழிநூல் மாசில் சதமணிக் கோவை. முன்னூல் சான்று மருவு திருமுறைத் திரட்டு வைத்தனன் மன்னுயிர்க்கே எனவரும் ஞானதீக்கைத் திருவிருத்தத்தால் நன்குபுலனாகும். எனவே உலகப்பொதுமறையாகிய திருக்குறளை அடியொற்றிச் சிவநெறிச் செல்வர்கள் அருளிய திருமுறைகளில் அமைந்த திருவருள் உண்மைகளைச் சிறப்புமுறையில் எடுத்துரைக்கு முகமாகத் திருவருட்பயன் என்னும் இந்நூல் இயற்றப்பெற்றதெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். திருக்குறளைப் பின்பற்றிக் குறள்வெண்பா யாப்பில் பிற்காலத்தில் தோன்றிய நூல் ஔவையார் குறள் என்பதாகும். இந்நூல், வீட்டுநெறிப்பால், திருவருட்பால், தன்பால் என முப்பாலாய், முப்பத்தொரு அதிகாரங்களையுடையதாய், ஒவ்வோரதிகாரமும் பத்துக் குறட்பாக்களால் இயன்று முந்நூற்றுப்பத்துக் குறட்பாக்களை யுடையதாகும். சிவப்பிரகாசம் 80-ஆம் செய்யுளுரையில் இந்நூலிலுள்ள நல்லன நூல்பல கற்கினுங் காண்பரிதே எல்லை யிலாத சிவம் (ஔவை குறள்-206) என்ற குறள்வெண்பாவை ஔவையார் வாக்காக மதுரைச் சிவப்பிரகாசர் எடுத்துக்காட்டியுள்ளார். அவர் குறித்த ஔவையார் குறளின் வேறாக அவர்காலத்தில் வீட்டுநெறிப்பால் என்றபெயருடன் மற்றொரு நூலும் வழங்கியதென்பது, சிவப்பிரகாசம் 25-ஆம் செய்யுளுரையில், வீட்டுநெறிப்பாலினும், ஆணவம் பிண்டி யருமாயை தான்உமி காமியம் மூக்கென்று காண் என்பதும் கண்டு கொள்க என அவ்வாசிரியர் மேற்கோளாக எடுத்துக் காட்டுதலாலும் இக் குறள்வெண்பா ஔவையார் குறளில் இல்லாமையாலும் நன்கு புலனாம். சிதம்பரம் கண்கட்டி மடம் மறைஞான சம்பந்தர் என்பார், சைவ சமயநெறி, மகா சிவராத்திரி கற்பம், சோமவார கற்பம், வருத்தமற உய்யும்வழி, பரமோபதேசம், பதி பசு பாசப் பனுவல், சங்கற்ப நிராகரணம் முதலிய நூல்களைக் குறள் வெண்பாக்களால் இயற்றியுள்ளார். இவ்வாறு குறள் வெண்பாக்களால் இயன்ற நூல்களுள் திருக்குறளை அடுத்து எண்ணத்தக்கவாறு சொற்பொருள் நலங்களால் தெளிவும் செறிவும் பெற்றுச் சிறப்புடன் திகழ்வது, உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன் என்னும் இந்நூலேயாகும். இஃது இந்நூலாசிரியரால் சிவஞானபோதத்தின் சார்பு நூலாக இயற்றப்பட்ட சிவப்பிரகாசத்தினைப் பயிலுதற்கு வாய்ப்பாக அந்நூற் பொருளைச் சுருங்க விளக்கும் சுருக்க நூலாகவும் தெய்வப்புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் அங்கமாகவும் இயற்றப்பெற்றதென்பது, பவப்பிரகாசப் . விழுங்குஞ் சிவப்பிரகாசத்திருப்பெயர்மேவி .............................................. சைவநூற் சலதி நொய்தினிற் கடத்தும் மரக்கல மதற்கு மாலுமி யொப்ப எழிலீரைந்தும் வழுவறப் புணர்த்தித் தெள்ளுசீர்ப் புலமை வள்ளுவன் தனக்கோர் நற்றுணை யுடைத்தெனக் கற்றவர் களிப்ப அருட் பயன் என்னா வதற்கொரு நாமந் தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பிற் குறளடி வெள்ளை ஒருநூ றியம்பினன் என இந்நூலுரையாசிரியர் நிரம்பவழகிய தேசிகர் தமது உரைச்சிறப்புப் பாயிரத்தில் தெளிவாகக் குறிப்பிடுதலால் நன்கு புலனாம். திருவருட் பயனுக்கு அமைந்த உரைகளில் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது நிரம்ப அழகிய தேசிகர் உரையாகும். கொன்றைமா நகரம் சண்முகசுந்தர முதலியார் அவர்களுக்குப்பின் மெய்கண்ட நூல்கள் பதினான்கின் உரையினையும் தொகுத்து மெய்கண்ட சாத்திரம் என்ற பெயரால் வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முதலியாரவர்கள் கி. பி. 1897-ஆம் ஆண்டில் வெளிட்டுள்ளார்கள். அப்பதிப்பில் திருவருட் பயனுக்கு வெளியிடப் பெற்றுள்ள உரை நிரம்ப அழகிய தேசிகர் உரையாகும். அதனையடுத்து, கி. பி. 1898 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மகாவித்துவான் கந்தசாமி முதலியார் மாணாக்கர் கா. சுந்தரமூர்த்தி முதலியார் அவர்கள் வெளியிட்ட சித்தாந்த சாத்திர உரைத் தொகுப்பில் திருவருட் பயனுக்குப் பழைய பதவுரையும் நிரம்ப அழகியர் பொழிப்புரையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள். இதற்குப் பதவுரை செய்தவர் நாமம் பிரதிகளில் காணப்படவில்லை. ஆயினும் சித்தாந்த சாத்திரங்களுக்குப் பெரும்பாலும் பதவுரை வேலப்ப பண்டாரம் செய்திருக்கின்றனர் எனத் தாம் வெளியிட்டுள்ள பதவுரையைப்பற்றி அவர் குறித்துள்ளார். சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தார் இருமுறை வெளியிட்டுள்ள சித்தாந்த சாத்திர உரைப்பதிப்புக்களில் திருவருட் பயனுக்குச் சிந்தனையுரை வெளியிடப் பெற்றுள்ளது. இவ்வுரை நிரம்ப அழகிய தேசிகர் உரையைத் தழுவிப் பதவுரையாக அமைந்த தாயினும் பொருள் கொள்ளும் நெறியிலும் பாட பேதங்களிலும் அவ்வுரையினின்றும் சிற்சில இடங்களில் வேறுபட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பெற்ற திருவருட்பயன் உரைப்பதிப் புக்களில் உரையாசிரியர்கள் தம் உரைகளிற்கொண்ட பாடம் இவையெனவும், திருவருட்பயனாகிய குறள்வெண்பாக்களின் சொன்முடிபு பொருண்முடிபுகள் இவையெனவும் எளிதின் அறிந்து கொள்ளத்தக்க விளக்கக் குறிப்புக்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் நூலின் மூலபாடம் இதுவெனவும் உரையாசிரியர் இன்னபாடத்தைக்கொண்டு இவ்வாறு உரையெழுதியுள்ளார் எனவும், சொன்முடிபு பொருண்முடிபுகள் இவையெனவும், இந்நூலாசிரியர் தாம் கூறும் பொருள் முடிபுகட்கு இவ்வாசிரியரால் ஆதரவாகக் கொள்ளப்பட்ட தொன்னூல் முடிபுகள் இவையெனவும், அதிகார இயைபுடன் அவ்வவ் அதிகாரங்களிலுள்ள குறள்களுக் கிடையேயமைந்த பொருளியைபு இவையெனவும் தமிழ்பயிலும் மாணாக்கர்கள் தெளிவாகவுணர்ந்து கொள்ளத்தக்க வகையில் இந்நூலுரையினை மேற்கோள் ஒப்புமை விளக்கத்துடன் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் நெடுநாட்களாகவே எனக்கு உண்டு. சைவ சித்தாந்த நூல்களை முறையே பயில எண்ணியவர்கள் முதற்கண் திருவருட்பயனையும் பின்னர்ச் சிவப்பிரகாசத்தையும் பயிலுதல் இன்றியமையாதது என்பர் பெரியோர். முதலிற் பயிலுதற்குரிய சித்தாந்த நூலாகிய இத்திருவருட்பயனுக்கு, இந்நூல் தோன்றிய வரன்முறையினை அடியொற்றித் திருக்குறள், சைவத்திருமுறைகள், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் ஆகிய முன்னூல்களிலிருந்து மேற்கோள் ஒப்புமைகாட்டி, நிரம்ப அழகிய தேசிகர் உரையினையும் அதனோடு வேறுபட்ட இடங்களிற் சிந்தனையுரையையும் விளக்கும் முறையில் புதுவாக ஆராய்ந்து எழுதிய உரைவிளக்கத்துடன் இந்நூலாசிரியர் உமாபதிசிவாசாரியார் திருவருளாலும் அவர் தம் ஞானாசாரியர் மறைஞானசம்பந்தர் திருவருளாலும் இந்நூல் சைவசித்தாந்த மகா சமாச மணிவிழா நன்னாளில் வெளிவருகின்றது. உமாபதி சிவம் திருவடிக்கண் உள்ள ஆர்வம் ஒன்றே காரணமாக விரைந்து எழுதப்பெற்ற இவ்வுரை விளக்கத்தில் எனது அறியாமை காரணமாக நேர்ந்த பிழைகளைப் பொறுத்தருளி இம்முயற்சிக்கு மேன்மேலும் ஊக்கமளித்து உதவும் வண்ணம் செந்தமிழும் சிவநெறியும் வளர்க்கும் நல்லறிஞர்களை அன்புடன் வேண்டுகின்றேன். தமிழ்த் தெய்வத்தின் திருவடிகட்கு என்னாலியன்ற தொண்டுகளைச் செய்ய என்னை உருவாக்கிப் பணிகொள்ளும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும், அதனை நிறுவிய பெருங்கொடை வள்ளல் செட்டிநாட்டரசர் அண்ணாமலையரசர் புகழுருவிற்கும் அவர் தம் மைந்தரும் பல்கலைக்கழக இணைவேந்தரும் ஆகிய டாக்டர் இராஜாசர் மு. அ. முத்தைய செட்டியார் அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும். இவ்வுரை விளக்கத்தினை எழுதும்படி ஊக்கியதுடன் இதனை வெளியிடும் பொறுப்பினையும் உளமுவந்து ஏற்றுக் கொண்ட என் கெழுதகை நண்பர்கள், சிதம்பரம் இராமசாமிச் செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு பு. ர. சுவாமிநாதன், M.A , L.T., ஒரத்தூர் நிலக்கிழார் வித்துவான், திரு சு. குஞ்சிதபாதம் பிள்ளை ஆகியவர்கட்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளும் கடமையுடையேன். இந் நூலினைக் குறித்தகாலத்தில் வனப்புற அச்சிட்டுதவிய சிதம்பரம் பாண்டியன் அச்சகத்தாரது பணி பாராட்டுதற்குரியதாகும். அன்புள்ள, க. வெள்ளைவாரணன். உமாபதிசிவாசாரியார் வரலாறு சைவநன்மக்களால் சந்தானாசிரியர் எனப்போற்றப் பெறும் நால்வருள் நான்காமவராக வைத்துப் போற்றப் பெறுபவர் கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியார் ஆவர். இவர் வாழ்ந்தகாலம் கி. பி. பதினாலாம் நூற்றாண்டாகும். இக்காலப்பகுதியில் நம் தமிழகத்திற் பிறசமயத்தினரும்,பிறமொழியாளருமான மகமதியர்களும் கன்னடமொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட விசயநகர வேந்தர்களும் தம் தம் மொழிகளை அரசாங்க மொழியாகக்கொண்டு ஆட்சிபுரிந்தமையால் அவர்களது ஆட்சியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது. சமயக் கொள்கைபற்றியும் பொருளுடைமை பற்றியும் தமிழ் மக்கள் பல்வேறு அல்லல்களுக்குட்பட்டு உரிமையிழந்த காலம் இது. இக்காலத்திலேதான் தில்லையில் தில்லை வாழந்தணர் மரபிலே உமாபதிசிவாசாரியார் தோன்றினார். வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றிய இவர், செந்தமிழும், வடமொழியும் நன்குபயின்று தேர்ந்தார். வேதங்களையும் சிவாகமங்களையும் ஓதியுணர்ந்தார். தில்லைமூவாயிரவருள் ஒருவராய்த் தில்லைச்சிற்றம்பலப் பெருமானது திருமேனியினைத் தீண்டிப் பூசிக்கும் நற்பேறுடைய இப்பெருந் தகையார், ஒருநாள் சிவிகையிலமர்ந்து பகல் விளக்குடன் திருக்கோயிலுக்குச் சென்றார். அந்நிலையில் மெய்கண்டதேவர் மாணவராகிய அருணந்தி சிவாசாரியார்க்கு மாணவராகிய மறைஞானசம்பந்தர் என்பார், இவரது பரி பக்குவத்தினை நன்குணர்ந்து பட்ட கட்டையிற் பகற்குருடு ஏகுதல் பாரீர் என்று இவர் செவியிற்படுமாறு கூறினார். இச்சொல்லைச் செவிமடுத்த இவர், சிவிகையைவிட்டுக் குதித்து விரைந்து ஓடி மறைஞானசம்பந்தர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவ்வாசிரியர்பால் மெய்யுணர்வு உபதேசம் பெற்றுச் சிவஞானச் செல்வராயினார். பண்டைக் குலத்தை மறந்து தொண்டக்குலத்துள் முதல்வராகிய உமாபதிசிவாசாரியார், தில்லையின் கீழ்த்திசையிலுள்ள கொற்றவன்குடியில் எழுந்தருளி யிருந்து, தம்மையடைந்த மாணாக்கர் பலர்க்கும் சிவ தீக்கைசெய்து சிவஞான உபதேசம் செய்தருளிச் வசை சித்தாந்த நுண்பொருள் களையும், சைவத் திருமுறைகளின் பெருமையினையும் விரித்துரைக்கும் சிறந்த பல நூல்களை இயற்றியருளினார். சிவஞானச்செல்வராகிய இவரது திருவருட்பெற்றியை யுணர்ந்து பேரன்பினால் இவரது திருமடத்திற்கு நாள்தோறும் விறகு கொணர்ந்து கொடுத்தலை நியமமாகக் கொண்ட பெற்றான் சாம்பான் என்பானது வேண்டுகோட்கிணங்கித் தில்லைச் சிற்றம்பலமுடையானாகிய இறைவன். அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங் குடியார்க் கெழுதியகைச் சீட்டு-படியின்மிசைப் பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து முத்தி கொடுக்கை முறை என்ற பாடலை எழுதிக்கொடுத்தருள, அதனைப்பெற்ற உமாபதிசிவாசாரியார், அவ்வண்ணமே அவனுக்குப் பேதமறச் சிவ தீக்கைசெய்து இப்பிறவியிலேயே சிவப்பேறு நல்கினார் என்பதும், அதனை நம்பாமல் ஐயுற்ற சுற்றத்தார் முதலிய மற்றையவர்கள் காணத் தம் திருமடத்தில் அபிடேக நீரிற்செழித்து வளர்ந்திருந்த முள்ளிச்செடிக்கும் அம்முறையிலேயே சிவ தீக்கைசெய்து முத்திகொடுத்தருளினார் என்பதும் இவ்வாசிரியரைக் குறித்து வழங்கும் செவிவழிச் செய்திகளாகும். இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்; சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் சித்தாந்த நூல்கள் எட்டும், கோயிற்புராணம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிக்கோவை என்பனவும், வடமொழியில் பவுட்கரம் என்னும் உபாகமத்திற்கு எழுதிய விருத்தியுரையும் ஆகும். இவ்வாசிரியர் சங்கற்ப நிராகரணம் என்னும் நூலினை ஏழஞ்சிருநூறெடுத்த ஆயிரம் வாழுநற் சகனம் மருவாநிற்ப இயற்றியதாக அந்நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருத்தலால், அந்நூல் சாலிவாகனசகம் 1235-க்குச் சரியான கி.பி. 1313-இல் இயற்றப்பெற்றதென்பது நன்கு விளங்கும். சிவப்பிரகாசம் முதலாகச் சங்கற்ப நிராகரணம் ஈறாக இவரால் இயற்றப்பெற்ற சித்தாந்தநூல்கள் எட்டினையும் சித்தாந்த அஷ்டகம் என்ற பெயரால் வழங்குதல் மரபு. இங்குச் சொல்லப்பட்ட எட்டு நூல்களுள் உண்மைநெறி விளக்கம் என்பது உமாபதி சிவாசாரியாரால் இயற்றப் பெற்றதன்றென்றும், இந்நூலின் இறுதியில் எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக் குண்மை நெறிவிளக்கம் ஓதினான்---வண்ணமில்லாத் தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும் நண்பாய தத்துவநா தன் என இந்நூலாசிரியர் பெயர் கூறும் பாயிரச் செய்யுளொன்று சிந்தனையுரையிலும், அரசாங்கக் கையெழுத்துப் பிரதியில் இந்நூல் மூலத்தின் இறுதியிலும் காணப்படுதலாலும், உரையாசிரியர் இந்நூலைத் துகளறுபோதத்தின் வழியமைந்தது எனக் குறித்தலாலும், இந்நூல் சீகாழித் தத்துவநாதர் என்பவரால் இயற்றப்பெற்றதென்றும், இந்நூலாசிரியராகிய தத்துவநாதர் என்பார், துகளறுபோதம் என்னும் நூலை இயற்றிய சீகாழிச் சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர் என்றும் ஆராய்ச்சியறிஞர் எ. அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் எழுதியுள்ளார்கள். சித்தாந்த சாத்திரங்களை முதன்முதல் தொகுத்து உரையுடன் அச்சிட்ட கொ. சண்முகசுந்தர முதலியார் அவர்கள் உமாபதிசிவம் அருளியனவாகக் கூறப்படும் எட்டு நூல்களையும் சித்தாந்த அஷ்டகம் என ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். தருமையாதீனத்து வெள்ளி யம்பலவாணத் தம்பிரான் அவர்கள் தம்காலத்து வழங்கிய தொன்னூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து எழுதிய முத்தி நிச்சயப் பேருரையில் உண்மைநெறி விளக்கம் என்னும் இந்நூலை உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாசம் முதல் சங்கற்பநிரா கரணம் ஈறாகவுள்ள நூல்களின் நடுவே ஐந்தாவதாகக் குறித்திருப்பதுடன் இவ்வுண்மைநெறி விளக்கத்திற்குச் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் ஓர் உரை இயற்றியுள்ளார் என்ற செய்தியையும் தெளிவாகக் குறித்துள்ளார். ஏக காலத்தின் அறுபத்துமூன்று திருப் பெயருக்குச் சாம்பவதீக்கையான் சத்தியோ நிர்வாணதானம் பண்ணித் தாமும் சமாதியிருந்து சிவகதியடையும் பெருமையுடைய சிற்றம்பலநாடிப் பண்டாரத்தான் உரையெழுதப்பட்ட உண்மை நெறி விளக்கம் (முத்தி நிச்சயப் பேருரை=பக்கம் 257, 258) என வெள்ளியம் பலவாண முனிவர் இந்நூலைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுதலால் உண்மைநெறி விளக்கமாகிய இந்நூல் சீகாழிச் சிற்றம்பல நாடிகளுக்குக் காலத்தால் முற்பட்ட தொன்னூல் என்பதும், அதனை அவரியற்றிய துகளறுபோதத்தின் வழிநூலெனக் கூறுதல் பிழையென்பதும் நன்கு துணியப்படும் அன்றியும் அறிஞர் அனவரதவிநாயகம் பிள்ளையவர்களிடத்துள்ள உண்மைநெறி விளக்க உரைப் பிரதியாகிய ஓலைச்சுவடியொன்றில், சிவக்கியான சுவாமிகள் சன்னிதானத்திலே சிற்றம்பல நாடியள் சாஷ்த்திர உரையை அறிக்கை செய்யிறதுக்கு உத்தரவு கட்டளையிட்டது rhsUaU ஆடி உயஉ சோமவாரம் என்றொரு குறிப்புள்ளது என அவர்களே குறிப்பிடுதலால், உண்மைநெறி விளக்கத்திற்கு அமைந்த அவ்வுரை சிற்றம்பல நாடிகள் சாத்திரங்களுள் ஒன்றாகிய துகளறுபோதத்தை இணைத்து விளக்கும் முறையில் அமைந்த தென்றும் எண்ணும் அருள்நூல் என்ற பாயிரப் பாடல் உண்மைநெறி விளக்க நூலினைக் குறிப்பதன்றி அந்நூலுக் கமைந்த உரைவிளக்கத்தைக் குறிப்பதென்றும் கொள்ளுதலே நெடுங்காலமாக வழங்கிவரும் நூல்வரலாற்று முறைக்கு ஒத்ததாகும். நிரம்ப அழகிய தேசிகர் திருவருட்பயனுக்கு அமைந்த உரைகளுள் நிரம்ப அழகிய தேசிகர் இயற்றியவுரை மிகவும் பழமைவாய்ந்ததாகும். இவ்வுரையினை இயற்றிய நிரம்பவழகிய தேசிகர் என்பவர், வேதாரணியம் என வழங்கும் திருமறைக்காட்டில் சைவ வேளாளர்க்குரிய குருமரபிற்பிறந்தவர். இவர்க்குப் பெற்றோர் இட்டபெயர் நிரம்பவழகியர் என்பதாகும். நித்தமணாளர் நிரம்பவழகியர், சித்தத்திருப்பரால் அன்னே என்னும் எனவரும் திருவாசகத் தொடரையுளங்கொண்ட இவருடைய பெற்றோர்கள் இறைவனுக் குரியதாகிய நிரம்ப அழகியர் என்ற பெயரை இவருக்கு இட்டழைத்தார்கள் எனக்கொள்ளுதல் ஏற்புடையதாகும். இவர் தமிழிலும் வட மொழியிலும் வல்லவர். சைவசித்தாந்த நூல்களில் நிரம்பிய தேர்ச்சியுடையவர். சிவஞானசித்தியார் சுபக்கத்திற்கும் திருவருட்பயனுக்கும் இவர் எழுதிய உரைகள் இவரது சைவசித்தாந்த நுட்பத்தையும் தமிழிலும் வடமொழியிலும் இவருக்குள்ள பரந்த நூற்புலமையையும் இனிது விளக்கும் முறையில் அமைந்துள்ளன. இவர், கருணை ஞானப்பிரகாசரிடம் சிவதீக்கை பெற்றவர் என்றும், மதுரையையடுத்த திருப்பரங்குன்றத்தில் மடம் அமைத்துக்கொண்டு நெடுங்காலம் வாழ்ந்திருந்தவரென்றும், திருவிளையாடற்புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவரோடு உடன் பயின்றவரென்றும் இவரது வரலாறுணர்ந்தோர் கூறுவர். சைவசித்தாந்த நூலுரையாசிரியருள் ஒருவராகிய இவர், சிறந்த செந்தமிழ்க் காப்பியங்களை இயற்றிய பெரும் புலவராகவும் திகழ்கின்றார். இவரால் இயற்றப்பெற்ற செய்யுள் நூல்கள் சேதுபுராணம், திருப்பரங்கிரிப் புராணம், திருவையாற்றுப்புராணம் என்பனவாகும். நிரம்ப அழகியராகிய இப்புலவர்பெருமான். தம் பெயருக் கேற்பச் சொற்பொருள் நயங்களால் நிரம்ப அழகிய செய்யுட்களைப் பாடவல்லவர் என்பது இவர் இயற்றியனவாக மேற்குறித்த புராணங்களைப் பயில்வார்க்கு இனிது விளங்கும். திருப்பரங்கிரிப் புராணத்தில் கற்பக விநாயகரைப் பரவிப் போற்றுவதாக அமைந்தது, வஞ்சகத்தி லொன்றானைத் துதிக்கைமிகத் திரண்டானை வணங்கா ருள்ளே அஞ்சரண மூன்றானை மறைசொலுநால் வாயானை யத்த னாகித் துஞ்சவுணர்க் கஞ்சானைச் சென்னியணி யாறானைத் துகளெ ழானைச் செஞ்சொன்மறைக் கெட்டானைப் பரங்கிரிவாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வாம். எனவரும் பாடலாகும். இதன்கண் ஒன்றுமுதல் எட்டுவரை யிலுள்ள எண்களைச் சிலேடைப் பொருளமைய இந்நூலாசிரியர் அமைத்துள்ள நயம் உணர்ந்து மகிழத் தக்கதாகும். இவர் இலக்கண நுட்பங்களைச் செய்யுளிற் சுவை பெற அமைத்துப் பாடுதலில் வல்லவர். செல்வமுண்டாக்கும் என்னும் கருத்தினை, வெறுங்கையர் என்னும் சொல்லின் மென்மையை வன்மையாக்கும் என்ற தொடரால் அழகாகப் புலப்படுத்தியுள்ளார். வெறுங்கையர் என்ற சொல், தம்கையில் ஒன்றுமில்லாதார் என்ற பொருள்பட வறியாரைக்குறித்து வழங்குவது. இதன்கண் உள்ள மெல்லெழுத்தாகிய ஙகரத்தை அதன் இன வல்லெழுத்தாகிய ககரமாக மாற்றினால், அச்சொல் வெறுக்கையர் என்றாகிச் செல்வம் உடையார் என்ற பொருளைத் தரும். இவர் வாழ்ந்த காலம் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியாகும். இவர் இவற்றிய சிவஞான சித்தியார் உரை முடிவில் குரு வணக்கமாகப் பின்வரும் பாடலொன்று காணப்படுகின்றது : சத்தும் அசத்தும் சதசத்தும் சத்திய மாகிநிற்கும் சித்தன் திருவம்பல வாணன் என்னுள்ளம் [nr®ªjddhš சுத்தம் பயின்ற பதிபசு பாசத்தைச் சொல்லும் சத்தம் அத்தம் அதற்குள் அநுபோகம் காண்டற் கரிதல்லவே இதனால் இவர், திருவம்பலவாணர் என்னும் ஞானாசாரியா ரிடத்து மெய்ந்நூற்பொருள்களைக் கேட்டுணர்ந்தவர் என்பது புலனாம். ஞானநெறி காட்டும் நிரம்பவழகன் என இவர் போற்றப்படுதலால். இவ்வாசிரியர் வழிவழியாக மாணாக்கர் பலர்க்குச் சிவதீக்கை செய்து ஞானநூற் பொருளை அறிவுறுத்தும் ஞானாசாரியர் பரம்பரையில் தோன்றியவர் என்பது நன்கு விளங்கும். திருச்சிற்றம்பலம் கொற்றவன்குடி - உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருவருட் பயன் நிரம்ப வழகிய தேசிகர் உரை சிறப்புப்பாயிரம் காப்பு நேசத்தடியர் நினைந்துருகி நின்றிட்ட வாசத் தளைகடக்க மாட்டாது --- பாசத் திருகோட்டு முக்கட் சிவபெருமா னீந்த ஒருகோட்டு நால்வா யுவா. நேரிசையாசிரியப்பா திருமகள் பிறந்த விரிதிரைப் பாற்கடற் சூறையங் கடுங்காற் சுழுற்றுபு வெடுப்ப வலைவ தறவெழுந் தண்டமீப் படர்ந்து நிலைபெற நின்ற நெடுந்திர ளன்ன வின்னல்தீர் இன்ப நன்னலஞ் சுரத்தலின் விளங்கெழிற் றருமந் திரண்டுவீற் றிருந்த வண்ணமும் போலும் அண்ணல்தன் கயிலை காவலிற் புரக்குங் கண்ணுதற் கடவுள் நந்திதாள் சுமந்துவந் தவ்வழித் தோன்றற் பெண்ணையா றுடுத்த வெண்ணெய் நின்றுருத்த தொண்டர்க ளிதய முண்டக மலர்த்தும் விஞ்சைவா ளிரவி மெய்கண்ட தேவன் மறையகத் தடக்கிய வொருதனிக் குடிலையும் அருள்நூல் நிறைந்த பொருண்முழு துணர்த்தும் ஆடி போலக் கூடிய காட்சியிற் புகல்சிவ ஞான போதநூல் தொகுத்த அகல்பொருள் தேர்தற் கருமையும் ஆங்கவன் சம்பிர தாயத் தந்தமில் வான்பொருள் உலவரப் பெருங்களி யுள்ளம் படைத்த பண்பின் மேதகைய சண்பையர் கோமான் தற்பலன் தேராப் பற்பல சமயிகள் மலைத்தலைக் கொண்மூ மாருத மறைந்தெனத் தலைத்தலை யிரியத் தானினி துரைத்த புகழ்சிவ ஞானபோத முள்ளுறையாந் திகழ்சிவ ஞான சித்தியின் விரிவும் என்போல் மருண்ட புன்புல மாக்கள் தீரா விடும்பையுந் திருவுளங் கொண்டுதன் ஆராக் காதலின் ஆக்கியோ னாகப் பாவிடங் கொண்டதன் னாவிடங் கொண்டு பவப்பிர காசப் படரிருள் விழுங்குஞ் சிவப்பிர காசத் திருப்பெயர் மேவித் திசைமகள் மருங்கிற் பரிவுடன் வளைத்த நரலையின் தொகைக்கு நான்மடங் குடைய சைவநூற் சலதி நொய்தினிற் கடத்தும் மரக்கல மதற்கு மாலுமி யொப்ப எழிலீ ரைந்தும் வழுவறப் புணர்த்தித் தெள்ளு சீர்ப் புலமை வள்ளுவன் றனக்கோர் நற்றுணை யுடைத்தெனக் கற்றவர் களிப்ப அருட்பய னென்னா வதற்கொரு நாமந் தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பிற் குறளடி வெள்ளை யொருநூ றியம்பினன்; மற்றவன் புலியூர் வளநகர்க் கீழ்பாற் கொற்றவன் குடியிற் குடிகொண் டுறைந்த பூசர னுறைந்த புதுமதி வேணியுங் காசுறுங் கண்டமுங் கரந்த தேசிக னுமாபதி சிவனென் பவனே. சிறப்புப்பாயிரம் முற்றிற்று. சிவமயம் திருச்சிற்றம்பலம் திருவருட்பயன் உமாபதிசிவன் என்னும் பிள்ளைத்திருநாமத்திற்கும் இந்நூற்கும் முதல்வராகிய கொற்றவன்குடி முதலியார், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினுள் வீட்டுநெறி காட்டுவான், தம்மால் எடுத்துக்கொள்ளப்பட்ட இலக்கியம் இடையூறின்றி யினிது முற்றுதற் பொருட்டு ஆதிக்கண்ணே கரிமுகக் கடவுளை வணக்கஞ்செய்தருளுகின்றார்; வழிபாடு தெய்வ வணக்கஞ்செய்து, மங்கலமொழி முதல் வகுத் தெடுத்துக் கொள்ளப்பட்ட இலக்கண இலக்கியம் இடுக்க ணின்றி யினிது முடியும் என்பாராகலின். காப்பு நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங் கற்குஞ் சரக்கன்று காண். இதன் பொருள்:- அடைந்தோர்பாற் செய்யும் நல்லருளினைடைய யானை முகத்தினையும், என்றும் ஒருபடித் தாயிருக்கும் இளமையினையும் பெற்ற கடவுளை, ஒருவர் மன மொழி மெய்களால் வந்திப்பாராயின், அவர்க்கு வேதாகம புராண முதலியகலைகள் யாவும், வருந்திக் கற்கும் பண்டமல்ல என்றவாறு. இதனால், தானே எளிதின் வரும் என்பதாம். உலகத்து ஆனைகளெல்லாம் அடைந்தோர்பால் துன்பஞ் செய்தலின், இதனை நற்குஞ்சரக்கன்று என்று அருளிச் செய்தார். யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் என்றறிக. இஃது ஆகுபெயர். விளக்கம் : குஞ்சரம் --- யானை; இஃது ஆகுபெயராய் யானை முகத்தினையுடைய பிள்ளையாரை யுணர்த்தியது. கன்று என்பது இளமைபற்றிய மரபுப் பெயர். நற் குஞ்சரக் கன்று என்புழி நன்மை என்றது, எல்லாவுயிர்களையும் இடர்நீக்கி, உய்யக் கொள்ளுந்திறத்தில் மூத்த பிள்ளையார்பால் இயல்பாக நிகழும் அருளாகிய நலத்தினை. நல் என்பதற்கு, நல்ல ஞான சொரூபம் எனப் பொருள் உரைப்பர் சிந்தனையுரையாசிரியர். நண்ணுதல் --- மனமொழி மெய்களால் வழிபடுதல். கலை ஞானம் --- நூலறிவு. சரக்கு --- பிறர்பாற் கேட்டுப் பெறுதற்குரிய அரும்பொருள். புறத்தே ஒருவரையடுத்துக் கற்றறிதற்குரிய பொருள் அன்று. எனவே மூத்த பிள்ளையாரை வழிபட்ட அளவில் அவர் உள்நின்றுணர்த்த அரிய கலைகள் எல்லாம் எளிதின் வந்தடையும் என்பதாம். க. பதிமுதுநிலை அஃதாவது, மேலாகிய இறைவனது இயல்பு. 1. அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து இ-ள் : அகரமாகியவுயிர், எழுத்துக்களெல்லாவற்றினும் பொருந்தி வேறற நின்றாற் போலத் தனக்கோர் உவமனில்லாத் தலைவன், உலகுயிர் முழுவதும் ஒழிவற நிரம்பி ஞானவுருவாய் அழிவின்றி நிலைபெறும் என்க. அகரம், தானே தனித்தும் ஏனை உயிருடம்புகளெல்லாம் வேறின்றிப் புணர்ந்தும் நிற்றலானும், அங்ஙனம் புணர்ந்த வழியும் தன்னுருவு தோன்றாதாகலானும், முதற்கண் வைக்கப்படுதலானும், விகாரமின்றி நாதமாத்திரையாய் இயல்பாற் பிறத்தலானும் இறைவற்கு உவமையாயிற்று, இவ்வொப்புவமையாற் சடமாகிய ஒலிவடிவன்று என்பதற்கு அறிவாகி என்றும், அகரம்போல ஒருகாற்புணர்ந்து நீங்கா தென்பதற்கு நிறைந்தென்றும், அவ்வகர முதலிய எழுத்துக்களும் உட்படுதற்கு எங்குமென்றும், மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டு உவமனொடு புணர்த்தினும் அன்னது அன்றென்பதற்கு நிகரில் என்றும் கூறியருளினார். அக்கரங்கள் தோறுஞ் சென்றிடும் அகரம்போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே என்றருளிச் செய்தவாறு காண்க. இதனால், இறைவனது உண்மையும், அவன் வேறற நின்றமையும் கூறப்பட்டன. விளக்கம்:- பதிமுதுநிலை என்னும் இவ்வதிகாரம், இறைவனது அநாதி முறைமையான பழமையினை யுணர்த்துவது பதி - இறைவன். முதுநிலை - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ச் சொல்லிறந்து நின்ற தொன்மை நிலை. இவ்வதிகாரம் திருக்குறட் கடவுள் வாழ்த்தினை அடியொற்றி யமைந்ததாகும். இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால், இவ்வுலகம் ஓர் ஒழுங்கு நிலையில் நின்று செயற்படுதல் இனிது புலனாம். இத்தகைய நியதியொடு பொருந்திய செயற்பாட்டுக்கு நிமித்த காரணமாய் உடனின்று இயக்கி நிற்கும் பேராற்றல் வாய்ந்த முழுமுதற்பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் என்பது அறிஞரனைவர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இங்ஙனம் எல்லார்க்கும் புலனாகும் இவ்வுலக நிகழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே, காணப்படாது உயிர்க்குயிராய் உடனின்றியக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுளது உண்மையினை உணர்த்தக்கருதிய திருவள்ளுவர், அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (1) என அருளிச் செய்தார். எழுத்துக்களெல்லாம் தம்மை உடனின்று செலுத்தும் அகரவொலியினைத் தமக்கு முதலாக வுடையன; அதுபோல, உலகமும் தன்னை உடனின்று இயக்கி நிற்கும் ஆதிபகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாக உடையது என்பது இதன் பொருள். இங்கு உலகு என்றது, உடம்பொடு காணப்படும் உயிர்த் தொகுதியினை. ஓர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக நிகழ்ச்சியாகிய காரியத்தினைக்கொண்டு இதற்கு நிமித்த காரணமாகிய முதற் பொருள் ஒன்றுண்டு எனத் துணிய வேண்டியிருத்தலால், உலகு ஆதிபகவனை முதலாக உடையது, என உலகின்மேல் வைத்துக் கூறினார். ஆயினும், தனக்கு முதல்வனாக ஆதி பகவனைத் தேர்ந்துகொள்ளும் உணர்வுரிமையும் உடைமைத் தன்மையும் உலகிற்கு இன்மையால், உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பதே இத் திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும் என விளக்கம் கூறுவர் பரிமேலழகர். ஆசிரியர் தொல்காப்பியனாரும், எழுத்தெனப்படுப, அகரமுதல (நூன்மரபு-1) என்றும், மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (மொழிமரபு-13) என்றும் வரும் நூற்பாக்களில், எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மையுடைய தாதலைத் தெளிவாகக் குறித்துள்ளார். அகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மை யுடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்குந் தானேயாய் நிற்குந் தன்மையும் போல எனவும், இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்பமுடிந்தது. அகரமுதல என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் எழுத்துக்களில் அகர மாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிறநூல்களானும் உணர்க எனவும் தொல்காப்பிய முதற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் அகரத்தைப்பற்றிக் கூறிய கருத்துக்கள், திருக்குறள் முதலதிகாரத்தின் முதற்குறளின் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம். இத்திருக்குறட் பொருளை, அகரமுதலானை அணியாப்பனூரானை (1-88-5) எனத் திருஞானசம்பந்தரும், ஆனத்தின் முன்னெழுத்தாய் நின்றார்போலும் (6-28-1) எனத் திருநாவுக்கரசரும், அகரமுதலின் எழுத்தாகி நின்றாய் (7-1-7) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஆருமறியார் அகாரமவனென்று (திருமந்திரம்-1751) எனவும், அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் (-1753) எனவும் திருமூலநாயனாரும் பொன்னேபோல் போற்றியுள்ளமை காணலாம். வேதத்துள், அத்துவிதம் என்றதுமன்றி, ஏகம் எனவும் ஒற்றுமைப்பட ஓதுதலால், அதற்கு மாறாக உயிர்கள் பல என்றும் இறைவன் அவற்றுடன் ஒன்றி நிற்கின்றார் என்றும் வேறுபடக் கூறுவதென்னை? என்னும் தடையினை நிகழ்த்திக் கொண்டு அதற்கு விடைகூறும் நிலையில், ஒன்றென்ற தொன்றே காண் ஒன்றேபதி பசுவாம் ஒன்றென்ற நீ பாசத்தோடுள காண்-ஒன்றின்றால் அக்கரங்கள் இன்றாம் அகரவுயிர் இன்றேல் இக்கிரமத் தென்னும் இருக்கு என மெய்கண்டதேவரும், ஒன்றென மறைகளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவதென்னை யென்னின் அன்றவை பதிதான் ஒன்றென்றறையும் அக்கரங்கள்தோறும் சென்றிடும் அகரம்போல் நின்றனன் சிவனும் சேர்ந்தே என அருணந்திசிவனாரும் கூறும் விளக்கங்கள், இத்திருக்குறட் பொருளை அடியொற்றி அமைந்தனவாகும். அகரமுதல எழுத்தெல்லாம் என்னும் திருக்குறளையும் அதனையடியொற்றி யமைந்தனவாக இங்கெடுத்துக்காட்டிய சாத்திர தோத்திரங்களையும் தழுவியமைந்தது, இத்திருவருட் பயனின் முதற்குறளாகும். அகரம் நாத மாத்திரையான் இயற்கைத் தோற்றமுடைத்தாய் நிறைந்து முதன்மையுற்று நிற்ப, ஏனை எழுத்துக்களெல்லாம் அவ் அகரத்தின் இயக்கத்தான் விகார முயற்சியிற்றோன்றி அகரத்தால் வியாபிக்கப்பட்டுப் பரதந்திரமுடை யனவாய் நிலவுதல்போல, ஆதிபகவனாகிய இறைவன் இயற்கையுணர்வினானே முற்றுமுணர்ந்து யாண்டும் நிறைந்து நின்று முழுமுதல்வனாய் விளங்கி நிற்ப, உலகனைத்தும் அவனது ஆணையான் வியாபிக்கப்பட்டுப் பரதந்திரமுற்று வினைக்கீடாக உலகு உடல் கருவி நுகர்வினைப் பெற்று நிலவாநின்றன என்பது கருத்து. முதலாய் என்னும் உவமையடை பொருளினும், நிறைந்து என்னும் பொருளடை உவமையினும் கூட்டியுரைத்தற்குரியன. இங்ஙனம் எழுத்துக்களெல்லாவற்றினும் நிறைந்து அவைதமக்கு முதலாய் நிற்கும் பொதுவியல்பு பற்றி ஆதிபகவனாகிய இறைவனை அகரத்தோடு ஒப்பித்தருளினும் அப்பரம்பொருள், அறிவே உருவாய் யாங்கணும் நீக்கமற நிறைந்து எல்லாப்பொருட்கும் ஆதாரமாய் நிற்கும் முழுமுதல்வனும் உடையானும் ஆதலால், உண்மையான் நோக்கும்வழி அவன் தன் உடைப்பொருளாகிய பசு பாசங்களுள் ஒன்றனோடும் உவமிக்கப்படான் என்பதே தெய்வப் புலவராகிய நாயனாருக்குக் கருத்தென்பது அறிவுறுத்துவார். அறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து என்றார். அகரவுயிர்போல் என்பது, அகரமுதல என்னும் முதற்குறளையும், அறிவாகி என்பது வாலறிவன் என்னும் இரண்டாங்குறளின் தொடரையும், நிகரிலிறை என்பது தனக்குவமையில்லாதான் (திருக்குறள்-7) என்னும் தொடரையும், எங்கும் நிறைந்து நிற்கும் என்பது இறைவன் (திருக்குறள்-5,10) என்னும் பெயர்ப்பொருளையும் விளக்கும் முறையில் அமைந்திருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும். எழுத்துக்கள் உயிர்,மெய் என இருதிறத்தனவாய் அகரமுதல ஆதல்போன்று, உலகமும் உணர்வுடைய உயிர்கள், உணர்வில்லாத ஏனைய உயிரல்பொருள்கள் என இருதிறத்தினதாய் ஆதிபகவனை முதல்வனாகவுடையது என்றவாறு. உயிரெழுத்து சீவான்மாவுக்கும், மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும், அகரம் ஆதிபகவனாகிய இறைவனுக்கும் உவமை. இம்முதற்குறளால் சிவனுக்குத் தன்னியல் பாகிய சொரூபவிலக்கணம் இதுவெனவுணர்த்தினாராயிற்று. இவ்வாறு இறைவன் உயிர்களின் மனமொழி மெய்களுக்கு எட்டாத நிலையில் அறிவே வடிவாய் அப்பாற்பட்டு நிற்பானாயின், உயிர்கள் அவனை வழிபட்டு மலமாக நீங்கி வீடுபெறுவது எவ்வாறு என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயநீங்க அறிவுறுதத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி பின்னமிலான் எங்கள் பிரான். இ-ள்: வாக்கு மனங்கட்கு எட்டாத தனது விமல ஆனந்த வீட்டின் எல்லையை நிலைபெற்ற ஆன்மாக்கள் வந்து பொருந்தும்படி செய்யும் அருளாகிய பராசத்தியுடனே பேதமின்றி ஒன்றி நிற்பான் எம்முடைய இறைவன் என்க. மன்னுயிர்கள் என்றதனால், ஆன்மாக்கள் வினைவயத்தில் உருவுஞ் தொழிலும் வேறுபடுவதன்றி, நிலமுதல் நாதமீறாகிய தத்துவங்கள்போலப் பிறந்திறப்பன அல்லவாம். இதனால், அவன் ஓர் சத்தியோடும் கூடிநிற்பன் என்பதூஉம், அது, கருணைவடிவிற்றென்பதூஉம் கூறப்பட்டன. விளக்கம் : இது, மேற்குறித்தவாறு அருவமும் அல்லாமல் உருவமும் அல்லாமல் இருக்கிற இறைவன், தன்னிற்பிரிவிலா அருளாகிய சத்தியால் ஐந்தொழில் நிகழ்த்தி மன்னுயிர்கட்கு அருள் வழங்குமாறு உணர்த்துகின்றது. தன்னிலைமையாவது, மாற்ற மனங்கழிய நின்ற இறைவனாகிய தனது ஈறிலாப் பேரின்ப நிலையாகிய வீடுபேறு. உயிர்கள் என்றும் அழிவில்லாதன என்பார், மன்னுயிர்கள் என்றார். மன்னுதல்-நிலைபெறுதல். மன்னுயிர்கள் தன்னிலைமை சாரச் சத்தி தரும் எனவும், (அந்தச்) சத்தியொடு பின்னமிலான் எங்கள் பிரான் எனவும் இரு தொடராக இயையும். இடைநின்ற சத்தி என்னும் சொல் முன்னும் பின்னும் சென்றியைதலின், இது தாப்பிசைப் பொருள்கோள். பின்னமிலான்-வேறுபடப் பிரிதலில்லாதான். இறைவனை ஆதிபகவன் என்ற பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார். ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர் பரிமேலழகர். அவர் கருத்துப்படி இத்தொடர் ஆதியாய பகவன் என விரியும்; முதற்கடவுள் என்பது இதன்பொருளாகும். இனி, ஆதிபகவன் என்ற தொடர்க்கு ஆதிசத்தியொடு கூடிப்பிரிவின்றியுள்ளானாகிய சிவன் எனச் சிவநெறிச்செல்வர் பொருள்கொள்வர். அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வன், ஒன்றினுந் தோய்வின்றித் தானே சொயம்பிரகாசமாய் நிற்குந் தன்னுண்மையிற் சிவம் எனவும், உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின்வழி நிற்குந் தன்மையிற் சத்தி எனவும் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை ஆதிபகவன் என்ற பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனக்கொள்ளுதல் பொருந்தும். சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன் (1-115-4) எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தொடர் திருவள்ளுவர் கூறிய ஆதிபகவன் என்ற திருப்பெயர்க்குரிய விளக்கமாக அமைந்திருத்தல் இக்கருத்தினை வலியுறுத்துதல் காணலாம். சத்தி பின்னமிலான் எங்கள்பிரான் என்னும் இத்திருவருட் பயனும் ஆதிபகவன் என்னும் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணர்தற்பாலதாகும். இறைவன், சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து மறைத்து அழித்து அருள்புரிகின்றான் என்பது, தன்னிற் பிரிவிலா எங்கோமான் (திருவெம்பாவை) எனவும், எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் (சிவஞானசித்தியார் .சுபக் 165) எனவும், சிவனெனும் பொருளும் ஆதிசத்தியொடுசேரின் எத்தொழிலும் வல்லதாம் (சௌந்தரியலகரி) எனவும் வரும் ஆன்றோ ருரைகளால் இனிதுணரப்படும். இங்ஙனம் அம்மையப்பனாய் நின்று அருள்புரியும் இறைவ னொருவனையன்றியும் உயிர்கட்குத் துணைசெய்வார் வேறு கடவுளரும் உளரோ என ஐயுற்ற மாணாக்கர்க்கு, அவனையொப்பார் ஒருவருமிலர் எனவும், அவ்விறைவன் தன்னையொப்பாரையில்லாத் தலைமகன் எனவும் அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மை யான். இ-ள்: எவ்விடத்தும் உளதாய நிறைவினானும், நேர்மையினானும், மிகுந்த கருணையினானும், ஒருத்தராற் பெறுதற்கு அருமையினானும் ஆய இந்நான்கினும் தனக்கோர் ஒப்புவமை யில்லாதான் முன்னம் கிளந்த எம்மிறைவன் என்க. இவ்வாற்றான் தனக்கு உவமன் இல்லானாகவே மற்றனைத் தியல்பினானும் ஒப்பிலனாதல் உய்த்துணர்க. அண்டப்பகுதியி னுண்டைப் பிறக்கம், அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி, ஒன்றனுக்கொன்று நின்றெழில்பகரின், நூற்றொருகோடியின் மேற்படவிரிந்தன, இன்னுழைகதிரின் துன்னணுப்புரையச் சிறியவாகப் பெரியோன் எனவும், பெருமைக்கு அண்டம் அணுந்தார அணு அண்டத்து நின்றுநுணங்கிய தண்டாச் சீர்த்தி எனவும் அருளிச் செய்தவாறு காண்க. குவ்வுருபு மூன்றாம் வேற்றுமைப் பொருள் தந்தது; யாதனுருபிற் கூறிற்றாயினும், பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும் (தொல்-வேற்றுமை மயங்கியல் 23) என்பது இலக்கண மாகலின். இதனால், இறைவனது உயர்வு கூறப்பட்டது. விளக்கம்: இஃது, ஒருவாற்றானும் தனக்கு ஒப்பில்லாதவன் இறைவன் என்பது உணர்த்துகின்றது. மிகப்பெரிய அண்டங்கள் யாவும் தன்வியாபகத்துள் அடங்கத் தான் அவையெல்லாவற்றையும் கடந்து மேலாக விரிந்து நிற்கும் பெருமையினாலும், மிகமிகச்சிறிய அணுத்தோறும் ஊடுருவி யாண்டும் நீக்கமறக் கலந்துநிற்கும் நுண்மையினாலும், உயிர் தோறும் உயிர்க்குயிராய்நின்று அருள்சுரக்கும் பெருங்கருணைத் திறத்தினாலும், உயிர்களின் முயற்சியாற் சென்றடைய முடியாத திருவாகிய வீடுபேற்றின்பத்தினை உயிர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டு நின்று வழங்கும் அருமைத்திறத்தினாலும் தன்னை ஒப்பார் ஒருவரும் இல்லாத தனிமுதல்வன் இறைவன் என்றவாறு. தன்னை ஒப்பார் எவரும் இல்லாதவன் எனவே தன்னின் மிக்கார் ஒருவரும் இல்லாதவன் என்பது தானே விளங்கும். இது, தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது (கடவுள் வாழ்த்து-7) எனவரும் திருக்குறளுக்கு விளக்கவுரைபோன்று அமைந்திருத்தல் காணலாம். ஒரு பொருட்குக்கூறும் உவமையினை, ஒத்தது, உயர்ந்தது என இருவகையாகப் பகுத்து, ஒத்தலை ஒப்பு எனவும், உயர்ந்ததனை உவமன் எனவும் வழங்குவர் சான்றோர். அம் முறையில் இறைவனுக்கு ஒப்புக்கூறுங்கால் அவனுக்கு உயர்ந்தாரு மில்லை ஒப்பாருமில்லை என்பதனை திருமுறையாசிரியர்கள் இனிது விளக்கியுள்ளார்கள். தன்னொப்பாரில்லாத் தூயவன் (1-113-2) தன்னேர்பிறரில்லானை (2-62-3) என ஆளுடையபிள்ளையாரும், தன்னொப்பாரில்லாதானை (6-46-2) மற்றாருந்தன்னொப்பாரில்லாதானை (6-1-2) தன்னொப்பில்லாத் தில்லை நடம்பயிலுந் தலைவன் தன்னை ஒப்புடையனல்லன் ஒருவமனில்லை (6-97-10) (6-33-6) என ஆளுடைய அரசரும் இத்திருக்குறட் பொருளை யெடுத் தாண்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும். பேரருட்கும் ஒப்பின்மையான் எனவே அறவாழி யந்தணன் என்ற திருக்குறளில் அந்தணன் என்ற பெயராற் குறிக்கப்பட்ட பேரருளுடைமையும் புலப்படுத்தப்பட்டிருத்தல் அறிந்து மகிழத்தக்க தாம். இறைவன், படைத்தளித்தழிக்கும் மூவருள் ஒருவனால் இணைத்துப்பேசும் முறையுண்மையால், அவனை ஒப்பின்மையான் என முதன்மை கூறுதல் பொருந்துமோ என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயமறுப்பதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 4. ஆக்கி எவையும் அளித்தா சுடனடங்கப் போக்குமவன் போகாப் புகல். இ--ள்: இறையனாகிய அக்கடவுள், ஒருவன் ஒருத்தி ஒன்றென்று சுட்டப்பட்ட உலகங்களெல்லாவற்றினையும் படைத்து நிறுத்தி இச்சா ஞானக் கிரியைகள் உணராத வண்ணம் ஆன்மாக்கள் எல்லாம் மூலமலத்துடனே அடங்கி யிருக்கும்படி அழித்தலைச் செய்யுந்தான் எஞ்ஞான்று நீங்காததோர் புகலிடமாயிருக்கும் என்க. ஆசுடன் அடங்க என்றதனால், புனருற்பத்தி யுண்டென்பது கூறியவாறாயிற்று. உயிரவை யொடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பாலென்னிற் - செயிருறு மலத்தினாகும் (சித்தியார் 52) என்றருளிச் செய்தவாறு காண்க. இதனால் அவனொருவனே முத்தொழிற்கும் உரியவன் என்பது கூறப்பட்டது. விளக்கம்: உலகைப் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிற்கும் உரியவன், மகா சங்காரகாலமாகிய ஊழி முடிவில் உலகங்களெல்லாவற்றையும் தன்கண் ஒடுக்க வல்ல இறைவன் ஒருவனே என்பது உணர்த்துகின்றது. எவையும் ஆக்கி அளித்து அடங்கப் போக்குமவன் போகாப் புகல் ஆம் என்க. எவையும்-அவன் அவள் அது எனப் பகுத்துரைக்கப் படும் உயிர்த்தொகுதிகள் எல்லாவற்றையும். ஆக்குதல்-உயிர்கட்கு ஆணவமலம் நீங்குகைப் பொருட்டாக உடல், கருவி, உலகு, நுகர்பொருள்களைப் படைத்தல். அளித்தல் உயிர்கட்குக் கன்மமலம் நீங்குதற் பொருட்டாக வினைப் பயனாகிய போகங்களை நுகரும்படி உயிர்களை உடம்புடன் நிறுத்திக் காத்தல். போக்குதல்-கன்மத்தினால் அலைப்புண்ணும் உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு அவைபெற்ற உடல் கருவி உலகு நுகர்பொருள்களாய மாயேயங்களை அழித்து மாற்றுதல். ஆசு - குற்றம்; என்றது எல்லாக் குற்றங்கட்கும் மூலமான ஆணவமலமாகிய மாசினை. அடங்க - ஒடுங்க. போக்கும் அவன் - போக்குதலாகிய அந்தத்தைச் செய்யும் மகா சங்காரகாரணனாகிய அச்சிவபெருமான். போகா - நீங்காத. புகல் - புகலிடம்; பற்றுக் கோடு. இறைவன் செய்யும் முத்தொழில்களுள் முதலிரண்டனையும் ஆக்கி அளித்து என எச்சப்படக் கூறி, மூன்றாவதாகிய அழித்தலை முதல்வனாகிய அவனொருவனுக்கேயுரியதாக அவனொடு புணர்த்திப் போக்குமவன் என்றது, அவனவ ளதுவெனும் அவைமூ வினைமையின் தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி யென்மனார் புலவர் என வரும் சிவஞானபோத முதற் சூத்திரப் பொருளை உளங் கொண்டு கூறியதாகும். முதனூலாசிரியராகிய மெய்கண்டார் அவன் அவள் அது எனும் அவை எனச் சுட்டிய உலகத் தொகுதியினை எவையும் என்ற வினாவினாலும், மூவினைமையின் தோற்றிய திதியே என்பதனை ஆக்கி அளித்து என்ற தொடராலும், ஒடுங்கி மலத்துளதாம் என்பதனை ஆசுடன் அடங்கப் போக்கும் என்ற தொடராலும், அந்தம் ஆதி என்பதனைப் போக்குமவன் போகாப் புகல் என்ற தொடராலும் இந்நூலாசிரியராகிய உமாபதிதேவ தம்பிரானார் தொகுத்துணர்த்திய நுட்பம் உணர்ந்து போற்றத்தகுவதாகும். ஆசுடன் அடங்கப் போக்குமவன் என்றது, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5) என்னும் திருக்குறளையும், போகாப் புகல என்றது, சார்புணர்ந்து என்னுந் திருக்குறளில மைந்த சார்பு என்னும் சொற்பொருளையும் அடியொற்றியமைந்தன வாகும். ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் (சிவபுராணம்) எனவரும் திருவாசகத் தொடரை நினைவுபடுத்தும் முறையில் இத்திருவருட்பயனாகிய குறள் அமைந்திருத்தல் அறிந்து மகிழத் தக்கதாகும். இத்தகைய முதல்வன், எவ்வுருவினன் என வினவிய மாணாக்கர்க்கு இன்னவுருவினன் என அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம் உருவம் உடையான் உளன். இ--ள்: சிவம சக்தி நாதம் விந்து என்னும் அருவடிவு நான்கும், மகேசன் உருத்திரன் மால் அயன் என்னும் உருவடிவு நான்கும் உடையன், அவ்விறைவன் அறிவுடையாரது உள்ளத்தின் தோன்றும் ஞானவுருவினையும் உடையனாகலான். அருவும் உருவும் உளனெனவே, அருவுருவாகிய சதா சிவ வடிவமென்பது கூற வேண்டாவாயிற்று. சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றி னொன்றாய் பவந்தரும் உருவநாலிங் கருவநான் குபயமொன்றா நவந்தரு பேதமாக நாதனார் நடிப்பரென்ப (சித்தியார்-சுபக். 164) என்றும், குறித்ததொன் றாகமாட்டாக் குறைவிலனாதலானும் (மேற்படி-6) என்றும் அருளிச் செய்தவாறு காண்க. இதனால் அவன் அருவுருவு கூறப்பட்டன. விளக்கம்: அருவம், உருவம், அருவுருவம் எனப்பகுத் துரைக் கப்படும் மூவகைத்திருமேனிகளையும் உடையான் அவற்றுள் ஒன்றினும் அடங்காது ஞானமே திருமேனியாகக் கொண்டு உயிர்க்குயிராய் விளங்குவோன் இறைவன் என்பது உணர்த்துகின்றது. சிவம் சத்தி நாதம் விந்து என்பன நான்கும் இறைனுக்குரிய அருவத்திருமேனிகள், மகேசுரன், உருத்திரன்மால், அயன் இவைநான்கும் அம்முதல்வனுக்குரிய உருவத் திருமேனிகள். சதாசிவன் என்பது ஒன்றும் அருவுருவத் திருமேனி, இவ்வாறு நவந்தருபேதமாக இறைவனுக்கு மூவகைத் திருமேனிகள் கூறப்படினும், இறைவனை மேற்குறித்த மூவகையுள் ஒன்றினும் அடக்கிக்கூறுதல் இயலாது என்பதாம். இத்திருவருட்பயனில் அறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் என இறைவனை ஆசிரியர் குறித்தலால் இறைவனுக்கு ஞானமே இயல்பாகிய உருவமாதலை உடம்பொடு புணர்த்துக் கூறினாராயிற்று. இதனால் வாலறிவன் (திருக்குறள் -2) என்ற தொடர்ப்பொருளும், ஞானத்திரளாய் நின்ற பெருமான் (1-69-3) என்றாங்குவரும் திருமுறையாசிரியர் வாய்மொழிகளும் நன்கு வலியுறுத்தப்பட்டமை காணலாம். உளன்-உள்ளத்தின்கண் உள்ளான்: எனவே மலர்மிசை யேகினான் (திருக்குறள்-3) என்ற தொடர்ப் பொருளையும் ஆசிரியர் குறிப்பாற் புலப்படுத்தியதிறம் உணர்ந்து போற்றத்தகுவதாகும். உருவமும் உயிருமாகி ஓதியவுலகுக்கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய்நின்ற எம்பெருமான் (4-63-3) எனவும், அண்டமா ரிருளூடு கடந்தும்பர் உண்டுபோலுமொ ரொண்சுடர் (5-97-2) எனவும், சுடர்விட்டுளன் எங்கள்சோதி (3-54-5) எனவும், எந்தையாரவர் எவ்வகையார்கொலோ (3-54-3) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்புநோக்கியுணரத்தக் கனவாகும். மூவகைத் திருமேனிகளையும் உடையான் எனவே, இத்திரு மேனிகளை இவனுக்குக் கொடுத்தற்கு இவனுக்கு மேலும் ஒரு தலைவன் உளனோ? என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயம் நீங்க அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாம். 6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன் இல்லாதான் எங்கள் இறை. இ-ள்: நிறைந்து நின்ற எண்ணிறந்த ஆன்மாக்களும் அறிவிக்க அறியும் பகுதிபோலத் தனக்கு மேலாய் நின்று உணர்த்துவதோர் கடவுளை யில்லாதான் எம்முடைய இறைவன் என்க. இதனாற் கடவுட்டன்மை ஒருவராற் பெறாது இயல் பாகவுடையன் என்பது கூறப்பட்டது விளக்கம்: தமக்குமேலாய் நின்று முதல்வன் அறிவிக்க அறியுந் தன்மையனவாகிய உயிர்களைப்போன்று தனக்கு மேலாய் நின்று அறிவிக்குந் தலைவனாகத் தன்னின்மிக்கார் ஒருவரும் இல்லாத தனிமுதல்வனே இறைவன் என்பது உணர்த்துகின்றது, பல் ஆர் உயிர் - பலவாய் நிறைந்த உயிர்கள். உணரும் பான்மையாவது தமக்குமேலாய் நின்று இறைவன் அறிவிக்க அறியுந்தன்மை. ஒரு பொருளுக்கு எடுத்துக் காட்டப்படும் உவமை அப்பொருளோடு ஒத்ததாகிய ஒப்பு எனவும், அப்பொருளின் மிக்கதாகிய உவமன் எனவும் இருதிறப்படும். இறைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்பதனைத் தனக்குவமையில்லா தான் (திருக்குறள்-7) என்ற தொடரால் திருவள்ளுவர் தொகுத்துக் கூறியுள்ளார். அவர் கூறிய இத்தொடர்ப் பொருளை அடியொற்றி இறைவனுக்கு ஒப்பின்மையை இவ்வதிகாரத்து மூன்றாங்குறளாலும், உவமன் இன்மையை ஆறாங்குறளாகிய இதனாலும் இந்நூலாசிரியர் பகுத்துணர்த்தினார். இவற்றால் ஒப்புடையனல்லன். ஓருவமனில்லி என்னுந் திருமுறைத் தொடர்ப் பொருளை விளக்கினாராயிற்று. உயிர்களெல்லாம் இறைவன் உடன் நின்றுணர்த்த உணர்ந்து உய்யுந்தன்மையன. இறைவனே தனக்கு மேலாய் உடன் நின்று உணர்த்துவோர் யாருமின்றித் தானே முழுதுணர்ந்து உயிர்கட்கு உணர்த்தி உய்விப்போன் தானொருவனேயாகத் திகழும் தனிமுதல்வன் என்பார், பல் ஆருயிர் உணரும் பான்மையென மேல் ஒருவன் இல்லாதான், என்றர். இங்ஙனம் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயிர்கட்கு நலம்புரியும் இறைவன் எவ்விடத்துள்ளான் என வினவிய மாணாக் கர்க்கு விடை கூறுவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வானாடர் காணாத மன். இ-ள்: நீங்காத ஞானமாய் அடியார்கள் உள்ளக் கமலத்தினைவிட்டு ஒருபொழுதும் பிரிதல் செய்யான், தான் தேவர்களால் காண்டற்கரிய மேலோனாயினும் என்க. அடியவரெனவும், வானாடரெனவும் பொதுப்படக் கூறினமையால், யாவராயினும் அன்பர்க்கெளியவனாதலும், அன்பரல்லாதவர்க்கு அரியவனாதலும் உடையன் என்பதாம், கனவிலுந்தேவர்க்கு அரியாய் போற்றி, நனவிலும் நாயேற்கருளினை போற்றி என்றருளிச்செய்தார், போதவூர் புகழகம் போர்த்த மெய்யன்-வாதவூர் வந்த மறைமுதற்றலைவர். இதனால் அவன் அருள்புரியுமாறு கூறப்பட்டது. விளக்கம்:-- வானநாடரும் அறிய ஒண்ணாத இறைவன் தான் அருளிய ஒழுக்க நெறியினைக் கடைப்பிடித்தொழுகும் அடியார்கள் உள்ளத்தே அகலாது இடங்கொண் டெழுந் தருளியுள்ளான் என்பது உணர்த்துகின்றது. ஆனா அறிவு-நீங்காத பேரறிவு. அடியவர்க்கு ஆனா அறிவாய் அகலான் எனவே, அன்புடைய அடியார்கள் உள்ளத்திலே நீங்காத பேரறிவாய் அகலாது எழுந்தருளியிருந்து அவர்களது மனம் ஐம்பொறிகளின் வழியே செல்லாவண்ணம் தடுத்துநிறுத்தித் திருத்திப் பணிகொள்ளுதல் அம்முதல்வனது அருளியல்பென்பதும், அவனது திருவருளின் வழியொழுகும் அடியார்கள் உள்ளத்தே இறைவன் பிரிவின்றி நிற்றலால் அவர்கள் ஈறிலாப் பேரின்ப வாழ்விற்கு உரியவராவரென்பதும் புலப்படுத்தியவாறு. இத்தொடர், பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார் (6) எனவரும் திருக்குறட் பொருளைத் தன்னகத்தே கொண்டு நிற்றல் அறியத்தக்கதாகும். அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்றைம் புலனுமடக்கி ஞானப்புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர் என ஆளுடையபிள்ளையாரும், தொடர்ந்தென் சிந்தைத் தன்னுருவைத் தந்தவனை கருதுவா ரிதயத்துக் கமலத்தூறுந் தேனவன்காண் காண்டற்கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்காற்ற வெளியான் கண்டாய் மனந்திருந்தும் மழபாடி வயிரத்தூணே என ஆளுடைய அரசரும், திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா என ஆளுடைய நம்பியும், அடியாருள்ளத் தன்புமீதூரக் குடியாக்கொண்ட கொள்கையும் சிறப்பும் வானநாடரும் அறியொணாத நீ ... ... ... ... ... ... ... ... v‹id ï‹ÅjhŒ ஆண்டுகொண்டவா என ஆளுடைய அடிகளும் அருளிய திருமுறைத் தொடர் களையுளங்கொண்டு இறைவனது அருமையில் எளிய அழகினை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, இத்திருவருட்பயனாகும். அடியார்கள் உள்ளத்தே அகலாதுறைதல் இறைவனது இயல்பெனின், அம்முதல்வன் ஏனையிடங்களில் நிலையாய்த் தங்குதல் இல்லையோ என ஐயுற்று வின மாணாக்கர்க்கு ஐயம் நீங்க அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் ე웆웇砀Ֆ தங்குமவன் தானே தனி. இ-ள்: எல்லாவுலகங்களிடத்தும் அளவிறந்தவுயிர்கள் மாட்டும் நீரிடை நின்ற தழல்போல இரண்டறக் கலந்திருந் தான் ஆயினும் அக்கடவுள் அப்பதங்களிற் றங்காது நீங்கி ஏகனாய் நிற்பன் என்க. ஏகாரம் பிரிநிலை. பார்பதம் அண்டமனைத்துமாய் (திருவாசகம்) என்பதனுள் நீருறுதீ என்றருளிச் செய்தவாறு காண்க. நீருறுதீ என்பது காய்ந்த புனலின்கண் உளதாய வெம்மை. இதனால் யாண்டும் நிரம்பி நிற்பினும் அதிற்றோயான் என்பது கூறப்பட்டது. விளக்கம்:- இறைவன் அடியார்கள் உள்ளத்தே அன்பு மீதூரக் குடியாக்கொண்ட கொள்கையனாயினும் எவ்விடத்தும் எல்லாவுயிர்களிலும் நீக்கமறக்கலந்து ஒன்றாய் விளங்குதலே அவனது இறைமைத்தன்மை என்பதும், இங்ஙனம் அம் முதல்வன் கலப்பினால் உலகுயிர்களோடு ஒன்றாய் நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு வேறாய்த் தனித்து தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு வேறாய்த் தனித்து நிற்றல் அம்முதல்வனது இயல்பென்பதும் உணர்த்துகின்றது. அவன் எங்கும் எவையும் நீர்உறும் எரிபோல் தங்கும் (ஆயினும்) தானே தனி என இயைத்துரைக்க. அவன் – அம்முதல்வன். எங்கும் -- சடப்பொருள்கள்தோறும். எவைஜிம் அவன் அவள் அது எனப் பகுத்துரைக்கப்படும் உழீர்த் தொகுணி தோறும். ஏகம் -- ஒன்றாதல். நன்றாகக் காய்ச்சப்பட்ட புனஸீன்கண்ணே தீழீன் தன்மையாகிய வெம்மை எங்கும் பரஜீ ஒன்றாய்க்கலந்து பிற்றல்போல, ஹிறைவனும் உலகுழீர்கள் தோறும் நிளீப்நின்றி ஒன்றாய்க்கலந்துள்ளான் என்பார், ‘எங்கும் எவைஜிம் எளீஜிறு நீர்போல் ஏகம் தங்கும் அவன்’ என்றார். ஹித்ணிருவருட்பயன் உரையாஞிளீயராகிய பிரம்ப அழகிய தேஞிகர், ‘பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொஹீப்பரப்பே, நீருறுதீயே’ (கோழீற்றிருப் பணிகம்-7) எனவரும் ணிருவாசகப் பொருளை ஜிளங்கொண்டு ‘எளீஜிறுநீர்போல்’ என்பதனை ‘நீர் உறும் எளீபோல்’ என மாற்றிப் பொருள்கூறிய நயம் உணர்ந்து போற்றத்தக்கதாகும். ஹிவீ ‘எளீஜிறுநீர்’ என்னும் ஹித்தொடர்க்கு, ‘எளீழீல்வைத்துக் காய்ச்சப்பட்டமையால் தீழீன் தன்மையாகிய வெம்மைழீனைப்பொருந்ணிய நீர்’ எனப்பொருள் கூறி, காய்ச்சப்பட்ட நீர் தன் தன்மையாகிய தண்மை, தழஸீன் தன்மையாகிய வெம்மைஜிள் அடங்கி ஒன்றாதல்போன்று, எல்லாஷிலகங்களும் எல்லாஷிழீர்களும் ஹிறைவனாகிய தனது ஜீயாபகத்துள் அடங்கி ஒன்றாகத் தான் யாண்டும் நீக்கமறத்தங்கும் அவன்’ என உவமையை ஜீளீத்துரைத்தலும் பொருந்தும். ணிருவள்ளுவர் கூறிய ‘ஹிறைவன்’ என்னும் பெயர்க் காரணத்தை ஜீளக்கும் முறைழீல் அமைந்தது ஹித்ணிருவருட் பயனாகும். ஹிறைவன், கலப்நினால் உழீர்களேயாய் அவற்றோடு ஒன்றாய் பிற்றலும், தன்வீயல்பால்அவற்றின் வேறாய் பிற்றலும், உழீர்க்குழீராய் பின்று அறிஜீத்தலால் அவற்றோடு உடனாய் பிற்றலும் என மூவகை பிலைகளைஜிம் ஒருங்குடையான் என்பது, ஞிவஞானபோதத்ணில் ‘அவையே தானேயாய்’ என வரும் ஹிரண்டாஞ்சூத்ணிரத்து, ‘அவையேயாய், தானேயாய், அவையே தானேயாய்’ என ஜீளீத்துரைக்கப்பட்டது. ஹித் ணிருவருட்பயவீல், ‘எங்கும் எவைஜிம் .....ஏகம்’ என்றதனால் ஒன்றாதலைஜிம், ‘எளீஜிறு நீர்போல் தங்கும் அவன்’ என்றதனால் உடனாதலைஜிம், தானே தவீ’ என்றதனால் வேறாதலைஜிம் ஆஞிளீயர் உய்த்துணரவைத்துள்ளமை கூர்ந்து நோக்கத்தக்கதாகும். முதல்வன் உழீர்களோடு நீக்கமறக்கலந்து உடனாய் பிற்கஷிம் உழீர்கட்குப் நிறஜீத்துன்பம் உண்டாவானேன் என ஜீனஜீய மாணாக்கர்க்கு ஜீடைழீறுப்பதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 9. நலலீலன் நண்ணார்க்கு நண்தினர்க்கு நல்லன் சலலீலன் பேர்சங் கரன். ஹி-ள்: தன் தாஹீனையடைந்தார்மாட்டு நன்மைழீனைச் செய்தலும், அதுசெய்யார்மாட்டு அது செய்யாணிருத்தலும் உடையனாழீனும், வழீரம் என்பது ஞிறிதும் ஹிலன்; ஹின்பத் ணினைப்பண்ணும் சங்கரன் என்னும் பெயளீனைஜிடையான் ஆகலான் என்க. வடமொஷீழீல், சம் என்பது சுகம்; கரன் என்பது பண்ணுவான்; ஹிவைழீரண்டும் புணர்ந்து சங்கரன் என பின்றது. ஹிதனால் ஜீருப்பு வெறுப்நிலனென்பதூஉம், அவரவர் செய்ணிக்கொத்த பயனுதஷிம் நடுஷிபிலைமைஜிடையனென் பதூஉம் கூறப்பட்டன. ஜீளக்கம்: யாவளீடத்தும் ஜீருப்பு வெறுப்நில்லாதவன் ஹிறைவன் என்பது உணர்த்துகின்றது. என்நில்லாத உடம்பை வெழீல் தெறுமாறு போன்று அன்நிலாதாரை ஒறுத்துத் ணிருத்துதல் அறிஷிருஜீனனாகிய முதல்வனது ஹியல்பென்பார்,’நண்ணார்க்கு நலலீலன்’ என்றும், தம்மைப்போன்றே தம் அடியார்களும் ஹின்புருஜீனராய்த் ணிகழும் வண்ணம் பேரருள்வழங்குதல் ஹின்புருஜீனனாகிய அவனது அருஹீன் நீர்மையென்பார், ‘பேர் சங்கரன், நண்தினர்க்கு நல்லன், என்றும், ஹிவ்வாறு தன்னைச் சாராதார்க்குத் துன்பமும் சார்ந்தார்க்கு ஹின்பமும் ஜீளைத்தலால் ஹிறைவன் ஜீருப்பு வெறுப்பு உடையவனோ என்வீல் அம்முதல்வன் வேண்டுதல் வேண்டாமைழீலான் என்பார் ‘சலலீலன்’ என்றும் கூறினார். ஹிதனால், ‘வேண்டுதல் வேண்டாமை ழீலானடி சேர்ந்தார்க் கியாண்டு லீடும்பை ழீல’ (ணிருக்குறள்-4) எனவரும் தெய்வப்புலவர் வாய்மொஷீக்கு ஜீளக்கங் கூறியவாறு. ஹிறைவனடி சேர்ந்தார்க்கு யாண்டும் நிறஜீத்துன்பங்கள் உளவாகா எனவே, அவனடி சேராதார் மனக்கவலைஜிட்பட்டுப் நிறஜீக்கடஸீல் அழுந்ணித் துன்புறுவர் என்பதும் அறிஷிறுத்தாராழீற்று சலம்-வஞ்சனை; நடுஷிபிலைழீன் வழுஜீ ஒருபாற் சாய்தல் “ சலலீலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலலீலன் நாடொறும் நல்கு வான்நலம் குலலீல ராழீனுங் குலத்துக் கேற்பதோர் நலலீகக் கொடுப்பது நமச்ஞி வாயவே” (4-1-6) எனவரும் ணிருநாஷிக்கரசர் வாய்மொஷீஜிம். “ சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல் சார்ந்தாரைக் காத்துஞ் சலலீலனாய்ச்-சார்ந்தடியார் தாந்தானாச் செய்துநிறர் தங்கள்ஜீனை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முற் செய்ஜீனைஜிம் ஆங்கு” (ஞிவஞானபோதம், வெண்பா-6) எனவரும் மெய்கண்டார் வாய்மொஷீஜிம் ஹித்ணிருவருட்பய னோடு ஒப்புநோக்கி ஜிணரத்தக்கனவாகும். ஹிங்ஙனம் வேண்டுதல் வேண்டாமைழீலானாய் வெஹீப் படாதுள்ள ஹிறைவனை ஜீரும்நி வஷீபட்டால் எஹீவந்து அருள்செய்வானோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்து வதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 10. உன்னுமுள தைய லீலதுணர்வா யோவாது மன்னுபவந் தீர்க்கும் மருந்து. ஹி-ள்:- ஞானமாய்ப் நிளீப்நின்றி பின்று அனாணியே தொடர்ந்துவரும் நிறஜீப்நிதிழீனை அறுத்தற்கு ஓர் மருந்தான தன்மைழீனைஜிடையன் அக்கடஷிள்; அதற்கு ஓர் ஐயலீல்லை. அதனை எஞ்ஞான்றும் ஹிடைஜீடாது அன்புடன் பினைப்பீராக என்க. ஹிதனால், பணிழீனை வஷீபட வேண்டுமென்பதும் உறுணிப்பாடுங் கூறப்பட்டன. ஜீளக்கம்:- உழீர்க்குழீராய் பின்றருளும் ஹிறைவன் ணிருவடியை ஹிடைஜீடாது பினைப்பார்க்குப் நிறஜீயறும் என்பது உணர்த்துகின்றது. ‘உணர்வாய் ஓவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து, உளது; ஐயம் ஹிலது உன்னும்’ என ஹியைத்துப்பொருள் கொள்க. உன்னும் --(ஹிடைஜீடாது) பினைப்பீராக. உளது என்றது, என்றும் உள்ள மெய்ப்பொருளாகிய கடஷிளை. தோற்றக் கேடுகஹீன்றி என்றும் உள்ளதாய், தன்பால் ஒன்றும் ஊடுருஜீக்கலத்தல் ஹியலாமையால் தூய்மைஜிடைய தாய், தனக்கு எத்தகைய ஜீகாரமுலீன்றி என்றும் ஒரு பெற்றியதாய் உழீர்கஹீன் உள்ளத்தே அகலாது பிற்றல் ஹிறைவவீயல்பு என்பது புலப்பட, அம்முதல்வனை ‘உள்ளது’ எனக்குறித்தார். ஐயத்ணிவீன்றும் நீங்கித் தெஹீந்த மெய்ஜிணர்ஷிடைய பெளீயோர்க்கே அவனது ஹியல்பு ஹிவீது ஜீளங்கும் என்பார், ‘ஐயம் ஹிலது’ என்றார். அன்நினால் தன்னை ஹிடைஜீடாது பினைந்து போற்றும் அடியார்கள் உள்ளத்தே அவர்கள் பினைந்த அவ்ஷிருவாய் ஜீளங்கித்தோன்றி நல்லனஷிம் தீயனஷிம் ஹின்ன ஹின்ன என அறிஷிறுத்ணி மனத்ணினைத் ணிருத்ணி அவர்தம் அறிஷிக்கறிவாய் நீங்காது உடன் பின்று அவர்தம் நிறஜீப்நிதியைப் போக்கி னிடுபேற்றின் பத்ணினை வழங்கும் அருமருந்தாகத் ணிகழ்வோன் ஹிறைவனாகிய மெய்ப்பொருள் என்பார், ‘உணர்வாய் ஓவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து’ என அம்முதல்வனைச் ஞிறப்நித்துப் போற்றினார். ‘மந்ணிரமுந்தந்ணிரமும் மருந்துமாகித் தீராநோய்தீர்த் தருள வல்லான்’ (6-54-8) எனஷிம், ‘மருந்ணினனே நிறஜீப் நிதிப்பட்டு மடங்கினர்க்கே’ (ணிருவாசக-நீத்தல்-18) எனஷிம் வரும் அருள் மொஷீகள் ஹிங்கு பினைக்கத்தக்கன. ஓஷிதல்-ஹிடையறஷிபட நீங்குதல். ஓவாது என்னும் ஜீனையெச்சம் தீர்க்கும் என்னும் ஜீனைகொண்டு முடிந்தது. மன்னுபவம்-அனாணியே தொடர்ந்துவரும் நிறஜீப்நிதி. ஹிதனையே ‘தீராதநோய்’ எனக்குறித்தார் ணிருநாஷிக்கரசர். ‘ ஓர்த்துள்ளம் உள்ள துணளீன் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா நிறப்பு’ (ணிருக்குறள்-357) என்பதனை உளங்கொண்டு, ‘உளது’ மன்னுபவந் தீர்க்கும் மருந்து உன்னும்’ எனஷிம், ‘ஐயத்ணினீங்கித் தெஹீந்தார்க்கு’ (ணிருக்குறள்-353) என்பதனை எண்தி ‘ஐயம் ஹிலது’ எனஷிம், மலர்லீசை யேகினான்’ (ணிருக்குறள்-3) என்பதனை மனங் கொண்டு ‘உணர்வாய் ஓவாது’ எனஷிம், உமாபணிதேவ தம்நிரானார் ஹித்ணிருவருட்பயனை அமைத்த ணிறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். ஹிந்நூஸீன் முதலணிகாரத்துப்பத்தாங்குறளாகிய ஹிது. ‘நிறஜீப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் ஹிறைவ னடி சேராதார்’ எனவரும் ணிருக்குறள் முதலணிகாரத்துப் பத்தாவது ணிருக்குறட் பொருளை பினைஷிகூரும் முறைழீல், ஹிறைவனடியை ஹிடைஜீடாது பினைவார்க்குப் நிறஜீயறுதல் உறுணி என பியலீத்துப் பயன் கூறுவதாக அமைந்ணிருத்தல் கூர்ந்துணரத் தக்கதாகும். 2. உழீரவைபிலை அஃதாவது, பலவாய உழீர்களது முறைமை, ஹிதனைப் பன்மை வாசகப்படுத்ணிய அதனால் பணி ஒன்றே என்பது தானே கொண்டு கிடந்தது. பணிழீன் ஹியல்பு கூறிற்றாகலான், மேலை அணிகாரத்ணினோடு ஹிதற்கு ஹியைபுடைத்து எனக் கொள்க. பசு-உழீர்-சேதனன்- புற்கலன் சீவன்-அணு- ஜீயாபகன்- ஆன்மா என்பன ஒருபொருட்கிளஜீ. 11. நிறந்தநாள் மேலும் நிறக்குநாள் போலுந் துறந்தோர் துறப்போர் தொகை. ஹி-ள்: உழீர்கள் தோற்றிய காலத்ணினது தொகைஜிம், மேற்றோற்றுங் காலத்ணினது தொகைஜிம், ஹிறைவன் ணிருவடியை அடைந்தாரது தொகைஜிம், மேல் அடைதற் குளீயாரது தொகைஜிம் தம்லீல் ஒக்கும். எனவே அளஜீல என்பதாம். ஈற்றில் பின்ற தொகை, நான்கனோடுங் கூட்டப்பட்டது. ஹிணில் உழீருண்மை ஜிடைத் தெனக் கூறியது எதனாலென்வீல், பொருளுண்மை பெற்றே அதவீயல்பு கூற வேண்டும்; நித்ணிகைஜிடைத்தாயே ஞித்ணிரமெழுத வேண்டுமாறு போல. ஹிதனால், உழீர்களது உண்மைஜிம் லீகுணிஜிம் கூறப் பட்டன. ஜீளக்கம்: கடஷிள் உண்மை கூறிய பணிமுது பிலை என்னும் அணிகாரத்தை அடுத்து உழீர்களது உண்மை கூறுவதாக அமைந்தது, உழீரவைபிலை என்னும் ஹிரண்டாம் அணிகாரமாகும். பணி (ஹிறைவன்) ஒருவனே ஆக உழீர்கள் எண்தில் ஆகஸீன் உழீரவை எனப் பன்மைச் சொல்லாற் குறித்தார். அவை என்றது, அவன் அவள் அது என ஹிவ்வாறு அவயவப் பகுப்புடையனவாய்ச் சுட்டப்படும் உழீர்த்தொகுணிழீனை. ‘அவனவளதுவெனும் அவை’ என்றார் மெய் கண்டதேவரும். ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறள் உழீர்களது உண்மைஜிம் அவை எண்தில் என்பதும் உணர்த்துகின்றது. ஹிக்குறஹீன் ஈற்றிலுள்ள தொகை என்பதனைப் நிறந்த நாள் நிறக்கும்நாள், துறந்தோர், துறப்போர் என்னும் நான்கினோடும் கூட்டி, துறந்தோர் தொகை நிறந்தநாள் தொகை போலும் எனஷிம், துறப்போர் தொகை மேலும் நிறக்கும் நாள் தொகை போலும் எனஷிம் பிரவீறைப் பொருள் கொள்க. நிறந்தநாள்-உலகம் தோன்றியது முதற்கொண்டு ஹிதுகாறும் உழீர்கள் நிறஜீஜிட்பட்டுத் தோன்றிய நாட்கள். நிறக்கும் நாள்- ஹிவீமேலும் உழீர்கள் நிறஜீஜிட்பட்டுப் நிறத்தற்கு உளவாகும் நாட்கள். துறந்தோர்- நிறஜீப்நிதிப்நிவீன்றும் ஜீடுபட்டு ஹிருவகைப்பற்றினைஜிம் நீத்து ஹிறைவனடியைத் தலைப்பட்டு ஹின்புறும் உழீர்கள். மேலும் துறப்போர்-ஹிவீமேலும் ஹிறைவனருளால் நிறஜீப்நிதிப்நிவீன்றும் நீங்கி உய்ணிபெறுதற்கு உளீயவராக ஹிப்பொழுது பாசப்நிதிப்புடன் கூடிப் நிறந்து ஹிறக்கும் பிலைழீனராஜிள்ள உழீர்கள். “ஆன்மாக்கள் முன்பு நிறந்தநாளுக்கும் ஹிவீமேல் நிறக்கப் போகிற நாளுக்கும் ஹித்தனையென்று தொகைழீல்லாததுபோல, தேகாணிப் நிரபஞ்சத்தைத் துறந்தடைந்த பேர்களுக்கும் ஹிவீமேல் துறந்தடையப் போகிற பேர்களுக்கும் ஓர் அளஜீல்லை” என ஹிக்குறளுக்குப் பொருளுரைப்பர் ஞிந்தனை ஜிரையாஞிளீயர். எனவே படைப்புக் காலந் தொட்டுப் பலவகைப் நிறப்புக்கஹீற் நிறந்து ஹிருவகைப் பற்றினைஜிம் துறந்து னிடுபெற்ற உழீர்களைஜிம், ஹிவீமேலும் நிறந்து ஹிருவகைப் பற்றினைஜிந் துறந்து னிடுபெறுதற்கு உளீயவகைழீற் பாசப்நிதிப்புடன் கூடிஜிள்ள ஏனைய உழீர்களைஜிம் ஹித்துணையர் என அறிந்து கணக்கிட்டுக் கூறுவதென்பது, உலகந் தோன்றியது முதல் எத்தனை நாட்கள் ஆழீன. ஹிவீமேல் வரக்கூடிய நாட்கள் எத்தனை என ஆராய்ந்து எண்தித் தொகை கூற ஒண்ணாதவாறுபோல ஹியலாததொன்றாம் என்றவாறு எனவே ஹிதுகாறும் னிடு பெற்ற உழீர்களும் ஹிதுவரை னிடுபெறாத பாசப்நிதிப்புடன் கூடிய உழீர்களும் அளவற்றன என அவற்றது லீகுணி கூறியவாறு. உழீர்கள் எண்திலவாதல் கூறும் ஹித்ணிருவருட் பயன், “ துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் ணிறந்தாரை யெண்திக்கொண் டற்று” (22) என வரும் ணிருக்குறளை அடியொற்றியமைந்ததாகும், “ஹிந்தவகைப்பற்றினைஜிம் ஜீட்டாரது பெருமையை எண்ணாற்கூறி யறியலுறின் அளஷிபடாமையான் ஹிவ்ஷிலகத்துப் நிறந்ணிறந்தார் ஹித்துணையர் என கூறியலுற்றாற்போலும். முடியாதென்பதாம்” என ஹிதற்குப் பொருள் கூறுவர் பளீமேலழகர். ஹிது ணிருக்குறஹீன் துறந்தார் என்றது, யான் எனது என்னும் ஹிருவகைப் பற்றினைஜிம் ஜீட்டொஷீத்து னிடுபேற் றின்பத்ணினைப் பெற்ற நல்லுழீர்களை. பெருமை-லீகுணி, வையத்து ஹிறந்தார் என்றது, ஹிப்நிறப்நிற் பற்று நீங்காது மீளஷி ஹிவ்ஷிலகத்ணிற் நிறந்து னிடுபெறும் நோக்கத்துடன் ஹிவ்வகைப்பற்றும் நீங்கத் துறஜீனை மேற்கொள்ளவேண்டி பாசப்நிதிப்புடைய உழீர்களை. துறந்தார். வையத்து ஹிறந்தார் எனத் ணிருவள்ளுவர் பகுத்துரைத்த ஹிருவகைஜிழீர்களைஜிம் ஹிந்நூலாஞிளீயராகிய உமாபணிதேவர் துறந்தார் துறப்போர் என முறையே குறித்துள்ளமை ஹிங்குக் கூர்ந்துணரற் பாலதாகும். “ஆன்மாக்களை ஹிலக்கத்ணினால் அளஷிபடுத்தற்கு அஃதென்றது ஏதென்வீல் ஒவ்வொருயோவீவர்க்கங்கள்தோறும் உண்டான ஆன்மாக்களை அளஷிபடுத்தப்படாதது கொண்டே எண்பத்துநான்கு நூறாழீர யோவீ பேதத்ணிலுண்டாகிய ஆன்மாக்களைஜிம் அளஷிபடுத்தப்படாதபடியாலும், அன்றிஜிம் அவதாரந்தோறும் ணிருவடிழீலே கூடின ஆன்மாக்கள் ஜநநங்கஹீல் வாராணிருக்கஷிம் நிரபஞ்சம் காளீயப்பட்டு வருகிற ஆன்மவர்க்கம் தொலையாதது கொண்டும் அப்படிசொன்னதென அறிக. ஹிதற்குப் நிரமாணம், கோழீற் புராணத்ணில், ‘எத்தகைய போகங்க ளெவற்றினுக்குங் காரணமாய். வைத்தபடி ஹிடம்போதா வகைநெருங்கு மன்னுழீர்கள்’ எனஷிம், ‘கற்பங்கள்தொறும் நடஞ்செய் கழலடைந்தோர் கதிப்நிலரால்’ (22) எனஷிம் வருமது கண்டுகொள்க” (ஞிவப்நிரகாசம்-19 உரை) என மதுரைச்ஞிவப்நிரகாசர் கூறும் ஜீளக்கம் ஹிங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.(1) உழீர்கள் எண்திலவாழீன் அவற்றின் ஹியல்புஜீளங்க அவற்றைச் ஞிலவகைஜிட்பட அடக்கிக் கூறுதல் ஹியலுமோ எனஜீனஜீய மாணாக்கர்க்கு அவ்ஷிழீர்களை மூவகைப்படுத்துணர்த்து வதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 12. ணிளீமலத்தார் ஒன்றதவீற் சென்றார்கள் அன்றி ஒருமலத்தார் ஆஜிம் உளர். ஹி-ள்: ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்கள் மூன்றுடையராகிஜிம், ஹிம்மூன்றில் மாயை நீங்கி ஏனைய ஹிரண்டும் உடையராகிஜிம், அவ்ஜீருவகைஜிமல்லாது ஆணவம் ஒன்றினைஜிம் உடையராகிஜிம், சொல்லப்பட்ட மூன்று ணிறத்ணினைஜிடையார் அவ் ஆன்மாக்கள் என்க. ஆஜிம் என்பது மூன்றிடத்தும் கூட்டப்பட்டது. அவர்கள் பிரவீறைழீற் சகலர், நிரளையாகலர், ஜீஞ்ஞானகலராம். “உரைதரும் ஹிப்பசுவர்க்கம் உணளீன் மூன்றாம். உயரும் ஜீஞ்ஞானகலர் நிரளையாகலர் சகலர்- பிரைழீன்மலம், மலங்கன்மம், மலங்கன்ம மாயை பிற்கும்” (ஞிவஞானஞித்ணி- சுபக் 254) என்று அருஹீச்செய்தவாறு காண்க. ஹிதனால், தொடர்நின் ஜீகற்பத்தால் உழீர்கள் மூவகைப் பட்டமை கூறப்பட்டது. ஜீளக்கம்: உழீர்கள் மூவகைப்படும் முறைமைழீனை உணர்த்துகின்றது. ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் உடைய உழீர்கள் சகலர் என்றும், அவற்றுள் மாயாமலம் நீங்க ஆணவம் கன்மம் என்னும் ஹிருமலமுடைய உழீர்கள் நிரளயாகலர் என்றும், ஆணவமலம் ஒன்றேஜிடைய உழீர்கள் ஜீஞ்ஞானாகலர் என்றும் பெயர் கூறப்படுவர். ணிளீமலத்தார் மும்மலமுடைய சகலர்கள். அதவீல் ஒன்று தீர்ந்தோர்-மும்மலத்துள் மாயாமலம் ஒன்று நீங்க ஹிருமலமுடைய நிரளயாகலர். ஒருமலத்தார்-ஆணவமலம் ஒன்றே உடைய ஜீஞ்ஞானகலர். ஜீஞ்ஞானகலர்- ஜீஞிட்ட ஞானத்தாலே கலையாகிய பந்தம் அற்றவர்; ஹிறைவன் தன்மைழீடத்தனாய் உள்பின்றவாறே உண்ர்த்த ஜீளைஜிம் ஜீஞ்ஞானத்தால் கலைநீங்குதற்கு உளீமைஜிடையார். ஹிச்சொல், ஜீஞ்ஞானகலர் என மருஜீ வழங்கும். நிரளயாகலர்- நிரளயகாலத்ணிற் கலை அற்றவர்; நிரளயகாலத்ணில் ஹிறைவன் தானே குருவாய் முன்வீலைக்கண் பின்று உணர்த்துதலால் கலையாகிய பந்தம் (கட்டு) நீங்கும் உளீமைஜிடையார். சகலர் கலையாகிய நிதிப்புடன் கூடியவர். கலை-பந்தம் (நிதிப்பு). ஹிறைவன் சகலர்க்கு அவர் வடிஷிபோலும் குருவடிவாகிய மானுடப்போர்வைழீல் மறைந்து படர்க்கைழீல் பின்று உபதேசத்தால் உணர்த்துவன் என மெய்ந்நூல்கள் கூறும். (2) ஹிவ்வாறு உழீர்கள் மும்மலமுடையன. ஹிருமலமுடையன, ஒருமலமுடையன என மலத்தொடர்நினால் வேறுபடுவனவாழீன். அவ்வேறுபாட்டால் அவை தம்முள் ஓருழீர்க்கு ஓருழீர் அடிமையாகுமோ? என ஐஜிற்று ஜீனஜீய மாணாக்கர்க்கு ஐயந்தீர அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறள் வெண்பாவாகும். 13. மூன்றுணிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள் தோன்றலர்தொத் துள்ளார் துணை. ஹி-ள்: ஹிம் மூன்றுணிறத்து ஆன்மாக்களும் மூலமலமாகிய ஆணவத்தாற் நிதிக்கப்பட்டவர்களே; அவருள் மாயை யென்னுந் துணைழீனைஜிடைய சகலர் தாங்கள் கட்டுற்றவ ரென்னுந் தன்மை தமக்குத் தெளீதல் ஹிலர். எனவே ஏனையர் ஹிருவருக்குந் தெளீஜிம் என்பதாம். மலம் என்பது அழுக்கு. உம்மை, முற்று. ஹிதனால் முன்னர் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டது. மாயைஜிங் கன்மமும் அல்லது ஆணவம் அன்றென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: மேற்குறித்த மூலகை உழீர்களும் தோன்றாத் துணையாஜிள்ள முதல்வன் ஒருவனுக்கே அடிமையாவன வன்றி அவைதம்முள் ஒன்றற்கு ஒன்று அடிமையாவன அல்ல என்பது உணர்த்துகின்றது. ‘தொத்து’ என்பதற்கு மாயைத் தொடர்பு எனப் பொருள் கொண்டு, ‘தொத்து துணைஜிள்ளார்- மாயையென்னுந் துணைழீனைஜிடைய சகலர், தோன்றலர்- (தாங்கள் கட்டுற்றவர் என்னும் தன்மை) தமக்குத்தெளீதல் ஹிலர்’ எனப்பொருள்வரைந்தார் பிரம்ப அழகிய தேஞிகர். ஹிவ்வாறன்றி, ‘துணைதோன்றலர் தொத்து உள்ளார்’ என ஹியைத்து, “மூவகைப் பட்ட ஆன்மாக்களும் ஆணவமலத்ணினைஜிடையவர்கள். தோன்றாத்துணையாழீருக்கிற கர்த்தாஷிக்குத் தொத்தடிமை; ஒருத்தருக்கொருத்தர் அடிமையல்ல” எனப்பொருளுரைத்தார் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ‘ துணைதோன்றலர்’ என்றது, உழீர்கட்குத் தோன்றாத் துணையாய் பின்று அருள்புளீஜிம் ஹிறைவனை, தொத்து உள்ளார்-கொத்து அடிமையாக உள்ளவர்கள். தொத்து -கொத்து; ஈண்டு ஒருசேர அடிமைப்பட்டுள்ள தன்மைழீனைச் சுட்டி பின்றது ஹிவீ, தோன்றலர் என்ற சொல்லே தோன்றாத்துணையாய் பின்ற ஹிறைவனைக் குறிக்குமாதலால், நின்வந்த ‘துணை’ என்ற சொல்லுக்கு ‘ஒப்பு’ எனப்பொருள் கொண்டு ‘மூவகை உழீர்களும் எல்லாக் கேட்டிற்கும் மூலமாகிய ஆணவமலத்ணினைஜிடையராதலால், அம்முத்ணிறத்தாரும் தோன்றாத் துணையாய்பின்ற ஹிறைவனுக்குக் கொத்தடிமை ஜிடையராய்த் தம்முள் வேற்றுமைழீன்றிச் சமமாவர்’ எனப்பொருள் கூறுதல் ஏற்புடையதாகும். உழீர்கள், தம்மை உடைய முதல்வனாகிய ஹிறைவனொருவனுக் கன்றித் தம்முள் ஒருவருக்கொருவர் அடிமையல்ல என்பது, ‘ அவர்க்கே எழுநிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் --- பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்’ (அற்புதத்ணிருவந்தாணி-3) என அம்மையாரும், ‘ நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் ... ... ... ... ... ... ... ... ... ... தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரனற் சங்கவெண் குழையோர் காணிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்மலர்ச் சேவடிழீணையே குறுகினோமே’ (6-98-1) என அப்பரடிகளும், ‘யாமார்க்கும் குடியல்லோம் யாதுமஞ்சோம், (ணிருவாசகம் - 34) எனத் ணிருவாதவூரடிகளும் அருஹீய பொருளுரைகளால் ஹிவீது புலனாம். படைத்தஹீக்குந் தொஷீற்குளீயராய் மூல மலம் நீங்கப் பெறாதாராகிய அயனொடு மாலும் ஏனையமுப்பத்து மூவராகிய தேவர் முதஸீய யாவரும் மக்கட்குலத்தாராகிய நம்மை ஒத்தவர்களே என்பது, ‘ சாவமுன்னாட்டக்கன் வேள்ஜீத்தகர் ணின்று நஞ்சமஞ்ஞி ஆவ வெந்தாயென் றஜீதா ஜீடு நம்மவரவரே மூவரென்றே எம்நிரானொடு மெண்தி ஜீண்ணாண்டு மண்மேல் தேவரென்றே ழீறுமாந்தென்ன பாவந் ணிளீதவரே’ (ணிருவாசகம்-ணிருச்சதகம்-4) எனவரும் மதிமொஷீயால் நன்கு புலப்படுத்தப்பட்டிருத்தல் காணலாம். (3) ஆன்மாவை அடிமை என்று சொல்வானேன்? ஆன்மாத்தானே நிரமமாம் எனக் கொண்டால் வரும் குற்றம் யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிரைகூறித் தெருட்டுவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 14. கண்டவற்றை நாளுங் கனஜீற் கலங்கிழீடுந் ணிண்டிறலுக் கென்னோ செயல். ஹி-ள்: பலகாலும் சகலாவத்தையால் தாம் கண்டறிந்த பொருள்களைச் சொப்பன அவத்தைழீல் ணிளீபுபடக் காணுந் ணிதிந்த வெற்றிழீனைஜிடைய உழீர்களுக்குச் செயலுடைத் தென்பது எவ்வண்ணமோ என்க. ணிண்டிறல் என்பது, அன்மொஷீத்தொகையாய் ஹிகழ்ச்ஞிக் குறிப்பு மொஷீயாய் பின்றது ணிளீபுடக் காண்டலாவது, நல்குரவாளர்தமைச் செல்வராகஷிம் செல்வர் தமை நல்கூர்ந்தவராகஷிம், உறுப்நில்லார்தமை உறுப்புடையராகஷிம், உறுப்புள்ளார்தமை உறுப்நில்லாராகஷிம் ஒன்று ஒன்றாக மாறுபடக்காண்டல் முதலாழீனவெல்லாம். ஜீளக்கம்: நனஜீற் கண்டவற்றைக் கனஜீல் மாறுபடக் கொள்ளும் ஹியல்நினைஜிடைமையால் எதனைஜிம் உள்ளவாறு அறிந்து செய்யமாட்டாத ஆன்மா நிரமம் அன்று என அறிஷிறுத்துகின்றது. நனஷி-ஜீஷீப்புபிலை. கனஷி-உறக்கபிலை நனஜீலே கண்ட காட்ஞியை நாள்தோறும் மயங்கியறிகிற-அறிஜீன் ணிண்மைழீல்லாத ஆன்மாக்கள் முதல்வன் துணைழீன்றித் தாமே எதனைஜிம் அறிந்து செய்ய வல்லன அல்ல என்பதாம். ணிண்ணிறல்-ணிண்திய வெற்றியைஜிடையது அன்மொஷீத் தொகை; ஈண்டு ணிண்மைழீல்லாதது என ஹிகழ்ச்ஞிக் குறிப்பாய் பின்றது. ணிண்டிறலுக்குச் செயல் என்னோ என ஹியைஜிம். (4) உழீர் உணர்தற்றன்மையது ஆதலால், அதுதானே எங்குமாய் பின்று அறிஜிம் என்றல் அமையாதோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அதன் மாட்டாமைழீனை அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 15. பொறிழீன்றி யொன்றும் புணராத புந்ணிக் கறிவென்ற பேர்நன் றற. ஹி-ள்: செஜீ முதஸீய கருஜீகள் கூடாமல் யாதொரு ஜீடயமும் எய்தமாட்டாத உணர்ஜீனைஜிடைய உழீர்களுக்கு நூல்வல்லோர் அறிஷிடையன என்று ஹிட்டபேர் லீகஷிம் அழகிது என்க. பொறிழீன்றி ஒன்றும் புணராதென்பதனால், அது கூடிப் புணரும் என்பதாழீற்று. புந்ணி ஆகுபெயர், நன்றென்பது முன்னையதுபோல் ஹிகழ்ச்ஞிக் குறிப்பு மொஷீ. ஹிவை ஹிரண்டுபாட்டானும் உழீர்கட்கு ஓர் முன்வீலை யான் அன்றி அறிஷிம் தொஷீலுங் கூடாமை கூறப்பட்டன. ஜீளக்கம்: ஐம்பொறிகளாகிய கருஜீகஹீன் துணைழீன்றி ஒன்றைஜிம் உணரமுடியாத அறிஷிக்குறைபாடுடையன ஆன்மாக்கள் என்பது உணர்த்துகின்றது. பொறிகளாவன, உழீர்கஹீன் அறிஷி புறத்தே சென்று பொருள்களை ஜிணர்தற்கு வாழீல்களாகஷிள்ள மெய், வாய், கண், மூக்கு, செஜீ என்னும் ஐம்பொறிகள். புந்ணி-புத்ணி; என்றது, ஆகுபெயராய் அதனை அகக்கருஜீயாகஷிடைய உழீரை உணர்த்ணி பின்றது. ‘புந்ணிக்கு அறிஷி என்ற பேர் அற நன்று’ என ஹியைக்க. உழீர்க்குச் ஞித்து என்பது ஒரு பெயராகஸீன் அதனையே ஈண்டு அறிஷி என்றபேர் எனக்குறித்தார். அற-லீகஷிம், நன்று என்றது, ஈண்டு ஹிகழ்ச்ஞிக்குறிப்பாய் நன்றன்று என்பது பட பின்றது. ‘ கோஹீல் பொறிழீற் குணலீலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ (9) எனவரும் ணிருக்குறஹீல், உழீர்கஹீன் உணர்ஷிக்குச் செஜீ முதஸீய பொறிகள் ஹின்றியமையாத வாழீல்களாதல் வஸீஜிறுத்தப் பட்டமையால் அத்தகைய வாழீல்களாகிய பொறிகஹீன் துணைழீன்றி ஒன்றைஜிம் உணரமாட்டாத குறைஜிணர்ஷிடைய உழீர்களை முற்றுணர்ஷிடைய நிரமம் எனக்கொள்ளுதல் ஒரு ஞிறிதும் பொருந்தாதென்றவாறு. அவ்வாறாழீன் ஆன்மாஷிக்குத் தானேஜிணரும் அறிஜீல்லை யோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு உணர்த்த உணரும் அறிஜீனைஜிடையது ஆன்மா என அறிஷிறுத்துவது அடுத்து வரும் குறட்பாவாகும். 16. ஒஹீஜிம் ஹிருளும் உலகும் அலர்கட் டெஹீஜீ லெவீலென் செய. ஹி-ள்: ஜீளக்கஞ் செய்ஜிம் ஞாழீறு ணிங்கள் அங்கி யென்னுஞ் சுடர்களும், மயக்கினைச் செய்ஜிம் அந்தகாரமும், பலவகைப் பொருளோடு ஞிறந்த உலகமும், ஜீஷீத்ணிருக்கிற கண்திடத்துச் சோணி ஹில்லையாழீன் என்ன பயனைச் செய்தற் பொருட்டு? எனவே யாதும் ஹின்றென்பதாம் என்க. ஹிவ்ஷிவமையால், ‘லீகுந்த நிரகாசமாகிய ஞிவனுடைய ஞானமும், ஹிருளாகிய ஆணவமும், கலை முதல் பிலமீறாகிய தத்துவங்களும், பித்தமாய் உழீர்கஹீடத்து உணர்ஜீல்லையாழீன் என்னபயனைச் செய்ஜிம்?’ என்னும் பொருள் தோன்றி பின்றது. ஹிஃது ஒட்டென்பதோர் அலங்காரம். ஹிம் மூன்றுவகைழீனாலும் நன்று தீதுகளை அடைவன உழீர்களே யாம் என்பதாழீற்று. ஹிதனால், ஜீளக்க ஜீளங்கும் கண்போல உணர்த்த உணரும் உணர்ஜீனைஜிடையரென்பதூஉங் கூறப்பட்டது. ஜீளக்கம்: தாமேஜிணருந் தன்மைழீன்றிப் நிறர் உணர்த்த உணரும் ஹியல்புடையன உழீர்கள் என்பது உணர்த்துகின்றது. ஒஹீ-ஞாழீறு. ணிங்கள், தீ முதஸீய ஒஹீஜிடைப்பொருள்கள். ஹிருள்- பொருள்கள் புலப்படாதவாறு கண்ணொஹீயை மறைத்து பிற்பது. உலகு-கட்புலனாகிய உலகப்பொருள்கள். அலர்கண்- ஜீஷீத்ணிருத்தலால் அலர்ந்தகண். தெஹீஷி என்றது, கண்திடத்தே ஹியல்பாகஷிள்ள சோணியை. காண்டற்குத் துணைபுளீஜிம் ஒஹீஜிடைப் பொருளும் காட்ஞியைத் தடைசெய்து பிற்கும் புறஹிருளும் கட்புலனாகும் உலகமும் ஹிருந்தும் அவற்றாற் பயன் கொள்ளுதற்குளீய கண்திடத்தே தெஹீயஷிணரும் ஒஹீக்கூறு ஹில்லையாழீன் அவற்றாற் பயவீல்லாதவாறு போல, உழீரறிஷிக்குத் துணைபுளீஜிம் ஞிவனது அருளொஹீயாகிய ஞானமும், உழீரறிவை மறைப்பதாகிய ஆணவ ஹிருளும், உழீர்கஹீன் நுகர்ச்ஞிக்குளீய உலகமும் ஆகிய ஹிம் மூவகைப் பொருளும் ஹிருந்தும் உழீர்கட்கு அறிவென்பது ஹில்லையாழீன் மேற்குறித்தவற்றின் உண்மையாற் ஞிறிதும் பயவீல்லை என்பதாம். சொல்லக்கருணியபொருளை வெஹீப்படக் கூறாது மறைத்து, அதனைப்புலப்படுத்துதற்குளீய ஒத்ததொரு பொருளைக் கூறுதஸீன் ஹிக்குறள் ஒட்டு என்னும் அதியாகும். பணி பசு பாசம் எனப்படும் முப்பொருஹீலேஜிம் அறிதலைச் செய்ஜிம் பொருள் யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அதனை ஜீளங்க அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 17. சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கதிவை உய்த்தல்சத சத்தாம் உழீர். ஹி-ள்: பிலைபெற்ற ஞானமாகிய ஞிவனுக்கு அபித்தங்களான சடப்பொருள்களைப் புணிதாகச் சுட்டியறிய வேண்டுவணில்லை, அசேதனங்களாகிய தத்துவங்கட்கு அறிவென்பணில்லை. ஹிவ்ஜீரண்டு தன்மையாழீன், அவ்ஜீடத்து ஹிவற்றைத் தன்னுணர்ஷி செலுத்ணிப் பகுத்தறிஜிம் உழீர்கள் சத்தும் அசத்தும் அன்றியே சதசத்தாதல் வேண்டும்; அல்லது கூடாதென்பது கருத்து. உழீர்களுஞ் ஞித்தென்று வழங்கப்படுமாழீனும் ஞிவனுடைய ஞானத்ணினோடு ஒரு தன்மைய அல்லவென்பதாம் ஞிவன் சீவ னென்றிரண்டுஞ் ஞித்தொன்றா மென்வீற் ஞிவனருட்ஞித் ணிவனருளைச் சேருஞ்ஞித் தவன்றான் பவங்கேடு புத்ணி முத்ணி பண்ணுஞ்ஞித் தவற்றிற் படிஜிஞ்ஞித் தறிஜீக்கப் படுஞ்ஞித்து லீவன்றான் அவன்றானே யறிஜிஞ்ஞித் தாதஸீனா ஸீரண்டும் அணைந்தாலு மொன்றாகா தனவீய மாழீருக்கும் ஹிவன்றானும் புத்ணிஜிஞ் ஞித்ணிவ னாமோபுத்ணி ஹிதுவஞித்தென் றிடிலவனுக் கிவனு மஞித்தாமே. (ஞித்ணியார்-சுப-320) என்றருஹீச் செய்தவாறு காண்க. ஹிதனால் உழீர்கள் சுத்த அறிஷிம் சடமும் அல்லவாதல் கூறப்பட்டது. ஜீளக்கம்: பசுவாகிய ஆன்மா, முற்றுணர்ஷிடைய ஞிவமாகிய சத்தும் ஆகாமல், உணர்வற்ற பாசமாகிய அசத்தும் ஆகாமல், சத்தைச்சார்ந்த பிலைழீற் சத்தாகஷிம், அசத்தைச் சார்ந்த பிலைழீல் அசத்தாகஷிம் அவ்ஜீருணிறப் பொருள்களைஜிம் பற்றிச் சார்ந்ததன் வண்ணமாய் பின்றுணரும் தன்மைய தென்பது உணர்த்துகின்றது. ‘சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது; அங்கண் ஹிவை உய்த்தல், சத் அசத்து ஆம் உழீர்’ என மூன்று தொடராகப் பகுத்துப் பொருள்கொள்க. சத்து-தோற்றக் கேடுகள் ஹின்றி என்றும் மாறாதுள்ள பொருளாகிய ஞிவம். அசத்து-என்றும் ஒருபிலையவன்றி மாறுந் தன்மையவாகிய உலகப் பொருள்கள். சதசத்து-சத்தைச் சார்ந்த பிலைழீற் சத்தெனஷிம் அசத்தைச் சார்ந்த பிலைழீல் அசத்தெனஷிம் கூறுமாறு சத்தைஜிம் அசத்தைஜிம் சார்ந்து சார்ந்ததன் வண்ணமாய் பிற்கும் உழீர். முற்றுணர்ஷிடையதாய் என்றும் உள்ள மெய்ப்பொருளாகிய ஞிவத்துக்குப் பாசத்தைப் பொருந்ணி அறிந்து ஹிவை பொய்யென்று நீங்கவேண்டிய ஹின்றியமையாமை ழீல்லை. அசத்தாகிய பாசமோ அறிஜீல்லாத சடம் ஆதலால் எதனைஜிம் அறியக்கூடியதன்று. ஆகவே அந்பிலைமைக்கண் சத்தாகிய ஞிவம், அசத்தாகிய பாசம் ஆகிய ஹிவ்ஜீருணிறப் பொருள்கஹீலும் அழுந்ணி அறிஜிந்தன்மையது, சத்தும் அசத்தும் அல்லாத சதசத்தாகிய ஆன்மாவேயாகும் என்றவாறு. மாற்றம் மனங்கஷீய பின்ற ஞிவத்ணின் ணிருமுன் சுட்டியறியப் படும் உருஜீனவாகிய அசத்தாகிய சடப்பொருள்கள் யாஷிம் தம் தன்மை ஜீளங்க முனைத்துத் தோன்றுதஸீன்றி வெறும் பாழாய் மறைஜிந்தன்மைய ஆதலால், சத்தாகிய ஞிவம் அசத்தாகிய பாசத்தை அறிந்து, அநுபஜீயாது; அசத்தாகிய பாசம் அறிஜீல்லாதது ஆதலால் சத்தாகிய ஞிவத்தை அறிந்து அனுபஜீயாது. ஆதலால் சத்து அசத்து என்னும் ஹிவ்ஜீரண்டின்கண் பின்று ஹிவ்ஜீரண்டினாலும் ஹிவ்ஜீரண்டின் ணிறனைஜிம் அறிஜிம் அறிஷிளதாகிய பொருளொன்று உளதென்பது ஒஷீந்து பின்றதனால் உணர்தலென்னும் பாளீசேட அளவையாற் பெறப்படுதஸீன், அங்ஙனம் பெறப்படும் அதுவே சத்தாதற் றன்மைஜிம் அசத்தாதற் றன்மைஜிம் ஹின்றிச் சதசத்தாந் தன்மைழீனைஜிடைய ஆன்மா என்பதாம். ஆன்மாஷிக்குளீய ஹிவ்ஜீயல்நினை, “யாவைஜிஞ் சூவீயம் சத்தெணிர் ஆகஸீன், சத்தே அறியாது; அசத்து ஹிலது அறியாது; ஹிருணிறன் அறிஷிளது, ஹிரண்டலா ஆன்மா” எனவரும் ஞிவஞான போத ஏழாஞ் சூத்ணிரத்ணில் ஆஞிளீயர் மெய்கண்டதேவர் தெஹீவாக ஜீளக்கியருஹீனார். அவரருஹீய ஹிச் சூத்ணிரத்தை அடியொற்றி அமைந்தது, ணிருவருட் பயவீலுள்ள ஹிப்பணினேழாங் குறளாகும். ஈண்டு அறிதல் என்றது, அழுந்ணி யறிதலாகிய அனுபஜீத்தலை. உய்த்தல் என்றதும் அது. சார்ந்ததன் வண்ணமாந் தன்மையதாகிய ஆன்மாஜீன் ஞிறப்நியல்பு குறித்த ஹிம்முடிபு, “பிலத்ணியல்பால் நீர்ணிளீந் தற்றாகும் மாந்தர்க் கினத்ணியல்ப தாகும் அறிஷி” (ணிருக்குறள்-452) எனத் தெய்வப்புலவர், ‘மாந்தர்க்கு அறிஷி ஹினத்ணியல்பதாகும்’ எனக்குறித்த பொதுவகை முடிநிஸீருந்து உய்த் துணர்ந்து கூறிய ஞிறப்புவகை முடிபாகும். ஆகவே, உழீர்கள் முற்றுணர்ஷிடைய ஹிறைவனைப்போன்று எல்லாம் அறிந்தனஷிமாகாமல், ஏனைய அறிஜீல்பொருள்களை யொத்து ஒன்றும் அறியமுடியாதனஷி மாகாமல், ஹிரண்டுங்கெட்ட பிலைழீனவாய் அதுவதுவாய்ச், சார்ந்ததன் வண்ணமாந் தன்மையன என்பது பெற்றாம். சத்தும் அசத்தும் ஆகிய ஹிவ்ஜீரு தன்மைஜி லீன்றிச் சதசத்தாய் பிற்றல் உழீளீன் ஹியல்பென்பதனை, “ஹிரண்டுலீஸீத்தவீயனேற்கே” (ணிருவாசகம்-30) எனத் ணிருவாதவூரடிகள் தம்லீயல்புபற்றிக் கூறுலீடத்துத் தெஹீவாகக் குறித்துள்ளமை ஹிங்கு பினைக்கத் தகுவதாகும். ஹிவ்வாறு ஆன்மா சத்து-அசத்து என்பவற்றுள் ஒரு பாற்படாது ஹிருணிறனறிஷிளதாய் பிற்கும் என்பதற்கு ஹிவ்ஷிலகில் உவமையாக எடுத்துக்காட்டத்தக்கபொருளுண்டோ? என ஜீனஜீயமாணாக்கர்க்கு உவமை கூறி ஜீளக்குவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பா வாகும். 18. ஹிருஹீல் ஹிருளாகி எல்ஸீடத்ணில் எல்ஆம் பொருள்கள் ஹிலதோ புஜீ. ஹி-ள்: ஹிருள் வந்து ஹிறுத்தகாலை மறைந்தும், ஒஹீவந்து ஹிறுத்தகாலை ஜீளங்கிஜிம் பிற்கும் பொருள்களை ஜிடைய தன்றோ உலகம் என்க. பொருள்கள் என்ற பன்மையால், அவை கண்ணும் ஆடிஜிம் ஜீண்ணும் முதலாழீன. ஓகாரம் எணிர்மறை. ஹிதுஷிம் ஒட்டென்பதோர் அலங்காரம். ஹிதனால், சுத்தஷிணர்ஷிம் சடமும் அன்றி ஹிடைப் பட்டதொன்று ஹில்லையென்பாரை, உண்டென மறுத்து, மேலது வஸீஜிறுத்தப்பட்டது. ஜீளக்கம்: சதசத்தாகிய உழீரைப்போலவே தன் தன்மை யணின்றிச் சார்ந்ததன் தன்மையனவாஜிள்ள பொருள்கள் ஹிவ்ஷிலகில் வேறு உள்ளன என்பது உணர்த்துகின்றது. ஹிருஹீல் ஹிருள் ஆதல்-ஹிருளுடன் கூடி அதுவாய் மறைதல் எல்-ஒஹீ. எல்ஸீடத்ணில் எல் ஆதல்-ஒஹீஜிடன் கூடித் தன்தன்மை ஜீளங்கித் தோன்றுதல். ஹிருள் ஆகி, எல் ஆம் பொருள்களைப் புஜீ (பெற்று) ஹிலதோ என உருபும் ஜீனைஜிம் ஜீளீத்துரைக்க. ஹிலதோ என்புஷீ ஓகாரம் உளது என எணிர்மறைப் பொருள் தந்து பின்றது. ஹிருளுடன் கூடி ஹிருளாகிஜிம் ஒஹீஜிடன் கூடி ஒஹீயாகிஜிம் ஹிங்ஙனம் சார்ந்ததன் வண்ணமாந் தன்மைக்கு ஹிவ்ஷிலகில் கண், படிகம், ஆகாசம் என்பவற்றை உவமையாக எடுத்துக் காட்டுவர் சான்றோர். பிரம்ப அழகிய தேஞிகர் உரைழீல் ஆடி என்றது, படிகத்ணினை. ஜீண்-ஆகாசம். ‘ஆணவ ஹிருளோடுகூடி அறியாமைஜிற்றும் ஞிவஞானமாகிய ஒஹீஜிடன் கூடி நல்லுணர்ஷி ஜீளங்கிஜிம் ஹிவ்வாறு சார்ந்ததன் வண்ணமாய் பிற்பது ஆன்மா’ என்னும் பொருள் தோன்ற பின்றமைழீன், ஹிக் குறள்வெண்பா ஒட்டென்னும் அதியமைந்ததாகும். ஒஹீழீலும் ஹிருஹீலும் சார்ந்து அதுவதுவாந் தன்மைஜிடையது ஆன்மாவாழீன், அஃது ஹிதுகாறும் தோன்றாத் துணையாய் பிற்கும் ஒஹீப்பொருளாகிய ஞிவத்தை அறிந்து அடையாணிருத்தல் எதனால்? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அவ்வாறு அறிந்து அடைய ஹியலாமைக்குத் தடையாகஷிள்ளதனை அறிஷிறுத்துவது, அடுத்துவரும் குறட்பாவாகும். 19. ஊமன்கண் போல ஒஹீஜிம் லீகஜீருளே யாமன்கண் காணா தவை. போ--ள்: உதயஞ் செய்து ஜீளங்காபின்ற சூளீயனைக் காணாத கூகைழீனது கண்போல, முற்கூறிய உழீர்களும், கருத்தாவாகிய ஞிவனுடைய ஞானத்ணினைக் காணமாட்டா. அந்த ஞானமும் அந்தக் கூகைழீனது கண்ணுக்குச் சூளீயன் ஞிறிதுந்தோன்றாது பின்றாற்போல உழீர்களுக்குத் தோன்றாது பின்றதாம் என்க. உம்மை ஞிறப்பு. எதாரம் தேற்றம் ஹிதனால் உழீர்கள், தமக்கு உழீராகி ஜீளங்கி பின்ற ஞானத்ணினைக் காணாமைக்கு உவமனொடு படுத்ணிக் கூறப் பட்டது. ஜீளக்கம்: ஊமன் - கூகை; கோட்டான் என்னும் பறவை. ஹிப்பறவைக்கு ஒஹீலீக்க பகற்காலத்ணில் கண் தெளீயாது. ‘மன் கண் காணாத அவை(க்கு) ஊமன்கண் போல ஒஹீஜிம் லீக ஹிருளேயாம்’ என ஹியைஜிம். ‘காணாத’ என்புஷீப் பெயரெச்சத்து அகரமும், “அவைக்கு” என்புஷீ நான்காம் வேற்றுமைஜிருபும் ஜீகாரத்தால் தொக்கன. ‘கூகைழீன் கண்ணுக்கு ஞாழீற்றினொஹீ ஹிருளானாற் போல, பிலைபெற்ற ஞானக்கண்தினாலே காணாத ஆன்மாக்களுக்கு ஞானமும் அஞ்ஞானமாழீருக்கும்’ என்றவாறு. ஹிறைவனது ணிருவருளாகிய ஒஹீ, ஆன்மாவோடும் அநாணியே கூடிழீருக்கச் செய்தேஜிம், மலபாகம் வாராத உழீர்களுக்குச் ஞிவஞானம் நிரகாஞியாதென்பதாம். எங்குமாய் ஜீளீந்து பரஜீய ஹிறைவனது அருளொஹீழீனாற் சூழப்பட்டிருந்தும் அதவீயல்நினை உள்ளவாறு உணரமுடியாது ஆணவ ஹிருஹீற் ஞிக்குண்டு அலமரும் ஆன்மாக்கஹீன் துன்ப பிலைழீனை, “ மாயத்தை ஜிணரமாட்டேன் மையல்கொள் மனத்தனாகிப் பேயொத்துக் கூகையானேன்” (4-31-7) எனத் தம்மேல் வைத்துப் புலப்படுத்ணியருஹீனார் ணிருநாஷிக்கரசர். கூகைக்குப் பகற் காலத்ணிற் கண்தெளீயா தென்பதனை, ‘பகல் வெல்லுங் கூகையைக் காக்கை’ (ணிருக்-481) எனவரும் ணிருக்குறஹீல் ணிருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளமை ஹிங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். ஹிவ்வாறு உழீர்க்குழீராகிய ஹிறைவனை உணரவொட்டாது ஆன்மாக்கஹீனறிவை மறைத்துள்ள அஞ்ஞானமாகிய ஹிருள் தொலைவது என்று? என ஏக்கற்று ஜீனஜீய மாணாக்கர்க்கு, உழீர்களை அனாணியேபற்றிஜிள்ள அறியாமைப் நிதிப்நின் தொன்மைழீனை அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 20. அன்றளஷிம் ஆற்றுமுழீர் அந்தோ அருள்தெளீவ தென்றளவொன் றில்லா ஹிடர். பொ--ள்: அனாணியே தொடங்கி ஹிற்றைவரைஜிம் எண்திறந்த துன்பத்ணினைத் தாங்கி பிற்கும், உழீர்கள். அந்தோ! எந்த நாளோ ணிருவருளாகிய ஞானத்ணினைக் கண்டு ஹிடும்பை தீர்ந்து பேளீன்பத்தை எய்தும் நாள்? என்க. அந்தோ என்பது, ஹிரக்கத்ணின்கட் குறிப்பு. ஹிதனால் உழீர்படும் துன்ப லீகுணிக்கு ஹிரங்கிக் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஆன்மாக்கள் அனாணியே தம்மைப்பற்றிஜிள்ள பாசப் நிதிப்நினால் எண்தில்லாத நெடுங்காலம் நிறஜீஜிட்பட்டு வருந்துமாறு கூறுகின்றது. ‘உழீர், அன்று (முதல் ஹின்று) அளஷிம் அளவொன்று ஹில்லா ஹிடர் ஆற்றும். அந்தோ! அருள் தெளீவது என்று’ என ஹியைத்துப் பொருள் கொள்க. அன்று என்றது, ஆணவ ஹிருஹீற்பட்டுள்ள தொன்மைபிலையாகிய கேவலத்தை. ஹின்று என்றது, அவ்ஜீருள் பிலைழீன் நீங்கிப் பலவகைப் நிறஜீஜிட்பட்டு ஓரளஷி அறிஷி ஜீளங்கப்பெற்ற சகல பிலைழீனை. அளஷி ஒன்று ஹில்லா ஹிடர்-எல்லையற்ற பெருந்துன்பம். ஆற்றுதல்- பொறுத்து அனுபஜீத்தல். ‘உழீர்கள் அனாணிதொடங்கி ஒரு ஞிறிது அறிஷிஜீளங்கப் பெற்ற ஹின்றுவரை எல்லையற்ற பெருந்துன்பங்களை அனுபஜீக் கின்றன. (ஹிவற்றின் துயர் நீங்க) ஹிறைவனது அருளாகிய கண் ஜீளங்கப்பெறுவது எந்நாளோ? என உழீர்கஹீன் துன்பங்கண்டு ஆற்றாஷிள்ளத்ணினராகிய அருளுடை யாரொருவர் ஹிரங்கிக்கூறும் முறைழீல் அமைந்தது ஹிக்குறட்பாவாகும். ‘ ஹிடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பா னுடம்பு’ (ணிருக்குறள்-1029) என ஆஞிளீயர் ணிருவள்ளுவர் உடம்பொடு புணர்த்துக்கூறிய உழீர்கஹீன் நிறஜீத்துன்பத்தை ஹிந்நூலாஞிளீயராய உமாபணி தேவர் உழீர்கட்கு உளீமைஜிடையதாக ஹியைத்துக் கூறிய ணிறம் உய்த்துணர்ந்து உளங்கொளத்தக்கதாகும். ‘அருள்தெளீவது என்று’ என ஹிரங்கியக் குறிப்நினால், உழீர்கள் அளஜீலா ஹிடருட்பட்டு வருந்துவதற்கு உழீரறிவைத் தொன்மையே மறைத்துள்ள அகஜீருளாகிய ஆணவமலமே காரணம் என்பதனை உய்த்துணரவைத்து, அடுத்த அணிகாரத்ணிற்குத் தோற்றுவாய் செய்தாராழீற்று. 3. ஹிருண்மலபிலை அஃதாவது,அறியாமையே வடிவாகிய ஆணவமலத்ணினது தன்மை. உழீரவை பிலையென்பதுபோலப் பொதுப்படப் பாசங்களதுபிலை யென்னாது ஹிருண்மலபிலை யென்றதனால், ஒஷீந்த மாயை கன்மங்கள் எவ்வாறடங்குமோ வெவீன், ‘ஒருமொஷீ யொஷீதன் வீனங்கொளற்குளீத்தே’ (நன்னூல்- 399)என்பதனால்அடங்கும். முற்கிளந்தஉழீர்களாற் புணரப்பட்ட பாசத்ணின் ஹியல்புகூறுதஸீன், மேலை அணிகாரத்ணினோடு ஹிதற்கு ஹியைபுடைத்தெனக் கொள்க. 21. துன்றும் பவத்துயரும் ஹின்பும் துணைப்பொருளும் ஹின்றென்ப தெவ்வாறும் ஹில். ஹி-ள்: தொன்றுதொட்டு ஹிடைஜீடாது வரும் நிறஜீத் துன்பமும், மேலாய னிட்டின்பமும், ஹிவற்றைக் கூட்டி முடிப்பதாய முதல் துணை பிலீத்தங்களும் ஹில்லையென்று அறுணிழீட்டுக் கூறுதல், காண்டல் முதஸீய அளவைகள் எல்லாவற்றானும் ஹில்லை என்க. ஜீளக்கம்: மேலை அணிகாரத்தால் பசுஜீலக்கணம் கூறிய ஆஞிளீயர் ஆன்மாக்களோடும் அனாணியே கூடிஜிள்ள மலம் மாயை கன்மம் ஆகிய பாச ஹிலக்கணம் கூறுபவர், ஏனை ஹிரு மலங்கட்கும் மூலமாய் உழீரை முற்படப்நிதித்துள்ள ஆணவமாகிய ஹிருள் மலத்ணின் ஹியல்நினை ஜீளீத்துரைத்தஸீன் ஹிவ்வணிகாரம் ஹிருள்மல பிலை யென்னும் பெயர்த்தாழீற்று. ஹிறைவனது பொருள் சேர்ந்த புகழை ஜீரும்நினார்க்கு அகஜீருளாகிய ஆணவமலத்தைப்பற்றி வரும் நல்ஜீனை தீஜீனை என்னும் ஹிருஜீனைகளும் உளவாகா என்பது “ஹிருள்சேர் ஹிருஜீனைஜிம் சேரா ஹிறைவன் பொருள்சேர் புகழ்புளீந்தார் மாட்டு” (ணிருக்- 5) எனவரும் ணிருக்குறஹீற் கூறப்பட்டது. ஹிதன்கண் ‘ஹிருள்’ என்றது மயக்கத்தை எனஷிம், ‘பொருள்’ என்றது மெய்ம்மையை எனஷிம் கொண்டு, “மயக்கத்தைப்பற்றி வரும் நல்ஜீனை தீஜீனை யென்னும் ஹிரண்டு ஜீனைஜிம் உளவாகா ஹிறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை ஜீரும்நினாளீடத்து’ எனப் பளீமேலழகர் உரை வரைந்துள்ளார். “ஹிருள்நீங்கி ழீன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்ஞி யவர்க்கு” (352) என்ற குறஹீல் மயக்கத்ணினை ‘மருள்’ என வேறோர் சொல்லால் ஆஞிளீயர் ணிருவள்ளுவர் வழங்கிழீருத்தலால், அம் மருஹீன் வேறாக ‘ஹிருள்’ என்ற சொல்லாற் குறிக்கப்பட்டது, மயக்கமாக ஹிருத்தல் ஹியலாது. ஹிவ்ஷிலகிற் புறத்தே காணப்படும் பூத ஹிருளானது, ஒரு பொருளைஜிம் கண்ணாற் காணமுடியாத படி மறைத்து பிற்பது. ஹிவ்வாறே உழீர்கஹீன் அகத்தே அறிஷிக்கண்களை மறைத்து பிற்பதாகிய ஹிருளொன்று உண்டெனஷிம், அகஜீருளாகிய அது, தன்தன்மைழீதுவென உழீர்கள் உணராதவாறு உழீர்கஹீன் அறிஜீனை மறைத்து பிற்றலால், ஆன்மாவாகிய பொருளைஜிங் காட்டாது அதனை மறைத்துள்ள தன்னைஜிங் காட்டாது பிற்குந் தவீத்தன்மைஜிடைய தெனஷிம் ஆன்றோர் கூறுவர். உழீர்கட்கு ஊனத்தை ஜீளைஜீக்கும் ‘ஹிருள்’ என்பதொரு மலம் உண்டென்பதும், அவ்ஜீருள் நீக்கத்ணிற்கு ஹிறைவன் அறிஷிறுத்தும் ஞிவஞானமாகிய பொருளையே துணையாகக் கொண்டு ஹிறைவனது ணிருவருளைப் புகழ்ந்து போற்றி வஷீபடுதல் ஹின்றியமையாதென்பதும் “ஊனத் ணிருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள்கொண் டடிபேணும்” (1-38-3) “ ஞானத்ணிரளாய் பின்றபெருமான் நல்ல அடியார்மேல் ஊனத்ணிரளைநீக்கும் அதுஷிம் உண்மைப்பொருள் போலும்” (1-69-3) எனத் ணிருஞானசம்பந்தப் நிள்ளையார் அருஹீய தேவாரத்தால் நன்கு புலப்படுத்தப் பெற்றமை காணலாம். ஆணவமாகிய ஹிருள்நீங்க நோக்கும் ஞானநாட்டம், ஆன்மாக்கட்கு ஹியல்பாக அமைந்ததன்று என்பதும், ஹிருளை நீக்கி உழீர்கட்கு ஹின்பமஹீக்கவல்ல பேரருளும் பேரறிஷிம் பேராற்றலும் ஒருங்குடைய முதல்வன் ஹிறைவன் ஒருவனேயென்பதும் ணிருமுறையாஞிளீயர்களாகிய ஞிவநெறிச் செல்வர்களது துதிபாகும். ஹிந்நுட்பம், “ ஹிருளற நோக்கமாட்டார்க் கொத்தையேன்” (4-69-1) ‘ ஹிருளறுத்து பின்று, ஈசனென்பார்க் கெலாம் அருள்கொடுத்ணிடும் ஆனைக்கா அண்ணலே’ (6-41-8) ‘ ஹிருளாய ஷிள்ளத்ணின் ஹிருளை நீக்கி ஹிடர்பாவங் கெடுத்து’ (6-54-4) என வரும் அப்பர் அருள்மொஷீகளால் ஹிவீது ஜீளங்கும். ஹிங்ஙனம் உழீர்கஹீன் அறிஜீனை அனாணியே மறைத்து பிற்பதாய் உழீர்களை அணுத்தன்மைப்படுத்ணி பிற்கும் ஆணவமலமாகிய உள்மாஞினையே தெய்வப்புலவர் ணிருவள்ளுவரும் சைவத்ணிரு முறையாஞிளீயர்களும் ‘ஹிருள்’ என்ற சொல்லால் வழங்கிழீருத்தல் வேண்டும் எனத் தெஹீயஷிணர்ந்த உமாபணி ஞிவாசாளீயார், சைவணித்தாந்த ஆஞிளீயர்களால் ஆணவம் என்ற பெயரால் வழங்கப்படும் மூலமலத்ணின் ஹியல்நினை ஜீளீத்துக் கூறும் ஹிவ்வணிகாரத்ணிற்கு ‘ஹிருள்மலபிலை’ எனப் பெயளீட்டுள்ளார். ஆணவமலம் என்பது, எண்திறந்த உழீர்களோடும் கூடி பின்று மறைத்தும் தான் ஒன்றாழீருப்பது; உழீர்கஹீன் பக்குவம், பக்குவலீன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப அவரவர் ஹிடங்கஹீலே மறைத்து பின்று அந்தந்த ஆன்மபோதங்கஹீன் மீட்ஞிழீலே நீங்குவதாழீருக்கிற தன் செயல்வகையாகிய எண்திறந்த சத்ணிகளைஜிடையது; செறிந்த ஹிருளும் வெஹீயென்று சொல்லும்படி பின்று உழீர்களுக்கு லீக்க மறைப்நினைச் செய்வது; செம்நினுடன் கூடிஜிள்ள கஹீம்பானது அந்தச் செம்பு உள்ள அன்றே அதனை மறைத்து உள்ளும் புறம்புங் கலந்து வெட்டுவாய்தோறும் பின்றாற்போல, உழீரறிவோடுங் கலந்து மறைந்து பிற்கிற அஷீயாத அனாணிமலமாய் உழீர்கஹீன் ஜீழைஷி அறிஷி செயல் என்னும் மூவகையாற்றல்களும் ஞிறிதும் பிகழாதபடி மறைத்து பிற்பது ஹிதன் ஹியல்நினை, ‘ ஏகமாய்த் தம்கால எல்லைகஹீன் மீளும் எண்ணளீய சத்ணியதாய் ஹிருளொஹீர ஹிருண்ட மோகமாய்ச் செம்நினுறு கஹீம்பேய்ந்து பித்த மூலமலமாய் அறிஷி முழுணினைஜிம் மறைக்கும்’ (ஞிவப். 20) எனவரும் ஞிவப்நிரகாசத் ணிருஜீருத்தத்துள் ஹிந்நூலாஞிளீயர் சுருக்கமும் தெஹீஷிம் பொருந்த ஜீளக்கிஜிள்ளார். ஹிச்ஞிவப்நிரகாசத் தொடருக்கு அமைந்த ஜீளீஷிரை போன்று ணிருவருட்பயவீன் மூன்றாமணிகாரமாகிய ஹிப்பகுணி அமைந்துள்ளமை ஒப்புநோக்கி ஜிணர்தற்குளீயதாகும். ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறள், ஆணவமலத்துண்மைழீனை அறிஷிறுத்துவதாகும். துன்றுதல்-நெருங்கிச்செறிதல்; தொன்றுதொட்டு ஹிடை ஜீடாது தொடர்தல். பவத்துயர்-நிறஜீத்துன்பம். ஹின்பு-அத்துன்பம் நீங்கியவஷீ ஜிளதாம் பேளீன்பம். துணைப் பொருள்-உழீர்கட்குத் தோன்றாத்துணையாய் பின்று அருள் புளீஜிம் மெய்ப்பொருளாகிய கடஷிள். ‘துணைப்பொருள்’ என்பதற்கு ‘ஹிவற்றைக்கூட்டி முடிப்பதாய முதல் துணை பிலீத்தங்கள்’ என்றும், ‘ஹின்றென்பது’ என்பதற்கு ‘ஹில்லையென்று அறுணிழீட்டுக்கூறுதல்’ என்றும், ‘எவ்வாறும் ஹில்’ என்பதற்குக் ‘காண்டல் முதஸீய அளவைகள் எல்லாவற்றானும் ஹில்லை’ என்றும் பிரம்ப அழகிய தேஞிகர் பொருள் வரைந்துள்ளார். ‘துன்றும் பவத்துயரும் ஹின்பும் துணைப்பொருளும், ஹின்று எவ்வாறும் ஹில் என்பது (ஹிருள்) என ஹியைத்து, “நெருங்கிவாராபின்ற சனன மரணத் துக்கத்தைஜிம், அது நீங்கினஜீடத்துண்டான சுகத்தைஜிம் ஹிப்போது உண்டென்பதை யெல்லாம் எந்த முறைமைழீனாலும் ஆணவமலமானது ஹில்லையெனப்பண்திக்கொண்டு பிற்கும்” என எடுத்துக் கொண்ட அணிகாரத்துக்கு ஹியையப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ‘நல்லவையெல்லாம்’ (ணிருக்குறள்-375) என்புஷீப்போல ஈண்டு ஹிருள் என்பது அணிகாரத்தால் வந்ணியைந்தது. ஹிவீ துன்றும் பவத்துயரும் ஹின்பும் துணைப் பொருளும் (ஆகிய உள்பொருள்களை யெல்லாம் அறியாமையால்) ஹில்லையெனச் சொல்லுதற்கு (ஹிருள்மலத்தை யன்றிப் நிறிது காரணம் ஹில்லை’ என ஹிக்குறட் பாஷிக்குச் சொற்கிடக்கை முறையே பொருளுரைப்நினும் அமைஜிம். ஹிங்ஙனம் பொருளுரைக்குலீடத்து ‘ஹின்றென்பது’ என்புஷீ, ‘ஐந்தஜீத்தான் ஆற்றல்’ (ணிருக்குறள்-25) என்புஷீப்போல நான்காம் வேற்றுமைஜிருபு செய்ஜிள் ஜீகாரத்தால் தொக்கதாகக் கொள்ளுதல் வேண்டும். ஆன்மாக்கள் தம் அனுபவ பிலைழீல் அறிந்துணரத்தக்க நிறஜீத்துன்பத்தைஜிம், நிறஜீப் நிதிப்பையகற்றி அடைதற்குளீய பேளீன்ப பிலையைஜிம் அப்பேளீன் பத்ணினை வழங்குதற்குத் தோன்றாத் துணையாஜிள்ள கடஷிளைஜிம் உள்ளவாறு அறிந்துகொள்ள முடியாமஸீருத்தற்கு அவ்ஷிழீர்களை அனாணியே மறைத்துள்ள ஹிருள்மலமே காரணமாம் எனக் கருதலளவையால் ஆணவ மலத்துண்மை கூறியவாறு. ஹிருள்மலம் ஆன்மாக்களை எவ்வாறு மறைத்துள்ளது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு ஹிருள்மலத்ணின் மறைப்பு ஹித்தன்மையதென அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 22. ஹிருளான தன்றி ஹிலதெவைஜிம் ஏகப் பொருளாகி பிற்கும் பொருள். ஹி-ள்: உலகத்து வெவ்வேறு பலவகைப்பட்ட குணங்களைஜிடைய பொருள்கள் எல்லாவற்றினைஜிம் ஒரு பொருளாக வேற்றுமை தோன்றாது மறைத்துக்கொண்டு பிற்பது ஹிருளுருவானதற்கன்றிப் நிறிதொரு பொருட்கில்லை என்க. ஆதலால் நிறப்நிறப்புக்களும், னிட்டுநெறிஜிம், காரணங்களும் பகுத்தறியாதபடி மறைத்தது ஆணவம் என்பதாழீற்று. ஹிவை ஹிரண்டுபாட்டானும் ஆணவத்ணினது உண்மைஜிம் அஃது ஹிருள்போல மருள்ஜீளைஜீற்றென்பதூஉம் கூறப் பட்டன. ஜீளக்கம்: ஆன்மாக்கஹீன் அறிஜீனை மறைத்து பிற்றல் ஆணவமலத்ணின் ஹியல்பென்பது உணர்த்துகின்றது. ‘எவைஜிம் ஏகப்பொருள் ஆகி பிற்கும் பொருள், ஹிருளானது அன்றி ஹிலது’ என மாற்றிப் பொருள் கொள்க. ஹிருளானது-ஹிருள்வடிவாய பொருள்; என்றது, ஹிருள் மலமாகிய ஆணவத்தை. ஏகப்பொருளாகி பிற்றலாவது பலவகைப்பட்ட குணங்களைஜிடைய எல்லாப்பொருள்களைஜிம் அவற்றின் வேற்றுமை தோன்றாது தான் ஒருபொருளாகவே மறைத்துக்கொண்டு பிற்றல். ஹிவீ ‘ஹிருளானது’ என்றது, புறத்தே காணப்படும் பூதஹிருளைக் குறித்ததாகக்கொண்டு, “பூதஹிருளானது சர்வ பதார்த்தங்களைஜிம் தனக்குள்ளே கவரிகளீத்துக்கொண்டு ஹிருள்தானாய் பின்றதுபோல, ஆணவமலமானது சர்வான் மாக்களைஜிம் தன்னுள்ளே மறைத்துக்கொண்டு ஆணவமலந்தானாய் பிற்கும்” எனப்பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். புறத்தே காணப்படும் ஹிருளாகிய பூதஹிருள், உலகிலுள்ள எல்லாப் பொருள்களைஜிம் அகத்ணிட்டு மறைத்துக் கொண்டு தான் ஒருபொருளேயாய் மறைத்து பின்றாற்போல, அகஜீருளாகிய ஆணவமலமும் எல்லாஷிழீர்களைஜிந் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு எல்லாந்தானேயாய் பிற்கும் தன்மையது என்பதாம். ஹிஃது எடுத்துக்காட்டுவமை. அகஜீருளாகிய ஆணவம் மறைக்குந் ணிறத்ணிற் பூத ஹிருளை ஒத்ததுதானோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு அதவீன் லீக்கதாதலைப் புலப்படுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 23. ஒருபொருளுங் காட்டா ணிருளுருவங் காட்டும்; ஹிருபொருளுங் காட்டா ணிது. ஹி-ள்: அந்தகாரமானது, வேறொரு பொருளைஜிங் காணாமல் மறைத்துத் தன்னுருவம் காட்டி பிற்கும்; ஆணவ மானது தன்னுருவத்தைஜிம் ஞானத்தைஜிம் காட்டாமல் பிற்கும் என்க. ஹிதனால், ஹிவ்ஜீருவீனும் லீகக் கொடியது ஆணவ மென்று கூறப்பட்டது. ஜீளக்கம்: ஆணவமல மறைப்நின் கொடுமைழீனை உணர்த்து கின்றது. ‘ஹிருள் ஒரு பொருளும் காட்டாது, உருவம் காட்டும்; ஹிது, ஹிரு பொருளும் காட்டாது’ என ஹியைத்துப் பொருள் கொள்க. ‘ஹிருள்’ என்றது பூத ஹிருளை. உருவம் என்றது ஹிருளாகிய தன்சொரூபத்தை. ‘ஹிது’ என்றது அகஜீருளாகிய ஆணவமலத்தை. ஹிருபொருள் என்றது, ஆணவமலமாகிய தன்னைஜிம் அதனால் மறைக்கப்படுவதாகிய உழீரறிவைஜிம். புற ஹிருளாகிய பூத ஹிருளும் அகஜீருளாகிய ஆணவமலமும் மறைத்தற்றொஷீலால் தம்முள் ஒக்குமாழீனும், பூத ஹிருளானது பண்டபதார்த்தங்கள் எல்லாவற்றைஜிம் மறைத்தும் மறைத்து பிற்பதாகிய தான் ஹிதுவெனத்தோன்றி பிற்கும்; அகஜீருளாகிய ஆணவமலமோ பொருள்களை மறைத்தலொடு ஹின்ன தன்மைத்தென ஒருவருமுணராதவாறு தன்னைஜிம் மறைக்கும் ணிண்மைஜிடையது-என்பதனைத் தெஹீவாக ஜீளக்குதலால், ஹிது, வெஹீப்படையாக வந்த வேற்றுமையதிழீன் பாற்படும். ஹிவ்வாறு தன்னால் மறைக்கப்படுவதாகிய உழீரைஜிம் மறைத்து பிற்பதாகிய தன்னைஜிம் காட்டாத ணிதிந்த ஹிருளாதல்பற்றி ஹிவ்வாணவமலத்ணினை ‘ஹிருளாயஷிள்ளத்ணின் ஹிருள்’ என ஏனைய ஹிருஹீன் வேறுபடுத்துரைப்பர் ணிருநாஷிக்கரசர். ஆணவம் எனப்படும் ஹிவ்ஜீருள்மலம் ஆணியோ அனாணியோ எனஜீனஜீய மாணாக்கர்க்கு அஃது அனாணியாதலை ஜீளக்குவது அடுத்துவரும் குறட்பாவாகும். 24. அன்றளஜீ ஜிள்ளொஹீயோ டாஜீ ழீடையடங்கி ஹின்றளஷி பின்ற ணிருள். ஹி-ள்: அக ஜீளக்காகிய ஞானத்ணினோடே தானும் அனாணியே கலந்துகொண்டு, அந்த ஞானத்ணின்மேற் படராது உழீரளஜீலே அமைஷிற்று, ஹிதுநாள் வரைஜிம் நீங்காது பின்றது ஆணவமாகிய அந்தகாரம் என்க. உள்ளொஹீயோடென்பது, உயர்ஜீன்கண் வந்தது; ‘ஒருஜீனையொடுச்சொ லுயர்நின் வஷீத்தே’ (தொல்-575) என்பது ஹிலக்கணமாதஸீன். ஹிதனால், ஆணவமாகிய அந்தகாரம் அனாணியென்பதூ உம், மாயை கன்மம் போல நீங்கிப் புணர்ந்த தன்றென்பதூஉம் கூறப்பட்டன. ஜீளக்கம்: ஹிருள்மலமாகிய ஆணவம் அனாணியே உழீரைப் நிதித்துள்ளது என்பது உணர்த்துகின்றது. ‘உள்ளொஹீயோடு அன்று அளஜீ ஆஜீழீடை அடங்கி ஹின்றளஷிம் பின்றது ஹிருள்’ என ஹியைத்துரைக்க. உள்ளொஹீ, ஆஜீழீடை அன்று அளஜீ பிற்றல்போல் ஆஜீழீடை அன்று அளஜீ ஹின்றளஷிம் ஹிருள் பின்றது-என்க. உயர்ந்த ஒஹீழீனைச்சார்த்ணி ஹிருஹீனை ஜிடன் கூறினாராதஸீன் ஒடுஷிருபு உயர்நின் வஷீத்தாழீற்று. அன்று-அனாணியே. அளஷிதல். கலத்தல். உள்ளொஹீ-அகஜீளக்காகிய ஞானம்; என்றது, உழீர்க்குழீராய்க் கலந்து பிற்கும் ஞிவபரம் பொருளை. ஊவீனை ஜிருக்கி உள்ளொஹீபெருக்கி’ (ணிருவாசகம்-544) எனஷிம், ‘ஓராதார் உள்ளத்தொஹீக்கும் ஒஹீயானே’ (மேற்படி ஞிவபுராணம்) எனஷிம் வரும் ணிருவாதவூரடிகள் வாய்மொஷீகளை ஜிளத்துட் கொண்டு ‘உள்ளொஹீ’ எனக்குறித்தார். ஆஜீ-உழீர். உழீர்களை அனாணியே பற்றிஜிள்ள ஆணவ ஹிருளானது, உழீர்க்குள் ஒஹீயாய்க்கலந்து பிற்கும் ஞிவஞானத்ணின்மேற் படரும் வஸீழீன்றி உழீரளஜீலேயே அமைந்து பின்றது என்பார், ‘ஆஜீழீடை அடங்கி பின்றது’ என்றார். ஹின்றளஷிம்- (ஹிருஜீனைஜிம் நேராதல் வேண்டும் என எண்ணும்) ஹிந்நாள் அளஷிம். உழீர்கள்தோறும் உள்ளொஹீயாய்த்ணிகழும் ஞிவஞானத்துடன் உழீர்கள் பொருந்த ஒட்டாமல் அனாணியே உடவீருப்பதால் உழீர்கஹீடத்ணிலே பொருந்ணிபின்று, ஹிறையருளால் ஹிருஜீனை யொப்பு ஏற்பட்டுத் தான் கழலும் பக்குவத்ணினைஜிற்ற ஹிந்நாள்வரைழீலும் ஆன்மாவை மறைத்து பிற்பது ஆணவமலம் என்பதாம். ஆணவமலம் ஒன்றே உழீர்களை அனாணியே நிதித்து பிற்பதாழீன் அதனை ஆன்மாக்கள் அறியாணிருப்பானேன்? என ஜீனஜீய மாணாக்கர்க்கு ஹிருள்மலத்ணின் மறைப்பாற்றலை அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 25. பலரைப் புணர்ந்துலீருட் பாவைக்குண் டென்றும் கணவர்க்குந் தோன்றாத கற்பு. ஹி-ள்: எண்திலராகிய ஆன்மாக்களைப் பேதமறக் கலந்து ஹிடையறாது பின்றாலும், ஹிருள்மலமாகிய மகளுக்கு ஒருநாளுந் தனது தலைவராகிய ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது பிற்பதோர் பியமமுண்டு என்க. பாவை எனஷிம் கணவர் எனஷிம் கூட்டம் பற்றி உருவகஞ் செய்ததன்றி ஆண்குறி பெண்குறி அவ்ஜீடத் ணில்லையெனக் கொள்க. என்றும் என்றதனால் கேவல சகல சுத்தம் மூன்றினும் என்பதூஉம் பெற்றாம். ஞிறப்பும்மை ஹிரண்டனுள் நின்னது ஹிஷீஷி குறித்து பின்றது; ஹிடை பின்ற உம்மை முற்றும்மை. ஹிதனால் ஆணவத்ணினது தன்மை கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிருள்மலம் ஒன்றே எண்திறந்த ஆன் மாக்களைஜிம் பற்றி மறைத்து பிற்குமாறு கூறுகின்றது. பலர் என்றது எண்திலவாகிய உழீர்களை. ஹிருட்பாவை என்றது, ஹிருள்மலமாகிய ஆணவத்தை. கூடி பின்று மயக்குதல் பற்றி ஹிருளைப் பெண்ணாகஷிம், கலந்து ஒன்றாய் மயங்குதல் பற்றி உழீர்களை ஆணாகஷிம் உருவகஞ் செய்தார். ‘மோகலீக உழீர்கள்தொறும் உடனாய் பிற்கும் மூல ஆணவம்’ (ஞிவப்-32) என ஹிந்நூலாஞிளீயர் முன்னர்க் கூறிஜிள்ளமை ஹிங்கு ஒப்பு நோக்கத்தகு வதாகும். ‘கணவர்க்கும்’ என பிரம்ப அழகிய தேஞிகரும், ‘கணவற்கும்’ எனச் ஞிந்தனைஜிரையாஞிளீயரும் பாடங்கொண்டு பொருள் வரைந்துள்ளார்கள். கற்பு என்பது, ஆணவமலத்ணிற்குக் கொள்ளுங்கால் பியமம் என்ற பொருளைஜிம், பெண்ணுக்குக் கொள்ளுங்கால் கற்நின்மை என்ற குறிப்புப்பொருளைஜிம் தருவதாகும். புறத்தே தோன்றும் ஹிருளானது, தான் ஒன்றாழீருந்தும் பல கண்களைஜிம் மறைத்தாற்போல, ஆணவமலம் தான் ஒன்றாழீருந்தும் எண்திறந்த ஆன்மாக்களைஜிம் கூடி பின்று மறைக்கும் என்பதாம். ஆணவம், உழீரறிவை மறைத்துள்ளது என்பது உண்மையாழீன், அதன் தன்மைழீனை ஜீளங்க அறிஷிறுத்தல் வேண்டும் என்ற மாணாக்கர்க்கு, உழீளீயல்நின்வைத்து ஹிருள்மலத்துண்மைழீனை வற்புறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 26. பன்மொஷீக ளென்னுணரும் பான்மை தெளீயாத தன்மைழீரு ளார்தந் தது. ஹி-ள்: பற்பல வார்த்தைகளாற் பயனென்னை? அறிய வேண்டும் பொருள்களை யறிஜிம்பகுணி தோன்றாது பின்ற ஹியல்பெல்லாம் கருமைபிறத்ணினைஜிடைய மூலமலமாழீனார் கொடுத்தது என்க. அறிய வேண்டும் பொருள்களாவன, பணி, பசு, பாசம் என மூவகைப் பொருள்களும், சளீயை கிளீயை யோகம் ஞானம் என்ற நால்வகை ஒழுக்கமுமாம். ஹிருளார் என்பது செறஸீன்கண் வந்த அஃறிணை வழுவமைணி. ஹிதனால், மூலமலத்ணினால் வந்த அறியாமை வஸீஜிறுத்தப் பட்டது. ஜீளக்கம்: ஜீயாபகமாகிய உழீரறிவை அணுத்தன்மைப் படுத்து மறைத்து பிற்பது ஆணவமலம் என்பது உணர்த்துகின்றது. பல் மொஷீகள் என்-பல சொற்களால் பாளீத்து உரைப்பது எதற்கு? உணரும் பான்மை தெளீயாத தன்மையாவது’, தானே அறிஜிம் முறைமையை மேற்கொண்டு அறியமுடியாத படி ஹிருளோடொன்றாம் தவீபிலையாகிய கேவலத்ணிலும், உடல் கருஜீ உலகு நுகர்பொருள்களைப் பெற்றுள்ள கலப்புபிலையாகிய சகலத்ணிலும் உழீராகிய தன்னைஜிம், தன்னைப்நிதித்துள்ள பாசங்களைஜிம், உடவீன்றுதஷிம் தலைவனைஜிம் அறியாதவாறு அறிஷி மறைக்கப்பட்டிருத்தல். ஹித்தன்மை ஹிருள் மலத்தால் ஜீளைந்தது என்பார். ‘உணரும் பான்மை தெளீயாத தன்மை ஹிருளார் தந்தது’ என்றார். ஹிருள் என்னும் அஃறிணையை ‘ஹிருளார்’ என ஆர்ஜீகுணி கொடுத்து உயர்ணிணை போற் கூறியது, எல்லையற்ற துன்பங்களுக்கு மூலமாகிய அம்மலத்ணின் கொடுமை பற்றித் தோன்றிய வெகுஹீயால் வந்த ணிணைவழுவமைணியாகும். ஹிருள்மலத்ணினைக் குறித்துப் பல சொற்களால் ஜீளீத்துக் கூறுவது எதற்கு? அறிஜிந்தன்மைழீனவாகிய ஆன்மாக்கள், பசுவாகிய தம்மைப்பற்றிஜிம், தம்மைப் நிதித்துள்ள பாசங்களைப் பற்றிஜிம், உழீர்க்குழீராய் உடவீன்றுதஷிம் தலைவனைப் பற்றிஜிம் தாமே உணரும் வன்மைழீன்றிப் நிறர் உணர்த்த உணரும் பிலைழீல் அறிஷி மறைக்கப்பட்டிருத்தலாகிய ஹித்தன்மையானது, உழீர்களை அனாணியே பற்றிஜிள்ள ஆணவ ஹிருளால் ஜீளைந்ததேயாகும் என்க. உணருந்தன்மைழீனவாகிய உழீர்கள் அனாணியே ஹிருள் மலத்தால் மறைக்கப்பட்டமையால் எவற்றைஜிம் தாமே அறியவல்ல அறிஷிக்கண்திழந்து அல்லற்படும் தன்மைழீன வாதலை, “ ஹிருள்தரு துன்பப்படலம் மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும் பொருள்தரு கண்திழந் துண்பொருள் நாடிப் புகஸீழந்த குருடரும்” (4-92-4) என உலகின்மேல் வைத்தும், ‘ஹிருளற நோக்கமாட்டாக் கொத்தையேன்’ (4-69-1) எனத் தம்மேல்வைத்தும் அப்பரடிகளார் உழீரைமறைத்துள்ள ஹிருள்மலத்ணின் உண்மைழீனை அறிஷிறுத்ணிஜிள்ளமை ஹிங்கு ஒப்புநோக்கிஜிணரத்தகுவதாகும். ஆணவமலம் என்பதொன்று ஹில்லை என்றால் வரும் குற்றம்யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு, உழீளீயல்நின் வேறாக ஹிருள்மலம் என்பதொன்று உண்டு என அறிஷிறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும். 27. ஹிருஹீன்றேற் றுன்பென் உழீளீயல்பேற் போக்கும் பொருளுண்டேல் ஒன்றாகப் போம். ஹி-ள: ஹிருளாகிய அஜீச்சை ஹில்லையாழீன், ஹிந்ணிளீயங்கட்கு ஏவல் செய்ஜிம் நிறஜீத் துன்பம் படற்குக் காரணம் என்னை? அஃது ஆன்மாஜீனது சுபாவமாழீன் நீங்காது; நீக்குஞ் ஞிவஞானம் உண்டாழீன் அதனுடனே உழீருங் கெட்டுப்போம் ஆதலால். எனவே நிறஜீத் துன்பத்ணிற்கு பிலீத்தம் அஜீச்சை என்பதாழீற்று. ஹிதனால், அஜீச்சைழீல்லை யென்பாரை உண்டென்று மறுத்துக் கூறப்பட்டது. ஜீளக்கம்: உழீர்கள்படும் எல்லாத் துன்பங்கட்கும் காரணமாய் உழீர்களைப்பற்றிஜிள்ள குற்றம் ஆணவமலம் என்பது உணர்த்துகின்றது. ஆணவமலம் என்பதொன்று உழீர்களைப்நிதித்து பிற்க ஜீல்லை என்று அதன் உண்மையை மறுத்துரைப்பாயாழீன் ஒரு குற்றமுலீல்லாத உழீர்களுக்குச் சுகதுக்கங்களாகிய வேதனை வருவானேன்? அங்ஙனம் வேதனைஜிறுதல் ஆன்மாஷிக்கு ஹியற்கை என்று நீ சொல்வாயாழீன் அவ்வேதனையைப் போக்க வல்ல பொருளாகிய ஞிவஞானம் தோன்றுங்கால் அவ்வேதனைக் குணமுடைய குதியாகிய ஆன்மாஷிம் கெட்டொஷீஜிம் எனக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறன்றித் துன்பத்ணிற்குக் காரணமாகிய ஹிருள்மலத்ணின் வஸீகெட்டொஷீய, என்றும் பிலைபேறுடைய உழீர்கள் பேளீன்பத்தைத் தலைப்படுதலால், ஆணவமலத்ணினை உழீளீன் ஹியல்பாகக் கூறுதல் ஒரு ஞிறிதும் அடாதென்பதாம். ஹிவ்ஜீருள்மலம், உழீர்களை அனாணியே பற்றிஜிள்ள தென்பதனைஜீட ஹிடைழீல் வந்தேறியது எனக் கூறலாகாதோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு, மலம் அனாணி என அறிஷிறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும். 28. ஆசாணி யேலணைவ காரணமென் முத்ணிபிலை பேசா தகஷிம் நிதி. ஹி-ள்: அஜீச்சை ஹிடைழீட்டு வந்ததாழீன், அஃதோர் காரணலீல்லாமல் வந்து பொருந்ணிய தென்னை? அன்றி முத்ணிழீனும் உரையாடாது வந்து கவர்ந்து கொள்ளுமன்றோ என்க. உரையாடாது கவர்தல், தோன்றாது ஜீரைஜீற் கவர்தல் ஹிதனால், அஜீச்சை ஆணி என்பாரை மறுத்துக் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிருள்மலம் அனாணி என்பது உணர்த்துகின்றது. ஆசு ஆணியேல் அணைவகாரணம் என்? முத்ணிபிலை(ழீனும் நிதி பேசாது அகஷிம் என ஹியைத்துரைக்க. ஆசு-(ஆணவமலமாகிய) அழுக்கு; அஜீச்சை. ஆணி-முன் ஒருகாலத்ணில் ஹில்லாணிருந்து ஹிடையே ஒருகாலத்ணில் வந்து தோன்றியது. ஹிடையே தோன்றிய தன்றி முன்னமேஜிள்ளதனை அனாணி என வழங்குவர். முத்ணி பிலைழீனும் என உருபும் உம்மைஜிம் ஜீளீத்துப் பொருளுரைக்கப் பட்டது. பேசாது அகஷிதல்- உரையாடாது கவர்தல்; என்றது எத்தகைய முன்னறிஜீப்பு லீன்றி ஜீரைஜீல் வந்து பற்றிக்கொள்ளுதல். ஹிவீ முத்ணி பிலை பேசாது எனஷிம் பதி அகஷிம் எனஷிம் ஹியைத்து, ‘மோட்ச பிலைஜிண்டென்று சொல்ல வேண்டுவணில்லை; நிதி மீளஷிம் வந்து பொருந்தும்’ எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். உழீர்களைப்பற்றிஜிள்ள ஹிருள்மலமானது, ஹிடைழீல் ஒரு காலத்தே வந்து தோன்றியதெனக் கூறுவாயானால் முன்னமே தூயதாழீருந்த ஆன்மாஜீன்கண்ணே அக்குற்றம் வந்து பொருந்துதற்குக் காரணம் யாது? ஒரு காரணமுலீன்றி அது தானே வந்து பொருந்தும் என்பாயாழீன், காரணலீன்றி வந்து பொருந்தும் அக்குற்றம் உழீர் பாசப்நிதிப்நிவீன்றும் நீங்கித் தூய்மைபிலை பெற்ற முத்ணிக்காலத்ணிலும் வந்து பொருந்துதல் கூடுமன்றோ? அங்ஙனலீன்றி ஆணவமலம் முத்ணிக்காலத்தே தன் வஸீகெட்டு அடங்குதஸீன் அதனை அனாணியென்றலே ஏற்புடையதென்பதாம். அங்ஙனமாழீன், ஹிருள்மலமாகிய ஆணவம் உழீரை ஜீட்டு என்றும் நீங்குவணில்லையோ! என ஜீனஜீய மாணாக்கர்க்கு. அது தன் வஸீகெட்டுச் ஞிதைஜிம் முறைழீனை உவமைழீல் வைத்து ஜீளக்குவது அடுத்துவரும் குறட்பாவாகும். 29. ஒன்று லீகினும் ஒஹீகவரா தேலுள்ளம் என்றும் அகலா ணிருள். ஹி-ள்: மல மாயை யென்னும் ஹிரண்டினுள் மலமாகிய ஹிருள், ஜீயாபகம் எல்லாம் மறைத்த தாழீனும், ஏகதேச ஜீளக்கமாகிய மாயாகாளீயத்ணினை உழீர்கள் கவர்ந்து கொள்ளாதாழீன், எந்த ஞான்றும் அவ் அஜீச்சை அவைகளை ஜீட்டு நீங்குவணில்லை என்க. கவரும் தன்மை உழீர்களுக்கு உண்டாக வேண்டும் என்பது கருத்து. என்றும் என்பது, அருள் உதயமான காலத்ணினும் என்பது காட்டி பின்றது. ஹிதனால் உழீர்கள் அஜீச்சை நீங்கி முத்ணியடைவதற்கு ஓர் பிலீத்தம் கூறப்பட்டது. ஜீளக்கம்: அனாணியே உழீரைப்பற்றிஜிள்ள ஹிருள்மலம் உழீர்க்குழீராகஷிள்ள ஒஹீயாகிய ஞிவஞானம் மேஸீடுங்கால் தன் வஸீயஷீந்து ஞிதைஜிமாறு கூறுகின்றது. ஹிதன்கண் ‘ஒன்று’ என்றது ஆணவ ஹிருளையென்றும். ‘ஒஹீ, என்றது மாயாகாளீயத்ணினை என்றும் பிரம்ப அழகிய தேஞிகர் பொருள்கொண்டார். ஒன்று என்றது பூதஹிருளை எனஷிம் ஒஹீ என்றது ஜீளக்கு லீன்லீவீ முதஸீய ஒஹீஜிடைப் பொருள்களை எனஷிம் கொண்டு, “பூத ஹிருளானது மேஸீட்ட காலத்து ஜீளக்கு லீன்லீவீக்கு ஹிடங்கொடாணிருந்ததேயானால் ஆன்மாவை ஆணவமலமானது ஒருகாலமும் ஜீட்டு நீங்காது” எனப் பொருளுரைத் தார் ஞிந்தனைஜிரையாஞிளீயர். எனவே பூத ஹிருள் ஜீளக்கு முதஸீயவற்றின் ஒஹீக்கு ஜீலகிழீடந்தருதல் போன்று, ஆணவஹிருளும் மாயாதநு ஜீளக்குக்கு ஹிடந்தந்து ஓரளஷி ஜீலகக் கூடியதே என்பது கருத்தாழீற்று. லீகுதல்-மேற்படுதல். கவர்தல் என்றது கட்புலனாதலை உள்ளம்-ஆன்மா. ஆணவத்ணினை ‘ஹிருள்’ என வழங்கினாற்போன்று ஆணவ வல்ஸீருளால் அடரப்படாது மேற்பட்டு ஜீளங்கும் ஞிவஞானத்தை ‘ஒஹீ’ என வழங்குதல் ஹிந்நூலாஞிளீயர் மேற்கொண்ட சொல்மரபாகும். ஹிந்நுட்பம், “ஒஹீக்கும் ஹிருளுக்கும் ஒன்றேழீடம், ஒன்று மேஸீடின் ஒன்று ஒஹீக்கும், எவீனும் ஹிருள் அடராது” (1) என வரும் கொடிக்கஜீயால் ஹிவீது புலனாதல் காணலாம். ஞிவஞானமாகிய ஒஹீக்கும் ஆணவமாகிய ஹிருளுக்கும் ஹிடம் ஒன்றே. உழீளீன்கண் ஒன்று மேஸீட்ட காலத்ணிலே ஒன்று ஒஹீத்து பின்றாலும் ஒஹீயாகிய ஞிவஞானத்ணினை ஆணவமாகிய ஹிருள் மீதூர்ந்து மறைத்தல் ஹியலாது” என்பது மேற்காட்டிய தொடளீன் பொருளாகும். ஆகவே உழீளீன் கண் நீங்காதுறைஜிம் ஒஹீயாகிய ஞிவஞானம் மேற்பட்ட பிலைழீலே ஆணவமாகிய ஹிருள் தன்வஸீ குன்றிச் ஞிதைஜிம் என்பது ஆஞிளீயர் கருத்தாழீற்று. எனவே, ஒன்றுலீகினும் ஒஹீகவராதேல் உள்ளம் என்றும் அகலாணிருள்’ என்னும் ஹிக்குறள் வெண்பாஷிக்கு “பூத ஹிருளானது மேஸீட்ட காலத்ணில் ஞாழீற்றின் ஒஹீ, கட்புலனாற் கவரப்படாது அடங்கிழீருக்கு மாழீன், ஆணவ ஹிருளும் ஆன்மாவைஜீட்டு என்றும் நீங்குதல் ஹில்லை” எனப்பொருள்கொண்டு, எங்கும் பரஜீஜிள்ள பூத ஹிருளானது, ஞாழீற்றினொஹீ மேற்பட்டுக் கட்புலனாய் ஜீளங்கித் தோன்றிய காலத்துத் தான் ஹிருந்த ஹிடந்தெளீயாது தேய்ந்து ஞிதைஜிமாறுபோல. உழீளீன் ஜீயாபகத்தை மறைத்துள்ள ஆணவ ஹிருளும் உழீளீன் கண்ணே ஞிவஞானமாகிய ஒஹீ மேற்பட்டுத் தோன்றிய பொழுது தன்வஸீ குன்றித் தான் ஹிருந்த ஹிடந்தெளீயாமல் மறைந்தொஷீஜிம்’ என ஜீளக்கங் கூறுதல் ஏற்புடையதாகும். புறஜீருள்கடிஜிம் ஞாழீறே போன்று ஆணவ ஹிருள் கடிதற்கு பிலீத்தமாவது ஞிவஞானப் பேரொஹீ ஒன்றே என்னும் ஹிவ்ஷிண்மைழீனை, ‘ஹின்றெனக் கருஹீ ஹிருள்கடிந்துள்ளத் தெழுகின்ற ஞர்ஞழீறே போன்று பின்ற பின் தன்மை பினைப்பற பினைந்தேன். (ணிருவாசகம்-394) எனத் ணிருவாதவூரடிகள் தெஹீய ஜீளக்கிஜிள்ளமை ஹிங்கு ஒப்பு நோக்கிஜிணரத் தகுவதாகும். உழீளீனது அறிவை மறைத்து பிற்பது ஹிருள்மலம் என வேறொன்றுளதாகக் கூறுவது ஏன்? உழீளீன் அறிவை மறைத்து பிற்பது மாயையே யெனக்கொண்டால் வரும் குற்றம்யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு, ‘மாயை உழீளீன் அறிவை ஒரளஷி ஜீளங்கச்செய்ஜிம் பொருளேயன்றி மறைக்கும் பொருளன்று’ என அறிஷிறுத்துவது, அடுத்து வரும் குறள் வெண்பாவாகும். 30. ஜீடிவா மளஷிம் ஜீளக்கனைய மாயை வடிவாணி கன்மத்து வந்து. ஹி-ள்: ஞிவனுடைய ஞானமாகிய கிரணந்தோன்றி ஆணவ ஹிருள் நீங்குமளஷிம் மாயைழீவீடத்ணிலே பின்றும் தனு கரண புவன போகங்கள் தத்தம் புண்திய பாவங்களுக்கு ஈடாகத் தோன்றிச் ஞிறிதே மல ஹிருஹீனை நீக்கி ஜீடய ஜீன்பங்களைக் காட்டும் ஜீளக்குகள் போலவாம் என்க. மலமும் மாயைஜிம், ஹிருளும் ஒஹீஜிம் போலத் தம்முள் மாறுடைய என்பதாழீற்று. ஞிறிதே நீக்குதல் ஜீளக்கனைய என்பதனாற் பெற்றாம். ஜீடிவாமளஷிம் என்பதனால், மாயா காளீயங்கள் சங்கார காலத்ணில் தமது காரணத்ணிலே யடங்கினும், உழீர்களை ஜீட்டு நீங்கினவன் றென்பதாம். “ஹிருஹீளீ சுடளீரண்டா பின்ற முழுமல மாயை” என்றருஹீச் செய்தவாறு காண்க. ஹிதனால், அவ்வஜீச்சையால் நீங்காது தொடர்ந்து பின்ற மாயை கருமம், ஹிரண்டின் முறைமைஜிங் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிருள்மலமும் மாயைஜிம் தம்முள் மாறாதலை உணர்த்துகின்றது. மாயை வடிஷி ஆணி, கன்மத்து வந்து, ஜீடிஷி ஆம் அளஷிம் ஜீளக்கு அனைய என முடிக்க, ஜீடிதல்-ஹிருள் நீங்கிப் பொழுது புலர்தல் மாயைழீவீன்றும் என ஐந்தாமுருபு ஜீளீத்துரைக்க, வடிஷி ஆணி- உடம்பு முதஸீயன; தனுகரண புவனபோகங்கள். மாயைழீன் காளீயமாகிய ஹிவை மாயேயம் என வழங்கப்படும். கன்மம்-ஜீனை. கன்மத்து-ஜீனையால்; புண்திய பாவங்களாகிய ஹிருஜீனைக்கு ஈடாக, ‘வந்து’ என்னும் செய்தெனெச்சம் ஜீளக்கனைய என்புஷீ ‘அனைய’ என்னும் தன்கருத்தாஜீன் ஜீனைகொண்டு முடிந்தது ‘வடிஷி ஆணி’ என்னும் எழுவாய், ‘அனைய’ என்னும் பயவீலை கொண்டு முடிந்தது. ஞாழீறு தோன்றிப் பொழுது புலருமளஷிம் ஜீளக்கானது பூதஹிருளை ஓரளஷி நீக்கிக் கண்ணுக்குப் பொருள்களைக் காட்டிக்கொண்டு பிற்பதுபோல, உழீர்கட்குச் ஞிவம் நிரகாஞித்து ஆணவ ஹிருள் பொன்றக்கெடும் தூய பிலை தோன்றுமளஷிம் ஆணவஹிருளை ஓரளஷிஜீலக்கி உழீரறிஷிக்குத் துணைபின்று உதஷிவன தனுகரண புவன போகங்களாகிய மாயேயங்களாகும். ஆகவே, ஹிவ்வாறு உழீர்கட்குச் ஞிறிது அறிஷிஜீளக்கத்தை ஜிண்டு பண்ணும் மாயைஜிம், ஹிவ்வாறன்றி உழீரறிவை அனாணியே மறைத்து பிற்கும் ஆணவமும் தம்முள் மாறுபட்ட ஹிருவேறு தன்மையன என்றவாறு. ‘ கலையாணி மண்ணந்தங் காதில் அவை மாயை பிலையாவாந் தீபமே போல’ (ஞிவஞானபோதம்8.7) ‘ மாயா தனு ஜீளக்காம்’ (மேற்படி 4, 5) என மெய்கண்டாரும், ‘ மலமென வேறொன்றில்லை மாயாகாளீயம தென்வீன் ஹிலகுழீர்க் கிச்சா ஞானக் கிளீயைகள் எழுப்பும் மாயை; ஜீலகிடும் மலம் ஹிவற்றை, வேறுமன் றதுவேறாகி உலகுடல் கரணமாகி உணித்ணிடும் உணர்ந்துகொள்ளே’ (ஞித்ணியார் சுபக்கம்-171) என அருணந்ணி ஞிவனாரும் கூறிய ஜீளக்கங்களை அடியொற்றி ஹிந்நூலாஞிளீயாராகிய உமாபணி ஞிவனார் உலகு உடல் கருஜீ நுகர்பொருள்களாகிய மாயேயங்களுக்கு ஜீளக்கினை உவமை கூறிய ணிறம் கூர்ந்துணரத் தக்கதாகும். ஹிருளை நீக்குந் ணிறத்ணில் துணையாய் பின்றுதஷிம் ஜீளக்கு, காற்றால் அலைப்புண்டு தளரும் பிலைழீல், ஹிருள் அவ்ஜீளக்கினை மீதூர்தல் உண்டென்பது, ‘ஜீளக்கற்றம் பார்க்கும் ஹிருளேபோல்’ (ணிருக்குறள்-1186) எனத் ணிருவள்ளுவர் காட்டிய உவமையால் உய்த்துணரப்படும். ‘ஜீளக்கு அனைய’ என்னாது, ஜீடிவாம் அளஷிம் ஜீளக்கு அனைய’ என ஜீதந்து கூறியதனால் ஞாழீறு தோன்றிப் பொழுது புலர்ந்த பிலைழீல் ஜீளக்குத் தன்னொஹீ மழுங்கி யடங்குதல் போன்று, உழீர்கட்குச் ஞிவஞானம் நிரகாஞித்த அளஜீல் ஹிருஜீனைக் கீடான மாயேயங்களாகிய ஹிவைஜிம் பாசங்களென ஜீலக்கப்பட்டு ஒஹீ மழுங்கி மறைவன என, ஒஷீந்த மாயை கன்மங்களது ஹியல்பும் உடன் கூறியவாறு. 4. அருளதுபிலை அஃதாவது, கருணைஜிருவாகிய ஞானத்ணின் முறைமை. ஹித்தன்மையவாகிய அஜீச்சையைத் துறந்து னிட்டு நெறி காட்டுதற்பொருட்டு, அதற்கு (அவ்வஜீச்சைக்கு) மாறாகிய அருஹீனது முறைமை கூறஸீன், மேலை அணிகாரத்ணினோடு ஹிதற்கு ஹியைபுண்மையறிக, 31. அருஹீற் பெளீய தகிலத்ணில் வேண்டும் பொருஹீற் றலைழீலது போல். ஹி-ள்: ஒருவர்க்கு எல்லாப் பொருள்களுள்ளும் தாம் ஜீரும்நிய பொருஹீன் மேலாய பொருள் ஹில்லாதவாறு போலத் ணிருவருஹீன் லீக்கதாகிய பொருள். உலகத்ணில்லை என்க. ஹிதனால் அருளது உயர்ஷி கூறப்பட்டது. ஜீளக்கம்: உழீர்க்குழீராய் பின்று உலகினை ஹியக்கியருளும் ஹிறைவனோடு நிளீப்நின்றி பிற்கும் அருஹீன் பெருமைழீனை ஜீளக்குவது, அருளதுபிலை என்னும் ஹிவ்வணிகாரமாகும். அருள் என்பது, தொடர்பு பற்றாது எல்லாஷிழீர்கள் மேலும் செல்வ தாகிய கருணையாகும். அன்பு அருள் என்னும் ஹிப்பண்புகள் உழீர்களுக்குளீய குணமெனப் பொதுவாகப் பேசப்பட்டாலும், வேண்டுதல் வேண்டாமைழீன்றி எல்லா உழீர்கள்மேலும் செல்வதாகிய கருணை அறவாஷீயந்தணனாகிய ஹிறைவனொருவனுக் கேஜிளீய ஞிறப்நியல்பென்பதும், ஹிவ்ஜீயல்பு ஹிறைவனை ஜீட்டுப் நிளீக்கவொண்ணாத ஹியற்கைப் பண்பென்பதும், தன்வீற் நிளீஜீலா ஹிவ்வருட் பண்நினையே ஹிறைவனுக்குச் சத்ணியெனச் சான்றோர் உருவகஞ் செய்து போற்றிஜிள்ளார்கள் என்பதும் சைவத்ணிருமுறைகஹீலும் அத்ணிருமுறைகஹீன் பயனாக ஜீளங்கும் மெய்கண்ட நூல்கஹீலும் நன்கு புலப்படுத்தப் பெற்றுள்ளன. “ அருளே ஜிலகெலாம் ஆள்ஜீப்ப தீசன் அருளே நிறப்பறுப்ப தானால்-அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் ஜீணிஜிடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு” (அற்புதத்ணிருவந்தாணி 9.) எனக் காரைக்காலம்மையாரும் ‘ அருளது சத்ணியாகும் அரன்தனக் கருளைழீன்றித் தெருள் ஞிவலீல்லை அந்தச் ஞிவலீன்றிச் சத்ணிழீல்லை மருஹீனை அருளால் வாட்டி மன்னுழீர்க் கஹீப்பன் கண்கட்கு ஹிருஹீனை ஒஹீயால் ஓட்டும் ஹிரஜீயைப் போல ஈசன். (ஞித்ணியார்- சுபக் 239) என அருணந்ணி ஞிவனாரும் முதல்வனது அருளைப்பற்றிக் கூறும் ஜீளக்கங்கள் ஹிங்கு பிiiக்கத் தக்கனவாகும். அனாணியே ஹிருள்மலத்ணில் அழுந்ணி அறிஷிக் கண்களைழீழந்து உண்பொருள் நாடிப் புகஸீழந்து குருட்டு பிலைழீல் பின்று அல்லற்படும் உழீர்த் தொகுணிகளை ஹிருட்குஷீழீவீன்று தன் அருளாகிய கைகொடுத்துக் கரையேற்றி உய்ஜீத்தருளுதல் ஹிறைவனது ணிருவடியெனப் போற்றப்பெறும் ணிருவருஹீன் செயல் என்பதனை, ‘ ஹிருள்தரு துன்பப் படல மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும் பொருள் தரு கண்திழந் துண்பொருள் நாடிப் புகஸீழந்த குருடரும் தம்மைப் பரவக் கொடுநரகக் குஷீபின் றருள் தரு கைகொடுத் தேற்றும் ஐயாற னடித்தலமே’. எனவரும் ணிருஜீருத்தத்ணில் ணிருநாஷிக்கரசர் தெஹீவாக ஜீளக்கிஜிள்ளார். உழீர்கள் மேலே குறித்தவாறு அனாணியே பற்றிஜிள்ள ஹிருள்மலப் நிதிப்நிவீன்று நீங்கி உய்தற்குத் துணைசெய்து உடன் பிற்பது ஹிறைவனது ணிருவருளே யாதஸீன், ஹிருள்மல பிலை என்னும் அணிகாரத்தையடுத்து அருஹீனது பெருமை கூறும் அருளதுபிலை என்னும் ஹிவ்வணிகாரம் வைக்கப் பெறுவதாழீற்று. எல்லா அறங்களுக்கும் மூலமாவது அருள் எனஷிம், அறத்ணிற்கும் அருளுக்கும் பிலைக்களமாகத் ணிகழ்வோன் அறவாஷீ அந்தணனாகிய ஹிறைவன் எனஷிம் அறிஷிறுத்ணிய ணிருவள்ளுவர், ஹில்லறத்ணின் வழுவாதொழுகி அறிஷிடையராய்ப் நிறப்நினையஞ்ஞி னிடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு ஹின்றியமையாத பண்புகளுள் அருளுடைமைழீனை முதற்கண் வைத்தோணினார். தெய்வப் புலவரால் எவ்ஷிழீர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணராகிய துறஜீகள் மேல்வைத்துப் பொதுவகையால் உணர்த்தப்பட்ட அருள் என்பது, அவ் அந்தணராகிய அறவோரால் வணங்கப்பெறும் அறவாஷீ யந்தணனாகிய ஹிறைவனுடன் நிளீப்நின்றி ஜீளங்கும் சத்ணியே என்னும் உண்மையைச் ஞிறப்புவகையால் அறிஷிறுத்த எண்திய உமாபணிஞிவாசாளீயார். ணிருக்குறஹீலமைந்த அருளுடைமை என்னும் அணிகாரத்தை யடியொற்றி அருளது பிலை என்னும் ஹிவ்வணிகாரத்தை அமைத்துள்ளார். ஹிந்நுட்பம் ஹிவ்ஜீரண்டு அணிகாரங்களைஜிம் ஒப்பு நோக்கிப் பழீல்வார்க்கு ஹிவீது ஜீளங்கும். அருளது பிலை என்னும் ஹிவ்வணிகாரத்ணின் முதற் குறள், மக்கள் பெறுதற்குளீய செல்வங்கள் அருஹீன்லீக்கது வேறொன்றுலீல்லை என அறிஷிறுத்துகின்றது. ‘வேண்டும் பொருஹீன் தலைழீலதுபோல், அருஹீன் பெளீயது அகிலத்து ஹில்’ என பிரம்பவழகிய தேஞிகரும், அகிலத்து வேண்டும் பொருஹீன் தலைழீலது போல், அருஹீன் பெளீயது ஹில்’ எனச் ஞிந்தனைஜிரையாஞிளீயரும் ஹிக்குறள் வெண்பாவை ஹியைத்துப் பொருள் உரைப்பர். ஹிவ்ஜீருவரும் ‘அகிலத்ணில்’ என்றே பாடங் கொண்டு பொருள் வரைந்ணிருத்தலால் அதுவே ஹிங்கு மூல பாடமாகக் கொள்ளப்பெற்றது. ‘அகிலம்’ என்பது உலகெலாம் என்னும் பொருளுடைய வடசொல். தலையாயதனைத் தலை எனக்குறித்தார். தலையாயது-மேலானது. ஹிம்மை ழீன்பத்ணிற்கு ஏதுவாக மக்களால் ஜீரும்பப்படும் பொருட்செல்வத்ணிற்குமேலாகச் ஞிறப்புடைய தொன்று ஹிவ்ஷிலகில் ஹில்லாதவாறுபோல, னிடுபேற்றின்பத்ணிற்குத் துணையாகிய அருட் செல்வத்ணினும் மேலான தொரு பொருள் எவ்ஷிலகத்தும் ஹில்லை என்பதாம். ஹிவ்ஷிலக ஹின்பங்கட்குப் பொருள்காரணமானாற்போல, ஹிம்மை மறுமை அம்மையாகிய மும்மைழீன்பங்கட்கும் அருளே காரணம் என்றாழீற்று. எனவே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலைஞிறந்த செல்வம் அருளால் வரும் செல்வமே என்பதும் உடன் உணர்த்ணியவாறு. ஹிக்குறள். ‘ அருட்செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம் பூளீயார் கண்ணும் உள’ (241) எனஷிம், ‘ அருஹீல்லார்க் கவ்ஷிலக லீல்லை, பொருஹீல்லார்க் கிவ்ஷிலகம் ஹில்லாகி யாங்கு’ (247) எனஷிம் வரும் ணிருக்குறள்கஹீன் சொற்பொருள்களை அவ்வாறே அடியொற்றியமைந்ணிருத்தல் காண்க. மேற்குறித்த ணிருவருள் உழீர்கட்குச் செய்ஜிம் உதஜீயாது? என ஜீனஜீய மாணாக்கருக்கு அத்ணிருவருள் செய்ஜிம் பேருதஜீழீனை ஜீளீத்துரைப்பதாக அமைந்தது அடுத்துவரும் குறள்வெண்பா வாகும். 32. பெருக்க நுகரஜீனை பேரொஹீயாய் எங்கும் அருக்கனென பிற்கும் அருள். ஹி-ள்: உலகத்து மக்கட் டொகுணிகள் பொருஹீனை யீட்டஷிம் தூய்க்கஷிம் பிலீத்தமாய் பின்ற சூளீயனைப்போல அருளும், உழீர்களெல்லாம் புண்திய பாவங்களை வளர்க்கஷிம் அவற்றின் பயனாகிய சுக துக்கங்களை அருந்தஷிம் காரணமாய் லீகுந்த ஒஹீயாகி எவ்ஜீடத்தும் பிறைந்து பிற்கும் என்க. ‘அருக்கன் என’ என்றதனால், அவ்வாறு காரணமாதல் ஒருவராற் செய்து கொள்ளப்பட்டதல்லவாம். பொதுப்பட ‘ஜீனை’ என்றதனால், புண்திய பாவம் ஹிரண்டுமாம். சூளீயனைப்போல ஓளீடத்து உண்டாய காலை ஒளீடத்து ஹின்றாழீருப்பது ஹில்லை என்பார், எங்கும்’ என்று அருஹீச் செய்தார். ஹிதனால் அருள் காரணமாதல் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஜீனைபெருக்க, ஜீனைநுகர, என ஜீனை என்பது ஈளீடத்தும் சென்றியைந்தது. ஜீனை- புண்திய பாவம் ஆகிய ஹிருஜீனைகள். பெருக்குதல்- ஆன்மாக்கள் ஹிருஜீனைகளைச் செய்து ஈட்டுதல். நுகர்தல்-செய்தல் ஜீனைப்பயன்களாகிய ஹின்பதுன்பங்களை அநுபஜீத்தல். அருக்கன்-சூளீயன். என-உவமஷிருபு. அருக்கன் என, அருள் (ஆன்மாக்கள்) ஜீனைபெருக்க, ஜீனைநுகர. பேரொஹீயாய் எங்கும் பிற்கும் என ஹியைத்துரைக்க. மக்கள் தொஷீல்செய்து பொருள்களை ஈட்டஷிம் ஈட்டிய பொருள்களை நுகரஷிம் துணையாய்பின்று ஹிருள் நீக்கி ஒஹீ வழங்கும் கணிரவனைப்போன்று, ணிருவருளும் உழீர்கள் புண்திய பாவங்களாகிய ஹிருஜீனைகளைச் செய்தற்கும் செய்த ஜீனைப் பயன்களை நுகர்தற்கும் பேரொஹீயாய்த் துணைசெய்து எவ்ஜீடத்தும் நீக்கமற பிறைந்து பிற்கும் என்பதாம். உழீர்கட்கு அருள் துணைசெய்ய வேண்டுமோ? உழீர்கள் தாமே அறிந்து ஜீனைசெய்து பயன்களை நுகரும் எனக்கொண்டால் வரும் குற்றம் யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அருஹீன் உதஜீ ஹின்றியமையாதென்பதனை அறிஷிறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும். 33. ஊனறியாதென்றும் உழீரறியா தொன்றுலீவை தானறியா தாரறிவார் தான். ஹி-ள்: அசேதனங்களாகிய தத்துவங்கட்கு எஞ்ஞான்றும் அறிஷிண்டாவணில்லை. உழீர்கள் யாதொன்றும் தாமாய் அறியமாட்டார். ஆதலால் அந்த அருள்தான் அறிந்து அறிஜீயாமல் உலகத்ணின்கண் அறிஜீனைப் பெறுவார் யாவர். எனவே அருளறிந்தறிஜீத்தே அறிய வேண்டும் என்க. ஹிதனால் அருஹீற்கு அறியவேண்டுவணில்லையென் பாரை உழீர்கட்கு அறிஜீத்தற்பொருட்டு அறியவேண்டும் என மறுத்துக் கூறப்பட்டது. ஜீளக்கம்: யாதொன்றைஜிம் தாமாக அறியமாட்டாத ஞிற்றறிஜீனவாகிய உழீர்கட்கு, எல்லாவற்றைஜிம் அறிந்து அறிஜீக்கும் உதஜீயைச்செய்து துணை பிற்பது ணிருவருளே என்பது உணர்த்துகின்றது. ஊன்-உடம்பு; என்றது அறிவற்ற சடப்பொருளாகிய தத்துவத்தொகுணியை. ஊன் என்றும் அறியாது என்க. என்றும்-எக்காலத்தும். உழீர்-ஆன்மா. உழீர் ஒன்றும் அறியாது- ஆன்மாவானது ஒரு பொருளைஜிம் தானாக அறிந்துணரும் வன்மைஜிடையதன்று. தான் அறியாது, ஹிவை அறிவார் ஆர் என ஹியைஜிம். தான் ஹிரண்டினுள், முன்னது ணிருவருள். நின்னது அசை. உடம்பு முதஸீய கருஜீகள் அறிஜீல் பொருள்களாதலால் அவை தாமாக ஆன்மாவைக்கூடி அறியமாட்டா என்றும் ஆன்மாஷிக்குப் நிறர் அறிஜீத்தாலன்றித் தனக்கெனத் தானே ஜிணரும் அறிஜீல்லாமையால் தானாகத் தத்துவங்களைக் கூடி அறியமாட்டாதென்றும், ஹிவைழீரண்டைஜிங் கூட்டிச் செயற்படுத்துவது ஹிறைவனது ணிருவருளேயென்றும் கூறியவாறு “என்னவே, ஞிற்றறிவாஜிள்ள ஆன்மாவைப் பேரறிவாஜிள்ள ஞிவன் அறிஜீக்க அந்த அறிவே ஆதாரமாக ஆன்மா அறிவன் என்றதெனக் கொள்க. ஹிதற்குப் நிரமாணம் ணிருவாசகத்ணில் ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ (ஞிவபுராணம்) எனஷிம், தேவாரத்ணில், ‘காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே’ (6-95-3) எனஷிம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க” (ஞிவப்நிரகாசம்-65) என மதுரைச் ஞிவப்நிரகாசர் கூறும் ஜீளக்கம் ஹிக்குறட்பாஷிக்கு லீகஷிம் ஏற்புடையதாகும். ஹிவ்வாறு ஹிறைவனது ணிருவருள் உடவீன்று அறிஜீத்து உபகளீத்து வரஷிம் அதனைஜிணராது ஆன்மா ‘நான் செய்தேன், நிறர்செய்தார்’ என்று கூறி பின்று அத்ணிருவருளை ஹிகழ்ந்து பிற்றல் ஏன்? எனஜீனஜீய மாணாக்கரை நோக்கி, எடுத்துக் காட்டுமுகமாக அறிஷிறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும். 34. பாலாஷீ மீன்ஆளும் பான்மைத் தருளுழீர்கள் மாலாஷீ ஆளும் மறித்து. ஹி-ள்: மேலாய அருஹீன்கட்பட்ட உழீர்கள் அதனோடு பொருந்ணி பின்று பேளீன்பத்தை நுகராமல் மாயாபோகமாகிய மயக்க வேலைஜிள் ஆழ்ந்து அழுந்துந் தன்மை. ணிருப்பாற்கடஸீன் கண் வைகிய மீன்கள் பாலைப் பருகாது அதனுள் ஞிறியதாம் நிராதிகளை வருந்ணித் தேடிஜிண்ணும் முறைமைழீனை ஜிடைத்து என்க. மீன்களும் பாலைப் பருகுமாழீன், செந்துக்களைத் தேடி ஒருகாற் கிடைத்துங் கிடையாதும் உழலாமல், பின்ற பிலைழீலேயே வேண்டுமளஷிம் பருகும். உழீர்களும் அருஹீனோடு கலந்து பிற்குமாழீன், ஞிற்றின்பங்களைத் தேடி அவ்வாறுழலாமல் பேளீன்பத்ணினைத் தாமும் அந்பிலைழீலே ஹிடையறாது அனுபஜீக்கும் என்பதாம். ஹிதனால், அருளோடு கூடி பின்றும் உழீர்கள் துன்புறும் ஹிஷீபு கூறப்பட்டது. ஜீளக்கம்: உழீர்கள் மருள்ஜீளைக்கும் நிறஜீப்நிதிப் ஜிட்பட்டமையால் தமக்கு ஆதாரமாகிய அருளை அறியாவாழீன என்பது உணர்த்துகின்றது. அருள் உழீர்கள். மறித்து மால் ஆஷீ ஆளும் (தன்மை) பால் ஆஷீ மீன் ஆளும் பான்மைத்து என முடிக்க. அருள் உழீர்கள்-அருளை ஆதாரமாகக்கொண்டு வாழும் ஆன்மாக்கள். மால் ஆஷீ-மாயாபோகமாகிய மயக்கக்கடல். ணிருவருளை ஹிடமாகக்கொண்டு வாழும் ஆன்மாக்கள் ணிருவருளால் வரும் மேலாகிய பேளீன்பத்தை நுகர்ந்து ஹின்புறாமல் மீளஷிம் மயக்கத்தை ஜீளைஜீக்கும் ஞிறுமைஜிடைய மாயாபோகங்கஹீலேயே அழுந்ணிக்கிடத்தல், தூய பாற் கடஸீல் வாழும் மீன்கள் தமக்கு ஆதாரமாகிய பாற்கடஸீன் ஹிவீய பாலைப்பருகி மகிழ பினையாமல் தம்மைப்பற்றிய நிறப்நின் பழீற்ஞியால் அழுக்குடைய ஞிறிய நிராதிகளையே தமக்கு உணவாகத்தேடித் துன்புறுவதனை ஒக்கும் என்றவாறு. ஹிறைவனது ணிருவருள், எல்லையற்ற கடல்போன்று எங்கும் பாஜீ உழீர்களுக்கு ஆதாரமாய் ஜீளங்குலீயல்நினதென்பதும், அருளாரமுதத்தை வழங்கும் அத்ணிருவருஹீன் ஹிடமாக வாழ்ந்தும் உழீர்கள் அதனைப்பருகி மகிழும் வாய்ப்நினைப் பெறாது உலக நுகர்ச்ஞிகஹீல் அழுந்ணித் துன்புறுதற்கு அவ்ஷிழீர்களைத் தொடர்ந்து வரும் மருளானாம் மாணாப்நிறப்பே காரணமென்பதும், “ கடஸீனுள் நாய் நக்கியாங்குன் கருணைக்கடஸீனுள்ளம் ஜீடலளீயேனை” (நீத்தல் ஜீண்ணப்பம்-13) எனஷிம், “ வெள்ளத்துள் நாவற்றியாங்குன் அருள் பெற்றுத் துன் ஜீள்ளக்கிலேனை” (மேற்படி 14) ஸபத்ணிவீன்றும் எனஷிம் வரும் ணிருவாசகத் தொடர்களால் ஹிவீது புலனாம். ஆன்மாக்கள், ணிருவருள் ஹிடமாகக் காளீயப்பட்டும் தாம் அத்ணிருவருளை அறியாணிருத்தல் எவ்வாறு? என ஜீனஜீய மாணாக்கர்க்கு உவம அளவையால் எடுத்துக்காட்டுத் தந்து அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 35. அணுகு துணையறியா வாற்றோவீ லைந்தும் உணர்வை ஜிணரா ஷிழீர். ஹி-ள்: தமக்கு மருங்காக உடன் வருந் துணைழீனைத் துணையென நாடாது வஷீச்செல்வான் போலஷிம், தமக்கு முதலாய் பின்று உணர்த்தந்துன்மையறியாத ஹிந்ணிளீயங்கள் போலஷிம், உழீர்கள் தாமும் தமக்குழீராய் பின்றுணர்த்தும் அருஹீனை அறியமாட்டா என்க. ஹிவை துணைமைஜிம் தலைமைஜிம்பற்றி வந்த எடுத்துக் காட்டுவமை. ஜீளக்கம்: ஆன்மாஜீன் துணைகொண்டு அறிஜிந் தன்மை யவாகிய ஹிந்ணிளீயங்கள் ஐந்தும், தாம் ஆன்மாஜீனாற் காளீயப்படுதலை அறியாதவாறுபோல, உழீர்க்குழீராகிய முதல்வன் துணைக்கொண்டு அறிஜிந்தன்மையவாகிய ஆன்மாக்களும், தாம் முதல்வனருளாற் காளீயப்படுதலை அறியமாட்டா என்பது உணர்த்துகின்றது. ஐந்தும் ஆற்றோவீல் அணுகுதுணை அறியா; (அதுபோல) உழீர், உணர்வை உணரா-என ஹியைஜிம். ஐந்தும் என்றது, ஐம்பொறிகளை; ஹினைத்தெனவறிந்த பொருஹீன் கண் வந்தமைழீன் உம்மை முற்றும்மை. அணுகுதுணை-அகலாது தன் பக்கத்ணில் நெருங்கிவரும் துணை. ஆற்றோன்- வஷீச்செல்வோன். ‘ஆற்றோவீல்’ என்புஷீ, ஹில் என்பது உவமஷிருபு. உழீர்-ஆன்மாக்கள்; சாணியொருமை. ‘உணர்ஷி’ என்றது, உழீர்க்குழீராய் பின்றுணர்த்தும் ணிருவருளை. உழீர்கஹீன் வஷீபின்று காளீயப்படும் பொறிகள் ஐந்தும் (நெருங்கித் தொடரும் துணைவனை அறியமாட்டாத) வஷீச் செல்வோன்போலத் தமக்கு முதலாய் பின்றுணர்த்தும் ஆன்மாவை அறியமாட்டா; அதுபோலவே ஆன்மாக்களும் தமக்கு உழீர்க்குழீராய் பின்றுணர்த்தும் ணிருவருளை அறிய மாட்டா என்பதாம். வஷீச்செல்வோன் தனக்குத் தோன்றாத்துணையாய் உடன்வரும் தன்துணைவனை உணராதவாறுபோலஷிம், ஐம்பொறிகள் தமக்கு முதலாய் பின்றுணர்த்தும் ஆன்மாவை உணராதவாறு போலஷிம், ஆன்மாக்களும் தமக்குத் தோன்றாத்துணையாகஷிம் முதலாகஷிம் உள்ள ணிருவருஹீன் உண்மைழீனை உணரமாட்டாதனவாழீன என எடுத்துக்காட்டினமையால், ஹிவை துணைமைஜிந் தலைமைஜிம் பற்றிவந்த எடுத்துக் காட்டுவமை’ எனக்குறித்தார் பிரம்ப அழகிய தேஞிகர். ‘ஐந்ணின்’ என்பது, அவர்கொண்ட பாடமெனத் தெளீகிறது. வஷீப்போக்கன் தன்நின் தோன்றாத் துணையாய்த் தொடர்ந்து வரும் தன் துணைவனை அறியாணிருத்தலும், தனக் கென்று அறிஜீல்லாத ஐம்பொறிகள் தம்மை ஹியக்கிபிற்கும் ஆன்மாவை அறியாணிருத்தலும் ஹியல்பே. அவைபோலன்றித் ணிருவருளையே தமக்கு ஆதாரமாகக்கொண்டு வாழும் உழீர்கள், அத்ணிருவருளை அறியாணிருத்தல் எவ்வாறு? என மீண்டும் ஜீனஜீய மாணாக்கரை நோக்கி மற்றோர் எடுத்துக் காட்டுத்தந்து ஜீளக்குவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 36. தரையை யறியாது தாமே ணிளீவார் புரையை ஜிணராப் புஜீ. ஹி-ள்: பூலீயைத் தமக்கு ஆதாரமென்றறியச் செய்யாது, தாமே தமக்கு ஆதாரமாகப் போக்குவரஷி செய்வாரைப்போல, அருஹீனைத் தமக்கு ஆதாரமென்றறியா; உழீர்களும் என்க. புஜீ என்பது, ஈண்டு உழீர்கள்மேல் பின்றது. ஜீளக்கம்: ஆன்மாக்கள் தமக்குப் பற்றுக்கோடாகிய ணிருவருளை அறியாமைக்கு மக்களது அனுபவத்ணில் வைத்து ஓர் எடுத்துக்காட்டுத்தந்து ஜீளக்குகின்றது. தரையை (த்தமக்கு ஆதாரம் என்று) அறியாது தாமே (தமக்கு ஆதாரம் எண்தித்) ணிளீவாரைப்போல், புஜீஜிம் புரையை உணரா என வேண்டும் சொற்பெய்து ஜீளீத்துப் பொருள்கொள்க. தரை என்றது பிலமாகிய ஹிடத்தைஜிம், புஜீ என்றது பூலீழீல்வாழும் உழீர்த்தொகுணிகளைஜிம் உணர்த்ணி பின்றன. உயர்பு என்னும் பொருளுடைய ‘புரை’ என்னும் உளீச்சொல், எல்லாவற்றுக்கும் மேலாய் உயர்ந்ததாகிய ணிருவருளைக் குறித்தது. ‘புரைஜியர்பாகும்’ (உளீ-4) என்பது தொல்காப்நியம். பிலத்ணிற் போக்குவரஷிபுளீவோர், தம் செயல் பிகழ்ச்ஞிக்கு ஆதாரமாய் ஜீளங்குவது பூலீ என்னும் உணர்ச்ஞிழீன்றித் தம்முடைய சாமர்த்ணியத்ணினால் நடப்பதாக பினைத்துத் ணிளீஜிமாறுபோல, ஆன்மாக்களும் தமக்குத் தாரகமாவது ணிருவருள் என்னும் உண்மைழீனை உணராது தாமே எல்லாம் அறிந்து செய்வதாக எண்ணுகின்றன என்றவாறு. அருள் என்பது, உழீர்க்கு ஆதாரமாழீருப்நின் அதனை ஆன்மாவாகிய யானே தேடி அறிவேன் என்பாரை நோக்கி, அத்ணிருவருள் உனக்குப்புறம்பாக உன்னால் தேடிக்காணத்தக்க எஹீமைஜிடைய ஏகதேசப் பொருளன்று என அறிஷிறுத்துவது அடுத்துவரும் குறட்பா வாகும். 37. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம் ஸஞானந் ஹி-ள்: மலைழீனை ழீழந்தோரும், மண்தினை ழீழந்தோரும், ஆகாயத்ணினை ழீழந்தோரும், எங்கணும் பிறைந்த பேரறிஜீனை ழீழந்தோரும் தம்லீல் தாம் ஒப்பர் என்க. மலை பிலம் ஆகாயம் தான் என்பவற்றைக் கெடுத்தோர் உலகின்கண் ஹில்லை. உளராழீன், அவர்போல அருஹீனை ழீழந்தோரும் பேதையர் என்பதாம். ஈண்டுத் தற்கேடர் என்பது யாக்கைமேல் பின்றது, ஜீளக்கம்: அருஹீடமாக வாழும் ஆன்மாக்கள் அருள் எங்கே என்று புறத்தே தேடியறிய முயல்வது, தான் எங்கே என்று தன்னைத்தேட முயலும் நித்தர் செயலோடொக்கும் என்பது உணர்த்துகின்றது. கெடுத்தல்-ஹிழத்தல்; காணமுடியாதவாறு ஹிழந்துஜீடுதல். ஞானந்தலை-ஞானத்துக்குள். ஞானம்-ணிருவருள். தலை-ஏழாமுருபு. தற்கேடர்-தன்உடம்நினை மறந்து தேடும்நித்தர். மலைமேல் ஹிருந்துகொண்டே மலையைத்தேடினவர் போலஷிம், பூலீழீலேழீருந்து பூலீயைத்தேடினவர்போலஷிம், ஞானமாகிய அறிவை (த்ணிருவருளை) க்கெடுத்துத் தேடுபவர்கள் தம்முடம்நினைக் காணாதுதேடும் நித்தரோடொப்பர் என்பதாம். ‘ எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான் எங்ங் கெனத்ணிளீவா ளீன்’ (நன்னூல் சங்கர நமச்ஞிவாயருரைமேற்கோள்) எனவரும் பழம்பாடல் ஹிங்கு ஒப்புநோக்கி ஜிணரத்தக்கதாகும். உழீர்கள் ணிருவருளாகிய ஞானத்துள்ளேழீருந்தும் ஞானத்தை அறியாணிருப்பதற்குக் காரணம் ஞானத்ணின் குறையோ? அன்றி உழீளீன் குறையோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அதனை அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 38. வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் ஜீடிந்ணிருளாம் கள்ளத் தலைவர் கடன். ஹி-ள்: பிறைந்த நறுநீளீன்கண்ணே பின்றும் அதனைப் பருகாது நா வறண்டும், எவ்ஜீடத்தும் ஹிருள் நீங்கி ஜீடிந் ணிருக்கஷிம் மயங்கி பிற்கும் மடவோரது தன்மையே, தாம் பிறைந்த அருளோடு கலந்துபின்றும் அதனால் வரும் பேளீன்பத்தை நுகராத வஞ்சத் தலைமைஜிடைய ஆன்மாக்களது முறைமை. எனவே உழீர்கண்மாட் டுளதாய குறையேயன்றி அருஹீன் குறையன்றென்பதாம் என்க. வஞ்சத்தலைமையாவது, தாம் ஒன்றிற்குங் கருத்தா அல்லவாழீருக்கஷிம், யான் எனது என்று அகங்களீத்தல். ஜீளக்கம்: ஆன்மாக்கள் தமக்கு ஆதாரமாஜிள்ள அருளை அறியாணிருப்பதற்கு அவை ஐம்பொறிகளோடு கூடி வஞ்ஞிக்கப் பட்டிருத்தலே காரணம் என்கின்றது. வெள்ளத்துள் பின்று நாவற்றி (ஹிருத்தலும்) எங்கும் ஜீடிந்து ஹிருள் (ஆதலும்) போன்று, கள்ளத்தலைவர் கடன் ஆம் என முடிக்க. கள்ளத்தலைவர்-வஞ்ஞிக்கும் ஹிந்ணிளீயங்களுடனே கூடிய ஆன்மாக்கள். மார்பளஷி தண்ணீளீலே போகிறவன் தனக்குத் தண்ணீர் வேட்கை ஹிருக்கஷிம் மற்றொன்றிற் கருத்துடையனாய்ச் செல்லுங்கால் அவனால் அத்தண்ணீரை அள்ஹீப்பருக வாராதது போலஷிம், பொழுது புலர்ந்து எவ்ஜீடத்ணிலும் ஞாழீற்றின் ஒஹீனிசஷிம் நிறஜீக்குருடனுக்கு எல்லாம் ஹிருளாய்த்தோன்றுவது போலஷிம் எங்கும் ணிருவருள் நிரகாஞித்ணிருக்கஷிம் வஞ்சனையைச் செய்ஜிம் ஹிந்ணிளீயங்களுடனே கூடிய ஆன்மாக்களுக்கு அதன் உண்மை புலப்படத் தோன்றுதல் ஹில்லை என்பதாம். ஹிக்குறள் வெண்பா, ‘ வெள்ளத்துள் நாவற்றியாங்குன் னருள் பெற்றுக் ஸதுன்பத்ணிவீன்றும் ஜீள்ளக்கிலேனை ஜீடுணி கண்டாய்’ (நீத்தல்ஜீண்ணப்பம் - 14) என வரும் ணிருவாசகச் செழும்பாடற் பொருளை அடியொற்றி அமைந்ணிருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும். ஹிவ்வாறு தமக்கு ஆதாரமாய் பின்று அறியாமை ஹிருள் நீக்கி ஒஹீவழங்கும் ணிருவருளை உழீர்கள் ஹிதுகாறும் அறியா ணிருந்தது எப்படி? என ஜீனஜீய மாணாக்கர்க்கு, அதனை ஒர் உவமை வாழீலாக ஜீளக்குவது அடுத்து வரும் குறள் வெண்பாவாகும். 39. பரப்பமைந்து கேண்லீவீது பாற்கலன்மேற் பூசை கரப்பருந்த நாடுங் கடன். ஹி-ள்: சஞ்சல மனத்தாற்படும் ஜீரைஜீனை யடக்கி அருஹீன் தன்மையே ழீவீதாகக் கேட்டு மனங்கொள்னிராக. அதனை நாடாது ஞிற்றின்பங்கண்மேற் படரும் ஹிப் புல்லறி வாண்மை, உறிழீன் மேல் வைகும் ஹிவீய பாற்குடத்ணின்மீது ஹிருக்கும் பூஞையானது, சுவர்த்தலைழீல் ஓடும் கரப்நினைத் தாஜீப் பற்றி நுகர ஜீசாளீக்கும் முறைமைழீனை ஒக்குமாகலான் என்க. பூசைஜிம் உறிழீன்கட் பாற் குடத்ணின்மேல் ஹிருந்தவாறே அதனைப் பருகாதே காப்நினைப் பற்ற ஜீசை கொண்டு வாஷிங்கால், அது கைப்படின், ஞிறிணின்மைழீல்லாத ஜிணவாதலே யன்றித் தாவலான் லீக்க வருத்தமும் எய்தும். கைப்படாக்கால் வருத்தத்தோடு, கரப்நினைஜிம் போக்கிப் பாற் குடத்ணினைஜிம் உடைத்து லீக்க துன்பமெய்தும், உழீர்களும் அனாணியே கூடிபின்ற அருளகத் தடங்கிப் பேளீன்பத்ணினை யெய்தாது ஞிற்றின்பங்கண்மேற் படருமாழீன், அதுபோல ஒருகா லெய்துஞ் ஞிற்றின்பத்துக்கு மன மொஷீ மெய்களால் துன்ப முற்றும், அஃது எய்தாக்கால் ஹிருமைழீன்பமும் ஹிழந்தும் லீக்க ஹிடர்ப்படுமென்பதாம். ஹிவை ஐந்து பாட்டானும், அருள் துணைஜிம் ஹிறை மைஜிமாகிஜிம் ஆதாரமாகிஜிம் பிற்றலை அறியாணிருத்தலும், எவ்ஜீடத்தும் ஹிருப்பதனைக் காணாது மயங்கலும், அதனால் வரும் ஹின்பமெய்தாமைஜிம், அதன்மேற் பற்றுச் செய்யாமைஜிம் ஆன உழீளீன் குற்றங் கூறப்பட்டன. ஜீளக்கம்: உழீர்கள் ணிருவருளை நோக்காமைக்குக் காரணம், சஞ்சல மனத்தாற்படும் ஜீரைஜீனையடக்காது ஐம்பொறி வாழீலாக நுகர்தற்குளீய ஹிஷீந்த ஞிற்றின்பங்களை அவாஜீ அலைதலாகிய ஹிப் புல்லறிவாண்மையே என்பது உணர்த்துகின்றது. பரப்பு சஞ்சலமனத்தாற்படும் ஜீரைஷி; வேகம் என்பதும் அது, அமைதல்-அடங்குதல். மனத்ணின் வேகமாகிய ஜீரைஷி அடங்கப்பெற்ற நல்லுழீர்கட்கே ணிருவருஹீன் ஹியல்பு ஹிவீது புலனாகும் என்பார் ‘பரப்பு அமைந்து கேண்லீன்’ என்றார். ‘வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க’ (ஞிவபுராணம்) எனஷிம், ‘பப்பற னிட்டிருந்துணரும் பின்னடியார், பந்தனை வந்தறுத்தார்’ (ணிருப்பள்ஹீயெழுச்ஞி) எனஷிம் வரும் ணிருவாசகத்தொடர்கள், மனத்ணின் ஜீரைஷி அடங்கிய உள்ளமுடையார்க்கே ணிருவருள் ஹிவீது புலனாகும் என்னும் உண்மைழீனைப் புலப்படுத்துதல் காணலாம். ‘ஹிது’ என்றது, ணிருவருளை நாடாது ஞிற்றின்பங்களையே நாடித்ணிளீதற்குக் காரணமாய் உழீர்கஹீடத்தே யமைந்த ஹிப்புல்லறிவாண்மைழீனை. பாற்கலன்-பாலுள்ள பாண்டம். பூசை-பூஞை; பூனை. கரப்பு-எஸீ. உறிழீற் பாஸீருக்கிற பாண்டத்ணின்மேல் ஏறியமர்ந்த பூனையானது, தனக்கு ஆதாரமாழீருந்த பாண்டத்ணிலுள்ள ஹிவீயபாலைப் பருகிமகிழ எண்ணாமல், தன் கண்ணெணிரே கூரைழீன்கண்ணே ஓடும் எஸீயைத் ணின்னஜீரும்நித் தாஜீப் பாஜிந் தன்மைபோல, ணிருவருஹீடமாக வாழும் உழீர்களும் அதனால் வரும் அருளாரமுதத்தைப்பருகி மகிழ எண்ணாமல் ஐம்பொறிகளால் ஈர்க்கப்பட்டு ஹிஷீந்தபோகங்களை ஜீரும்நி ஹிருமைழீன்பங்களைஜிம் ஹிழப்பனவாழீன. உழீர்கள் ஹிவ்வாறு தமக்கு ஆதாரமாகிய ணிருவருளை மறந்து புறத்தே தாஜீச் செல்லுதலாகிய மனத்ணின் ஜீரைஷி அடங்கப்பெறின். ணிருவருளுண்மைழீனைத் தெஹீந்து ஹின்புறுதல் கூடும் என்றவாறு. அருளையே ஆதாரமாகக்கொண்டு வாழும் ஆன்மாக்கள் தமக்கு ஆதாரமாவது அருளே என்பதனைத் தம் மனத்ணின் வேகந்ததிந்தாலன்றி அறிதல் ஹியலாதோ? என ஜீனஜீய மாணாக்கர்க்குப் பரப்பு அடங்கி அத்ணிருவருளைச் ஞிந்தைழீல் ஹிடைஜீடாது பினைத்தலே உழீர்கள் பெறுதற்குளீய னிடு பேற்றுக்குச் சாதனமாம் என அறிஷிறுத்துவது அடுத்து வரும் குறட்பாவாகும். 40. ஹிற்றை வரைழீயைந்தும் ஏதும் பழக்கலீலா வெற்றுழீர்க்கு னிடு லீகை. ஹி-ள்: அனாணியே தொடங்கி ஹின்றளஷிம் அருளோடு ஹிரண்டற பின்றும், ஞிறிதும் அணில் தோய்ந்து பழமை தோற்றுதல் ஹில்லாத வெறிய உழீர்கட்கு னிடு சேர்தல் என்பது லீகுணி. எனவே தகாதென்பதாம் என்க. வெறுமை-பயன் கொள்ளாமை, பழமை தோற்றுதல், உலகவெறுப்புத் தோன்றுதல். ஹிதனால் அருளோடு கலந்து பின்றும் னிடுகூட பினையாத உழீளீனைப் பஷீத்துக் கூறப்பட்டது. ஜீளக்கம்: தனக்கு ஆதாரமாஜிள்ள ணிருவருளைச் ஞிந்தைழீல் ஹிடைஜீடாது பினைத்துப் பழகுதலே உழீர்கள் னிடு பெறுதற்குச் சாதனமாம் என்பதனை எணிர்மறைமுகத்தால் உணர்த்துகின்றது. ஹிற்றைவரை-அனாணியே ஹிருஹீல் தவீத்துக்கிடந்த பிலை முதலாக. உலகு உடல் கருஜீ நுகர்பொருள்களைப்பெற்றுள்ள ஹிந்தாள் அளஷிம். ஹியைதல்-அருஹீன் எல்லைக்குள் அடங்கிப் பொருந்ணி உடனாதல். ஏதும்-ஞிறிதும். பழக்கம்-என்றது, உடனாய காலத்துத் தமக்குச்செய்த உபகாரமாகிய பழைமைழீனை எண்தி நன்றிபாராட்டும் பழீற்ஞிழீனை. ஹித்தகைய பழீற்ஞிழீனைப் பெறாத உழீர்கள் வாழ்க்கைழீன் பயனைப்பெறா தனவாதலால் ‘வெற்றுழீர்’ எனப்பட்டன. ணிருவருள் தமக்குச் செய்துவரும் ஹிப்பேருதஜீயை உணர்ந்து போற்றுந் தெஹீஷி பெறாதார், ஒருகால் மெய்ப்பொருளைத் தலைப்பட்டு னிடுபேற்றின்பத்தை நுகரும் வாய்ப்பும் பெற்றாலும், அவ்வாய்ப்பு பிலைபெற்ற ஞானலீல்லாமையால் ஹிடைழீல் தானே மறைந்து ஜீடும் ஆதலால் ணிருவருளைஜிணராத வெறுமைஜிடைய உழீர்கட்கு ‘னிடு லீகை’ என்றார். எல்லா அறங்கட்கும் மூலமாகிய ணிருவருளைஜிம் அதனைச் ஞிந்தைழீற்கொண்டு பழகும் தெஹீ ஷிடைமையைஜிம் ஞிறப்புமுறைழீற் குறித்த ஹிக்குறள்வெண்பா, ‘ தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேளீன் அருளாதான் செய்ஜிம் அறம்’ (ணிருக்குறள்-249) எனத் தெய்வப்புலவர் பொதுமுறைழீற் குறித்த அருளுடைமை ழீனைஜிம் மெய்ப்பொருளுணர்வைஜிம் ஒருங்கே புலப்படுத்ணி பிற்றல் அறிந்து மகிழ்தற்குளீயதாகும். 5. அருளுருபிலை அஃதாவது, ஞான வடிவாகிய குரவனது தன்மை. அருளது பிலை கூறி, அருளான் ஆம் வடிஜீனது பிலை கூறுதஸீன் மேலை அணிகாரத்ணினோடு ஹிதற்கு ஹியைபுடைத்தெனக் கொள்க. 41. அறியாமை ஜிண்தின் றஹீத்ததே காணுங் குறியாகி நீங்காத கோ. ஹி-ள்: தோன்றாத் துணையாய்க் கலந்து பின்று காத்து நடத்ணின அருளே, கண்ணாற் காணப்படும் வடிஜீனை ஜிடையதாக ஜீட்டு நீங்காத குளீஞில் என்க. ஹிதனால், அருள் குருவடிஷிகொண்டு வந்தமை கூறப் பட்டது. ஜீளக்கம்: உழீர்க்குழீராய் உள்பின்றுணர்த்ணிய ஹிறைவன், அருளே ணிருமேவீயாகப் புறத்தே ஆஞிளீயத்ணிருமேவீ தாங்கி எழுந்தருஹீவந்து ஆன்மாக்களை ஆட்கொண்டருள் புளீஜிம் முறைமைழீனை அறிஜீப்பது, அருளுருபிலை என்னும் ஹிவ்வணி காரமாகும். அருளுருபிலை என்பது அருள், தான் மேற்கொள்ளும் ணிருஷிருஜீன் பிலை என ஜீளீஜிம். ஹிறைவனது அருட் சத்ணியானது உழீர்கட்கு ஆதாரமாய் ஜீளங்குந்ணிறத்ணினை மேலை அணிகாரத்ணிற் கூறிய ஆஞிளீயர், அத்ணிருவருளே உழீர்கஹீன் பாசப்நிதிப்நினை நீக்கி மெய்ஜிணர்ஷி அஹீத்தற் பொருட்டு ஆஞிளீயத்ணிருமேவீ தாங்கி வெஹீப்பட்டு அருள் புளீஜிந்ணிறத்ணினை ஹிவ்வணிகாரத்ணில் ஜீளீத்துக் கூறுகின்றார். ஆதலால் ஹிது மேலையணிகாரத்தோடு ஹியைபுடைய தாழீற்று. ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறள், முதல்வனே குருவாக எழுந்தருளும் முறைமைழீனை உணர்த்துகின்றது. காணும் குறியாகி நீங்காத கோ, அறியாமை, உள்பின்று அஹீத்ததே என முடிக்க. அறியாமை-அறியாமல்; கண்ணுக்குத் தோன்றாதவாறு. உள்பின்று அறித்தல்-உழீர்க்குழீராய்க் கலந்துபின்று அருள்சுரத்தல். அஹீத்தது என்றது, உபகளீத்ததாகிய ணிருவருளை. அஹீத்தது, ஜீனையாலணைஜிம் பெயர். காணும் குறியாகி-கட்புலனாற்காணுதற்குளீய வடிஜீனை ஜிடையதாகி. கோ-தலைவன்: என்றது, ஹிங்குக் குருவடிஷி கொண்டு எழுந்தருஹீய ஹிறைவனை. ‘அறியாமைஜிள்’ என ஹியைத்து, ‘தற்சொரூபத்தை யறியாத பெத்தகாலத்ணிலே எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். முதல்வனே குருவாக எழுந்தருஹீ வரவேண்டுமோ? கல்ஜீ கேள்ஜீகளைஜிடைய ஏனையோர் குருவாக வந்து உழீர்கஹீன் மனமாஞினைத்தீர்ந்து மெய்ஜிணர்வஹீத்தல் ஆகாதோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 42. அகத்துறுநோய்க் குள்ஹீன ரன்றி யதனைச் சகத்தவருங் காண்பரோ தான். ஹி-ள்: ஓர் ஹில்ஸீன்கண் ஒருவர் கொண்ட நிதியை அவ்ஜீல்ஜீன்கண் வாழ்வார் அறிவதன்றி, அதனைச் சேய்மைக் கண்ணராகிய உலகத்தார் அறியவல்லரோ தாம். தான் என்பது, அசைபிலை. ஓகாரம், எணிர்மறை ஹிதனால், ஹிங்ஙனம் வடிஷி, கோடற்கு அருளாதல் வேண்டுமோ வென்னும் ஐயத்ணினையகற்றி வஸீஜிறுத்தப்பட்டது. ஜீளக்கம்: ஆன்மாக்கஹீன் அகஜீருளை நீக்கி மெய்ஜிணர் வஹீக்க எழுந்தருளும் ஆஞிளீயன், உழீர்க்குழீராய் உள் பின்றுணர்த்தும் முதல்வனையன்றி உலகில் வேறொருவராக ஹிருத்தல் ஹியலாது என அறிஷிறுத்துவது ஹிக்குறட்பாவாகும். அகம்-னிடு. நோய்க்கு-நோயை; உருபுமயக்கம். உள்ஹீனர்-னிட்டினுள்ளே வாழும் அன்நினால் நெருங்கிய உறஜீனர் முதஸீயோர். சகத்தவர்-உலகத்தார்; என்றது, அவ் னிட்டினுள்ளேழீன்றி அதற்குப்புறம்பாகச் சேய்மைக் கண்ணே வாழ்வாராகிய அயலாரை. காண்பரோ என்புஷீ ஓகாரம், காணமாட்டார் என எணிர்மறைப் பொருள்தந்து பின்றது. ஒருனிட்டிலே ஒருவர் நோஜிற்று வருந்ணினால் அவர் தம் நோழீன் வருத்தத்தை அவருடன் அவ்னிட்டினுள்ளே வாழும் நெருங்கிய உறஜீனர் உள்ளவாறு அறிந்து அந்நோழீனைத் தீர்க்க முயல்வார்களேயன்றி, அவ்னிட்டிற்குப் புறம்பே சேய்மைக்கண்ணே வாழும் அயலாராகிய ஏனையோர் அறிந்து ஆவனசெய்தல் ஹியலாது. அதுபோலவே, உழீர்கஹீன் உள்ளத்ணில் அனாணியேபற்றிஜிள்ள ஆணவமலத் துன்பத்தை, உழீர்க்குழீராய் உள்பின் றுணர்த்தும் ஹிறைவனே அறிந்து குருவாக எழுந்தருஹீவந்து தீர்ப்பதன்றிப் புறம்பேஜிள்ள உலகத்தார் அறிந்து தீர்த்தல் ஹியலாது என அறிஷிறுத்தஸீன். ஹிக்குறட்பா நிறிதுமொஷீதல் (ஒட்டு) என்னும் அதி தழுஜீயதாகும். ஹிவீ, அகத்துறுநோய் என்றது, சரீரத்ணினுள்ளே பற்றிய நோய் என்றும், உள்ஹீனர் என்றது, உடம்நினுள்ளே தங்கிய ஆன்மாவை என்றும், சகத்தவர் என்றது, தனக்கு வேறாகிய பெண்டாட்டி நிள்ளை நிதா மாதா முதஸீயோர் என்றும் கொண்டு, ‘சரீரத்ணிலே ஒரு ஜீயாணி வந்து பொருந்ணினால் சரீரத்துக்கு உடனாழீருக்கிற ஆன்மா அறிகிறதேயல்லாமல், பெண்டாட்டி நிள்ளை நிதா மாதா சுற்றத்தார் அறிவார்களோ; அப்படிப்போல ஆன்மாஜீவீடத்ணிலே ழீருக்கிற அறியாமையை உழீர்க்குழீராய் ஹிருக்கிற பரமஞிவனே ஆசாளீயமூர்த்தமாய் எழுந்தருஹீவந்து நீக்குகிறதேயல்லாமல் கற்றபேர் கேட்ட பேராலே ஆகாது” எனப் பொருளுரைப்பர் ஞிந்தனை ஜிரையாஞிளீயர். உழீர்கஹீன் அகத்தே பற்றிஜிள்ள ஆணவமலமாகிய நோழீனையறிந்து புறத்தே குருவாய் எழுந்தருஹீ வந்து அகற்றுவதற்கு, உழீர்க்குழீராஜிள்ள முதல்வனாலன்றி உலகத்தாராகிய ஏனையோரால் ஹியலாது என்பதாம். ஹிப்படிப்பட்ட ஞானாஞிளீயனை நம்மால் அறிதல் கூடுமோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 43. அருளா வகையா லருள்புளீய வந்த பொருளா ரறிவார் புஜீ. ஹி-ள்: படைப்பு பிலை ஈறு மறைப்பு என்னும் நான்கினைஜிந் தோன்றாது செய்தவாறு போல, அருளென்னுந் தொஷீஸீனைஜிம் தான் பண்ணாததுபோலப் பண்ணும்படி, மானுடவடிவென்னும் அங்கியால் மறைத்துக்கொடு வந்த உண்மைப் பொருளே ஹிக் குருவடிஷி என்பதனை அறிய மாட்டாது உலகு. தம்போல் ஒரு மாவீடமாக பினைக்கும் என்பதாம். ஜீளக்கம்: ஞிந்தையாலும் அறிவரும் செல்வன் ஞிவனாதஸீன், அவனே குருவாக எழுந்தருஹீனான் என்ற உண்மையை அறிந்துணரும் அறிஷிமதுகை உலகத்தார்க்கு ஹில்லை என்பது உணர்த்துகின்றது. ‘அருளாவகையால் அருள்புளீயவந்த பொருளைப் புஜீக்கண் ஆர் அறிவார்’ என வேண்டும் உருபுகளை ஜீளீத்துரைக்க. ஹிறைவன், ஹிறப்பு பிகழ்ஷி எணிர்ஷி முதஸீயனவாய் வேறுபட்டு எல்லாத்தொஷீலுஞ் செய்தும் தனக்கு ஜீகாரலீன்றி பிற்கும் காலதத்துவத்ணினைப்போன்று, தான் ஞிறிதும் ஜீகாரப்படாது பின்று, நிரபஞ்சத்தைக் கரணத்தாற் படைத்தல் காத்தல் அஷீத்தலைச் செய்யாது தன் பினைவளவானே படைத் தஹீத்தஷீத்து மறைத்தருளுதலைச் செய்கின்றான் என்பது செம்புலச் செல்வர்கள் துதிபாதஸீன், “அருளாவகையால் அருள்புளீயவந்த பொருள்” என அம்முதல்வனைப் போற்றினார் ஹிந்நூலாஞிளீயர். “நோக்காதே யாதொன்றும் நோக்கினானை, நுணுகாதே யாதொன்றும் நுணுகினானை, ஆக்காதே யாதொன்றும் ஆக்கினானை” (6-11-5) என வரும் ணிருத்தாண்டகமும், ஹிதற்கு ஜீளக்கமாக, ‘ நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்ணிற் றாக்காது பின்றுளத்ணிற் கண்டிறைவன்-ஆக்காதே கண்ட நனஷிணர்ஜீற் கண்ட கனஷிணரக் கண்டவவீல் ஹிற்றின்றாங் கட்டு’ (ஞிவஞான போதம் சூ. 1, வெ-4) என மெய்கண்டார் அருஹீய வெண்பாஷிம் ஈண்டு ஒப்பு நோக்கி ஜிணரத்தக்கனவாம், நோக்குதல்-அருளாற் பாதுகாத்தல். ‘அம்மானே பின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே’ (6-25-1). என்புஷீ ஹிச்சொல் ஹிப்பொருஹீற் பழீன்றமை காண்க. நுணுகுதல்-பொடியாக்குதல்; அஷீத்தல், நொடித்தல் என்றதும் அது. அருளாவகையால் அருள்புளீதலாவது, ஹிறைவன் ‘யான் ஹின்னதற்கு ஹிதுபயனாக ஹிவ்ஷிழீர்க்கு அருள்புளீகின்றேன்’ என்னும் தவீக்குறிப்நின்றித் தன்னருஹீன் காரணங்கள் புறத்தார்க்குப் புலனாகாதவாறு தன்வீயல்நில் பின்று அருள் புளீதல் ஹிங்ஙனம், ஹிறைவன் குருவாகவந்து உழீர்கட்கு அருள்புளீஜிந் ணிறத்ணினை உள்ளவாறு அறியவல்லார் ஹிவ்ஷிலகின்கண் ஒருவரும் ஹிலர் என்பார், ‘ஆர் அறிவார் புஜீ’ என்றார். ‘அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே’ என்றார் ஆளுடையநிள்ளையாரும். புஜீ என்புஷீக் கண்ணுருபு ஹிறுணிக் கண் தொக்குபின்றது. ஹிவீ, ‘ஹிலனென்னும் எவ்வம் உரையாமையீதல்’ (ணிருக்குறள்-223) என்புஷீப்போன்று, ‘அருளாவகையால் அருள் புளீயவந்த பொருள்’ என்பதற்கு, ‘தன்னால் தலையஹீக்கப் பெறும் நல்லுழீர், நின்னும் ஒருவர்பாற்சென்று அருள்பெற வேண்டிய பிலைமை ஏற்படாதவாறு தன்னருளைக் குறைஜீன்றி பிறையப்பெற்றுத் தன்னைப்போன்று மன்னுழீர்கட்கு அருள்வழங்கும் பிலைழீல் தானேயாய் ஒற்றித்து உடனாகும் முதல்வன்’ என ஹிரட்டுற மொஷீதலாற் பொருள் கூறுதலும் பொருந்தும். “ஜீஹீஜீன்று ஹிருள்பிறமுந்நீர் வளைஹிய ஷிலகத்து ஒருநீ யாகித் தோன்ற ஜீழுலீய பெறலரும் பளீஞில் நல்கும்” (ணிருமுருகாற்றுப்படை-292-294) எனவரும் நக்கீரர் வாய்மொஷீஜிம், “ஹிருண்ட பிறத்தை ஜிடைய கடல்சூழ்ந்த உலகத்ணிடத்தே நீ ஒருவனுமே நிறர்க்கு னிடஹீத்தற்கு உளீயையாய்க் கேடின்றித் தோன்றும்படி, சீளீய நிறராற் பெறுதற்களீய னிடுபேற்றினைத் தருவன்” என வரும் நச்ஞினார்க்கிவீயர் உரைஜிம், “தம்மைப்போலத் தம்மடியார்க்கும் ஹின்பஹீப்பவர்” எனவரும் ஆளுடையநிள்ளையார் அருஹீச்செயலும் ஹிங்குக் கூர்ந்துணரத்தக்கனவாகும். மேற்குறித்த தேவாரத் தொடளீல் ஹிறைவனுக்குளீயதாகக் குறிக்கப்பட்ட ‘ஹின்பு’ என்றது, உழீர்கட்குளீய நுகர்ச்ஞியாகிய ஹின்பத்ணினைக் குறியாது ஈத்துவத்தலாகிய ஹின்பத்ணினைக் குறித்ததாகும். ஹிறைவன், ஆஞிளீயத்ணிருமேவீ தாங்கிக் கட்புலனாக எழுந்தருஹீய பிலைழீலும் அம்முதல்வனை உலகத்தார் அறியாணிருத்தல் எவ்வாறு என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 44. பொய்ழீருண்ட ஞிந்தைப் பொறிழீலார் போதமாம் மெய்ழீரண்டுங் காணார் லீக. ஹி-ள்: பிலையாத காய வாழ்க்கைழீனைஜிம், ஆணவ மலத்தால் மறைந்த ஷிணர்ஜீனைஜிம் உடையராய், ஞான மென்னுஞ் செல்வத்ணினைஜிம் எய்துதல் ஹில்லாதார், அறிஷி மயமாகிய அருளும் அவ்வருளான் ஆகிய தேஞிக வடிஷிம் என்னும் உண்மைப் பொருள் ஹிரண்டினைஜிம் ஞிறிதும் அறியமாட்டார். ஹித்தன்மையவாகிய ஆசாளீய வடிஜீனை, அருள்கொண்ட வடிவமாக ஷிணரார். ஆகவே, பின்மலமாய், அகண்டமாய், ஞின்மயமாய், ஒஷீவற பிறைந்த அவ்வருஹீனைஜிம் உணர மாட்டார் என்பது கருத்து. ஜீளக்கம்: கட்புலனாக எழுந்தருஹீய ஆஞிளீயத்ணிரு மேவீயை வஷீபடுமாறு அறியாதார், ஞிந்தையாலும் ஞிந்ணித் துணர்தற்களீய ஞிவனருஹீன் ணிறமுணர்ந்து ணிருவருளும் குரு வடிஷிம் ஆகிய அவ்ஜீரண்டும் ஒன்றேயெனத் தொடர்பு படுத்ணிஜிணரும் உண்மைழீனை உணரமாட்டார் என்பது உணர்த்துகின்றது. பொய்யைஜிம் ஹிருண்ட ஞிந்தையைஜிம் பொறிழீன்மையைஜிம் ஒருங்கேஜிடையார் என்பது புலப்படுத்துவார். ‘பொய் ஹிருண்ட ஞிந்தைப் பொறிழீலார்’ எனக்குறித்தார். ‘பொய்’ என்றது, பிலைழீல்லாத உடம்நில் வாழும் வாழ்க்கையை. ‘ஹிருண்டஞிந்தை’ என்றது ஹிருள்மலமாகிய ஆணவமலத்தால் மறைந்த உணர்ஜீனை. ‘பொறி’ என்றது ஈண்டு ஞானமாகிய நற்பேற்றினை. போதம்-அறிஷிமயமாகிய ணிருவருள். போதம் ஆம்மெய்-அத்ணிருவருளாலாகிய ஆஞிளீயத்ணிருமேவீ. தமக்குக் கட்புலனாக் காட்ஞிதந்து எழுந்தருஹீய ஆஞிளீயத்ணிருமேவீயை வஷீபட்டு அதன் ஹியல்நினைஜிணர்ந்து உய்ஜிம் உணர்ஷி பெறாத உலகத்தார் அத்ணிருமேவீக்குக் காரணமாய்த் தோன்றாத் துணையாய் யாண்டும் நீக்கமறக்கலந்து மாற்றமனங் கடந்து பிற்கும் ணிருவருளை உணரும் வன்மைழீனை ஒருஞிறிதும் உடையரல்லர் என்பார், ‘போதம்-ஆம்மெய்-ஹிரண்டும் லீகக்காணார்’ என்றார். ஹிவீ, ஹிங்ஙனம் போதம் ஆம் மெய்ஜிடன் எழுந்தருஹீய ஹிறைவனை உள்ளவாறு உணர்தற்குளீய உபாயம் யாது என ஜீனஜீய மாணாக்கர்க்கு உணருமாறிதுவென எடுத்துக் காட்டுத் தந்து உணர்த்துவது, அடுத்துவரும் குறட்பாவாகும். 45. பார்வையென மாக்களைப்*பற்றிப் நிடித்தற்காம் போர்வையெனக் காணார் ஐஐ புஜீ. ஹி-ள்: ஜீலங்குகள் பறவைகளைப் நிடித்தற்கு அவ்வவற் றின் வடிவாற் செய்த தீவகம்போல, லீக்க தெய்வவடிவங். கண்டு அஞ்ஞி வெருளாது, மவீதரைத் தன் வயத்தாக்கிக் கோடற்பொருட்டு அருள் போர்த்துக்கொண்ட மானுட ஷிருவாகிய குருவடிஜீனைப் போர்வையாக அறிய மாட்டா வாம் ஹிவ்ஷிலகு. ஹிவை மூன்று பாட்டானும் அகளமாய் பிறைந்த அருளே குருஷிருஷிதளீந்து வந்ததென்பதனை அறியாதார் ஹிஷீபு கூறப்பட்டது. ஜீளக்கம்: குருவடிவாகிய ணிருமேவீ, ஹிறைவன் உழீர்களைத் தன்வசப்படுத்ணி ஆட்கொள்ளுதற் பொருட்டுக் கொண்ட போர்வையென்பது உணர்த்துகின்றது. பார்வை என்றது, வேட்டுவர்கள், மான் முதஸீய ஜீலங்குகளைப் பற்றிப் நிடித்தற்பொருட்டு அவ்வவ்ஜீனத்ணில் முன்பே பற்றிப்பழக்கி பிறுத்ணிய மான் முதஸீய பார்வை லீருகங்களை. ஹிவை தீவகம் எனஷிம் வழங்கப்படும். என-உவமஷிருபு. தாமே ஆராய்ந்துணரும் அறிஷிவன்மைழீல்லாத ஆன்மாக்களை மாக்கள் எனக் குறித்தார் ஆஞிளீயர். மாக்களைப் பார்வை யெனப் பற்றிப் நிடித்தற்கு ஆம் போர்வை (குருமேவீயாகிய அருளுரு) எனப் புஜீ(யோர்) காணார் என ஹியைத்துப் பொருள் கொள்க. போர்வை-சட்டை. அருளுரு என்பது, அணிகாரத்தால் வந்ணியைந்தது. புஜீ யென்றது, புஜீழீல் வாழ்வாரை காணார்- காணும் வன்மைஜிடையாரல்லர். ‘மானைக்காட்டி மானைப்நிடித்தாற்போல பக்குவப்பட்ட ஆன்மாக்களை முன்பிற்கப்படுத்ணித் தன் வசமாக்கிக் கொள்வதற்காக மாவீடச்சட்டை சாத்ணிக்கொண்டு ஆசாளீய மூர்த்தமாக எழுந்தருஹீ வந்ததென்று ஆன்மாக்கள் அறியச்செய்யார்கள்” என்பது ஞிந்தனைஜிரை. ஆன்மாக்களை உய்யக்கொள்ளுதற்கு ஹிறைவன் மேற்கொண்ட போர்வையே குருவடிஷி எனக்கொண்டு,குருவே ஞிவன் எனத் தெஹீந்து வஷீபடுதலே அருளைத் தலைப்படுதற்கு உபாயமாம் என்றவாறு. “ அகளமா யாரும் அறிவளீ தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீ பற தானாகத் தந்ததென் றுந்தீ பற” (ணிருஷிந்ணியார்) எனவரும் உயவந்ததேவ நாயனார் வாய்மொஷீப் பொருளை ஹிந்நூலாஞிளீயர் ஹிவ்வணிகாரத்ணில் 3, 4, 5 ஆம் குறள்களால் ஜீளக்கிய ணிறம் உய்த்துணர்தற்குளீயதாகும். ஹிறைவனே குருவாக எழுந்தருள வேண்டுமோ? நம்லீனத் தாராகிய மக்களுள் அறிஜீன் லீக்கார் ஒருவரே ஆஞிளீயராக வந்து மெய்ப்பொருளை உணர்த்துகின்றார் எனக்கொண்டால் வரும் குற்றம் யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 46. எமக்கெ னெவனுக் கெவைதெளீஜி மவ்வத் தமக்கவனை வேண்டத் தஜீர் ஹி-ள் நீ குருஷிண்மை கொண்டமையால் எமக்கு வரும் பயனென்ன? யாவனொருவனுக்கு யாவை ஞில நூற்பொருள்கள் குரவனைழீன்றி ஜிணர முன்னொடுநின் மலைவறத் தோன்றும், அந்நூற்பொருள்கள் அவனைத் தமக்குக் குரவனாக அவாஜீ பிற்கும்பொழுது ஹிம்மறுதலை ழீனை ஒஷீவாயாக என்க. குருஷிண்மை கொள்ளாயாழீன் என்பது எஞ்ஞி பின்றது, ஹிதனால் யாதொரு நூற்பொருளுங் குரவனைழீன்றி ஜிணரப் படா வென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: உழீர்கஹீன் பக்குவமுணர்ந்து மெய்ஜிணர் ஜீனை அறிஷிறுத்தவல்ல குருவாவான் ஹிறைவன் ஒருவனே என்பது உணர்த்துகின்றது. ஆன்மாக்கஹீன் பக்குவமுணர்ந்து மெய்ஜிணர்வருஹீப் பாசத்ணினை நீக்கும்பதிழீல் எம்மையொத்த பாசப்நிதிப்புடைய பசுக்களால் ஆவதென்ன? பளீபாகம் ஹில்லாதானுக்கு அறிஜீக்கப்புகின் அவனுக்கு எவைதான் ஜீளங்கும்? ஆகவே அவ்வவ்ஷிழீர் தமக்கு உழீர்க்குழீராஜிள்ள அம்முதல்வனையே ஆஞிளீயனாகத் தெஹீந்து ஜீரும்நி வஷீபட (யாஷிம் நன்கு ஜீளங்கும்; எனவே ஹிறைவன் வேறு ஆஞிளீயன் வேறு எனப் நிளீத்துணரும் ஹிம்முரண்பாட்டினைத்) தஜீர்வாயாக என்பதாம். எமக்கு என்- எம்மால் ஆவது என்ன; உருபு மயக்கம். அவ்வத்தமக்கு அவன்- அவ்வவ்ஷிழீர்கட்கு உழீர்க்குழீராய்ப் நிளீஜீன்றி பிற்கும் அம்முதல்வன். அவ்வத்தமக்கவனை வேண்டயாஷிம் தெளீஜிம். ஆகவே ஹிறைவன் வேறு குருவேறு எனக்கருதும் ஹிம்முரண்பாட்டினைத் தஜீர்வாயாக என வேண்டுஞ் சொற்கள் வருஜீத்துரைக்கப்பட்டன. “ணிருவருஹீலே சற்றும் பழக்கலீல்லாதவனுடைய அறிவைத் ணிருப்ப நமக்கென்ன? பளீபாகலீல்லாதவனுக்கு அறிஜீத்தால் அவனுக்கு என்ன தெளீஜிம்? அவரவர் பக்குவத்துக் கீடாக, பளீபாகலீல்லாதவனை ஜீரும்பவேண்டுவணில்லை; அறியாமையை நீக்கிக்கொள்ள வேண்டுமென்று தேடிவந்தவனுக்கே அறியாமையை நீக்கலாம்” என்பது, ஹிக்குறளுக்கு அமைந்த ஞிந்தனைஜிரையாகும். ஹிறைவன், அறிஷிக்கறிவாய் உள் பின்றுணர்த்துவது போதாதோ? புறம்பேஜிம் ணிருமேவீகொண்டு குருவாக வந்து உபதேஞித்தல் வேண்டுமோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 47. ஜீடநகுலம் மேஜீனுமெய்ப் பாவகவீன் மீளுங் கடவீஸீருள் போவணிவன் கண். ஹி-ள்: ஜீடமானது, கீளீ தானே வந்து தீண்டினும் மீளாது; அதன் வடிஜீனைப் பாஜீப்பான் ஒருவனால் மீளுமாறு போலவே, ஹிவனுடைய ணிரு நோக்கினால் ஆணவ ஹிருள் நீங்கும் உனக்கு. ஹிறைவன், அனாணியே, உழீரோடு கலந்து பிற்நினும், குருஷிருக்கொடு வந்தல்லது பாசம் நீங்காதென்பதாழீற்று. ஹிது சகலரைக் குறித்து பின்றது. ஹிதனால் ஆசாளீயனால் பாசம் நீங்கவேண்டும் என்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிது குருஜீனாலன்றி ஆன்மாக்கட்குப் பாசம் நீங்காதெனக் கூறுகின்றது. பாம்பு தீண்டினமையால் தலைக்கேறிய ஜீடமானது அப் பாம்புக்குப் பகையாகிய கீளீப்நிள்ளை தானேவந்து தீண்டினாலும், தீராமல் கீளீழீன் வடிஜீனைப் பாஜீப்பானொருவனால் நீங்கும் முறைமைபோல, ஹிருள்மலம் உழீர்களைஜீட்டு நீங்குவது குருவாகிய ஹிவனது அருள்நோக்கினாலேயே யாம் என்றவாறு ஜீடம்-பாம்நின் நஞ்சு. நகுலம்-கீளீ. மெய்ப்பாவகன்-மந்ணிரத்தால் கீளீழீன் வடிவாகத் தன்னைப் பாஜீக்கவல்லான். கடவீல்-முறைமைபோலே. ஹிருள் போவது ஹிவன் கண்ணாலேயே என மூன்றா முருபும் ஏகாரமும் ஜீளீத்துரைக்க. ஹிவன் என்றது, அவன் எனச் சேயனாய் பில்லாது, “ஹிது அவன் ணிருஷிரு. ஹிவன் அவன் எனவே” குருவடிஜீனை மேற்கொண்டு அதிமைக்கண் எழுந்தருஹீய ஹிறைவனை. கண் என்றது, குருஜீனது அருள் நோக்கினை. “ அத்தாஷின் னடியேனை அன்பா லார்த்தாய் அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் எத்தனைஜிம் அளீய நீ எஹீயையானாய் எனையாண்டு கொண்டிரங்கி யேன்றுகொண்டாய்” எனஷிம், அம்மானே, பின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே’ எனஷிம் வரும் அப்பர் அருள்மொஷீகள் அருட்கண்தின் தன்மைழீனை ஜீளீத்துப் போற்றுதல் காணலாம். உழீர்க்குழீராகிய ஹிறைவன் ஹிவ்வாறு குருமேவீ தாங்கி வந்து அருள்செய்யவேண்டிய ஹின்றியமையாமை எல்லாஷிழீர்கட்கும் ஒருபடித்தாய் உளீயதோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு வகைப்படுத் துரைப்பதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 48. அகலர்த் தருமருளை யாக்கும்ஜீனை நீக்குஞ் சகலர்க்கு வந்தருளுந் தான் ஹி-ள் கலைழீவீன்றும் நீங்கின ஜீஞ்ஞானா கலர்க்கும் நிரளையாகலர்க்கும் பிராதாரமாய் பின்று அருளை ஜீளக்கும். கன்மமலச் சேதனம் பண்ணுதற்குப் பக்குவராகிய சகலர்க்கும் குருஜீனை ஆதாரமாகக் கொண்டு அவர்போலத் தானே வந்து அனுக்கிரகம்பண்ணும். அவ்வாறு அருள் புளீதல் சகலர்க்குக் கூடாதென்பதாம். நிரளையாகலர்க்குக் கலைநீங்கலாவது, அதன் வயத்தாகா ணிருத்தல். குவ்ஷிருபு ஜீகாரத்தால் தொக்கது முதஸீருவர்க்கு “பிராதாரமாகிக், கரைழீலருட்பரந் துஜீதா சுத்ணிபிபாதத்தால்” (ஞித்ணியார்-சுபக்-254) என்றருஹீச் செய்தவாறு காண்க. ஹிதனால், அருள் மாவீடச்சட்டை சாத்ணிவருதற்குக் காரணங் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிது, மூவகை ஆருழீர்கட்கும் ஹிறைவன் மெய்ப்பொருளை அறிஷிறுத்ணிப் பாசம் நீக்குமாறு கூறுகின்றது. ஜீஞ்ஞானாகலர், நிரளயாகலர், சகலர் என ஆன்மாக்கள் மூவகைப்படுவன. ஹிக்குறஹீல் அகலர் என்றது, கலையாகிய பந்தத்ணிவீன்றும் நீங்கிய ஜீஞ்ஞானாகலர். நிரளயாகலர் என்னும் ஹிருணிறத்தாரைஜிம். ஜீஞ்ஞானாகலர் என் போர் ஜீஞிட்ட ஞானத்தாலே மாயாகாளீயமான கலைத் தொடர்பு அற்றவர்கள். நிரளயாகலர் என்போர், மலபளீ பாகத்ணின் லீகுணியாலே நிரளயத்ணில் மாயா காளீயமான கலைத்தொடர்பு அற்றவர்கள். சகலர் என்பார், மாயா காளீயமான கலைப்நிதிப்போடு கூடியவர்கள். ‘அகலர்த்தரும் அருளை’ என்பதே பிரம்ப அழகிய தேஞிகர் கொண்டபாடம் என்பது, ‘கலைழீவீன்றும் நீங்கின ஜீஞ்ஞானாகலர்க்கும் நிரளயாகலர்க்கும் பிராதாரமாய் பின்று அருளை ஜீளக்கும்’ என ஹித்தொடர்க்கு எழுணிய உரையாலும், ‘குவ்ஷிருபு ஜீகாரத்தால் தொக்கது’ என ஹித்தொடர்க்கு வரைந்த ஹிலக்கணக் குறிப்பாலும் ஹிவீது ஜீளங்கும். அகலர்க்கு (அவருள் ஜீஞ்ஞானாகலர்க்கு) அருளைத்தரும்; (நிரளயாகலர்க்கு அருளை) ஆக்கும்; சகலர்க்கும் வந்து அருளும் என உருபும் உம்மைஜிம் ஜீளீத்துப் பொருள்கொள்வர். ஈண்டு, தருதல் என்றது, உழீர்கஹீன் அறிஷிக்கறிவாய் உள்பின்று தன்மைக்கண் அருள் சுரத்தலை. ஆக்குதல் என்றது, தனக்கேஜிளீய தெய்வவடிஷி கொண்டு முன்வீலைக்கண் தோன்றிபின்று அருள் வழங்குதலை. வந்தருளுதல் என்றது. படர்க்கைழீடத்ததாக ஆஞிளீயத்ணிருமேவீ தாங்கி வந்து மெய்ப்பொருளை உபதேஞித்தலை. சகலருள் எல்லார்க்கும் அன்றி அவருள் கன்மமலப் நிதிப்நினை அறவே அகற்று தற்கேற்ற பக்குவமுடையார்க்கே ஹிறைவன் குருவாய்வந்து மெய்ப்பொருளை உபதேஞிப்பன் என்பது புலப்படுத்துவார், ‘ஜீனைநீக்குஞ் சகலர்க்கு’ என அடைமொஷீபுணர்த்துக் கூறினார். “ஆணவமலத்ணினைஜிடைய ஜீஞ்ஞானாகலர்க்கு ஆணவ மலத்தை நீக்கி அறிஷிக்கறிவாய் அனுக்கிரகம்பண்தி மோட்சத்தை அடைஜீப்பன். ஆணவமலத்ணினைஜிங் கன்மமலத் ணினைஜிமுடைய நிரளையாகலர்க்கு அவர்களைப்போல மானும் மழுஷிம் சதுர்ப்புயமும் காளகண்டமும் ணிளீநேத்ணிரமுமாக எழுந்தருஹீ வந்து ஆணவ மலத்ணினைஜிங் கன்மமலத்ணினைஜிம் நீக்கி அனுக்கிரகம் பண்தி மோட்சத்தை அடைஜீப்பன். ஆணவம் காலீயம் மாயை என்கிற மூன்றுமலத்ணினைஜிம் உடைய சகலர்க்கு அவர்களைப்போல மாவீடச்சட்டை சாத்ணிக்கொண்டு ஆசாளீய மூர்த்தமாக எழுந்தருஹீ வந்து ஆணவம் காலீயம் மாயை என்கிற மூன்று மலங்களைஜிம் நீக்கி அனுக்கிரகம்பண்தி மோட்சத்தை அடைஜீப்பான்” என்பது ஹிக்குறளுக்கு அமைந்த ஞிந்தனைஜிரையாகும் ஹிறைவன், மூவகை ஆன்மாக்களுக்கும் அருள்வழங்கும் முறைமைழீனை, “ மெய்ஞ்ஞானந் தானே ஜீளைஜிம்ஜீஞ் ஞானகலர்க் கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய்-மெய்ஞ்ஞானம் நின்னுணர்த்து மன்றிப் நிரளயா கலருக்கு முன்னுணர்த்தும் தான்குருவாய் முன்” (ஞிவஞானபோதம் சூத்ணிரம்-8. வெ. 47) எனவரும் வெண்பாஜீல் ஆஞிளீயர் மெய்கண்டார் ஜீளீத்துக் கூறிஜிள்ளமைஜிம், “ நன்னெறிஜீஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினைஜிம் அந்பிலையே உள்பின் றறுத்தருஹீப்-நின்னன்பு மேவா ஜீளங்கும் நிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருஹீப்-பூவலயந் தன்வீன்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்வீன்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை அன்னவனுக் காணிகுணம் ஆதஸீனால்” (போற்றிப் பஃறொடை) என ஹிந்நூலாஞிளீயர் ஜீளீத்துக்கூறிஜிள்ளமைஜிம் ஹிங்கு ஒப்பு நோக்கிஜிணர்தற்குளீயனவாகும். எல்லாம்வல்ல ஹிறைவன் ஆஞிளீயனாகத்ணிருஷிருத்தாங்கி அலைஜிம் முயற்ஞிழீனைஜீட்டு, அருவாய்பின்று ஆன்மாக்களுக்கு அருள்வழங்கலாகாதோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு, குருவாக வருதஸீன் ஹின்றியமையாமையை அறிஷிறுத்துவது, அடுத்துவரும் குறட்பாவாகும். 49. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும் பேரறிவான் வாராத நின் ஹி-ள்: மந்ணிரமுதல் கலையீறாகிய மூஜீரண்டு அத்து வாஷிங் கடந்த னிட்டு நெறிழீனை வெஹீப்படுத்தும் பிறைந்த ஞானத்ணினைஜிடைய ஹிறைவனே, குருஷிருக் கொண்டு வாராதஜீடத்து, அதனை அறிய வல்லார் யார்? ஒருவரும் ஹில்லையென்பதாம். ஹிதனால், பிறைந்த அறிவனாகிய ஹிறைவனே உருக் கொடுவளீனல்லது உண்மையை ஜிணர்தல் கூடாதென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிறைவன் குருவாய் வந்துணர்த்ணினல்லது உழீர்கள் உண்மைப் பொருளை ஜிணர்தல் ஹியலாதென்பது உணர்த்துகின்றது. எல்லாம் அகன்றநெறி அருளும் பேரறிவான், வாராத நின் அறிவார் ஆர் என ஹியைஜிம் எல்லாம் அகன்றநெறி என்றது, மந்தரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனப்படும் அறுவகை வஷீகளைஜிம் நீங்கி னிடுபேற்றினை அடைதற்குளீய மெய்ந்நெறியாகிய ஞானத்தை. “மந்ணிரங்கள் பதங்கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள்...............பரந்தநெறி அறுவகைஜிம் ஒருஜீ பினைவளீதாம் பரபதத்துள் உழீர்ஜீரவப் பழீற்றுமன்றே” (ஞிவப்நிரகாசம்-9) என வரும்பகுணி, ‘எல்லாம் அகன்றநெறி அருளும்’ என்பதற்குளீய ஜீளக்கமாக அமைந்துள்ளமை ஹிங்கு பினைக்கத்தகுவதாகும். பேரறிவான்- பிறைந்தஞானஷிருஜீனனாகிய ஹிறைவன். வருதல்-குருமேவீதாங்கி எழுந்தருளுதல். வாராதநின்-வாரானாழீன்; நின் என்பது ஜீனையெச்சஜீகுணி. அறிவார் ஆர்-கட்புலனுக்குப் புலப்படத் தோன்றாது அருவாய் மறைந்துள்ள அம்முதல்வனை உய்த்துணர்ந்து அறிஜிம் அறிஷிவன்மைஜிடை யார் யாருளர்? ஒருவரும் ஹிலர் என்பதாம். ‘எல்லாம் அகன்ற நெறி’ என்பதற்கு, ‘மனவாக்குக்காயங்கட்கு எட்டாத பொருள்’ எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர் ‘பெற்றதாய்க்குத் தன் நிள்ளைழீன்பால் உளதாம் அருவாகிய அன்நினைப் நிறர் அறிஜிம்படி வெஹீப்படுத்தும் முலைப்பாலும் கண்ணீரும், அவள்பால் குழந்தையைக் காணுதற்கு முன்னே ஹில்லாதனவாய்க் கண்டநின் உளவாய்த் தோன்றுதல்போல, நீளீன்கண் பிழல்போல உழீர்கஹீடத்துப் புலப்படுதஸீன்றி அருவமாய் பின்ற ஹிறைவனை, அவனே குருவடிவாய் வந்து தோன்றி பின்று உணர்த்தானாழீனான், யார்தாம் அறிவார்? அறிவார் ஒருவருலீலர் என எடுத்துக்காட்டுத் தந்து ஜீளக்குவது, “ ஹில்லா முலைப்பாலுங் கண்ணீரும் ஏந்ணிழைபால் நல்லாய் உளவாமால் நீர்பிழல்போல் --- ஹில்லா அருவாகித் தோன்றானை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று” (ஞிவஞானபோதம்-சூத்ணிரம்-8. வெ. 49) எனவரும் வெண்பாவாகும். மெய்கண்டார் வாய்மொஷீயாகிய ஹிதனைப் பொன்னேபோற் போற்று முறைழீல் அமைந்தது ஹிக்குறட்பாவாகும். ‘ஹிறைவனே குருவாக வந்து உணர்த்தல் வேண்டுமோ? உழீராகிய யான்தானே எல்லாவற்றைஜிம் உள்ளவாறு அறிய வல்லேன்’ என்பாரை நோக்கி மறுத்துரைப்பதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 50. ஞானம் ஹிவனொஷீய நண்திழீடும் நற்கலனற் பானு வொஷீயப் படின். ஹி-ள்: அருள்வடிவாகிய குரவனையன்றி ஒருவற்கு ஞானமுண்டாதல் கூடும்; ஆணித்தனாலன்றி மாஞிலாச் சூளீயகாந்தக் கல்ஸீவீடத்து நெருப்புத் தோன்றுமாழீன், ஹிரண்டுலீல்லையென்பதாம். ஹிதனால், ணிருவடிஞானம் குரவனை ழீன்றியமையாச் ஞிறப்நிற்றென மேலது வஸீஜிறுத்தப் பட்டது. ஜீளக்கம்: ஹிறைவன் குருவாகிவந்து உணர்த்ணினாலன்றி உழீர்கள் ஒன்றைஜிம் உணரமாட்டாவென்பது உணர்த்துகின்றது. பானு ஒஷீய, நற்கல்ஸீன்கண் அனல்படின், ஹிவன் ஒஷீய உழீளீன் ஞானம் நண்திழீடும் என்க. நற்கல்-நல்ல சூளீயகாந்தக்கல். பானு-சூளீயன். ஒஷீதல்-முன்வீல்லாது நீங்குதல். அனல்-தீ. படுதல்-உண்டாதல். சூளீயன் எணிர்முகமாக பில்லாது நீங்கிய பிலைழீல் சூளீய காந்தக்கல்ஸீடத்தே தீஜிண்டாகாதவாறுபோல. ஹிறைவன் குருமேவீ கொண்டு எணிர்முகமாகத் தோன்றாத பிலைழீல் உழீர்கஹீடத்தே ஞானம் நிரகாஞியாது என்றவாறு. “ சூளீய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே சூளீய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூளீயன் சந்பிணிழீற் சுடுமாறு போல் ஆளீயன் தோற்றமுன் அற்ற மலங்களே” (ணிருமந்ணிரம்-117) எனவரும் ணிருமூலர் வாய்மொஷீயைஜிம், ‘ சூளீய காந்தக்கல்ஸீ வீடத்தே செய்ய சுடர்தோன்றிழீடச் சோணி தோன்று மாபோல் ஆளீயனாம் ஆசான்வந் தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாஜீல் தோன்றும்’ (ஞித்ணியார்-சுபக் 280) எனவரும் அருணந்ணிஞிவாசாளீயார் வாய்மொஷீப்பொருளைஜி ம் அடியொற்றியமைந்தது ஹிக்குறட்பாவாகும். 6. அறிஜிம் நெறி அஃதாவது, உண்மைப் பொருளை உணரும் முறைமை, அருளுருபிலைகூறி, அதனால் அறிஜிம் பொருளுண்மை கூறுதஸீன், மேலை அணிகாரத்ணினோடு ஹிதற்கு ஹியைபுண்மை யறிக. 51. நீடும் ஹிருஜீனைகள் நேராக நேராதல் கூடுலீறை சத்ணி கொளல். ஹி-ள்: ஒன்றையொன் றொவ்வாது லீக்கு வளர்ந்து வரும் புண்திய பாவங்கள் ஹிரண்டும் தம்லீல் ஒப்பாக வரும் பருவத்ணிலே ஜிண்டாகும், ஞிவனுடைய சத்ணி பணிதல், நேராக நேராதல், ஓர் புண்தியத்ணிற்கு ஓர் பாவம் ஓர் வகையான் ஒத்ணிருத்தலாம். அதுவன்றி, வாக்கு மனங்காய மென்னும் மூவகையால் ஹியற்றப்பட்ட புண்தியங்கள் முழுவதும் ஓர் பங்கும், பாவங்கள் முழுவதும் ஓர் பங்குமாகப் பொன்னும் ஹிரும்புங் கன்மத்தால் துலையொக்கத் தூங்குதல் போலப் பலத்தாற் சமனாதல். சத்ணிபணிதலாவது, பிலையாத ஹியல்நினைஜிடைய உலக நடைழீனை அஞ்ஞி னிட்டு நெறிழீனை ஜீரும்பும் வண்ணம் உழீர்களது உணர்ஜீனைத் ணிருந்தச்செய்தல். ஒன்றை யொன்று ஏற்றத்தாழ்ஷிபடில் அவையவை ஹிகல் செய்து ஹிழுக்கு மென்பதாம் ஹிதனால், உண்மைஜிணர்தற்கு ஏதுவான சத்ணி பணிஜிம் எல்லை கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிறைவன் குருவாகத் ணிருமேவீகொண்டு எழுந்தருஹீவந்து மெய்ப்பொருளை உணர்த்ணியருள அதனால் உழீர்கள் தம்மைஜிம் தலைவனைஜிம் உலகப்பொருள்களைஜிம் உள்ளவாறு அறிஜிம் முறைமையறிஷிறுத்துவது ‘அறிஜிம் நெறி’ என்னும் ஹிவ்வணிகாரமாகும். மேலை அணிகாரத்ணிற்குறித்த அருளுருவாகிய குருஜீன் துணைகொண்டு உழீர்கள் தம்மைஜிம் தலைவனைஜிம் அறிஜிம் முறைமைழீனைக் கூறுதஸீன் ஹிதுமேலை அணிகாரத்தோடு ஹியைபுடையதாழீற்று. ஹிவ்வணிகாரம் ஆன்ம தெளீசனம் உணர்த்துகின்றது. ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறள், மேலையணிகாரத்ணிற் கூறியவாறு ஹிறைவன் குருவாக வந்தருள்புளீதற்கு ஏதுவாக உழீர்கஹீடத்து அம்முதல்வனது ணிருவருள் பணிஜிம் எல்லைழீனை உணர்த்துகின்றது. நீடும் ஹிருஜீனைகள் நேராக நேராதற்கண் ஹிறைசத்ணி கொளல் கூடும் என ஹியைத்துப் பொருள்கொள்க. ஹிருஜீனை-புண்திய பாவங்கள். உழீர்கள் ஹிருஜீனைப்பயன்களை நுகருங்கால், ஹின்பத்ணின்கண் ஜீருப்பும், துன்பத்ணின்கண் வெறுப்பும்கொள்ளுதல் ஹியல்பாதஸீன் அவ்ஜீருப்பு வெறுப்புக் காரணமாக அவ்ஜீனைகள் மேலும் கிளைத்து வளர்தஸீன், ‘நீடும் ஹிருஜீனைகள்’ என அடைகொடுத்தோணினார். நீடுதல்-லீக்குவளர்தல். ஹிருஜீனைஜிம் நேராக நேராதல் என்றது, ஹிருஜீனைப்பயன்களும் சமமாக ஒத்ணிருத்தலாகிய ஹிருஜீனை யொப்நினை. ஹிருஜீனையொப்பு என்பது, ஆன்மா தான் நுகர்தற்குளீய ஹிருஜீனைப்பயன்களாகிய ஹின்பதுன்பங்கள் ஹிரண் டினைஜிம் ஜீரும்புதலும் வெறுத்தலுலீன்றி ஒப்பக்கருதும் நல்லுணர்ஷி. ‘நன்றே செய்வாய் நிழை செய்வாய் நானே ஹிதற்கு நாயகமே’ (குழைத்தபத்து) எனவரும் ணிருவாசகத் தொடர் ஆன்ம அறிஜீன்கண் பிலைபெறுதற்குளீய ஹிருஜீனை யொப்நினைப் புலப்படுத்தும் முறைழீல் அமைந்ணிருத்தல் காணலாம். ஹிவீ, நல்ஜீனைஜிள் லீக்கதாகிய வேள்ஜீ முதஸீய புண்தியமும் தீஜீனைஜிள் லீக்கதாகிய கொலை முதஸீய பாவமும் ஒருங்கே பக்குவம் எய்ணிப் பயன்படுதற்கண் ஒத்தனவாழீன், அவை தம்முள் ஒன்றால் ஒன்று அஷீக்கப்பட்டுச் சுந்தோபசுந்தர் ஒருவர் மற்றவரால் அடிக்கப்பட்டு ஹிருவரும் ஹிறந்தாற் போன்று கெட்டொஷீஜிமாதஸீன், அவ்வாறு அவ்ஜீருஜீனைஜிம் அஷீஜிம் பிலைழீல் தம்முள் ஒத்தலே ஹிருஜீனையொப்பென்பர் ஒருசாரார். சஞ்ஞிதமாய்க்கிடந்த புண்தியங்களும் பாவங்களும் லீகுணி குறைஜீன்றித் தம்முள் ஒத்தலே ஹிரு ஜீனையொப்பென்பர் மற்றொருசாரார். ஹிவ்ஜீருசாரார் கொள்கைகளையே ஹிந்நூலுரையாஞிளீயர் பிரம்ப அழகிய தேஞிகர் ஹிக் குறளுரைழீல் எடுத்துக் காட்டுகின்றார். உழீர்கள் செய்த புண்திய பாவங்களுள் லீக்கன ஹிரண்டும் தம்முள் ஒத்துக்கெட்டனவாழீனும், அவைநீங்க அவற்றிற் குறைந்தனவாய்க் கெடாது எஞ்ஞிஜிள்ள புண்திய பாவங்கள் தத்தம் பயனைத்தருதற்குத் தடைழீல்லை. ஹிவீ உழீர்கள் செய்ஜிம் ஹிருஜீனைகள் முழுவதும் அளவாலும் பயனாலும் தம்முள் ஒக்கும் பிலையடைதல் ஹியலாது. அங்ஙனம் ஒருகால் ஒக்குமாழீனும் அவை உழீரால் நுகர்ந்து கஷீக்கப்படாமையால் ஆணவமலம் நீங்குமாறின்மைழீன் அதுபற்றி ஆன்மா முத்ணியடைதல் என்பதும் ஹியலாததொன்றாகும். எனவே மேற்கூறியவை ‘ஹிருஜீனையொப்பு’ என்பதற்குப் பொருளல்ல எனமறுத்து, “ஒன்றில் ஜீருப்பும் ஒன்றில் வெறுப்புமாதஸீன்றிப் புண்திய பாவம் ஹிரண்டினும் அவற்றின் பயன்கஹீனும் ஒப்ப உவர்ப்புபிகழ்ந்து ஜீடுவோனது அறிஜீன்கண் அவ்ஜீரு ஜீனைஜிம் அவ்வாறு ஒப்பபிகழ்தலே ஈண்டு ஹிருஜீனை யொப் பென்பதற்குப் பொருள்” (ஞிவஞானபாடியம் 8-ஆம் சூத்ணிரஷிரை) என ஜீளக்குவர் மாதவச் ஞிவஞானமுவீவர். உழீர்கட்கு ஹிருஜீனையொப்பு உளதாகவே, ஆணவமலம் தனது ஆற்றல் தேய்தற்குளீய: துணைக்காரணங்கள் எல்லாவற் றோடுங் கூடுதலாகிய மலபளீபாகமும், மலபளீபாகம் காரணமாகச் சத்ணிபிபாதமும் உளவாம். மலத்ணிற்கு அநுகூலமாய் பின்று நடத்ணிய ணிரோதான சத்ணி, அம்மலம் பளீபாகம் எய்ணியவஷீ அக் கருணைமறமாகிய செய்கைமாறிக் கருணை யெனப்படும் முன்னைப் பராசத்ணி ரூபமாய் உழீர்கள்மாட்டுப் பணிதலே சத்ணி பிபாதம் எனப்படும். சத்ணி-ணிருவருள். பிபாதம்-னிழ்ச்ஞி; என்றது னிழ்ந்து ஆழப்பணிதலை. ஒரு கூட்டத்ணின் நடுவே கல் வந்து னிழ்ந்தால் அதன் னிழ்ச்ஞி, அங்குள்ளவர்களை அவ்ஜீடத்ணிவீன்றும் ஜீரைந்து அகலும்படி செய்ஜிம். அதுபோல ஆன்மாஜீன்கண் சத்ணிபிபாதம் பிகழ்ந்த அளஜீலேயே அஃது அவ் ஆன்மாவையே மனைஜீ மக்கள் முதஸீய உலகத்துழவீழீன் அச்சம் பிகழ்ந்து, அவ்ஷிலக வாழ்க்கைழீவீன்று அஞ்ஞிப்போந்து உண்மைக் குரவனை நாடிச்செல்லுமாறு செய்ஜீத்தஸீன், அவ்வொப்புமை தோன்ற சத்ணிபிகழ்ச்ஞி என்னாது சத்ணினிழ்ச்ஞி என்று ஓதப்பட்டது. ஆன்மாஜீன்கண் ஹிருஜீனையொய்பு மலபளீபாகம் சத்ணி பிபாதம் என்பவை முறையே பிகழ்ந்த பிலைழீல் ஹிறைவன் குருவாகி எழுந்தருஹீ வருவான் என்பது, “ சத்ணிபிபாதம் தருதற் கிருஜீனைஜிம் ஒத்துவருங் காலம் உளவாகிப்-பெத்த மலபளீ பாகம் வருமளஜீற் பன்னாள் அலமருதல் கண்ணுற் றருஹீ-உலவா தறிஷிக் கறிவாகி அவ்வறிஷிக் கெட்டா நெறிழீற் செறிந்தபிலை நீங்கிப்-நிறியாக் கருணை ணிருஷிருவாய்க் காஞிவீக்கே தோன்றிக் குருபரனென் றோர்ணிருப்பேர் கொண்டு” (கந்தர்கஸீவெண்பா, கண்தி-22-24) எனவரும் குமரகுருபர அடிகள் வாய்மொஷீயால் நன்கு புலப்படுத்தப் பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும். குருமேவீதாங்கி எழுந்தருஹீய ஹிறைவனால் அறிஷிறுத்தப்படும் பொருள்கள் யாவை என ஜீனஜீய மாணாக்கர்க்கு அப்பொருள்களை வகைப்படுத்துரைப்பது அடுத்துவரும் குறட்பாவாகும். 52. ஏகன் அனேகன் ஹிருள்கரும மாயைழீரண் டாகஜீவை யாறாணி ழீல். ஹி-ள்: ஒருவனாகிய ஹிறைவனும், அளஜீல வாகிய உழீர்களும், ஹிருள்வடிவாகிய ஆணவ மலமும், கன்ம மலமும், சுத்தம், அசுத்தம் என்னும் ஹிருவகை மாயைகளும் ஆகிய ஹிப்பொருள்கள் ஆறும் அனாணியாகிய பொருள்கள் என்க. அனேகன் என்பணில் ஈற்று மகரம் னகரமாய்த் ணிளீந்து பின்றது. ஹிவை ஆறும் என அஃறிணை வாசகங்கொண்டு லீகஜீனால் முடிந்த ணிணைவழுவமைணி ஆறும் என்னும் முற்றும்மை செய்ஜிள் ஜீகாரத்தால் தொக்கது. ஹிதனால், பித்ணியப் பொருள்கள் ஹிவையெனத் தொகுத்துக் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிது, பணி, பசு பாசம் என்னும் முப்பொருளைஜிம் ஒருணிறத்தால் ஆறாகப் பகுத்துரைக்கின்றது, வேதத்துள் கூறப்படும் ஏகம் (ஒன்று) என்னுஞ்சொற்கு, ’ஹிறைவன் ஒருவன்’ என்பதே பொருள் என உணர்த்துவார், ஹிறைவனை ‘ஏகன்’ எனக்குறித்தார். ‘ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்’ (ணிருமந்ணிரம்-2104) எனத் ணிருமூல நாயனாரும், ‘ஏகன் அநேகன் ஹிறைவனடி வாழ்க’ (ஞிவபுராணம்) எனஷிம் ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (ணிருவண்டப்பகுணி) எனஷிம் ணிருவாதவூரடிகளும், ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றேபணி’ (ஞிவஞான போதம்-வெ.7) என மெய்கண்டதேவரும் தவீ முதல்வனாகிய ஹிறைவனைக் குறித்துக்கூறும் தொடர்கள் ஹிங்கு உளங்கொளத்தக்கனவாம். எண்திலவாய்ப் பலவாகிய உழீர்த் தொகுணிழீனை ‘அநேகன்’ என்ற சொல்லாற்குறித்தார் ஆஞிளீயர். அநேகம்-பல. பலவாகிய உழீர்த்தொகுணிழீனைக் குறித்து வழங்கும் அநேகன் என்றசொல், ‘ஏகன்’ என்ற சொற்போன்று ஆண்பாலுணர்த்து வதன்றென ஜீளக்குவார், பிலம் பிலன் என்றாற் போன்று ஏகம் என்பதன் மகரம் ஏகன் என னகரமாய்த் ணிளீந்து பின்றது எனக் குறித்தார் உரையாஞிளீயர். ஹிருள்வடிவாகிய ஆணவமலத்ணினை ஹிருள் எனக்குறித்தார். கருமம்-கன்மமலம். உலகத்ணிற்கு முதற்காரணமாகிய மாயை என்பது, சுத்தம், அசுத்தம் என ஹிருணிறப்படுதஸீன் மாயை ஹிரண்டு’ என எண்தினார். ஹிவ்வாறு உயர்ணிணைஜிம் அஃறிணைஜிம் ஜீரஜீ எண்தி ‘ஆக ஹிவை ஆறு’ என அஃறிணை முடிபுகூறியது, பெரும்பான்மையாகிய லீகுணிபற்றியதாகும். ஹிவை ஆறும் ஹின்னகாலத்ணில் தோன்றின என்பணின்றிக் காலங்கடந்து முன்னமேஜிள்ள பொருள்களாம் என்பார், ‘ஹிவை ஆறும்’ ஆணி ஹில், என்றார். ஆணி-ஒருகாலத்ணிற் றோன்றியது. ஆணி ஹில் என்றதொடர், அனாணி என்னும் பொருளைத் தந்தது அனாணி-காலங்கடந்து என்றும் உள்ளபொருள். ஹிவை ஆறும் அனாணியேஜிள்ளனவாழீன், ஹிப்பொருள்களை அடிப்படையாகக்கொண்டு மக்கள் உணர்ந்துகொள்ளுதற்குளீய உண்மைகள் யாவை என ஜீனஜீய மாணாக்கர்க்கு, அவ்ஷிண்மைகளை வகைப்படுத்துணர்த்துவது அடுத்துவரும் குறட்பாவாகும். 53. செய்வானுஞ் செய்ஜீனைஜிஞ் சேர்பயனுஞ் ஸசேர்ப்பவனும் உய்வா னுளனென் றுணர். ஹி-ள்: புண்திய பாவங்களைப் பண்ணும் புருடனும், அவனாற் செய்யப்படும் ஜீனைகளும், அவற்றின் பயனாகிய ஹின்பதுன்பங்களும், அவற்றைக்கூட்டி அருத்தும் ஹிறைவனும் என்னும் ஹிந்நான்கு ணிறத்ணினைஜிடையனாக உன்னை அறிவாயாக; மாணவகனே! நீ கணிசேர்தற் பொருட்டு. ஹிவை ஜிணராணிருக்கவே. யான் எனது என்னுஞ் செருக்கு அறாது நிறஜீத் துன்பம் உறும் என்பதாம். உடை யனாதல், ஹிருஜீனைகளைச் செய்து ஹிறைவனால் அவற்றின் பயனை நுகர்தற்குத் தான் உளீயனாதல். ஜீளக்கம்: ஹிது, சைவஞித்தாந்ணிகள் ஞிறப்பாக உணர்ந்து கொள்ளுதற்குளீய பொருள்கள் ஹிவையென உணர்த்துகின்றது. செய்வான், செய்ஜீனை, சேர்பயன், சேர்ப்பவன், உளன் என்று உய்வான் உணர் என்று ஹியைக்க. உம்மை எண்ணும்மை. செய்வான் என்றது ஹிருஜீனைகளைச் செய்துழல்வான் ஆகிய புருடனை. செய்வான் என ஒருமையாற் கூறினும் ஹிச்சொல் உழீர்த்தொகுணிகள் அனைத்தைஜிம் குறித்து பின்றது. செய்ஜீனை-உழீர்களாற் செய்யப்படும் நன்றும் தீதுமாகிய ஜீனைகள். சேர்பயன்-தாம்செய்த நல்ஜீனை தீஜீனைகள் காரணமாக உழீர்களைச் சேர்தற்குளீய ஹின்பதுன்பங்களாகிய நுகர்ச்ஞிகள். சேர்ப்பவன்-உழீர்கள் செய்த ஹிருஜீனைப்பயன்களைச் செய்த உழீர்களே நுகரும்படி பியலீத்து நுகரச்செய்பவனாகிய ஹிறைவன். ஹிந்நால் வகைப்பொருளைஜிம் உள்ளவாறு அறிந்து உள்ளவனாக ஆன்மாவாகிய உன்னைக் குருமுகத்தால் அறிந்து உய்ணிபெறுக என அறிஷிறுத்துவார், ‘உளன் என்று உய்வான் உணர்’ என்றார். தாம் செய்த நல்ஜீனை தீஜீனைகஹீன் பயனைத் தாமே அறிந்து எடுத்துக்கொண்டு நுகரும் உணர்ஷிவன்மைஜிம் ஜீனைப்பயன்களாய ஹின்ப துன்பங்கஹீல் ஜீருப்பு வெறுப்பற்ற தன்மைஜிம் ஆன்மாக்கட்கு ஹின்மையானும், செய்த ஜீனைப்பயன்களைச் செய்த உழீர்களே நுகருமாறு சென்று சேரும் உணர்ஷி ஜீனைகட்கு ஹின்மையானும், உழீர்கள் செய்த ஜீனைப்பயன்களைச் செய்த உழீர்களே நுகருமாறு சென்று சேரும் உணர்ஷி ஜீனைகட்கு ஹின்மையானும், உழீர்கள் செய்த ஜீனைப்பயன் களை அவ்ஷிழீர்களே நுகர்ந்து கஷீக்குமாறு வரை யறுத்து நுகர்ஜீப்பவன் ஹிறைவன் ஒருவனே என்பது சைவ சமயச் சான்றோர்கஹீன் துதிபு என்பார் ‘சேர்ப்பவன்’ என அம் முதல்வனைக் குறித்தார். ஆன்மா உளனாதலாவது, ஹிரு ஜீனை களைச்செய்து அவற்றின் பயன்களை ஹிறைவன் நுகர்ஜீக்கத் தான் நுகர்தற்கு உளீயனாதல். “செய்ஜீனைஜிஞ் செய்வானும் அதன் பயனுஞ் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் ஜீணித்தபொருள் எனக்கொண்டே ஹிவ்ஜீயல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லை” என உய்வகையாற் பொருள் ஞிவன் என்றருளாலே உணர்ந்ணிருந்தார்’ (பெளீய புராணம்-சாக்கிய-5) எனச் சாக்கிய நாயனார் உணர்ந்ததாகச் சேக்கிழார் பெருமான் அறிஷிறுத்ணிய சைவசமயச் செம்பொருளை அவ்வாறே எடுத்துரைக்கும் முறைழீல் உமாபணிஞிவம் ஹிக்குறட்பாவை அருஹீச் செய்துள்ளமை அறிந்து போற்றத்தகுவதாகும். ஹிவீ, ‘உய்வானும் உளனென் றுணர்’ எனப் பாடங் கொண்டு ‘மோட்சத்தையடைகிறவனும் உண்டு என்றறிவாயாக’ எனச் ஞிந்தனைஜிரைழீற் காணப்படும் உரை வெண்டளை நிழைத்தலானும் ‘மெய்வகையால் நான்காகும் ஜீணித்த பொருள்’ என்றாங்கு நான்கென்னுந் தொகைழீனைத் தெஹீவாக உணர்த்தாமையானும் ஹிந்நூலாஞிளீயர் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றஜீல்லை. “ செய்ஜீனை செய்வான் செயன்முறை அவ்ஜீனை உள்ளறிவான் உள்ளங் கொளல்” (677) எனவருந் ணிருக்குறள் ஈண்டு பினைஷிகூரத்தகுவதாகும். ஹிங்குக் கூறப்படும் நால்வகைப் பொருளைஜிம் உய்ணி பெறுவானாகிய ஆன்மா தானே அறிவனோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 54. ஊனுழீரால் வாழும் ஒருமைத்தே ஊனொடுழீர் தானுணர்வோ டொன்றாந் தரம். ஹி-ள்: உடம்பானது உழீரோடு கூடிப் நிளீப்நின்றி நடைபெறும் ஒற்றுமைழீனைஜிடைத்து, அவ்ஷிடம்போடுழீர்கள் பிறைந்த ஞானத்தோடு கூடி ஒன்றுபட்டு வேறறபிலை பெறுந் தகுணியன. எனவே உடலகத்து உழீர்போலக் கலந்து பின்று நடத்தும் என்பதாம். உடம்பென்ற பொது வகையால் ஐவகைஜிடம்பும் அடங்கும். அவையடங்கவே பிலமுதல் நாதமீறாகிய தத்துவம் எல்லாம் அடங்கும் எனக்கொள்க. ஜீளக்கம்: ஹிஃது, ஹிறைவன் உழீர்க்குழீராய் பின்றுணர்த்த உணருந்தன்மையது ஆன்மா வென்பதுணர்த்துகின்றது. ஊனொடு உழீர் தான், உணர்வோடு ஒன்று ஆம் தரம், ஊன் உழீரால் வாழும் ஒருமைத்து-என முடிக்க. உடம்போடு கூடிய உழீர். பிறைந்த ஞானமாகிப ணிருவருள் வேறற பின்று உணர்த்த(ப் பொருள்களை) உணரும் முறைமை, உடம்பானது உழீர் வேறற பின்று (தன்னைச்) செலுத்த அதனால் நடைபெறுவதனையொத்த ஒற்றுமைத் தன்மைழீனை ஜிடைத்து என்றவாறு. ஊன் என்றது, உடம்நினை ஈண்டு ‘உணர்ஷி’ என்றது, பிறைந்த ஞானஷிருஜீனதாகிய முழு முதற்பொருளை. ஐவகைஜிடம்பாவன, தூலசரீரம், சூக்குமசரீரம், குணசரீரம், கஞ்சுகசரீரம், காரணசரீரம் என்பன. ஹிவை முறையே அன்னம யகோசம், நிராணமயகோசம், மனோமயகோசம், ஜீஞ்ஞானமய கோசம், ஆனந்தமயகோசம் எனப் பெயர் பெறுவன என்பர். (ஞித்ணியார்-சுபக்கம் 211-215) உடம்புடன் கூடிப் நிளீப்நின்றி வாழும் ஆன்மா உடம்நின் கண் பிகழும் நுகர்ச்ஞிகளால் ஜீகற்பமுறுதல் போன்று, உழீர்க்கு ழீராய் வேறற ஜீளங்கும் முதல்வனும் உழீர்க்கண் பிகழும் ஹின்பதுன்பங்களால் ஜீகற்பமுறுவானோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு எடுத்துக்காட்டுத்தந்து அறிஷிறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும். 55. தன்வீறமும் பன்வீறமுந் தானாங்கற் றன்மைதரும் பொன்வீறம்போன் மன்வீறலீப் பூ. ஹி-ள்: அடுத்த பல வன்னங்களைஜிம் கவர்தலும், அவையடுத் ணிருக்கினுந் தன்வீறமே காட்டி பிற்றலும் ஆகிய படிகத்ணினது தன்மை ழீரண்டிற்கும் தான் காரணமாகி பின்று பண்ணும் சூளீயன் கிரணம் போலாம், ஹிவ்ஷிலகிற்கு ஹிறைவனது சுடராகிய ஞானசத்ணி. கட்டு, னிடு என்னும் ஹிரண்டிற்கும் தானொன்றே காரணம் என்பதாம். ஹிவை மூன்று பாட்டானும் ஹிறைவன் உலகினை நடத்துமாறு கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிஃது, ஹிறைவனது ணிருவருள், உழீளீனது உணர்ஜீன்கண் தோய்ஜீன்றி பின்று காளீயப்படுத்துமாறு உணர்த்துகின்றது. தானாம்கல் பன்வீறமும் தன்வீறமும் தன்மைதரும் பொன்வீறம்போல், ஹிப்பூஷிக்கு மன்பிறம் (ஆம்) என முடிக்க. தான் ஆம் கல் என்றது, தனக்கொன்றொரு பிறலீன்றிச் சார்ந்த பொருஹீன் பிறத்ணினையடைஜிந் தன்மையதாகிய படிகக்கல்ஸீனை, பொன்வீறம்-பொன்வீறம்-சூளீயனது கிரணம். பொன்-சூளீயன். பிறம்-ஒஹீ. மன் என்றது, ஹிறைவனை. பிறம்-அம்முதல்வனது ணிருவருளாகிய நிரகாசம். ஹிப்பூ-ஹிவ்ஷிலகுக்கு; செய்ஜிளாதஸீன் குவ்ஷிருபுதொக்கது. பூ-உலகு; என்றது, ஆகுபெயராய் உழீர்த்தொகுணியைக் குறித்தது. படிகமானது, தனது பிறத்தைஜிம் தன்னைச் சார்ந்த பல பிறத்தைஜிம் பெற்றுத் ணிகழ்தற்குக் கணிரவனொஹீ காரணமானாற் போல, உழீர், தத்துவங்கஹீற் கட்டுப்படுதற்கும் அவற்றின் நீங்கி னிடடைதற்கும் காரணமாய் ஜீளங்குவது, ஹிறைவனது ணிருவருள் என்றவாறு. “பந்தம் னிடிவை பண்தினீர்” (7-88-4) என நம்நியாரூரரும், “பந்தம் னிடு தரும் பரமன் கழல்” (பெளீயபுராணம்-300) எனச் சேக்கிழாரடிகளும் ஹிறைவனைக் குறித்துக் கூறுவன ஹிங்கு நோக்கத்தக்கனவாகும். ஹிறைவனது ணிருவருள் பின்று ஆன்மாக்களுக்கு அறிஷிறுத்த வேண்டுவணில்லை; ஆன்மாக்கள் தாமே அறிந்து செயற்படுவார்கள் எனக்கொண்டால் வரும் குற்றம் யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அநுபவங்காட்டி அறிஷிறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும். 57. கண்டொல்லை காணுநெறி கண்ணுழீர் நாப்பணொஹீ ஜிண்டில்லை யல்ல தொஹீ. ஹி-ள்: பினைஜீனைஜிடைய உழீளீனது நடுவாக ஞானவொஹீக்கு பிலைஜிண்டாதல் வேண்டும்; அன்றாழீன் வாழீல் வஷீயாற் புலன்களை ஜிற்றுப் பார்த்து ஜீரைஜீல் உணரும் முறைமைழீல்லை யென்க. நடுவாக பிற்றல், கலந்து பிற்றல். ஹிதனால் ஞானம் முன்வீற்நினல்லது அறிதல் கூடாதென்பது ஓர் அநுபவவகை யால் ஜீளங்கக் கூறப்பட்டது. குரவனாலன்றி ஜிரை கொண்டுணர் தல் அளீதெனக் கொள்க. ஜீளக்கம்: ஹிது, ணிருவருள் உள்பின்றுணர்த்ணினல்லது உழீர்கள் ஒன்றைஜிம் உணரமாட்டா என்பது உணர்த்துகின்றது. கண்ணுழீர் நாப்பண் ஒஹீ உண்டு; அல்லது ஒஹீகண்டு ஒல்லைகாணும் நெறி ஹில்லை-என ஹியைத்துப் பொருள் கொள்வர் பிரம்ப அழகிய தேஞிகர். கண்ணுழீர்-கருணி ஜிணர்தலைஜிடைய ஆன்மா. கண்ணுதல்-கருணிஜிணர்தல். கண்டு பொறிகளாகிய வாழீல்வஷீயாற் புலன்களை உற்றுப் பார்த்து. ஒல்லைகாணும் நெறி-ஜீரைஜீல் உணரும் முறைமை. நாப்பண்-நடு. உழீளீன்கண்ணே முதல்வனது ணிருவருளாகிய ஒஹீ கலந்து பின்று உணர்த்ணினாலல்லது, ஆன்மா பொறி வாழீலாக ஒன்றைஜிம் கண்டுணர்தல் ஹியலாது என்பதாம். கண் ஒருபொருளைக் காணுங்கால், உழீளீனது உணர்ஷி கண்ணொஹீயோடு வேற்றுமைழீன்றிக் கலந்து பின்று கண்டு காட்டுமாறுபோல, உழீர் ஒருபொருளை ஜிணருங்கால், முதல்வனும் உழீருணர்ஷிடன் வேற்றுமைழீன்றிக் கலந்து பின்று கண்டு காட்டும் உபகாரத்ணினைச் செய்தருளுவன் என்பது, “ காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டஸீன்” எனவரும் ஞிவஞானபோதம் பணினோராஞ்சூத்ணிரத் தொடரால் அறிஷிறுத்தப்பட்டது. ஹித்தொடர்ப்பொருளை அடியொற்றி யமைந்தது; ணிருவருட்பயனாகிய ஹிக்குறட்பாவாகும். ஹிதன் முதலடிழீலுள்ள முதற்சீளீனை, ‘கண்டு ஒல்லை’ எனப்நிளீக்காது ‘கண்தொல்லை’ எனப்நிளீத்து, “கண்ணுக்கு அநாணியே காண்கிற முறைமை உண்டு; கண்ணுக்கும் ஆன்மாஷிக்கும் நடுவே ஒஹீ உண்டோ கண்ணுக்குத் தெளீஷி உண்டு. ஒஹீ ஹில்லையோ கண்ணுக்குத் தெளீஜீல்லை” எனப்பொருளுரைப்பர் ஞிந்தனை ஜிரையாஞிளீயர். “கண்திலே ஒஹீ ஹில்லாமற்போனால், கணிரவனொஹீ பொருந்ணிக்காட்டிய பொருளைக் கண் காணாமைபோல, ஹிறைவனது அறிவாற்றல் எங்கும் ‘ஜீளங்கினும் அது உழீளீனுள்ளாகக் கலந்து பின்றாலன்றி ஒன்றைஜிம் உழீர் அறிய மாட்டாது”எனக் கருத்துரை வரைவர் கா. சுப்நிரமதியப் நிள்ளையவர்கள். ‘கண்ணுழீர் நாப்பதிலை’ என்றும் பாடம். உழீர், அருஹீனாலே காளீயப்படுதல் எவ்வாறு? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அதனை ஜீளக்குவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 57. புன்செயஸீ னோடு புலன்செயல்போல் பின்செயலை மன்செயல தாக மணி. ஹி-ள்: பருடனது ஞிறு தொஷீஸீன் வஷீயே ணிளீநின்றி நடக்கும் ஹிந்ணிளீயங்களது செயல்போல, மாணவகனே! பின்னுடைய செய்ணியைஜிம் ஹிறைவனது கிளீயா சத்ணி வஷீயே அவ்வாறு நடப்பதாகக் கருதுவாயாக. அவ்வாறு கருதவே ஜீனைத் தொடர்நின்றிப் நிறஜீ நீங்கி பிற்பர் என்பதாம். ஹிதனால், ஹிறைவனது செயல்வஷீ பிற்றல் கூறப் பட்டது. ஜீளக்கம்: ஹிது, முதல்வனது அருளாற்றஸீன் வஷீ ஆன்மா செயற்படுமாறு உணர்த்துகின்றது. புன்செயல் ஞிறுதொஷீல்; என்றது, ஓர் எல்லைஜிட்பட்டு ஹியங்கும் ஆன்மாஜீன் செயலை. செயஸீன் ஓடுதல்-செயல்வஷீ மாறாது செல்லுதல். புலன் செயல், ஹிந்ணிளீயங்கஹீன் ஹியக்கம். பின் என்றது, ஹிந் நூற் பொருளைக் கேட்டுணரும் மாணவனாகிய ஆன்மாவை நோக்கியது. மன் செயல்-ஹிறைவனது கிளீயா சத்ணி. செயலதுஆக-செயஸீன் வஷீப்பட்டு அவ்வாறு பிகழ்வதாக. மணி-கருதுக; முன்வீலை ஏவலொருமை. ஐம்பொறிகள் ஆன்மாஜீனாலே அறிந்து காளீயப்பட்டு வருமாறுபோலவே, ஆன்மாஷிம் முதல்வனது அருளாலே அறிந்து செயற்படுகின்றது என்றவாறு. ஆன்மாஜீன் செயலுக்கு முதல்வனது செயல் துணையாதலை அறிதல் எவ்வாறு எனஜீனஜீய மாணாக்கர்க்கு, அறிஜிம் உபாயங்கூறுவது, அடுத்துவரும் குறட்பாவாகும். 58. ஓராதே யொன்றைஜிமுற் றுன்னாதே நீமுந்ணிப் பாராதே பார்த்ததனைப் பார். ஹி-ள்: ஞானம் எவ்வண்ணம் ஹிருக்குமோ என்று ஆராயாமல், அதனைஜிம் ஜீடயங்கள் போலக் குறிக்கொண்டு ஊன்றி பினையாமல், நீயாக முன்சென்று மேற்கொண்டு காண்டலுஞ் செய்யாமல், உன்னைக்கண்ட ஞானத்ணினைக் காண்பாயாக. ஹிவ்வாறு அசைஜீன்றி பிற்கவே, அவ் அகண்டமாகிய ஞானம் தானே தோன்றும் என்பது கருத்து. ஜீளக்கம்: ஹிது, முதல்வனது அருளாகிய ஞானத்ணினைக் காணுமாறு உணர்த்துகின்றது. ஓர்தல் - ஆராய்தல். உற்று உன்னுதல் - பொருந்ணிச் சுட்டியறிதல். முந்ணிப் பார்த்தல் - ஆன்ம போதத்தால் முற்பட்டுக் காணத்துதிதல். பார்த்தது. அருள் நோக்கால் தன்னைக் கண்டுகொண்டிருப்பதாகிய ணிருவருள். ஞிற்றறிஜீனைஜிடைய உழீர், முற்றறிஜீனனாகிய ஹிறைவனது ஞானத்தைத் தன் ஞிற்றறிவால் ஆராயாமலும், அதனைச் சுட்டியறிய முயலாமலும், தன் முனைப்நினாலே அதனை முற்பட்டுக் காணத் துதியாமலும் அவ் அருஹீன் வஷீ அடங்கி பிற்றலே அதனைக் காணுதற்குளீய உபாயமாம் என்றவாறு. “ ஓராமல் மந்ணிரமு முன்னாமல் நம்பரனைப் பாராமற் பார்த்துப் பழகுநாள் எந்நாளோ” என்றார் தாஜிமானாரும் அவ்வாறு உழீர்க்குழீராய் உபகளீத்து பிற்கும் ணிருவருளைக் கண்டநின் செய்யத்தக்கது யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்குச் செய்யத்தக்கது ஹிது என அறிஷிறுத்துவது அடுத்து வரும் குறட்பாவாகும். 59. கஹீயே லீகுபுல னாக்கருணி ஞான வொஹீயே யொஹீயா வொஹீ. ஹி-ள்: ஹித்தன்மையவாகிய ஞானத்ணினைக் காணப் பெற்றமையால் வருமகிழ்ச்ஞியைப் பெளீய ஜீடயமாக பினைந்து, ஞானமாகிய வொஹீயன்றி வேறு உனக்கு ஓர் ஒஹீழீன்றாகும்படி அதனுட்புக்குக் கரந்து பிற்பாயாக கரந்து பிற்றல், ஜீகற்பமறக் கூடி பிற்றல். ஜீளக்கம்: ஞானத்ணினைக் காணப்பெற்றால் அதனுட் கலக்குமாறு உணர்த்துகின்றது. கஹீ - ஞானத்ணினைக் காணப் பெற்றமையா லுளதாகிய பேளீன்பமாகிய மகிழ்ச்ஞி. லீகு புலன் - உழீளீனது உணர்ஷி அழுந்ணி நுகர்தற்குளீய பெளீய ஜீடயம். ஞானவொஹீயே ஒஹீயாக ஒஹீத்தலாவது, மெய்ஜிணர்வாகிய அவ்வொஹீயையன்றி வேறு எந்த உணர்ஷிம் ஒஹீயாகத் தோன்றாதவாறு அம்மெய்ஜிணர்ஷிட்புக்குத் தான் என்னும் உணர்ஷி தோன்றாது ஒடுங்கி பிற்றல், ணிருவருள் ஞானத்தாற் பெறுதற்குளீயதாகிய பேளீன்பம் ஒன்றையே ஜீரும்நி, ஆன்மாவாகிய உன்னறிஷி முனைத்துத் தோன்றாது முதல்வனது பேரறிவே யாண்டும் மேற்பட்டு ஜீளங்கும் வண்ணம் அதன்கண் அடங்குக என்றவாறு. ணிருவருள் ஞானத்ணினைக் கண்டு கூடிய உழீர், அத் ணிருவருஹீன் வயத்ததாய் ஒழுகுமாறு எவ்வாறு? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 60. கண்டபடி யேகண்டு காணாமை காணாமை கொண்டபடி யேகொண் டிரு. ஹி-ள்: ஞானமானது உனக்கு யாதொரு படியே வெஹீப்பட்டது, அப்படியே நீஜிம் கண்டு, அறியாமையாகிய அதீதாவத்தை வந்து தோன்றாமல்,யாதொருபடி உன்னை ஜீழுங்கிற்று. அப்படியே நீஜிம் ஜீழுங்கக் கொடுத்ணிருப் பாயாக. ஹிம்மூன்று பாட்டானும் ஞானத்ணினைக் காணுமாறும், கண்டால், அதனுட் கலக்குமாறும், அவ்வஷீத் தன்னை அதன் வயத்தன் ஆக்குமாறும் கூறப்பட்டன. ‘மாணவகனே’ என்பது, ஹிம் மூன்றிற்குங் கூட்டிஜிரைக்கப்பட்டது. ஜீளக்கம்: ஹிஃது அருள் ஞானத்ணிற் கலக்கும்போது பெற்ற ஆன்மா, அவ் அருஹீன் வயத்ததாய் ஒழுகும் முறைமைழீனை உணர்த்துகின்றது. கண்டபடி-கட்புலனாக வெஹீப்பட்ட முறைமை. கண்டபடியே காணுதலாவது, தன்னுணர்ஷி புறத்தே செல்லாது அக்காட்ஞிழீலேயே கருத்து ஒன்றிழீருத்தல். ‘காணாமை காணாமை’ என்பவற்றுள் முன்னது, பெயர்; நின்னதுமையீற்று ஜீனையெச்சம் காணாமை- அறியாமையாகிய அதீதாவத்தை காணாமை-காணாமல்; தோன்றாமல். கொண்டபடி ஆன்மாவை அகத்ணிட்டுக்கொண்ட முறைமை ‘கொண்டு என்றது, அவ்வாறு கொள்ளுதற்குத் தான் ஹிசைந்து கொடுத்தலை உன்னை அகத்ணிட்டுக்கொண்ட ணிருவருள் செலுத்ணிய வஷீயே பின்று உனக்கெனச் செயஸீன்றி அடங்கிழீருப்பாயாக என்பார், ‘கொண்டபடியே கொண்டு ஹிரு’ என்றார். “கேவல சகலத்தைநீக்கி உன்னைக்காட்டின ணிருவருளையே கண்டு, காணாமையாகிய தேகாணி நிரபஞ்சத்தைக் காணாமல் நீங்கி, ணிருவருள் உன்னை எந்தப்படிகொண்டிருந்தது அந்தப்படி ஹிரு” என்பது, ஹிக்குறட்பாஷிக்கு அமைந்த ஞிந்தனைஜிரை. கொண்டபடியே கொள்வதெவ்வாறு என ஜீனஜீய மாணாக் கர்க்கு ஜீடைகூறும் முறைழீல் அமைந்தது அடுத்த அணிகாரத்ணின் முதற் குறட்பாவாகும். 7. உழீர் ஜீளக்கம் அஃதாவது, ஆன்ம சுத்ணி பண்ணும்படி அறிஜி நெறிழீற் கூறிய வாற்றான் அறிந்தபடி பின்று யான் எனது என்னுஞ் செருக்கறுத்தல் கூறினமைழீன், மேலை அணிகாரத்ணினோடு ஹிதற்கு ஹியைபுடைத்தெனக் கொள்க. 61. தூபிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுலீதுபோற் றானாதுவாய் பிற்குந் தரம். ஹி-ள்: கோடையான் வெதும்நினோன் குஹீர்ந்த பிழலையடைதற்கு ‘அடைணி’என ஒருவருஞ் சொல்லார்; தானே ஜீரைஜீன் அடைஜிந் தன்மைழீனை யொக்கும்; மாயாஜீகார வெம்மையான் வருந்ணினோன் ஒருவன் தான் அவ்வருஹீனை யடைந்து அதுவாய் பிற்கும் முறைமை. எனவே உலக வெறுப்நினல்லது அருஹீனையடைதல் கூடா தென்பதாம் என்க. ஹிதனால் அருஹீனையடைதற்கு ஏது கூறப்பட்டது. ஜீளக்கம்: குறைஜிணர்வாகிய பசு அறிவாலும் பாச அறிவாலும் உணரப்படாத முதல்வன், அருளுருக்கொண்டு குருவாகி எழுந்தருஹீ வந்து மெய்ப்பொருளை அறிஷிறுத்த, அம்முதல்வனது ணிருவடிஞானத்தால் தன்னைஜிம் தலைவனைஜிம் தத்துவப் நிரபஞ்சத்தைஜிம் தன் அறிஜீன்கண்ணே ஆராய்ந்தறிந்த நல்லுழீர், பிலமுதல் நாதமீறாகிய பாசத்தொகுணி பேய்த்தேளீன் ஹியல்நினதாய் பிலைழீன்றிக் கஷீவது என்று அறிந்து நீங்கவே, ஹிறைவனது ணிருவருள்ஞானம் நிறஜீத்துயராகிய வெப்பத்துக்குக் குஹீர்ந்த பிழலாய் வெஹீப்பட்டு ஜீளங்க, அதனால் தானும் ஜீளக்கமுற்றுத் ணிகழுமாறு கூறுதஸீன், ஹிவ்வணிகாரம் உழீர்ஜீளக்கம் என்னும் பெயர்த்தாழீற்று. மேலை அணிகாரத்தால் ஆன்மசுத்ணி கூறுதஸீன் ஹிது, மேலையணிகாரத்தோடு ஹியைபுடையதாழீற்று. ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறள், நிறப்புத் துன்பமாதல் உணர்ந்தார்க்கே ஞிறப்பென்னும் னிடுபேற்றினையருளும் செம் பொருளையடைதற்குளீய வேட்கை தோன்றும் என்பது உணர்த்துகின்றது. தூபிழல் ஆர்தற்கு ஆரும் (‘அடைணி’ எனச்) சொல்லார்; தொகும் ஹிதுபோல்வதே தான் அதுவாய் பிற்கும் தரம் என ஹியைத்துப் பொருள்கொள்க. தூபிழல்-தூய்மைஜிடைய குஹீர்ந்தபிழல், ஆர்தல்- வந்து பொருந்துதல். சொல்லுதல் என்றது, ஈண்டு வருக என வேண்டியழைத்தலை. தொகுதல்-வந்து அடைதல். தான் என்றது உழீளீனை. அதுவாய் பிற்றல்.அத்ணிருவருளைச்சார்ந்து அதன்வஷீ அடங்கி பிற்றல். பிற்குந்தரம்- பிற்கும் முறைமை. கடுங்கோடையாகிய வெழீல் வெம்மைழீனால் வருந்துவோர். குஹீர்ந்த நல்ல பிழலைக்கண்ட பொழுது. யாரேனும் தம்மைநோக்கி வருக என அழைத்தல்வேண்டும் என்பணின்றித் தாமே ஜீரைந்து அந்பிழலையடைந்தாற்போல, நிறஜீ வெப்பத்தால் வருந்ணிய உழீரும் தனக்குக் குஹீர்ந்த பிழலாய் வெஹீப்பட்டு ஜீளங்கும் ணிருவருஹீன்வஷீ தானேயடங்கி பின்று ஜீளக்கமுற்றுத்ணிகழும் என்பதாம். ‘தூபிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும்’ என்றதனால், அவ்வாறு தொகுதற்குமுன்னே அன்னோர் கடுவெழீலால் வருந்ணினமை குறித்தவாறு. ஹிதனால் நிறஜீப்பாசம் கடுங் கோடைழீன் ஹியல்நிற்றாய் உழீர்க்கு வெம்மையை ஜீளைப்பதென்பதும், முதல்வனது ணிருவருள் அக்கோடையை நீக்கும் குஹீர்ந்த பிழலையொத்து உழீர்களுக்குத் தண்ணருள் வழங்குவதென்பதும் உடன் புலப்படுத்ணிய வாறு. “உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்திழலாம் பணி” என வரும் ஞிவஞானபோதத் தொடர்பொருளை அடியொற்றி யமைந்தது. ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறளாகும். ஹிதன்கண் ‘தூபிழல்’ என்றது, ஆணித்தனது ஒஹீயையெனக்கொண்டு, “ஆணித்தன் உச்ஞிழீலே வந்த காலத்துப் பஜீத்ணிரமாகிய ஆணித்தனுடைய பிழல் அதற்குள்ளே (அப்பஹீங்கினுள்ளே) அடங்குகிறதற்கு ஒருவரும் உபசாரம் சொல்லவேண்டுவணில்லை. ஹிந்தமுறையைப்போல ஹிருஜீனையொப்பு வந்தகாலத்துத் ணிருவருள்வந்து அவனைக் கவரிகளீத்துக்கொள்ளுதற்கு ஒருவர் சொல்லவேண்டுவணில்லை” எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ‘பஹீங்கிவீழலுட் பணித்த சோணியானை’ (6-91-2) எனவரும் அப்பர் அருள்மொஷீ நோக்குக. ‘தூதிழல்’ என்றும் பாடம். ஹிறைவனது ணிருவருள் எல்லார்க்கும் ஒக்க பில்லாதது ஏன்? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 62. ணித்ணிக்கும் பால்தானும் கைக்கும் ணிருந்ணிடுநாப் நித்தத்ணின் தான்தஜீர்ந்த நின். ஹி-ள்: குற்றந்தீர்ந்த நாவானது, நித்தநோழீவீன்றும் தான் நீங்கியநின்னர் முன் கைத்த பாலும் ணித்ணிக்கும் அதனைத் தானுங் கண்டறிஜிம். மலஜீருள் தீர்ந்தநின்னர், முன்னந் ணிரோபஜீத்து பின்ற மருளும் அருள் வடிவாகி வெஹீப்படும், அதனை உழீர்களும் காணும் என்பது பொருள். மாசுதீளீன் ஜீளங்கித் தோன்றும் தன்மைழீனைஜிடையது உழீர் என்பதற்கு உவலீத்து, ஹிதனைத் “ணிருந்ணிடுநா” என்று அருஹீச் செய்தார். ஹிதுஷிம் ஒட்டென்னும் அலங்காரம் ஹிதனால், அருள்வெஹீப்படுங் காலமும், உழீர் அதனைத் ணிருந்ணிக்காணுங் காலமும் ஒன்றென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிருள்மலத்தாற் பற்றப்பட்ட உழீர்களது அறிஜீன்கண் முதல்வனது அருள் ஜீளங்கித் தோன்றாதென்பதும், ஹிருள்மலந் தஜீரும் பிலைழீல் அருள் வெஹீப்பட்டுத் தோன்று மென்பதும் உணர்த்துகின்றது. ணிருந்ணிடு நாப் நித்தத்ணின் தான் தஜீர்ந்தநின் (முன்) கைக்கும் பாலும் ணித்ணிக்கும்; தான் (அறிஜிம்)-எனப் பெத்த முத்ணிக்கேற்ப முன்நின்னாகச் சொற்களை மாற்றிப் பொருளுரைப்பர் பிரம்பவழகிய தேஞிகர். ணிருந்ணிடு நாப் நித்தத்ணின் பால்தானும் கைக்கும்; தஜீர்ந்தநின் தான் ணித்ணிக்கும் என ஹியைத்து, “ணிருத்தத்தைஜிடைய நாஜீலே நித்தம் மேஸீட்ட காலத்து, (ணித்ணிக்கும்) பாலும் கசக்கும்; நித்தம் நீங்கினகாலத்துப் பால் ணித்ணிக்கும். அப்படிப்போல, ஆன்மாஜீடத்ணிலே மலம் மேஸீட்டால் ஞிவானுபவம் தோன்றாது. மலம் நீங்கினால் ஞிவானுபவம் தோன்றும்” எனப் பொருள் கொள்வர் ஞிந்தனை ஜிரையாஞிளீயர். ‘உழீர் ஹிருள்மலத்ணினாற் நிதிப்புற்றகாலை மறைப்பாய் பின்ற ஹிறைவனது அருளாற்றல், மலம்நீங்கிய காலை ஹிவீய அருளாய் ஜீளங்கும்’ என்னும் பொருள் தோன்ற பின்றமைழீன் ஹிக்குறட்பா, ஒட்டென்னும் அதியாகும். ஹிறைவனது அருள் எதற்கு? உழீராகிய நானே அறிவேன் என்றாற்படும் ஹிழுக்கென்னை? என்றார்க்கு, அவர்தம் அறியாமை ழீனையெண்தி ஹிரங்குவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 63. காண்பான் ஒஹீழீருஹீற் காட்டிடஷிந் தான்கண்ட னிண்பாவம் எந்நாள் ஜீடும். ஹி-ள்: ஒஹீவடிவாகிய ஞானம், தன்னைக்கண்டறிதற் பொருட்டு, மலஜீருஹீலே மருண்டு கிடக்கின்ற உழீர்கட்குத் தன்னை வெஹீப்படுத்தஷிம், அதனை நாடாது, உழீர் தானே காண்பதாகக் கண்டமையாலே வறிதே வரும் பாவம் என்ன பயனைச் செய்ததாய் வந்து முற்றும். ஓர் புலனுணர்வான் வரும் பாவம் போலாது வாளாவருதஸீன் னிண்பாவம் என்றருஹீச் செய்தார். நித்தம் பாலானன்றி மற்றொன்றானுந் தீராதவாறு போல, மலமும் அருளாலன்றிப் நிறிதொன்றால் தீராதென்பதூ உம், அருள் மறைந்து பில்லாது வெஹீப்பட்டு பிற்நினும், அந்நாக்குச் சுவைகாண்டல் போலத் தானே காண்டல் கூடாதென்பதூஉம் ஹிதனுட் கொண்டு கிடந்தவாறு கண்டு கொள்க. ஹிதனால் அருளை முன்கொண்டு காணாக்கால் குற்றமுடைத் தென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: அருஹீன் உதஜீழீன்றி ஒன்றைஜிம் அறிய ஜீயலாத உழீர், அருஹீன் உதஜீயை மறந்து நானே அறிந்தேன் என்று எண்ணுதல் அறியாமைழீன்மேலும் ஓரறியாமை யாதல் உணர்த்துகின்றது. ஒஹீ, காண்பான் ஹிருஹீற் காட்டிடஷிம், தான்கண்ட னிண்பாவம் எந்நாள் ஜீடும் என ஹியைஜிம். ‘ஒஹீ’ என்றது ஒஹீவடிவாகிய ணிருவருளை. காண்பான் - (உழீர்) தன்னைக் காணும்பொருட்டு; பானீற்று ஜீனையெச்சம். ஹிருள் என்றது, மலஹிருளை. தான்கண்ட னிண்பாவம்-ஆன்மா (ணிருவருஹீன் உதஜீயை மறந்து) தானே காண்பதாகக் கருணினமையால் னிணேவரும் தீஜீனை. ‘வறிதேவரும் பாவம் என்னபயனைச் செய்ததாய் வந்து முற்றும்’ என பிரம்ப அழகிய தேஞிகர் உரை கூறுதலால் ‘னிண்பாவம் என்னாய் ஜீடும்’ என்பது அவர்கொண்ட பாடமாதல்கூடும். ‘னிண் பாவமென்னாய் ஜீழும்’ என்ற பாடமும் உண்டு. ஒரு செயலும் செய்யாத பிலைழீல் வறிதேஜிளதாம் பாவம் என்பார் ‘னிண்பாவம்’ என்றார். ஹிவீ, ஹிக்குறஹீற் ‘காண்பான்’ என்றது, காணுந்தன்மையை ஜிடைய கண்ணைஜிம், ஒஹீ என்றது, கணிரவன் ஒஹீயைஜிம், ஹிருள் என்றது, பூத ஹிருளைஜிம் குறிக்கும் எனக் கொண்டு “காணுந் தன்மையைஜிடைய கண்ணுக்கு ஆணித்தப்நிரகாசமானது பூதஹிருளை நீக்கிப் பதார்த்தங்களைக் காட்டக்கண்டும். நான்தானே கண்டேன் என்கிற ஜீருதாவாகிய பாவம் எந்தக்காலம் தீரும். அதுபோல, அறிஜிந் தன்மையை உடைய ஆன்மாக்களுக்குத் ணிருவருளானது பாசத்தை நீக்கித் தன்னைக் காட்டத்தக்கதாகக் கண்டும், தானேகண்டேன் என்கிறது எந்தச் செனனத்ணிலே நீங்கும்” எனப் பதப்பொருளும் ஜீளக்கமும் கூறுவர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ஹிவ்வாறு பொருள் கூறுங்கால், ஹிக்குறட்பா ஒட்டு என்னும் அதிதழுஜீயதாகக் கொள்ளுதல் வேண்டும். ஹிருள்மலத்ணில் அழுந்ணிக்கிடக்கிற ஆன்மா தன்னைக் கண்டறிதற் பொருட்டு ஹிறைவனது ணிருவருள், காட்டும் உதஜீயைச் செய்கின்றது என்பது, “ வஞ்சனையார் ஆர்பாடுஞ் சாராத மைந்தனைத் துஞ்ஞிருஹீல் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர் நெஞ்ஞிருள் கூரும்பொழுது பிலாப் பாளீத்து அஞ்சுடராய் பின்றானை நான்கண்--தாரூரே’ (4-19-8) எனஷிம், “ காட்டுஜீத்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” (6-95-3) எனஷிம் வரும் அப்பர் அருள்மொஷீகளால் நன்கு ஜீளங்கும். ணிருவருள் செய்ஜிம் உதஜீயைத் தெஹீந்தார்க்கும் தெஹீயா தார்க்கும் உள்ள வேற்றுமை யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அதனை ஜீளங்க அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 64. ஒஹீஜிம் ஹிருளும் ஒருமைத்துப் பன்மை தெஹீஷி தெஹீயார் செயல். ஹி-ள். பலவாய பொருள்கள் தம் பன்மை தோன்றாது ஒரு படித்தாழீருத்தல், ஒஹீழீன்கண்ணும் ஹிருஹீன்கண்ணும் ஒக்கத், தெஹீந்து பிற்றலும் மருண்டு பிற்றலுமாய செயல்கள் அவ்ஜீடத்துப் பேதம். ஹிதனால், அருளோடு கூடிபிற்றல் ஒருவகையால் ஹிருளோடு கூடிபிற்றல்போலும் என்பது கூறப்பட்டது. நிறிதொன்றுந் தோன்றாதென்பது கருத்து. ஜீளக்கம்: ஆன்மா, ணிருவருளோடு நிளீவறக்கூடி ஜிணருமாறு கூறுகின்றது. பன்மை-பலவாய பொருள்கஹீன் தன்மை. ஒருமைத்து ஒருபடித்தாழீருத்தல். தெஹீஷி-தெஹீந்த மெய்ஜிணர்ஷிடன் கூடிழீருத்தல். தெஹீயார்-ஹிருஹீன்கண்ணே மருண்டு பிற்போர். ஒஹீஜிடன் கூடித் தெஹீந்து பிற்றலும், ஹிருளுடன் கூடி மருண்டு பிற்றலுமாகத் தம்தம் செயலால் வேறுபடுவதன்றி, உலகப் பொருள்கள் யாஷிம் ஒரு பிகரனவாதல் ஒஹீழீன் கண்ணும் ஹிருஹீன் கண்ணும் ஒக்கும் என்பதாம். “அந்தகர்கண்ணுக்கு ஆணித்தப்நிரகாசமும் அந்தகாரமும் ஒருபடித்தாழீருக்கும்; பணி பசு பாசங்களுடைய தன்மையை ஜீளங்க அறியாதவர்களுடைய செய்ணிஜிம் அப்படிப்போல” என ஹிதற்குப் பொருள் உரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ஹிங்ஙனம் பொருள் கூறுங்கால் ஹிக்குறட்பா எடுத்துக் காட்டுவமை யதியமைந்ததாகக் கொள்க. ஆன்மா ஆணவ ஹிருஹீற்கூடி அதன் தன்மையதாய் ஒற்றித்து பின்றவாறு போல, அருஹீற் கூடியபிலைழீல் அவ்வருளொஹீழீன் தன்மையாய் ஒற்றித்து பிற்கும் என்பது, ‘ ஆணவத்தோ டத்துஜீத மானபடி மெய்ஞ்ஞானத் தாணுஜீனோ டத்துஜீதஞ் சாருநாள் எந்நாளோ’ எனவரும் தாஜிமான அடிகள் வாய்மொஷீயால் ஹிவீது உணரப்படும். அருளைத்தெளீந்தறிந்து கூடுதல் எல்லாஷிழீர்க்கும் ஒரு சேரக் கிடைக்காதோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 65. கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கல்லால் எடுத்துச் சுமப்பானை ழீன்று. ஹி-ள்: நல்ல கேஹீரைஜிடையார்க்கு அல்லால் தம் மேல் பாரமுழுதுஞ் சுமத்தச் சுமக்கும் ஒருவனை ஹிப்பொழுதே கிட்டுதல் கூடுமோ. “நற்கேண்மை” என்று அருஹீச் செய்தார், அருளோடு கூடியதென்பதற்கு. ஹிதனால், அருளாகுங் கேண்மைழீனைஜிடையார்க்குத் தன்னை அடைந்தார் ஜீனைகளெல்லாம் அவரைத் தொடராது தன் செயலாகக் கொள்ளும் ஞேயம் வெஹீப்படுதல் எஹீது என்பது கூறப்பட்டது. “ ஞிவனும் ஹிவன் செய்ணியெலாம் என்செய்ணி யென்றும் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவமகல உடனாகி பின்றுகொள்வன் பளீவாற் பாதகத்தைச் செய்ணிடினும் பதியாக்கி ஜீடுமே” என்றருஹீச் செய்தவாறு காண்க (ஞித்ணியார் -சுபக்-304) ஜீளக்கம்: முற்செய் தவமுடையார்க்கன்றி ஹிப்நிறப்நில் ஹிறைவனருளைத் தலைப்படுதல் எஹீதன்று என்பது உணர்த்துகின்றது. நற்கேண்மையார்க்கு அல்லால், எடுத்துச் சுமப்பானை ஹின்று கிடைக்கத்தகுமே-என ஹியைத்துப் பொருள்கொள்க. நற்கேண்மையார் என்றது, சளீயை கிளீயை யோக நெறிகளைப் நின்பற்றி ஒழுகிமுடித்து ஞானநெறியை மேற் கொள்ளும் பிலைழீல் ஹிறைவவீடத்து மெய்யன்புடையராகிய பெருமக்களை. எடுத்துச் சுமப்பான் என்றது, ‘அன்றேஎன்றன் ஆஜீஜிம் உடலும் உடைமையெல்லாமுங் குன்றேயனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ ஹின்றோர் ஹிடையூறெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் நிழைசெய்வாய் நானோ ஹிதற்கு நாயகமே’ (ணிருவாசகம்) என ஆளுடைய அடிகள் அருஹீயவாறு தம் உடல் பொருள் ஆஜீ மூன்றைஜிம் எம் தலைவனாகிய நீயே ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என அடியார்கள் கொடுக்க, அவ்வாறே ஏற்று அவர்க்குவரும் நலந் தீங்குகளையெல்லாம் தானே ஏற்றுக் கொண்டருளும் முதல்வனை. கிடைத்தல்-தமக்குளீய பிலைழீற் பெறுதல். தகுமே-தகுமோ? ஹின்று-ஹிப்நிறஜீழீல். “சளீயை கிளீயா யோக பாதங்களை அனுட்டித்து முடித்து ஞானபாதக் கேள்ஜீயைஜிடைய பேர்களுக்கல்லாது, உடல் பொருள் ஆஜீ மூன்றும் கொடுக்கச் சுமக்கிறவனை ஹிப்போது உனக்குக் கிடைக்கத்தகுமோ” என்பது ஞிந்தனைஜிரை. எடுக்கிறவன் ஒருத்தன் சுமக்கிறவன் ஒருத்தன் என வேறு வேறு கூறவேண்டுமோ? சுமக்கிற நிரமமும் நானே என்றால் வரும் குற்றம் யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது. அடுத்துவரும் குறட்பாவாகும். 66. வஞ்ச முடனொருவன் வைத்த பிணிகவரத் துஞ்ஞினனோ போழீனனோ சொல். ஹி-ள்: ஒருவன் சேலீத்த பொருஹீனை ஒருவன் கரஜீனால் கவர்ந்துகொண்டு ஏக, மற்றவன் உறங்குதல் செய்தானோ, அவ்ஜீடம் ஜீட்டு நீங்குதல் செய்தானோ, மாணவகனே சொல்வாயாக. ஹிதனால், அதுபோலக் கேடின்றி பிரம்நிபிற்கும் ஞானசத்ணிழீனை வஞ்ஞித்து அதன் முதலாய ஞேயத்ணினை ஜிடைத்தாதல் அளீதென்பது கூறப்பட்டது. ஹிதுஷிம் முன்னதுஷிம் ஒட்டென்னும் அலங்காரம். ஜீளக்கம்: ஜீஷீப்பு பிலையாகிய நனஷிக்காலத்ணிலேயே நிறனது வஞ்சனையாற் பொருளைழீழந்து வருந்தும் ஆன்மா முற்றுணர்ஷிடைய நிரமமாதல் ஹியலாது என்பது உணர்த்துகின்றது. ஒருவன் வைத்தபிணி, ‘ஒருவன்’ வஞ்சமுடன் கவர, (மற்றவன்) துஞ்ஞினனோ (அன்றி அவ்ஜீடத்தைஜீட்டுப்) போழீனனோ சொல்-என ஹியைத்துரைக்க. துஞ்சுதல்-உறங்குதல். போதல்-அவ்ஜீடத்தைஜீட்டுநீங்குதல். துஞ்சுதலுலீன்றிப் போதலும் ஹின்றி ஜீஷீப்புடன் அவ்ஜீடத்ணில் ஹிருக்கும் பிலைழீலேயே தன்பொருளை வஞ்சத்தால் ஒருவன் கவர்ந்துசெல்ல அதனை அறிந்துகொள்ள மாட்டாத அறிஷிக் குறைபாடுடைய ஆன்மா, முற்றுணர்ஷிடைய முதல்வன் நானே யெனக்கூறுதல் யாவராலும் ஹிகழ்ந்து நகைத்தற்குளீய பெரும் பேதைமையாம் என்பது கருத்து. “வஞ்சகமாக ஒருவன் ஒரு பதார்த்தத்தைக் கொண்டுவந்து வைத்து அவனை அறியாமல் எடுத்துக்கொண்டுபோய்த் ணிரும்பவந்து கேட்டஜீடத்து, நீ எடுத்துப்போனாய் என்று சொல்லமாட்டாமல் அவத்தைப்பட்டானோ அவ்ஜீடத்தைஜீட்டு எங்கேயானாலும் போழீனானோ சொல்” எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ஹிதன்கண் ‘துஞ்ஞினனோ போழீனனோ’ என்பதனை, ‘துஞ்ஞினையோ போழீனையோ எனப்பாடம் கொண்டு, “வஞ்சகமாக ஒருவன் வைத்த ணிரஜீயத்தை யெடுத்துக் கொள்ள, வைத்தவன் வந்துகேட்க ஹில்லையென்னத் தூங்கித் தான் கிடந்தாயோ? ஹிவ்ஜீடம் ஜீட்டுத்தான் போனாயோ? அப்படிப்போலச் ஞிவன் தனு கரண புவன போகங்களைக் கொடுத்ணிருக்கஷிம், கொடுத்தவன் தானே குரு ஸீங்க சங்கமமாய் வந்து என்னுடைமையைத் தாவென்று கேட்க. ஹில்லையென்று சொல்ஸீக் கொடுத்தவனை மறைக்கைழீனாலே நீ நிரமமல்ல அடிமை” எனப்பொருளுரைத்தலும் உண்டு. நனஜீலும் ஹிவ்வாறு உழீர்களை மறைத்து பிற்பதாகிய ஆணவவல்ஸீருள், அருள்வஷீ பிற்பார்க்கு ஹில்லையோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 67. தனக்குபிழ ஸீன்றா மொஹீகவருந் தம்ப மெனக்கவர பில்லா ணிருள். ஹி-ள்: தனக்கென வேறோரொஹீ தோன்றாத வண்ணம் சூளீய கிரணத்தாற் கவர்ந்துகொள்ளும் படிகத் தூண்போல் ஆன்மா தன்னுடைய போதம் தோன்றாது பிற்கும் வண்ணம் அருள் கவர்தலைச் செய்ஜிமாழீன், அந்பிலையே ஹிருளானது தன்பால் பிலைபெறாது நீங்கும். சூளீய கிரணத்துள்ளே தன்னைக் கொடுத்து பிற்கும் படிகம் போல, ஆன்மாஷிம் தன்னை அருஹீனுள்ளே கொடுத்து பிற்றல்வேண்டும் என்பதாம். ஹிதனால், ஆன்மாவை அருள் தன்வயத்ததாக்குமாறு கூறப்பட்டது. ஜீளக்கம்: ஆன்மா, தன்னகத்து ஹிருள்கெட, அருஹீனுள்ளே அடங்கி பிற்குமாறு கூறுகின்றது. தனக்கு பிழல் ஹின்றாம் தம்பம், ஒஹீகவரும் தம்பம் எனத் தவீத்தவீ ஹியைஜிம். தம்பம்-தூண்; என்றது, ஹிங்குப் பஹீங்கினாலாகிய தூதினை. ஒஹீ-சூளீயகிரணம். கவர்தல்- அதனாற் கவர்ந்துகொள்ளப்பட்டு அதனுள்ளேயடங்குதல் தம்பம் என-தூண்போல; என, உவம உருபு. கவர-அருள் ஆன்மாவைத் தன்னுள் அடங்குமாறு கவர்ந்து கொள்ளுமாழீன். ஹிருள் பில்லாது- ஆணவ ஹிருள் ஆன்மாஜீன்கண் பிலைபெறாது நீங்கும். “மத்ணியான காலத்துப் படிகமானது, ஆணித்தப் நிரகாசத்தைக் கவர்ந்து பஞ்சவன்னங்களைஜிம் பற்றாமல், தன்வீடத்ணிலே களங்கம் அற பின்றாற்போல, ஆன்மா ஞிவஞானத்துடனே கூடி அதுவாய் பிற்கவே பாசம் பில்லாது” என்பது ஹிக்குறளுக்கு அமைந்த ஞிந்தனைஜிரையாகும். “சுத்த படிகமானது, ஹிருள்வந்து மேஸீட்ட அவதரத்து அந்த ஹிருளோடுங்கூடி ஹிருஹீன் பிறமாழீருந்தும், பஞ்ச வன்னங்களோடுங் கூடின அவதரத்து அந்தப் பஞ்சவன்னங்கஹீன் பிறமாழீருந்தும், ஒஹீமேஸீட்டபொழுது அந்த ஒஹீயோடுங்கூடி ஒஹீதானாய் ஹிருந்தும் வரும். அதுபோல, ஆன்மாஷிம், ஆணவமலம் மேஸீட்டு மறைத்த அவதரத்து அந்த மலத்தோடுங்கூடி அறியாமையாய்க் கிடந்தும், அப்படிக் கிடக்கச்செய்தே கலையாணி தத்துவங்களோடுங் கூடிப் நிரபஞ்ச காளீயப்பட்டுச் சகலனாகிஜிம், ஹிவை ஹிரண்டு பகுணிஜிம் நீங்குவதாக அருள் மேஸீட்ட அவதரத்து அந்த அருளோடுங்கூடி அறிவாய் பின்றும், ஹிங்ஙனம் கேவலனாகிஜிம், சகலனாகிஜிம், சுத்தனாகிஜிம் கூடினதன் தன்மையாய் பிற்கையாலே படிகத்தை உவமை சொன்னதென அறிக” (ஞிவப்நிரகாசம்-59) எனஷிம். “ஆணித்தப் நிரகாசத்ணினாலே படிகத்ணிலே வன்னங்கள் நிரணிநிம்பஞ் செய்ஜிலீடத்து அந்த ஆணித்தன் சாய ஓடும் பொழுது அணிலே நிரணிநிம்பஞ் செய்தும், அந்த ஆணித்தன் மத்ணியானமான பொழுது அந்தப்படிகத்ணின் உச்ஞிழீலே நேர்பட்ட அவதரத்து அந்தவன்னங்கள் கூடிழீருக்கச் செய்தே அந்தப்படிகம் வன்னங்கஹீற் பற்றாமல் ஆணித்தப் நிரகாசத்தைக் கவர்ந்துகொண்டு பின்றாற்போல, அந்தத் ணிருவருள் ஞானமும், ஆன்மாக்களுக்கு மலபாகம் வாராத நாளெல்லாம் நிரபஞ்சத்ணிலே புஞிப்நித்து, மலபாகம் வந்த அவதரத்து அந்தப் நிரபஞ்சப் பற்றறும்படி நேர்பட்டுத் ணிருவருளைக் கடாக்ஷித்து பிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. ஹிதற்குப் நிரமாணம் ணிருவருட்பயவீல் “தனக்கு பிழஸீன்றாம் ஒஹீ கவருந் தம்ப-மெனக்கவர பில்லாணிருள்’ (67) என்பது கண்டுகொள்க”. (ஞிவப்நிரகாசம்-69) எனஷிம், மதுரைச் ஞிவப்நிரகாசர் கூறும் ஜீளக்கங்கள் ஹிங்கு மனங்கொள்ளத் தக்கனவாகும். ஆன்மா, தன்கண் ஆணவமலந் தோன்றாமல் அருளே பிகழ பிற்பது எவ்வாறு? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 68. உற்கைதரும் பொற்கை ஜிடையவர்போல் பிற்கை யருளார் பிலை. ஸஉண்மைப்நின் ஹி-ள்: தழற்கொள்ஹீழீனைப் நிடித்ணிருக்கும் அழகிய கைழீனை ஜிடையோர், தாம் வேண்டிய பொருள்களைக் காணுமளஷிம் அதனை முன்வீட்டுத் தாம் நின்வீற்குமாறு போல, ஞேயமானது வெஹீப்படுமளஷிம் அருளைத்தமக்கு முன்னாக்கித்தாம் அதன் நின்வீற்றலே அருளோடு பொருந்ணி பிற்கும் பிலையாவது என்க. ஹிதனால், அருளோடு பொருந்ணி பிற்கும் உபாயங் கூறப் பட்டது. ஜீளக்கம்: ஆன்மா அருளை முன்வீட்டுக்கொண்டு பிற்கும் முறைமைழீனை உணர்த்துகின்றது. அருளார்பிலை, உற்கை தரும் பொற்கைஜிடையவர்போல் உண்மைப்நின் பிற்கை-என ஹியைஜிம். அருள் ஆர்பிலை-அருளோடு பொருந்ணிபிற்கும் பிலை. ஆர்தல்-பொருந்துதல் உற்கை-தழற்கொள்ஹீ; கொள்ஹீக்கட்டை; ஹிச்சொல் தீவட்டி, கைஜீளக்கு என்ற பொருஹீல் ஹிங்கு ஆளப்பட்டது. பொன்+ கை=பொற்கை என னகரம் றகரமாகத்ணிளீந்தது. பொன்கை-அழகியகை. உண்மை-மெய்ப்பொருள்; என்றது, அதவீன் வேறாகாத ணிருவருளை. உண்மைப்நின் பிற்கையாவது, ஆன்மா ணிருவருளை முன்வீட்டுத் தற்போதம் அடங்கி அவ்வருஹீன்வஷீ ஒழுகுதல். “அழகிய உள்ளங்கைழீலே ஜீளக்கை முன்வீட்டுப் பதார்த்தங்களைக் காண்கிறவர்களைப்போல, தற்போதஞ்சீஜீயாமல் ஞிவஞானத்தை முன்வீட்டு பிற்கிறதே அருளையடைந்தவர்கள் முறைமை” எனப் பொருள் உரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ஹிவ்ஷிரைழீல் அருளர்’ என்பது, அருளையடைந்தவர்கள் என்ற பொருஹீல் ஒருசொல்லாகக் கொள்ளப்பட்டது. ஆன்மா, ஐம்புலன்களாகிய கருஜீகஹீன் துணைகொண்டு எதனைஜிம் அறிஜிம் முறைழீல் ணிருவருஹீன் துணைழீன்றிப் பேளீன்பத்தைத் தானே அடைதல் ஹியலாதோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும். 69. ஐம்புலனாற் றாங்கண்ட தன்றா லதுவொஷீய ஐம்புலனார் தாமார் அதற்கு. ஹி-ள்: மெய், வாய், கண் மூக்குச் செஜீகளால் தாம் கண்டறிந்த ஜீடயங்களுள் ஒன்றல்லவாழீன், அவ்வருளானே யன்றிப் பேளீன்பமாகிய நேயத்ணினையடைதற்கு அவ் ஐம் பொறிகள்தான் ஆர்? உழீர்கள்தாம் ஆர்? என்க சுட்டிறந்து பின்றமையால் ஹிவர்க்கு அடைதல் உளீமைழீல்லை என்பார், ‘ஆர்?’ என்றருஹீச் செய்தார், ஜீளக்கம்: பேளீன்பமாகிய மெய்ப்பொருள், கரணங் களாலும் ஆன்ம அறிஜீனாலும் அறிந்து அடையத்தக்கது அன்று என்பது உணர்த்துகின்றது. ஐம்புலனால் தாம் கண்டது அன்று (ஆழீன்) அது ஒஷீய, அதற்கு ஐம்புலன் ஆர்? தாம் ஆர்?-என ஹியைத்துரைக்க. ஐம்புலனால் தாம் கண்டது அன்று-(மெய்ப்பொருளாகிய அது) மெய் வாய் கண் மூக்குச் செஜீகளால் தாம் கண்டறிந்த ஜீடயங்களுள் ஒன்றல்ல. அது ஒஷீய-அவ்வருளாலேயன்றி. அதற்கு- பேளீன்பமாகிய நேயத்ணினை அடைதற்கு. ஆர் என்னும் ஜீனா ஹிரண்டும், அறிதற்குளீய கருஜீகளும் ஹில்லை; அறியவல்ல முற்றறிஷிடையாரும் ஹில்லை என ஹின்மைப்பொருள் குறித்துபின்றன. ‘நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார். வானோர் நிரானென்னை யாண்டிலனேல்’ எனவரும் ணிருவாசகம் ஹிங்கு பினைத்தற்குளீயதாகும். ஹிவீ ‘ஐம்புலனாற் றாம்கண்ட தென்றல்’ எனப்பாடம் உரைத்து ‘அதுவொஷீய’ என்புஷீ அது’ என்னுஞ்சுட்டு பஞ்சேந்ணிளீயத்ணினைச் சுட்டியதாகக்கொண்டு, ‘பஞ்சேந்ணிளீயங் கஹீனாலே ஆன்மா ஒருஜீடயத்தை யறிந்ததல்லாமல், அந்தப் பஞ்சேந்ணிளீயங்கள் நீங்கின ஜீடத்துப் பஞ்சேந்ணிளீயங்கள் தான்ஆர்? ஆன்மாத்தான் ஆர்? அந்த ஞேயத்தைப் பொருந்துதற்கு’ எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். சுட்டுணர்ஷிடைய நிரபஞ்சத்தையே ஐம்பொறிகஹீன் துணைகொண்டன்றிக் காண முடியாத ஆன்மா, சுட்டுணர்ஷிக்கு எட்டாது அப்பாற்பட்டுள்ள அம்மெய்ப்பொருளைத் ணிருவருஹீன் துணைழீன்றிக்காணும் வன்மைஜிடையதன்று என்றவாறு. ‘அருள் காட்டவேண்டுவணில்லை என்னறிஜீனாலே நானே ஞிந்ணித்துக்கண்டறிவேன்’ என்பாரை நோக்கி அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 70. தாமே தருமவரைத் தம்வஸீ ழீனாற்கருத லாமே ழீவனா ரதற்கு. ஹி-ள்: ஒரு பொருஹீனை ஒருவற்குத் தாமே கருத்தாவாக பின்று ஜீரும்நித்தருதற்கு உளீயாரைத் தம் வஸீயால் தந்தவராக பினைத்தல் முறைமையன்றே. ஆதலால், அவ் வருளாற்பெறும் பேளீன்பத்ணிற்கு, அப்பெற்றிழீனையடைய பிற்கும் ஹிவன்யார்? என்க. ஹிவை ஹிரண்டு பாட்டானும், பேளீன்பமாவது அருளாலேயன்றிக் கரணங்களோடு கூடிஜிம் தவீத்தும் உழீர்களால் அடையப்படாதென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிறைவனருளும் பேளீன்பம், உழீர்களது முயற்ஞி யாற் சென்றடைய வொண்ணாத ணிரு என்பது உணர்த்துகின்றது. வறுமையால் வருந்தும் ஹிரவலர், தம் வறுமைத்துயர்களைய வல்ல வள்ளலாவார் ஹிவர் எனக் கேட்டறிந்து, தாம் ஹிருக்குலீடந் தேடிவந்து குறைழீரந்து பிற்க, அன்னோர்க்கு வேண்டுவன அஹீத்தல் உலகத்து வண்மைஜிடையோர் செயலாகஷிம், பேரருட்கடலாகிய முதல்வன் அவர்களைப் போலன்றி உழீர்கள் ஒன்றையறிந்து வேண்டும் உணர்ஜீனைப் பெறாது அறியாமைழீருஹீற் பட்டு உண்பொருள்நாடிப் புகஷீழந்து பிற்கும் அல்லற்காலத்ணிலேயே உழீர்கட்குத் தனு கரண புவன போகங்களைத் தந்து, வேண்டத்தக்கது ஹிதுவெனஷிணர்த்ணி, வேண்ட முழுதும் தரும் பேரருளாளன் என்பது அறிஷிறுத்துவார், ‘தாமேதருமவர்’ என அம்முதல்வனைக் குறித்தார். ‘தானேவந்தெம்மைத் தலையஹீத்தாட்கொண்டருளும் வான் வார்கழல்பாடி’ என்பது ணிருவெம்பாவை. தாமே தருதல் என்றது, நிறருடைய அணிகார எல்லைஜிட்பட்டுத் தருவதன்றித் தன் சுதந்தர பிலைழீல் எல்லார்க்கும் மேலாக பின்று தான் ஜீரும்நியவண்ணம் கொடுத்தல். தம் வஸீழீனாற் கருதலாவது, தமக்கு மேலாய் பின்று அருளால் உளலீரங்கிக் கொடுத்தவர்களை, அவர்கள் அவ்வாறு கொடுத்ததற்கு அவர் தம் அருளுடைமையே காரணம் எனக்கொள்ளாது தம் வன்மை தகுணி முதஸீயனபற்றிக் கொடுத்ததாக மாறுபடக் கொள்ளுதல். ஆமே-முறையாகுமா? முறையன்று என்பது கருத்து. நிறர்க்கு ஒருபொருளைக் கொடுக்கத்தக்க உடைமை எதுஷிம் ஹின்றி, எதனைஜிம் நிறர்தரப்பெறுதற்குளீய வறுமை பிலைழீனைஜிம் ஒன்றைஜிம் முயன்று பெறுதற்கு ஹியலாத எஹீமை பிலைழீனைஜிம் உடைய ஆன்மாவாகிய ஹிவன், சென்றடையாத ணிருவெனப்படும் அப்பேளீன்பத்ணினைத் தானே முயன்று பெறுதற்குளீய தகுணி தனக்கிருப்பதாக எண்ணுவது லீகஷிம் பேதைமைஜிடைய செயலாம் எனக்கடிந்து கூறுவார், ‘அதற்கு ஹிவன் யார்? என வெகுண்டு ஜீனஜீனார் ஆஞிளீயர். ஹிதனால், முதல்வன் அருள்வஷீயடங்கி பின்று, அவ்வருளே துணையாகப் பேளீன்பத்ணினைப்பெற எண்ணுதலே ஞிவஞானம் பெற்ற நல்லுழீர்கஹீன் செயலாம் என்பது அறிஷிறுத்ணியவாறு. 8. ஹின்புறு பிலை. அஃதாவது, ஆன்மலாபம் அடைஜிம் முறைமை, ஆன்ம சுத்ணி கூறிப் நின்னர் அதனால் எய்தும் பயன் கூறினமைழீன், மேலையணிகாரத்ணினோடு ஹிதற்கு ஹியைபுண்மையறிக. 71. ஹின்புறுவார் துன்பார் ஹிருஹீன் எழுஞ்சுடளீன் நின்புகுவார் முன்புகுவார் நின். ஹி-ள்: முன்னர் ஞானத்தைப் நின்வீட்டுத் தாம் அதற்கு முன் செல்வராகில் துன்புற்றவரே; லீக்க துன்நினைச் செய்ஜிம் மலஜீருஹீலே பின்றும் எழுந்த ஞான ஜீளக்கினை முன்வீட்டுத் தாம் அதன்நின் செல்வராகில் பேளீன்பத்ணினை யடைவார் என்க. துன்பஜீன்பம் அடைதற்குக் காரணம், ஞானத்ணிற்கு முன் நின் சேறலாழீற்று. கட்டுற்று பின்றவர்க்கும் னிடடைபவர்க்கும் தம்முள் வேற்றுமை ஹிதுவென்பதுமாம். ஹிதனால், பேளீன்பத்தை எய்துவார் ஹிவரென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: பசுத்துவம் நீங்கி ஞானத்தைப் பெற்ற பிலைழீல் ஜீயாபகமாய் பிகழும் ஆன்ம ஜீளக்கத்தைப் பெற்ற நல்லுழீர், முதல்வன் ணிருவடிகளை அணைந்து ஹின்புறும் முறைமைழீனை அறிஜீப்பது ஹிவ்வணிகாரமாதஸீன், ஹின்புறுபிலை என்னும் பெயர்த்தாழீற்று. ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறள், முதல்வனருளாற் பேளீன்பத்ணினை எய்துதற்குளீயார் ஹிவர் என்பது உணர்த்துகின்றது. நின், முன்புகுவார் துன்பார், ஹிருஹீன் எழுஞ்சுடளீன் நின் புகுவார் ஹின்புறுவார்-என ஹியைத்துப் பொருள்கொண்டார் பிரம்ப அழகிய தேஞிகர். நின், முன் புகுதலாவது, முன்வீருத்தற்குளீய ஞானத்தைப் நின்வீட்டுத் தாம் அதற்கு முன் செல்லுதல். உழீர்கள் ஆணவ ஹிருஹீற்பட்டு அழுந்ணிய ஹிருள்பிலைழீலும் உழீர்கஹீன் உள்ளத்தே சோணியாய்த் தோன்றி நல்லுணர்ஷி வழங்குதல் உழீர்க்குழீராய் ஜீளங்கும் முதல்வனது அருஹீயல்பு என்பது அறிஷிறுத்துவார், ‘ஹிருஹீன் எழுஞ்சுடர்’ என அடைமொஷீ புணர்த்துக் கூறினார் என்பது, பிரம்ப அழகிய தேஞிகர் கருத்தாகும். “நள்ஹீருஹீல் நட்டம் பழீன்றாடும் நாதனே” (ணிருவாசகம்-ஞிவபுராணம்) எனஷிம், ‘ஞிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொஹீயை’ (6-1-10 எனஷிம், ‘ஹிருஹீடத் துன்னைச் ஞிக்கெனப் நிடித்தேன்’ (ணிருவாசகம்-நிடித்தபத்து) எனஷிம் வரும் ணிருமுறைத்தொடர்கள் ஹிங்கு ஒப்புநோக்கத் தக்கனவாகும். ஹிவீ, ‘எழுஞ்சுடளீன் நின்புகுவார் ஹின்புறுவார்; நின், ஹிருஹீன் முன்புகுவார் துன்பார்’ என ஹியைத்து, “ஜீளக்கை முன்வீட்டுக்கொண்டு நின்னே செல்லுகிறவர்களைப் போல்வார், ஹின்பத்தைப் பொருந்ணினவர்கள்; ஜீளக்கைப் நின்வீட்டு ஹிருட்டை முன்வீட்டுக்கொண்டு செல்லுகிறவர்களைப்போல்வார், துன்பத்தைப் பொருந்துவார்கள்” எனப்பொருள் கூறுவர் ஞிந்தனை ஜிரையாஞிளீயர். ஹிறைவனது அருளை முன்வீட்டு அதன்வஷீயொழுகாது, சுடர்ஜீளக்காகிய அதனைப்நின்வீட்டு, லீன்லீவீயையொத்து பிலைழீல்லாத தம் ஆன்ம போதத்தை முன்வீட்டு மெய்ப் பொருளைக்கண்டறிய முயல்வார் அறியாமையாகிய ஹிருஹீற்பட்டு அல்லலுறுவர் என்பதாம். “அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் ஜீணிஜிடையேன்” (அற்புத-9) எனவரும் அம்மையார் வாக்கும், “மணிதந்த ஆரூளீல் வார்தேனை வாய்மடுத்துப் பருகிஜிய்ஜிம் வணிழீன்றி மணிழீஸீயேன் ஜீளக்கிருக்க லீன்லீவீத்தீக் காய்ந்தவாறே” (4-5-7) எனவரும் அப்பரருள்மொஷீஜிம், “ அருளால் எவைஜிம்பார்’ என்றான்---அத்தை அறியாதே சுட்டி என்னறிவாலே பார்த்தேன் ஹிருளான பொருள்கண்ட தல்லால்---கண்ட என்னைஜிம் கண்டிலேன் என்னேடி தோஷீ” எனவரும் தாஜிமான அடிகள் வாய்மொஷீஜிம் ஈண்டு ஒப்பு நோக்கிஜிணரத் தக்கனவாம். அருளாற்பெறும் ஞானம் ஒன்றே போதும், அதனைத் துணையாகக் கொண்டு முதல்வனையடைதல் எற்றுக்கு? என்பாரை நோக்கி அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பா வாகும். 72. ஹிருவர் மடந்தையருக் கென்பயன்ஹின் புண்டாம் ஒருவன் ஒருத்ணி ஜிறின். ஹி-ள்: ஹிரண்டுபேர் மகஹீர்க்குத் தம்புணர்ச்ஞியால் வரும்பயன் என்னை? ஓர் புருடனும் ஓர்மகளும் தம்லீற் புணர்வாராழீனன்றே ஹின்பமுண்டாவது என்க. உழீர்க்கும், அருட்கு முதலாய நேயம் வெஹீப்படின் அல்லது ஹின்பம் உண்டாகாது என்பது பொருள். ஒருவன் ஒருத்ணி என்னும் உவமம், தலைமைஜிம் தன்மைஜிம் பற்றி வந்தது. ஹிதற்கு ஹிவ்வாறன்றி, உழீளீனைப் பெண்தியல்நினதாகஷிம் ஹிறைவனை ஆதியல் நினதாகஷிம் அறிஜீல்லார் கூறுமது பொருளன்று! அன்ன ஹியற்கை அசேதன வடிஜீற்கன்றிச் சேதன வடிஜீற்கு ஹின்று ஆதலான். ஹிதனால், பேளீன்பத்ணினை எய்தும் எல்லை கூறப் பட்டது. ஜீளக்கம்: அருளாற்பெறும் ஞானம், ஹின்பத்ணிற்குச் சாதனமாம் அத்துணையல்லது, ஞிவப்பேறாகிய ஹின்பமாகாது என்பது உணர்த்துகின்றது. ஹிறைவனை ஆணாகஷிம் அவனருளைப் பெண்ணாகஷிம் உருவகஞ்செய்ஜிம் மரபுண்மை, ‘ஹிறையவன் முதல், அவன்றன் ஹிலங்கொஹீ சத்ணியாமே’ (ஞிவப்நிரகாசம் 74) என ஹிவ்வாஞிளீயர் முன்னுங் கூறிழீருத்தலாற் புலனாகும். ஹிங்ஙனம் ஆணாகஷிம் பெண்ணாகஷிம் உருவகித்தது, எவ்ஷிழீர்க்குந் தந்தைபோன்று எல்லாவற்றைஜிம் தவீ பின்று ஆளும் தலைமை பற்றிஜிம், அப்பன்வஷீ பின்று தம்மக்களைப் புரக்கும் அன்புடைய தாய்போன்று பல்லுழீர்க்கும் எஹீவந்து அருள்சுரந்தூட்டும் தன்மைபற்றிஜிமேயல்லாது, ஆண், பெண் ஆகிய வடிஷிபற்றியதன்று எனஷிம், ஆண், பெண் என்னும் ஹிவ் அவயவப் பாகுபாடு அறிவற்ற சடப்பொருளாகிய உடம்புக்கன்றி அறிவேஜிருவாகிய சேதனப் பொருளுக்கு ஹில்லையெனஷிம் பிரம்ப அழகிய தேஞிகர் கூறிய ஜீளக்கம் ஹிங்கு ஊன்றி பினைக்கத்தக்கதாகும். அன்றிஜிம், ஹிக்குறட்பா நிறிதுமொஷீதலாகிய ஒட்டலங்காரம் அமைய வந்ததாகஸீன் , ஹிதனை உவமம் எனக்கொண்டு, ஹிவ்வாறு ஆண் பெண் என்பதனை வடிஷிபற்றியதாகப் பொருள்கூறுதற்குளீய ஹின்றியமையாமைஜிம் ஹிங்கு நேர்தற்கு ஹிடவீல்லை. ஹிந் நுட்பம், “ஹிரண்டு பெண்கள் கூடினால் அவர்களுக்கு என்ன நிரயோசனம்? ஒருவனும் ஒருத்ணிஜிங் கூடினஜீடத்துச் சுகம் உண்டாம்; அப்படிப் போல, அருளும் ஆன்மாஷிம் கூடின ஜீடத்துச் சுகலீல்லை, ஆன்மாஷிஞ் ஞிவமும் கூடினஜீடத்துச் சுகம் உண்டாம்” என ஹிதற்குச் ஞிந்தனைஜிரையாஞிளீயர் கூறிய, உரையால் ஹிவீது புலனாதல் அறிக. ஆன்மாவைப் பெண்ணாக உருவகிக்கும் மரபுண்டென்பதற்கு “ முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்...... தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”. (6-65-7) எனவரும் ணிருப்பாட்டினைப் நிரமாணமாக எடுத்துக் காட்டுவர் மதுரைச் ஞிவப்நிரகாசர். ‘ஒருவன் ஒருத்ணிஜிறின் ஹின்புண்டாம்’ என்னும் உவமையை நோக்கி, ஹிறைவனாலே ஆன்மாச் சுகம்பெறுவது போன்று ஆன்மாஜீனாலே ஹிறைவனுக்குச் சுகமுண்டோ? என ஐஜிற்ற மாணாக்கர்க்கு ஐயமறுப்பதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 73. ஹின்பதனை எய்துவார்க் கீஜிம் அவற்குருவம் ஹின்பகன மாதஸீனா ஸீல். ஹி-ள்: தன்னை வந்தடைஜிமவர்க்குப் பேளீன்பத்ணினை வழங்கும் அவ்ஜீறைவன் தனக்கு வடிவம் ஆனந்த மயமாதலால், தான் தன்னை நுகர்வணில்லை என்க. அனாணியே ஆணவமலத்தால் மறைப்புண்டு அது நீங்கி ஹிப்பொழுது நவமாக வந்ததுபோலக் கருதும் உழீர்கள் போலாது ஹிறைவன் அனாணிமல முத்தனாதலான் அவற்கு ஹில்லையென்றருஹீச் செய்தார். புணிதாக வந்ததன்றென்பது கருத்து. ஹிதனால், உழீர்களுக்குக் கொடுப்பதன்றி ஹிறைவன் தானும் அவ்ஜீன்பத்ணினை நுகர்வனோ என்னுஞ் சங்கைழீனை அகற்றிக் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிறைவனால் ஆன்மாஷிக்கு ஹின்பமேயன்றி ஆன்மாஜீனால் ஹிறைவனுக்கு எய்தக் கடவ ஹின்பம் எதஷிலீல்லை என்பது உணர்த்துகின்றது. எய்துவார்க்கு ஹின்பதனை ஈஜிம் அவர்க்கு உருவம் ஹின்ப கனம்; ஆதஸீனால் (அவர்க்குப் நிறர்தரும் ஹின்பம் ஏதும்) ஹில்-என வேண்டுஞ் சொற்களை ஜீளீத்துப் பொருள்கொள்க. “பொருந்துகிற பெயர்களுக்கு ஹின்பத்தைக் கொடுப்பன்; கர்த்தாஷிக்குத் ணிருமேவீ ஹின்பக்கட்டி; அதென்போலவென்வீல், சர்க்கரையைப் புஞிக்கிறவன் ஹிரசம் பெறுவதொஷீந்து அவன் சர்க்கரைக்குக் கொடுக்கும் ஹிரசலீல்லை-ஆகைழீனாலே ஆன்மாக் கர்த்தாஷிக்கு ஹின்பத்தைக்கொடுக்க வேண்டுவணில்லை” என்பது, ஞிந்தனைஜிரை. ஹின்பகனம்-ஹின்பக்கட்டி தன்னை அடைந்தார் எல்லார்க்கும் ஹின்பம் நல்குதல் ஹிறைவனணியல்பென்பது, ‘சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்’ (1-113-5) ‘தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானை’ (2-40-11) ‘ஹிவீயன் தன்னடைந்தார்க் கிடைமருதனே’ (5-14-10) ‘ஹிறைவா எம்பெருமான் எனக்கின்னமுதாயவனே’ (7-27-2) எனவரும் ணிருமுறைத் தொடர்களால் ஹிவீதுணரப்படும், ஹிறைவனால் ஆன்மாஷிக்கு ஹின்பமேயன்றி, ஹிறைவனுக்கு ஆன்மாஜீனால் அடைதற்குளீய ஹின்பம் எதுஷிம் ஹில்லையென்பது, “ தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால்” (கோழீற்றிருப்பணிகம்-10) என அறிஜீனாற் ஞிவனேயாகிய மதிவாசகப்பெருந்தகையார் தம்மையாட்கொண்டருஹீய ஹிறைவனை நோக்கி ஜீனஷி முறைழீல் அருஹீய ணிருவாசகத்தால் நன்கு தெஹீயப்படும். உழீர்கள் நுகர்தற்குளீய ஞிவாநுபவம், சர்க்கரைஜிம் அதனைப் புஞிக்கிறவனும்போல வேறுநிளீத்துணர பிற்குமோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்தும் முறைழீலமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 74. தாடலைபோற் கூடிஅவை தான்பிகழா வேற்றின்பக் கூடலைநீ ஏகமெனக் கொள். ஹி-ள்: தாள் தலை என்னுஞ் சொல்ஸீரண்டும் தம் பொருள் நிளீந்து தோன்றாது பொருந்ணியவாறு போல், புணர்ச்ஞிக்கண் ஒருகாலும் உண்டாகாத வேற்றுமைழீனைஜிம் ஹின்பத்ணினைஜிமுடைய கலப்நினை ஹிறைவனோடு ஒன்றாத லெனக் கொள்வாயாக மாணவகனே! அச்சொற்கள் ஒரொருகாற் நிளீதலும், புணர்வால் தாம் பெறும் பயவீன்மைஜிங் கருணி, ஹிவை அன்ன அல்ல என்பதற்கு பிகழா வேற்றின்பக்கூடல் என்று அருஹீச் செய்தார். தாளுந் தலைஜிமென்னுஞ் சொற்களாற் கூறியது, உழீளீனது தாழ்ஷிம் ஹிறைவனது உயர்ஷிம் காட்டுதற்காம். ஹிதனால், ஞேயத்தழுந்ணி ஒன்றுபட்டு பிற்கும் பிலை கூறப்பட்டது. ஜீளக்கம்: ஆன்மா,ஞிவத்தோடு வேறறக்கூடிழீன்புறு மாறு கூறுகின்றது. ‘தாள்’ என்னும் பிலைமொஷீழீன் முன் ‘தலை’ என்னும் சொல் வருமொஷீயாக வருலீடத்து, வருமொஷீ முதஸீலுள்ள தகரம் டகரமாகத் ணிளீய, பிலைமொஷீயீற்று ளகரம் கெட, ‘தாடலை’ எனப் புணரும் என்பது, ‘ குறில் செறியா லள அல்வஷீவந்த தகரந் ணிளீந்தநிற் கேடும்’ (எழுத்தணிகாரம்-229) எனவரும் நன்னூற் சூத்ணிரத்ணிற் கூறப்படும் புணர்ச்ஞிஜீணி யாகும். தாள்+தலை என்னும் ஹிவ்ஜீரு சொற்களும் புணருங்கால் பிலைமொஷீயீற்றில் பின்ற ளகரமும் வருமொஷீ முதஸீல் வந்த தகரமும் தம்லீற் நிளீத்தறிய ஒண்ணாதவாறு டகரமாகிய ஓரெழுத்தாக ஒன்றுபட்டு பிற்றல்போல, ஆன்மாஷிம் ஞிவமும், அவையெனஷிம் தான் எனஷிம் வேறு நிளீவற ஒன்றாகிய பிலைழீல் ஆன்மாஜீன்கண் பிகழ்வதே ஞிவாநுபவம் என்பது அறிஷிறுத்துவார், ‘தாடலைபோல்கூடி, அவை, தான் பிகழா வேற்றின்பக் கூடல்’ எனக் குறித்தார் ஆஞிளீயர். அவை (என) தான் (என) வேறு பிகழா ஹின்பக் கூடல் என ஹியைத்துப் பொருள்கொள்க. ‘அவை’ என்றது, உழீர்த்தொகுணியை, ‘தான்’ என்றது, தவீ முதற்பொருளாகிய ஞிவத்ணினை. கூடல்-கலத்தல். ஏகம்-ஒன்று. ‘அவை தான் பிகழ வேற்றின்பக்கூடல்’ எனவரும் ஹித்தொடர், ‘அவையே தானேயாய்’ (ஞிவஞானபோதம்-2-ம் சூத்ணிரம்) எனவரும் மெய் கண்டார் வாக்கை அடியொற்றியமைந்ததாகும், ‘ கோஹீல் பொறிழீற் குணலீலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ எனத் தெய்வப்புலவர் அருஹீய தாள், தலை என்னும் ஹிரு சொற்களைஜிம் பொருட் பொருத்தமும் சொற் பொருத்தமும் ஒருங்கமையப் புணர்த்தமைத்துக்கொண்ட தொடர், ‘தாடலை’ என்பதாகும். ஹிதன்கண், ‘தாள்’ என்பது, எண்குணத்தானாகிய ஹிறைவனது ணிருவடியைஜிம், ‘தலை’ என்பது, அத்ணிருவடிழீனைச் சேர்ந்து வணங்கிச் ஞிவானந்தமாகிய பயனைப் பெற்றின்புறும் அடியார்கஹீன் தலைழீனைஜிம் குறிப்பன. ஞிவ பெருமான் தன் ணிருவருளாகிய ணிருவடி ஞானத்தால் பக்குவமுடைய உழீர்கஹீன் மலமாயா கன்மங்களை நீக்கித் தன்னுடைய ணிருவடிழீலே நிளீவறக் கூட்டிக்கொள்வன் என்பதே சைவ ஞித்தாந்த சமயத்ணினர் கூறும் முத்ணியாகும். ஹிவ் உண்மையை அறிஷிறுத்தும் முறைழீல் அமைந்தது, ‘தாடலை’ என வழங்கும் ஹித்தொடராகும். “தாள்+தலை என்று பின்ற ஜீடத்து ளவ்ஷிம் தவ்ஷிம் கெடாமல் ‘தாடலை’ என்றே சீஜீத்து ஒன்றாய் பின்ற முறைமை போல, ஆன்மாஷிஞ் ஞிவமும் வேறறக்கலந்து ஹின்பமாய் பிற்கிறதை ஒன்றெனக்கொள்” எனவரும் ஞிந்தனைஜிரை, ‘தாடலை’ என்பதன் பொருள் நுட்பத்ணினை ஹிவீது புலப்படுத்தும் முறைழீல் அமைந் துள்ளமை உணர்ந்து மகிழத்தக்கதாகும். “தாள் தந்தபோதே தலைதந்த எம்லீறை” (ணிருமந்ணிரம்) எனஷிம், “தாழ்த்தச் சென்வீஜிந் தந்ததலைவனை” (ணிருக்குறுந்தொகை) எனஷிம் வரும் ணிருமுறைத் தொடர்கள் ஹிங்குக்கருதத்தக்கன. ஆன்மா ஞிவத்தைக்கூடிய பிலைழீல், அக்கூட்டம் ஏகம் எனக்கொள்ஹீன், அக்கூட்டத்ணில் ஆன்மாஷிம் ஞிவமும் ஒரு பொருளேயாய் ஜீடுமோ, அன்றித் தம் தன்மைகெடாதே ஹிரண்டாய் பிற்குமோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு ஜீளங்கஷிணர்த்தும் முறைழீல் அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 75. ஒன்றாலும் ஒன்றா ணிரண்டாலும் ஓசையெழா தென்றாலொன் றன்றிரண்டும் ஹில். ஹி-ள்: ஹிறைவனைஜிம் உழீளீனைஜிம் ஒன்றென் போம் ஆழீனும் நின்னர்ப் பொருந்தவேண்டுவணில்லை, ஹிரண்டென்போம் ஆழீனும் தம்முள் தாக்கிய ஒஸீயெழுதலைச் செய்யாது, ஆதலால் ஒருபொருளும் அல்ல, ஹிரண்டு ஆவதும் ஹில்லை என்க. ஹிதனால், ஹிறைவனைஜிம் உழீளீனைஜிம் ஏகம் என்பாரைஜிம் ஹிரண்டென்பாரைஜிம் மறுத்து அத்துஜீதம் கூறப்பட்டது. அத்துஜீதமாவது தம்லீற் கலப்பால் அநந்பியமா ழீருத்தல். ஜீளக்கம்: ஆன்மா, ஞிவத்துடன் கூடும் பிலைழீல் தன் முதல் கெடுவதுலீன்றி, வேறுபட்டு நீங்குவதுலீன்றிச் ஞிவத்துடன் ஹிரண்டறக்கலந்து பிற்கும் என்பது உணர்த்துகின்றது. ஒன்றாலும் ஹிரண்டாலும் என்புஷீ ‘ஆலும்’ என்பது ‘ஆழீன்’ என்னும் பொருள்தந்து பின்றது. ஓசை-ஒஸீ; சொல் என்றால்-எவீன். “ஆன்மாஷிஞ் ஞிவமும் ஒருபொருளாகில், ஒருவருங் கூடவேண்டு வணில்லை; பெறுவானும் பேறுலீல்லை; ஹிரண்டாய் பிற்குமென்று சொல்லுவாயானால் அங்கே சாஜிச்ஞியமென்று சொல்லவேண்டு வணில்லை; ஒன்றுமல்ல ஹிரண்டுமல்லவென்று வேதாகமங்கள் சொல்லுகைழீனாலே அத்துஜீதமாழீருக்கும்” என்பது ஞிந்தனைஜிரை. “ஆன்மா ஞிவத்தோடுங் கூடி ஒன்றுபட்டஷீவதுலீல்லை, ஹிரண்டுபட்டு நீங்குவதுலீல்லை என்றதென அறிக. ஹிதற்குப் நிரமாணம் ஹிந்நூஸீலே, ‘உடலுழீர்கண்ணருக்கன் அறிவொஹீபோற் நிறிவரும் அத்துஜீதம்’ (7) என்றதும் ஹிப்பொருள் பற்றியென அறிக. அன்றிஜிம் ணிருவருட்பயவீல், ‘ஒன்றாலும் .. ஹில்’ (75) எனஷிம், ‘தாடலைபோற்...கொள்’ (74) எனஷிம், ஹிந்நூல்களன்றித் ணிருவருளைப்பெற்று அநுபஜீத்த அடியார்கள் ணிருவாக்குகஹீலும் உண்டான கருத்து. ஞிவாநந்தமாலைழீல், ‘ தாணுஜீனோ டத்துஜீதஞ் சாணிக்கு மாணஷினை ஆணவத்தோ டத்துஜீத மாக்கினரார் - கோணறவே என்னாணை என்னாணை என்னாணை ஏகலீரண் டென்னாமற் சும்மாஜீரு’ (276) என்னும் வகைகஹீல் ஹிப்பொருளைக் கண்டுகொள்க. ஆகையால், ணிருஷ்டாந்தத்ணினாலும் அநுபவத்ணினாலும் ஞிவனைப் பெற்ற ஆன்மாக்கள் முத்ணியால் ஒன்றுபட்டு அஷீவதுஞ் செய்யாமல் ஹிரண்டுபட்டு நீங்குவதுஞ் செய்யாமல் அத்துஜீதமாய்பின்றே அநுபஜீப்பார்கள் என்பது கருத்து” (ஞிவப்நிரகாசம் 87-ம் செய்ஜிளுரை) என மதுரைச்ஞிவப் நிரகாசர் கூறும் ஜீளக்கம் ஹிங்கு உணரற்பாலதாகும். நிறஜீ நீங்கிச் ஞிவனைக்கூடிப் பொருந்துமாறு யாதென ஜீனஜீய மாணாக்கர்க்கு உணர்த்தும் முறைழீல் அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 76. உற்றாரும் பெற்றாரும் ஓவா துரையொஷீயப் பற்றாரும் அற்றார் பவம் ஹி-ள்: பேளீன்பமாகிய முத்ணிழீனை யடைந்தாரும், அதற்கு நேரே காரணமாகிய சமாணியையடைந்தாரும் மெய்ப் பொருஹீனை ஒருகாலும் நீங்குதல் செய்யார். அவ்வாறு வாக்கிறக்கும்படி அதனைப்பற்றி பில்லாதாரும் நிறப் நினையற்றவர். உரையொஷீயப் பற்றாரென்றதனால் கேட்டல் ஞிந்ணித்தல் தெஹீதலாகிய பிலைழீன்கண் பிற்பரென்பதாம். நிறப்பற்றார் என்பது பதமுத்ணிகளை யடைவாரென்பது கருத்து. ஹிதனால் னிட்டினையடைவாரது வகைமை கூறப் பட்டது. ஜீளக்கம்: நிறஜீத்துன்பத்ணினீங்கிச் ஞிவனைக் கூடி ஹின்புறுவார் ஹிவரென உணர்த்துகின்றது. உற்றாரும் பற்றாரும் ஓவாது, உரை ஒஷீயப் பற்றாரும் பவம் அற்றார் - எனப்நிளீத்துப் பொருள் கொள்வர் பிரம்ப அழகிய தேஞிகர். ஈண்டு உறுதல் என்றது, பேளீன்பமாகிய முத்ணிழீனை அடைதலை. பெறுதல் என்றது, முத்ணிக்கு நேரே காரணமாகிய சமாணிழீனை அடைதலை. ‘ஓவாது’ என்பதற்கு ‘மெய்ப்பொருஹீனை ஒருகாலும் நீங்குதல் செய்யார்’ என உரைழீற்காணப்படுதலால் அப்பொருளுக்கேற்ப ‘ஓவார்’ என்பது ஹிவ்ஷிரையாஞிளீயர்கொண்ட பாடமாதலால் கூடும் எனக் கருத ஹிடமுண்டு. ‘உரை ஒஷீயப்பற்றார்’ என்பதற்கு, ‘வாக்கிறக்கும்படி அதனைப் பற்றிபில்லார்; எனவே, கேட்டல், ஞிந்ணித்தல், தெஹீதல் ஆகிய பிலைழீன்கண் பிற்பார்’ எனப் பொருள்கொள்வர் பிரம்பவழகியர். ஹிவீ, உற்றாரும் பெற்றாரும் (பவம்) ஓவாது; உரை ஒஷீயப் பற்றாரே பவம் அற்றார்-எனப்நிளீத்து, “அந்தப் பொருளைப் பொருந்ணின பேர்களும், தெஹீயப்பெற்ற பேர்களும் பிட்டையைப் பொருந்தாஜீடில் செனனம் ஒஷீயாது. எல்லாப்பற்றைஜிம்ஜீட்டு பிட்டையைப் பொருந்ணினவர்களே நின்பு செனனம் அற்றவர்கள்” எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். உரையொஷீயப் பற்றுதலாவது, எல்லாப் பற்றினைஜிம் ஜீட்டு பிட்டையைப் பொருந்துதல். பற்றார்-பற்றுதலைப் பொருந்ணி பிற்பார். பிட்டை கூடுதல் எவ்வாறு என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 77. பேயொன்றுந் தன்மை நிறக்கு மளஷிலீவீ நீயொன்றுஞ் செய்யாம வீல் ஹி-ள்: பேய் நிடிஜிண்டோரது தன்மை உனக்கு உண்டாமளஷிம் நீ மேல் யாதொரு செயலுஞ் செய்யாது அசைவற பிற்பாயாக. பேய் நிடிஜிண்டாரது செயலெல்லாம் பேழீன் செயலா மாறுபோல உன் செயலனைத்தும் ஹிறைவன் செயலாமளஷிம் என்பது கருத்து. நின்னர் அச்சாதனை ஹின்று என்பதாம். ஹிவீ என்றதனான் முன்னர்ச் செய்ய வேண்டுவ அனைத்தும் செய்து முற்றியதென்பதூஉம். நின்வீலைக்குச் செயஸீன் மையே வேண்டுவதென்பதூஉம் கண்டு கொள்க. ஹிதனால் சமாணிசெய்வார்க்கு அதுமுணிர்ந்து கைவருமாறு கூறப்பட்டது, ஜீளக்கம்: பிட்டை கூடுவார்க்கு அது முணிர்ந்து கைவரு மாறு உணர்த்துகின்றது. “ஒருவனைப் நிசாசுநிடித்தபோது அவன் அதன் வசமானாற் போல, ஞிவானுபூணியான பிட்டை கூடுமளஷிம் உன் போதஞ் சீஜீயாமல் பில்” என்பது ஞிந்தனைஜிரை. ‘ பெண்டிர் நிடிபோல ஆண்மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டாரென் றுந்தீபற காணாதார் காணாரென் றுந்தீபற’ (ணிருஷிந்ணியார்-35) என்பது ஹிங்கு ஒப்புநோக்கற்பாலதாகும். ஹிங்ஙனம் தம் செயல் அற பிட்டை கூடினோர், தாம் முன்பு செய்துவந்த பியமங்களாஜிள்ளவையெல்லாம் செய்து வருவார்களோ? அன்றி வேண்டாமென்று ஜீட்டுஜீடுவார்களோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 78. ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது கண்படுப்போர் கைப்பொருள்போற் காண். ஹி-ள்: ஒள்ஹீதாய மெய்ப் பொருஹீனது எல்லையைத் தலைப்பட்டார்க்கு அவ்ஜீடத்து ஏஜிம் பேளீன்பமேபன்றி, மற்றுள்ள யோக முதஸீய தொஷீல்கள் யாஷிம் உறங்கு வோர்கைழீற் பண்டம் போல, மெல்லெனத் தன் வயத்ணிலே நீங்குவதாக அறிணி, தாமே வஸீது நீப்பதன்று என்பதாம். ஹிதனால் அவர் சமயாசாரம் நீங்கு முறைமை கூறப் பட்டது. ஜீளக்கம்: பிட்டை கூடினோர்க்குச் சங்கற்ப ஜீகற்பங்கள் தாமே நீங்குமாறு கூறுகின்றது. ஒண்பொருள் என்றது, உழீர்கஹீன் அகத்தே சோணியாகஷிம் உலகின்புறத்தே சுடராகஷிம் ணிகழும் ஞானத்ணிரளாகிய முழுமுதற் பொருளை. ‘சுடர் ஜீட்டுளன் எங்கள் சோணி’ (3-54-5) எனஷிம், ‘ காரொஹீய ணிருமேவீச் செங்கண் மாலும் கடிக் கமலத் ணிருந்தயனுங்காணா வண்ணஞ் சீரொஹீய தழற்நிழம்பாய் பின்ற தொல்லைத் ணிகழொஹீயைச் ஞிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொஹீயை ஹிருபிலனும் ஜீசும்பும் ஜீண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் பின்ற பேரொஹீயைப் பெரும் பற்றப் புஸீயூரானைப் பேசாத நாளெல்லாம் நிறவா நாளே’ (6-1-10) எனஷிம், ‘ஒஹீயே ஜின்னையல்லால் ஹிவீயொன்று முணரேனே’ (7-26-9) எனஷிம், ‘அஷீதரும் ஆக்கை ஒஷீயச்செய்த ஒண்பொருள்’ (ணிருவாசகம்-ணிருவண்டப்பகுணி) ‘சோணியே சுடரே சூழொஹீஜீளக்கே’ (மேற்படி-458) எனஷிம்வரும் ணிருமுறைத் தொடர்கள் ஹிங்கு உற்றுணரத்தக்கன வாகும். ஒண்பொருட்கண் உறுதலாவது, உழீர் தன் செயல்தஜீர்ந்து, ஞிவத்ணின் செயஸீல் அடங்குதல். உறுபயன் அங்ஙனம் பொருந்துதலால் வரும் பேளீன்பம். அவ் ஹின்பம் ஒன்றுமே பிற்க, யோகம் முதஸீய உழீளீன் முயற்ஞிகள் எல்லாம் உறங்குவோர் கைழீலுள்ள பொருள், உறக்கத்ணில் அவரது கைப்நிடிதளரத் தானே நழுஷிவதுபோல மெல்ல மெல்லத் தாமே நீங்கிஜீடும் என அறிவாயாக என்பார், ‘கண்படுப்போர் கைப்பொருள்போற் காண்’ என்றார் கண்படுப்போர்-உறங்குவோர். ‘உறங்கினோன்கை வெறும்பாக் கெனஷிம்’ என்றார் சங்கற்ப பிராகரணத்துள். “உண்மை ஞானத்தைப் பெற்ற சீவன் முத்தர்கள் முன்பு செய்துவந்த பியமங்களெல்லாம் வேண்டாமென்று ஜீட்டு ஜீடுவதுலீல்லை; செய்துவரவேண்டுமென்று பியலீத்துச் செய்வது லீல்லை; உறங்குவார் கைழீற் பதார்த்தங்கள் அவர்களை அறியாமல் தானே போனாற்போல, அந்த உண்மை ஞான மொஷீய மற்றுள்ள பியமங்கள் தானே போம் என்னும் முறைமையை அறிஜீத்தது” (ஞிவப்நிரகாசம்-94ஆம் செய்ஜிள் உரை) என மதுரைச் ஞிவப்நிரகாசர் கூறிய ஜீளக்கம் ஹிங்கு மனங்கொள்ளத் தக்கதாகும். ஒண்பொருளாகிய ஞிவத்ணினைஜிற்றார்க்கு ஞான ஞேயங்களை யன்றி வேறொன்றுந் தோன்றாதோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 79. மூன்றாய தன்மையவர் தம்லீன் லீகமுயங்கித் தோன்றாத ஜீன்பமதென் சொல். ஹி-ள். ஞாதுரு ஞான ஞேயம் என்னும் மூன்று வகைப் பட்டதன்மைஜிம் ஞிவ சீவ பாவங்கள் ஹிரண்டும் தம் லீன் லீகஷிம் கூடிய கலப்நினாற் றோன்றுதலைச் செய்யாத ஹின்பம்; அவ்ஜீடத்து வார்த்தை யாது? என்க. ஹிதனால், அவ் ஆனந்த லீகுணிழீன் அணிசயங் கூறப் பட்டது. ஜீளக்கம்: ஞிவானுபவமாகிய பேளீன்பத்ணின் லீகுணிழீனை உணர்த்துகின்றது. மூன்றாய தன்மை தோன்றாத ஹின்பம் எனஷிம், அவர் தம்லீன் லீகமுயங்கித் தோன்றாத ஹின்பம் எனஷிம் ஹின்பத்ணிற்குத் தவீத்தவீ அடையாக்கி, ஹின்பம் அது, சொல் என்? என ஹியைத்துப் பொருள்கொள்க. மூன்றாய தன்மையாவது காண்பானாகிய உழீர், காணுதற்குக் கருஜீயாகிய உணர்ஷி, காணப்படுபொருளாகிய ஞிவம் எனப் பகுத்துணருந் தன்மை. அவர் தம்லீன் லீக முயங்கித் தோன்றாமையாவது, ஞிவன் என்றும் சீவனென்றும் நிளீத்துணர வொண்ணாதவாறு ஹிரண்டறக்கூடிய கலப்நினால் அவன் என்றும் தானென்றும் அறியவாராத அத்துஜீதமாகிய ஹியல்பு. ஹிப்பேளீன்பம் நுகர்வார் தாமேஜிணருந் தன்மையதன்றிப் நிறர்க்கு ஹின்ன தன்மைத் தெனச் சொல்லால் வெஹீழீட்டுரைக்குந் தன்மையதன்று என்பார், ‘சொல் என்’ என்றார். ‘ தடக்கைழீன் நெல்ஸீக் கவீயெனக் காழீனன் சொல்லுவ தறியேன் வாஷீ’ (ணிருவாசகம்-ணிருவண்டப்பகுணி) எனஷிம், ‘எனைநானென்ப தறியேன் பகஸீரவாவதும் அறியேன் மனவாசகங் கடந்தான் எனைமத்தோன் மத்தனாக்கிச் ஞினமால் ஜீடைஜிடையான் மன்னுணிருப்பெருந் துறைஜிறைஜிம் பனவன் எனைச் செய்தபடிறறியேன் பரஞ்சுடரே’ (ணிருவாசகம்-508) எனஷிம் அறிஜீனாற் ஞிவனேயாகிய மதிவாசகப்பெருமான் அருஹீய அனுபவமொஷீகள் ஞிவானந்தமாகிய பேளீன்பம் சொல்லால் வெஹீழீட்டுரைக்க வொண்ணாத தென்பதனை அறிஜீத்தலறிக. ஹித்தகைய பேளீன்பத்ணினை ஆன்மா ஹிப்நிறப்நிலேயே அறிதல் ஹியலுமோ? என ஜீனஜீய மாணக்கர்க்கு அறிஷி றுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 80. ஹின்நி ஸீவீதென்றல் ஹின்றுண்டேல் ஹின்றுண்டாம் அன்பு பிலையே யது. ஹி-ள்: எல்லா ஹின்பங்கஹீனும் ஹிவீமைஜிடைத்தென்று ஞிறப்நித்துச்சொல்லப்படும் பேளீன்பமாவது ஒருவற்கு அன்பென்பது ஹிப்பொழுதுண்டாழீன் ஹிப்பொழுதேஜிளதாம்; அது லீக்க அன்நினது பிலையே தனக்கு பிலையாகஷிடையது ஆகலான் என்க. ஹின்பு என்ற பொதுமையால் அலீர்த நுகர்ச்ஞி முதலாழீன வெல்லாம் அடங்கும். ஹிதனால், அன்புடையார்க்கு அப்பேளீன்பம் எஹீணின் எய்தும் என்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிறைவன்பால் மெய்யன்புடையோர் ஹிப் நிறப்நிலேயே னிடுபேற்றின்பத்தை அடைந்ணின்புறுவர் என்பது உணர்த்துகின்றது. (அன்பு) ஹின்றுண்டேல்; ஹின்நில் ஹிவீதென்றல் ஹின்று உண்டாம்; அன்பு பிலையே அது ஆகலான் - என ஹியைத்துரைக்க. ஹின்புண்டேல் ஹின்புண்டாம் என்ற பாடம் உரைக்குப் பொருந்தஜீல்லை. ஹின்நில் ஹிவீது என்றல்-ஹின்பங்கள் எல்லாவற்றினும் ஹிவீமைஜிடைத்தெனச் ஞிறப்நிக்கப்படும் பேளீன்பம். ஞிவ பரம் பொருளையடைந்ணின் புறுதலாகிய பேளீன்பம் உழீர்களால் நுகரப்படும் எல்லாஜீன்பங்கஹீனும் லீக்கதாய் ஹிவீமை ஜிடைத் தென்பதும் அதனை ஹிம்மைழீலே பெறுதற்குச் சாதனம் மெய்யன்பே என்பதும், ‘ கவீழீனுங் கட்டி பட்ட கரும்நினும் பவீமலர்க் குழற் பாவைநல் லாளீனும் தவீமுடி கஜீத் தாளும் அரஞினும் ஹிவீயன் தன்னடைந் தார்க்கிடை மருதனே’ (5-14-10) என ஆளுடைய அரசரும், ‘ஈறிலாப் பதங்கள் யாவைஜிங் கடந்த ஹின்பமே என்னுடை யன்பே’ (ணிருவாசகம்-389) ‘பெறவேவேண்டும் மெய்யன்பு பேராவொஷீயாப் நிளீஜீல்லா மறவா பினையா அளஜீலா மாளா ஹின்பமாகடலே’ (ணிருவாசகம்-490) என ஆளுடைய அடிகளும் அருஹீய அனுபவமொஷீகளைஜிம், ‘ ஹின்பம் ஹிடையறாது ஈண்டும்; அவா என்னும் துன்பத்துள் துன்பங் கெடின்’ (ணிருக்குறள்-369) என்னும் தெய்வப் புலவர் பொருளுரையைஜிம் அடியொற்றி யமைந்தது, ஹிவ்வணிகாரத்துப் பத்தாங்குறளாகும். பேளீன்பத்ணிற்குத் தடையாகஷிள்ள அவாஜீனைத் ‘துன்பத்துள் துன்பம்’ என அடைகொடுத்தோணியதனை ஜிளங்கொண்ட உமாபணி ஞிவாசாளீயார், அத்துன்பத்ணிற்கு மறுதலையாகிய பேளீன்பத்ணினை ‘ஹின்நிஸீவீது’ என அடைகொடுத்தோணிய ணிறம் கூர்ந்து நோக்கத் தக்கதாகும். ‘துன்பத்துள் துன்பம்’ என்பதற்கு, ‘ஏனைத்துன்பங்களெல்லாம் ஹின்பமாகவரும் துன்பம்’ என, ஜீளக்கங்கூறினார் பளீமேலழகர். அவர் கருத்ணினையடியொற்றி ‘ஏனை ஹின்பங்களெல்லாம் துன்பம் என உவர்த்து ஒதுக்கும் பிலைழீல் வரும் ஞிவானந்தமாகிய பேளீன்பத்ணினை, ஹின்நில் ஹிவீது’ என ஹிந்நூலாஞிளீயர் குறித்தணிறம் உணர்ந்து மகிழத் தக்கதாகும். ஹித்தகைய பேளீன்பத்ணினை ஹிம்மைழீலேயே அடைதல் ஹியலும் என்னும் உண்மைழீனை, சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு நலம்புளீ கொள்கைப் புலம்நிளீந் துறைஜிஞ் செலஷிநீ நயந்தனை யாழீற் பலஷிடன் நன்னர் நெஞ்சத் ணின்னசை வாய்ப்ப ஹின்னே பெறுணி நீ முன்வீய ஜீனையே’ (ணிருமுருகாற்றுப்படை---62-66) எனவரும் நக்கீரர் வாய்மொஷீயால் நன்குணரலாம். ஹித்தகைய பேளீன்பத்தை அடைதற்கு ஆன்மா ஹிறைவன்பாற் செலுத்தும் ஹிடையறாப் பேரன்பே சாதனமாகும் என்பது, ‘ அன்பு ஞிவம் ஹிரண்டென்பர் அறிஜீலார் அன்பே ஞிவமாவ தாரும் அறிகிலார் அன்பே ஞிவமாவ தாரும் அறிந்தநின் அன்பே ஞிவமாய் அமர்ந் ணிருந்தாரே’ (ணிருமந்ணிரம்-270) எனவரும் ணிருமூலர் வாய்மொஷீயாலும், ‘அன்நினால் அடியேன் ஆஜீயோ டாக்கை ஆனந்த மாய்க் கஞிந்துருக என்பரம் அல்லா ஹின்னருள் தந்தாய் யான்ஹிதற் கிலனொர் கைம்மாறு’ (ணிருவாசகம்-389) என வரும் ணிருவாதவூரடிகள் மதிமொஷீயாலும் நன்கு தெஹீயப் படும். 9. ஐந்தெழுந்தருள்பிலை அஃதாவது ஐவகைப்பட்ட ணிருவெழுத்தாகிய அருஹீனது முறைமை, ஹிதனைஜிம் ஓர் ணிருவருளாகக் கூறியருஹீனார், னிட்டு நெறி காட்டுதலால்; அவ்வாறே சமாணிழீனையடைதல் கூடாதார்க்கு ஹிதனை ஜீணிப்படி ஓதவே அந்பிலை கூடுமாதஸீன், மேலையணிகாரத்ணினோடு ஹியைபுடைத்தெனக் கொள்க. 81. அருணுhலும் ஆரணமும் அல்லாதும் ஐந்ணின் பொருணுhல் தெளீயப் புகின். ஹி-ள்: சைவாகமங்கஹீனது கருத்ணினைஜிம், வேதங் கஹீனது கருத்ணினைஜிம், ஹிவைழீரண்டுமல்லாத கலைகஹீனது கருத்ணினைஜிம், கற்று வல்லோர் ஆராயப் புகுவாராழீன், அவையெல்லாம் ணிருவெழுத்தைந்ணின் பொருளாகிய பணி பசு பாசுங்களைச் சொல்லும் நூல்களாம். ஹிதனால், எல்லா நூற்பொருள்களும் ஹிவ்வைந்தெழுத் ணினுள்ளேயடங்கும் என்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: உழீர்கள் பாசம் நீங்கி முதல்வனைக்கண்டு ஹின்புறும் தன்மைழீனை உணர்ந்த பிலைழீலும் வேம்புணின்ற புழுப் போலத் தான் முன் நுகர்ந்த பொருளையே நோக்கிச் செல்லும் பழைய வாசனை அறவே நீங்கும்படி ஸ்ரீபஞ்சாக்கரத்ணினை ஜீணிப்படி ஓதுதலால் உளதாம் ணிருவருட் பேற்றினை ஜீளக்குவது ஹிவ்வணிகாரமாதஸீன் ஐந்தெழுந்தருள் பிலையென்னும் பெயர்த்தாழீற்று. முதனூலாகிய ஞிவஞானபோதத்ணில், ‘ஊனக்கண் பாசமுணராப் பணியை’ எனவரும் ஒன்பதாஞ் சூத்ணிரத்ணில் ‘பாசம் ஒருவத் தண்திழலாம் பணி, ஜீணி யெண்ணும் அஞ்செழுத்தே’ என அருஹீச்செய்ணிருத்தலைஜிம் வஷீநூலாகிய ஞிவஞானஞித்ணியாளீல், ‘பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும்’ எனவரும் ஒன்பதாஞ் சூத்ணிரமாகிய ஜீருத்தத்துள், ‘ஓசைதரும் அஞ்செழுத்தை ஜீணிப்படி ஜிச்சளீக்க’ என ஜீணித்தலைஜிம் அடியொற்றிச் சார்பு நூலாஞிளீயராகிய உமாபணி ஞிவாசாளீயார், ஹிந்நூஸீல் ஐந்தெழுத்தருள் பிலையாகிய ஹிதனை ஒன்பதாம் அணிகாரமாக அமைத்துள்ள முறைமை கூர்ந்துணரத்தகுவதாகும். மேல், ‘ஹின்புறுபிலை’ என்னும் அணிகாரத்ணிற்குறித்த உரைழீறந்த ஹின்பம் கூடாதாழீன், அது கூடுதற்கு ஓர் உபாயங்கூறுவதாக அமைந்தது ஹிவ்வணிகாரமாதஸீன் மேலணிகாரத்தோடு ஹியைபுடைய தாழீற்று. ஹிதன் முதற்குறள், எல்லாநூற்பொருள்களும் தன் பொருளேயாகத் ணிரண்டு கூடிய ஞிறப்புடையது ணிருவைந்தெழுத்தென்பது உணர்த்துகின்றது. தெளீயப்புகின், அருள்நூலும் ஆரணமும் அல்லாததும் ஐந்ணின்பொருள் நூல் என ஹியைஜிம். அருள்நூல்-ஹிறைவன் உழீர்கள்மேல்வைத்த பேரருளால் அருஹீச்செய்த ஞிவாகமங்கள். ஆரணம்-வேதம். அல்லாதும்-அவையல்லாதனஷிம்; மேற்குறித்தவாறு ஹிறைவனாலன்றி அவனருள்பெற்ற பெளீயோர்களால் ஹியற்றப்பட்ட பல சாத்ணிரங்கள். ஐந்ணின் பொருளாவன, பணி பசு பாசங்கள். “ வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்ஞி வாயவே” (3-49-1) என ஆளுடைய நிள்ளையார் அருஹீச் செய்துள்ளமைஜிம், “ அருமுறை மருங்கின் ஐந்ணினும் எட்டினும், வருமுறை யெழுத்ணின் மந்ணிரம் ஹிரண்டு” (ஞிலப்-காடுகாண் 128-9) எனவரும் தொடளீல், பஞ்சாக்கரமாகிய ணிருவைந்தெழுத்ணினை ஹிளங்கோவடிகள் ஞிறப்புடைய மந்ணிரங்கள் ஹிரண்டினுள் முன்வைத்து ஓணிஜிள்ளமைஜிம், எல்லாநூற்பொருள்களும் தன் பொருளேயாகத்ணிரண்ட ஹித்ணிருவைந்தெழுத்ணின் பெருமைழீனை நன்கு புலப்படுத்துவனவாகும். “ அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறைஜிம் அஞ்செழுத்தே ஆணிபுராணம் அனைத்தும்-அஞ்செழுத்தே ஆனந்த தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம் மோனந்த மாமுத்ணி ஜிம்” (உண்மைஜீளக்கம்-44) எனவரும் ணிருவணிகை மனவாசகங்கடந்தார் வாய்மொஷீப் பொருளைச் சுருங்க ஜீளக்கும் முறைழீல் அமைந்தது ஹிக் குறட்பாவாதலறிக. ஹித் ணிருவைந்தெழுத்ணினால் அறிஷிறுத்தப்பெறும் பொருள்கள் யாவை என ஜீனஜீய மாணாக்கர்க்கு அவற்றை முறைப்பட மொஷீவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 82. ஹிறைசத்ணி பாசம் எஷீல்மாயை ஆஜீ உறபிற்கும் ஓங்காரத் துள். ஹி-ள்: ஞிவனும், சத்ணிஜிம், ஆணவமும், அழகுடைத் தாய மாயைஜிம், ஆன்மாஷிம் ஆகிய ஐந்தும் ஐந்தெழுத்து ஓரெழுத்தாகிய நிரணவத்துள்ளே அமைந்து பிற்கும். ஹிதனால், நிரணவம் என்று பேர்பெற்று பிற்கும் நுண்திய ஐந்தெழுத்ணினது ஹியல்பு கூறப்பட்டது. ஜீளக்கம்: ணிருவைந்தெழுத்ணினால் உணர்த்தப்பெறும் பொருள்கள் ஹிவையென உணர்த்துகின்றது. ஓங்காரத்துள், ஹிறை, சத்ணி, பாசம், எஷீல்மாயை, ஆஜீ உறபிற்கும் என ஹியைஜிம். நிரணவம் எனப்படும் ஓங்காரம், ணிருவைந்தெழுத்ணின் நுண்திய பிலையேயன்றிப் நிறிதன்மைழீன் ஓங்காரத்துள் ஐந்தும் உறபிற்கும் என்றார். ‘உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் பின்ற மெய்யா’ (ஞிவபுராணம்) என்பது ணிருவாசகம். ஹிறை-ஞிவம். சத்ணி-அருள். ஈண்டுப் பாசம் என்றது, உழீரை அனாணியே நிதித்துள்ள ஆணவ மலத்ணினை. உழீர்கள் தநுகரண புவனங்களுடன் ஜீரும்நித் தங்கிப் போகம் நுகர்தற்குளீய ஜீருப்பத்ணினை வளர்க்கும் பிலைழீல் பல்வகையானும் அழகுடைய தாய்த் ணிகழும் ஹியல்பு மாயைழீன் கண்ணது என்பார், அதனை ‘எஷீல்மாயை’ என அடைகொடுத்தோணினார். ஆஜீ-உழீர். உற-பொருந்த. பணி பசு பாசம், என்று சொல்லப்பட்ட மூன்று முதலும் ஹிறை, சத்ணி, பாசம், மாயை, ஆஜீ என ஐந்து வகையாக பிற்றலால் அந்த ஐந்ணினைஜிம் ஞிவனது ணிருப்பெயராகிய ணிருவைந்தெழுத்ணில் வைத்துக்காட்டியருஹீனார் ஆஞிளீயர். ‘ ஞிவன் அருள் ஆஜீ ணிரோத மலம் ஐந்தும் அவனெழுத் தஞ்ஞின் அடைவாம்’ (41) என வரும் உண்மை ஜீளக்கத்ணினை அடியொற்றி யமைந்தது ஹிக்குறட்பாவாகும். ஞிவ்ஜீலும் வவ்ஜீலும் நவ்ஜீலும் பணிழீன் கூறாகிய ஞிவமும் அருளும் ணிரோதமும் முறையே பின்றன. யவ்ஜீலே பசுவாகிய ஆன்மா பின்றது. மவ்ஜீலே பாசமாகிய மலம் பின்றது. ஆன்மாவை மறைத்துள்ள ஆணவமலத்தைக் கழலும் பக்குவமுடையதாகச் செய்தல் வேண்டி ஹிறைவனது அருட் சத்ணி ணிரோதமாய் (மறைந்து) பின்று காளீயப்படுத் துகையால் பாசத்ணின் பகுணியாகப் பேசப்படும் அதனைஜிம் பணிழீன் கூறாக அடக்குவர் சான்றோர். ‘தூயவன் தனதோர் சத்ணி ணிரோதான களீயதென்றும்’ (ஞித்ணியார்6-பக்-177) எனஷிம், ‘முற்ஞினமருஷி ணிரோதாழீ கருணையாகி’ (ஞிவப்நிரகாசம்-48) எனஷிம், வருதலால் அருளுக்குத் ணிரோத சத்ணியென்பது அவதாரப் பெயர் (குறிப்நிட்ட ஒரு பிலைழீல் வழங்கும் பெயர்) என்பர் பெளீயோர், ணிருவைந்தெழுத்ணில் பணி பசு பாசம் மூன்றும் ஹிவ்வாறு ஐந்தாக பின்றனவாழீன், அவற்றிடையே ஆன்மா பின்ற பிலை யாது? எனஜீனஜீய மாணாக்கர்க்கு, பிற்கும் முறைழீனை அறிஷிறுத்துவது, அடுத்து வரும் குறட்பாவாகும். 83. ஊன நடனம் ஒருபால் ஒருபாலா ஞானநடம் தானடுவே நாடு. ஹி-ள்: நிறப்நினை ஜீளைக்கும் நகார மகாரங்களாகிய கூத்து ஒருமருங்காகஷிம், னிட்டினைஜிதஷிம் ஞிகார வகாரங்களாகிய கூத்து ஒருமருங்காகஷிம், யகாரமாகிய ஆன்மா ஹிவ்ஜீருவகைக்கு நடுப்பட்டதொன்றாகஷிம் ஜீசாளீத்தறிவாயாக. கூத்தென்றது, உழீர்களைப் பெத்த முத்ணிழீல் உய்த்து நடத்தலை. ஹிதனால், ஐந்தெழுத்ணின் பொருஹீயல்பு கூறப்பட்டது. ஜீளக்கம்: ணிருவைந்தெழுத்ணில் முப்பொருளும் பின்ற பிலைழீனைப் பகுத்துணர்த்துகின்றது. “ஊன நடனம் ஒருபால் ஆக, ஞான நடம் ஒருபால் ஆக, நடுவே தான் ஆக (ஹிவ்வாறு) நாடு” என ஹியைத்துப் பொருள் கொள்க. தான் என்றது, ஆன்மாவை. ஆக என்பது ஆ எனக் குறைந்து பின்றது. “ஒரு பாலா” என்பணிலுள்ள ஆ என்பதனை ஏனையீளீடத்தும் கூட்டுக. நாடு-ஜீசாளீத்து அறிவாயாக. ஊன நடனமாவது, ஹிறைவன், ணிரோதான சத்ணியைக்கொண்டு உழீர்களுக்கு மலபாகம் வரச்செய்தல். ஞான நடனமாவது அருட்சத்ணியைக்கொண்டு தனது பேளீன்பத்ணிற் படியச் செய்தல். “ஊனை நாடகம் ஆடுஜீத்தவா உருகி நானுனைப் ஸபருகவைத்தவா ஞான நாடகம் ஆடுஜீத்தவா நைய வையகத்துடைய ஸஜீச்சையே” (ணிருவாசகம். 95) எனவரும் ணிருவாதவூரடிகள் வாய்மொஷீயை அடியொற்றி யமைந்தது ஹிக் குறள் வெண்பாவாகும். ‘ ஆசுறு ணிரோத மேவா தகலுமா ஞிவமுன்னாக ஓசைகொள், அதவீல் நம்மேல் ஒஷீத்தரு ளோங்கும் மீள வாஞியை யருளும், மாயா, மற்றது பற்றா உற்றங்கு ஈசவீல் ஏகமாகும், ஹிதுணிருவெழுத்ணின் ஈடே’ (ஞிவப்-92) எனவரும் ஞிவப்நிரகாசச் செய்ஜிளும், ஹிதற்கு, அஞ்ஞானமாகியமலமும் அதனோடுங் கூடிழீருக்கப்பட்ட ணிரோதான சத்ணிஜிம் ஆன்மாவைப்பொருந்தாமல் நீங்கும்படி ஞிவத்தை முன்னாக உச்சளீக்க. நீஜிம் அப்படி உச்சளீப்பாயாகில், நவ்வாகிய ணிரோத சத்ணிஜிம் மவ்வாகிய மலத்ணின் மேமிட்டை நீக்கி அருளாகபின்று நிரகாஞிக்கும். அதுஷிமன்றியே, அங்ஙனம் மலத்ணிவீன்று மீளஜீட்ட வவ்வாகிய அருளும் ஞிவ்வாகிய ஞிவத்தைஜிம் தாராபிற்கும். அப்படி மலபாகம் வந்த மகத்தான ஆன்மா, முன்சொன்ன அருள் தாரகமாகச்சென்று அந்தச் ஞிவத்தோடுங் கூடி ஹிரண்டற பின்று அனுபஜீக்கும். ஹிங்ஙனஞ் சொல்லப்பட்ட ஹிது ஸ்ரீ பஞ்சாக்ஷரத்ணின் முறைமையாம்” என மதுரைச் ஞிவப்நிரகாசர் எழுணிய உரைஜிம், ஹிறைவன் ஆன்மாக்கள் பொருட்டுச் செய்தருளும் ஹிருவகை நடங்கஹீன் ஹியல்பும் ஹித்ணிருவைந்தெழுத்ணின் உள்ரிடாக அமைந்த முறைழீனைப் புலப்படுத்ணி பிற்றல் உணரத்தக்கதாகும். பணி பாசம் ஆகிய ஹிரண்டிற்கும் நடுவேபின்ற ஆன்மா, பணியையடையாது பாசத்துட்பட்டு வருந்துதல் ஏன்? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 84. ஜீளீயமந மேஜீயவ்வை மீளஜீடா ஞித்தம் பெளீயஜீனை தீளீற் பெறும். ஹி-ள்: மகார நகாரமாகிய மலமும் ணிரோதமும் லீகஷிம் ஹிறுகப் புணர்ந்து யகாரமாகிய உழீர்களைத் ணிரும்ப ஜீடா; அவ்ஷிழீர்கள் தம் பெளீய நிதியாகிய மலஜீருள் தீருங்கால் ஞிகாரமாகிய ஞிவத்ணினை அடைஜிம். மலம் தீரவே ணிரோதம் தானே நீங்கும் என்பதாம். ஜீனை என்பது, ஈண்டுப் நிதியென்னும் பொருள் தந்து பின்றது. ஹிதனால், கட்டு னிடு என்னும் ஹிரண்டும் ஐந்தெழுத் ணினானே யமைஜிம் என்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: மலமும் ணிரோதமும் ஹிறுகப்நிதித்துள்ள மையால் உழீர்கள் முதல்வனையடைய ஹியலாதனவாழீன என்பது உணர்த்துகின்றது. மந, யவ்வை ஜீளீவமேஜீ மீளஜீடா; ஞித்தம், பெளீயஜீனை தீளீன் (ஞிவத்தைப்) பெறும்-என ஹிருதொடராக ஹியைத்துப் பொருள் கொள்க. ஞித்தம் என்னும் சொல், உள்ளம் என்னும் பொருளதாய் ஈண்டு ஆன்மா எனப் பொருள்தந்து பின்றது. பெளீயஜீனை என்றது, தீராத பெருநோயாகிய ஆணவ மலத்தை. தீர்தல்-தன்வஸீகுன்றிச் ஞிதைதல். பெறும் என்றதனால் பெறுதற்குளீய பொருளாகிய ஞிகாரமாகிய செயப்படுபொருள் வருஜீத்துரைக்கப் பட்டது. ஹிதனால், உழீர்கள் மலமாகிய பெரும்நிதி தீர்ந்து ஞிவபரம் பொருளை அகத்தும் புறத்தும் காணுதற்குத் ணிருவைந் தெழுத்ணினை ஜீணிப்படி தம்முள்ளத்துள் எண்ணுதலே ஞிறந்த சாதனமாம் என அறிஷிறுத்ணினாராழீற்று. ‘ ஜீண்தி னார்மணி சூடிய வேந்தனை எண்தி நாமங்கள் ஓணி யெழுத்தஞ்சுங் கண்தினாற் கழல் காண்நிட மேதென்வீற் புண்தியன் புகலூரும் என்னெஞ்சுமே’ (5-46-5) எனஷிம், ‘ ஏதும் ஒன்றும் அறிஜீல ராழீனும் ஓணி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் பேத லீன்றி அவரவர் உள்ளத்தே மாதுந் தாமும் மகிழ்வர் மாற்பேறரே’ (5-59-1) எனஷிம் வரும் ணிருக்குறுந்தொகைத் ணிருப்பாடல்கள் ணிருவைத் தெழுத்ணினை ஜீணிப்படி யெண்திய ணிருநாஷிக்கரசர் பெற்ற ஞிவானுபவத்தைஜிம் அவ்வனுபவத்ணினை உலகத்தா ரனைவரும் பெறுதல்வேண்டும் எனத்ணிருஷிளங்கொண்ட அப் பெருமானது பேரார்வத்தைஜிம் ஹிவீது புலப்படுத்தும் பிலைழீல் அமைந்ணிருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும். உழீர்கள் தம்மைப்நிதித்துள்ள மலம் நீங்கத் ணிருவைந் தெழுத்ணினை ஓதுமுறை எவ்வாறு என ஜீனஜீய மாணாக்கர்க்கு ஆஞிளீயன் அறிஷிறுத்தும் முறைழீல் அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 85. மாலார் ணிரோத மலமுதலாய் மாறுமோ மேலாஞி மீளா ஜீடின். ஹி-ள்: மயக்கத்ணினைப் பொருந்ணிய ணிரோதானமும் மலமும் ஆகிய நகார மகாரம் ஹிரண்டும், ஆணிக்கண்ணதாக உச்சளீக்கில் அவைகள் நீங்குமோ? ஹிவற்றைக் கீழாக்கிச் ஞிவமாகிய ஞிகாரம் மேலாம்வண்ணம் மாற்றி ஜிச்சளீயா தொஷீழீன். ஹிதனால், நகார மகாரங்களை முதலாக ஷிச்சளீத்து வழங்குவது னிட்டினை யடைவோர்க்கு ஆகாதென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: ணிருவைந்தெழுத்ணினைச் ஞிகாரமுதலாக ஓதுதலே னிடடைவார்க்குளீய முறையென்பது உணர்த்துகின்றது. ஆணவமலத்தோடுங் கூடிபின்று அது பக்குவப்படுமளஷிம் ஆன்மாவைமயக்கி மறைப்பது ணிரோதாழீ என்பது உணர்த்துவார், ‘மாலார் ணிரோதம்’ என்றார். மால்-மயக்கம். மலம்-ஆணவமலம். ‘ஞி, மேலா மீளாஜீடின், மால் ஆர் ணிரோதம் மலம் முதலாய் மாறுமோ - என ஹியைஜிம் ஞிவமாகிய ஞிகாரம் மேலாம்வண்ணம் (ணிரோதம் மலம் என்பனவற்றைக் கீழாக்கி) மாறி உச்சளீயாதொஷீழீன் -மயக்கத்ணினைப் பொருந்ணிய நகாரம், மகாரம் ஹிரண்டும் முதற் கண்ணதாய் உச்சளீக்கில் அவைகள் நீங்குமோ? நீங்கா; ஆகவே ஞிவ முதலாகவே உச்சளீப்பாய் என்றவாறு. மீளாஜீடின்-மாற்றி உச்சளீயா தொஷீந்தால். --- ‘ஹிவவீன்று நம் முதலா ஓணிலருள் நாடாது, நாடும் அருள் ஞிம் முதலா ஓதுநீ சென்று’ (உண்மைஜீளக்கம்-41) “ ஆணி மலலீரண்டும் ஆணியாய் ஓணினால் சேணியா மும்மலமும் தீர்வாகா---போதம் மணிப்பளீதாம் ஹின்பத்தே வாழலாம் மாறி ஜீணிப்படி ஓ(து) அஞ்செழுத்துமே” (உண்மைஜீளக்கம்-43) எனவரும் மனவாசகங் கடந்தார் வாய்மொஷீகளை உளங் கொண்டமைந்தது ஹிக்குறட்பாவாதல் அறியத்தக்கதாம். ஹிக்குறளுக்கு பிரம்ப அழகிய தேஞிகரும், ஞிந்தனை ஜிரையாஞிளீயரும் கூறிய உரைழீனைக் கூர்ந்து நோக்குங்கால் ‘மேலாஞி மீளாஜீடின்’ என்பதே உண்மையான பாடம் என்பதும், அதுவே ‘மேலாசு மீளாஜீடின்’ எனஷிம், ‘மேலாகி மீளாஜீடின்’ எனஷிம் அச்சுப் புத்தகங்கஹீல் மாறுபடக் காணப்படுகின்றதென்பதும் ஹிவீதுபுலனாம். ஹிப்படி உச்சளீத்தால் ஞிவனைக்கூடலாமோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 86. ஆராணி ஆதாரம் அந்தோ அதுமீண்டும் பாராது மேல்ஓதும் பற்று. ஹி-ள்: தமக்கு ஆதாரம் ஆறாக எண்தி, அவ்வாறு உச்சளீத்தலால் வரும் பழுணினைத் ணிரும்நி ஜீசாளீயாமல் அந்தோ நகார மகாரங்களை மேலாக உச்சளீக்கும் ஜீருப்பம் என்க. ஹிதனால் அவ்வாறு ஓதுவார், துணைழீன்றித் துன்புறுதற்கு ஹிரங்கிக் கூறப்பட்டது. ஜீளக்கம்: ணிருவைந்தெழுத்ணினைச் ஞிவம் முதலாக ஓதுதலே செயற்பாலதென அறிஷிறுத்துகின்றது. ‘ஆராணி ஆதாரம் அது மீண்டுபாராது மேல் ஓதும் பற்று அந்தோ’ என ஹியைத்து, பிரம்ப அழகிய தேஞிகர் பொருள்கொண்டாரெனக் கருத வேண்டிஜிளது. ஆராணி ஆதாரம்-வஷீபடத்தக்க ஆதாரம்; அது அப்பழுது. மீண்டு பார்த்தல்-ணிரும்ப ஜீசாளீத்தல்; மேல் ஓதுதல்-நகார மகாரங்களை முதலாகக்கொண்டு உச்சளீத்தல். பற்று-ஜீருப்பம். அந்தோ-ஹிரங்கத்தக்கது. ஹிவீ, ‘ஆராணி’ என்பதற்கு, ஆராதனை பண்ணுவாய் எனஷிம், ‘மேலோதும் பற்று’ என்பதற்கு ‘மேலான ஞிவம் முதலாக உச்சளீக்கும் உபாயம்’ எனஷிம், கொண்டு, “ஆராதனை பண்ணுவாய்,சர்வான் மாக்களுக்கும் தாரகமாய் ஹிருக்கிற பொருள், ஐயோ, ஆன்மாக்களைச் செனன மரணத்ணிலே ஜீடாது, அந்த மலமும் ணிரோதமும் ணிரும்நிப்பாராது; மேலான ஞிவம் முதலாக உச்சளீப்பாய்” எனப் பொருள் வரைந்தார் ஞிந்தனை உரையாஞிளீயர். பிரம்ப அழகிய தேஞிகருரைழீல் ‘ஆராணி ஆதாரம்’ என்பதற்குத் ‘தமக்கு ஆதாரமாறாக எண்தி’ எனவரும் உரைத்தொடர், மூலாதாரம் முதல் ஆறாதாரங் கஹீலும் நிரணவத்தை முதலாகக்கொண்டு நகராணி ஐந்தெழுத் ணினைஜிம் எண்திப் போற்றும் முறைழீனைக் குறிப்ப தென்பர். ஹித்ணிருவைந்தெழுத்ணிலே பிட்டை கூடத்தக்கதாக ஓதும் முறைமை யாதோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு, அதனை ஜீளங்க அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 87. ஞிவமுதலே ஆமாறு சேருமேல் தீரும் பவலீதுநீ ஓதும் படி. ஹி-ள்: ஞிகார வகாரம் ஹிரண்டும் ஆணிக்கண்ணதே ஆம் வண்ணம் உச்சளீத்தல் கூடுமாழீன், அந்பிலையே, உனது நிறஜீத் துன்பம் நீங்கும்; மாணவகனே! னிட்டினைக் காமுற்ற நீ உச்சளீக்கும் முறைமை ஹிது என்க. ஹிதனால் முத்தர் ஓதுமாறு கூறப்பட்டது. ஜீளக்கம்: முத்ணியை நாடுவோர் ணிருவைந்தெழுத்ணினை ஓதும் முறை என உணர்த்துகிறது. ஞி, வ, முதலே ஆமாறு-ஞிகார வகாரமென்ற ஹிரண்டும் முதற்கண் அமைஜிமாறு. சேருமேல் பவம் தீரும்; நீ ஓதும்படி ஹிது என ஹியைஜிம், நீ என்றது னிட்டினைக் காமுற்றுவந்த மாணவனை நோக்கியது. “ஞிவமுதலாக உச்சளீத்து பிட்டையைப் பொருந்ணினால் செனன மரணத் துன்பம் நீங்கும்; உச்சளீக்கும் முறைமை ஹிது என்றறிவாயாக” என்பது ஞிந்தனைஜிரை. “ உருவாய்த் தெளீந்து உன்றன் நாமம் பழீன்றேன் உனதருளால். ணிருவாய்ப் பொஸீயச் ஞிவாயநம என்று நீறதிந்தேன்” (4-94-6) “ அல்லலாக ஐம்பூதங்க ளாட்டினும் வல்லவாறு ஞிவாயநம என்று நல்லம் மேஜீய நாத னடிதொழ வெல்ல வந்த ஜீனைப்பகை மாஜிமே” (5-43-6) எனத் ணிருநாஷிக்கரசரும், “ நானேயோ தவஞ்செய்தேன் ஞிவாயநம எனப்பெற்றேன் தேனாய்ஹின் அமுதமுமாய்த் ணித்ணிக்கும் ஞிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உழீர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்ணிடவே” எனத் ணிருவாதவூரடிகளும், அருஹீய பொருளுரைகள், ஈண்டு எண்ணத்தக்கனவாகும். ஹிவ்வாறு ணிருவைந்தெழுத்ணினை ஓணினோர்க்கு வரும் பயன்யாதோ என ஜீனஜீய மாணக்கர்க்கு, அதன் அருள் பிலையை ஜீளீத்துரைப்பதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 88. வாஞி அருஹீயவை வாழ்ஜீக்கும் மற்றதுவே ஆஞில் உருவமும் ஆம் அங்கு. ஹி-ள்: அவ்வாறு உச்சளீக்குங்கால், வகாரமாகிய அருள், ஞிகாரமாகிய ஞிவத்ணினைக் காட்டி, யகாரமாகிய உழீளீனை னிட்டின்பத்ணிலே ஹிருத்தும். அன்றிஜிம், அவ்வருளே, அந்தச் ஞிவத்ணிற்குக் குற்றம் தீர்ந்த ணிருமேவீயாய் ஹிருப்பது என்க. ஹிதனால் ணிருவைந்தெழுத்ணில் வகாரமாகிய அருஹீனது தன்மை வகுத்துக் கூறப்பட்டது. ஜீளக்கம்: ணிருவைந்தெழுத்து, ஹிறைவனது அருஹீன் உருவமாம் என்பது அறிஷிறுத்துகின்றது. வ-வகாரமாகிய அருள். ஞி-ஞிகாரமாகிய ஞிவம். ய-யகார மாகிய உழீர். ‘வ. ஞி. அருஹீ, யவ்வை வாழ்ஜீக்கும்’ எனஷிம், ‘மற்று அதுவே அங்கு ஆசு ஹில் உருவமும் ஆம்’ எனஷிம், ஹிரு தொடராக ஹியைத்துப் பொருள்கொள்க. அது என்றது, அத்ணிருவருளை. ஹிவீ, ‘அது’ என்னும் சுட்டு யகாரமாகிய ஆன்மாவைச் சுட்டியதாகக் கொண்டு, “வகாரமாகிய அருள், ஞிகாரமாகிய ஞிவத்தை ஆன்மாஜீற்குக் கொடுத்து மேலாகிய பரமசுகத்தை ஜீளையா பிற்கும். அந்த ஆன்மா, குற்றலீல்லாத ணிருமேவீயாம் அந்தச் ஞிவத்ணிற்கு” எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ---“நண்தி, அருளானது ஞிவத்தை ஆக்கும் அணுவை ஹிருளானது தீர ஹின்று” (உண்மை ஜீளக்கம்-42) எனவரும் உண்மை ஜீளக்கத்தொடரும், “ வாஞியை யருளும் மாயா மற்றது பற்றா உற்று அங்கு ஈசவீல் ஏகமாகும்” (ஞிவப்நிரகாசம்-92) எனவரும் ஞிவப்நிரகாசத் தொடரும் ஒப்புநோக்கத் தக்கனவாகும். “ பேணித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத்ணிறம்” (ணிருவாசகம்- ணிருவெம்பாவை-14) எனத் ணிருவாதவூரடிகள் வகரமாகிய ணிருவருஹீன் ணிறத்தைப் போற்றிப் பரஜீஜிள்ளமை ஈண்டு எண்ணத்தக்கதாகும். ஆன்மா ஹித்ணிருவைந்தெழுத்ணின் பொருளை உன்வீ உய்ணி பெறும் முறை யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 89. ஆஞினவா நாப்பண் அடையா தருஹீனால் வாஞிஹிடை பிற்கை வழக்கு. ஹி-ள்: குற்றந் தீர்ந்த ணிரோதானமும் அருளுமாகிய நகார வகாரங்கட்கு நடுப்பட்டு பில்லாது வகாரமாகிய அருஹீனாலே, யகாரமாகிய உழீர், அவ்வகாரத்ணிற்கும் ஞிவமாகிய ஞிகாரத்ணிற்கும் நடுப்பட்டு பிற்பது முறைமை என்க. அவ்வாறு அதற்கெழுத்துக்களை மாறி உச்சளீப்பது குருமுகத்தால் தெஹீந்துகொள்க. ஆன்மாவை மறைக்கும் பாசங்களைச் செலுத்துவதன்றி, ணிரோதான சத்ணி தானாக மறையா தென்பதற்கு ‘ஆஞின’ என்றருஹீச் செய்தார். ஹிதனால் ணிருவைந்தெழுத்ணினைக் கூறிய முறைமைழீன் ஓதுவார் அடைந்து பிற்கும் பிலைகூறப்பட்டது. ஜீளக்கம்: ணிருவைந்தெழுத்ணினை ஓதுவார் அப்பொரு ளோடு ஒன்றி பிற்கும் முறைமைழீனை உணர்த்துகின்றது. ‘ஆஞின’ என்பதனை ‘ஆஞில்+ந’ எனப்நிளீத்து, குற்றம் தீர்ந்த ணிரோதானம் என பிரம்ப அழகிய தேஞிகரும், ‘ஆஞின்+ந எனப்நிளீத்து ஆணவ மலமாகிய குற்றத்துடன் கூடிய ணிரோதானமாகிய நகாரம் எனச் ஞிந்தனைஜிரையாஞிளீயரும் பொருள் கொண்டுள்ளமை உய்த்துணரத் தக்கதாகும். ந-வ- நாப்பண் அடைதல்- நகார வகாரங்கட்கு நடுப்பட்டு பிற்றல். அருஹீனால் என்பதற்கு ‘வகாரமாகிய அருஹீனாலே’ என பிரம்ப அழகிய தேஞிகரும், ‘ஆசாளீயாருடைய அருஹீனாலே’ எனச் ஞிந்தனை யரையாஞிளீயரும் பொருள் கூறினர். ‘வாஞி ஹிடை பிற்றலாவது’ அருளுக்கும் ஞிவத்ணிற்கும் நடுவே பிற்றல்; ‘ஞிவயஞிவ’ எனச் ஞிந்ணித்த ஒன்றுபடுதல். “ உடையாள் உன்றன் நடுஜீருக்கும் உடையாள் நடுஷிள் நீ ஹிருத்ணி அடியேன் நடுஷிள் ஹிருனிரும் ஹிருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுஷிள் ஹிருக்கும் அருளைப் புளீயாய் பொன்னம் பலத்தெம் முடியா முதலே என் கருத்து முடிஜிம் வண்ணம் முன்வீன்றே” (ணிருவாசகம் கோழீல் மூத்த-1) எனவரும் ணிருப்பாடலுக்கு “சத்ணிஜிம் ஞிவமும் ஒத்ணிரு பாலுற முத்ணியாகும் முறைமை அருஹீய உண்மை”யை அறிஷிறுத்துவதாகச் சீகாஷீத் தாண்டவராயர் கூறும் குறிப்பு, வாஞி ஹிடை பிற்கும் ஹிவ்வழக்கினை ஹிவீது புலப்படுத்தும் முறைமைழீல் அமைந்ணிருத்தல் உணர்ந்து போற்றத் தகுவதாகும். ஹிவ்வாறு ணிருவைந்தெழுத்ணினை நகர முதலாகஷிம், ஞிகரம் முதலாகஷிம், வாஞிழீடை பிற்பதாகஷிம், மூவகையாக வகுத்துச் சொல்வான் ஏன்? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 90. எல்லா வகைஜிம் ஹியம்பும் ஹிவன் அகன்று பில்லா வகையை பினைந்து. ஹி-ள்: எவ்வகைப்பட்ட உபாயங்களைஜிம் நூல் களுரைக்கும்; ஹிவ்வாறு ஆன்மாவானவன் ஞிவசத்ணிழீனை நீங்கி பில்லாதுடனாய் பிற்கும் ணிறத்ணினைக் கருணி என்க. ஹிதனால் அறிஜிம் நெறி முதல் ஹிவ்வணிகாரம் ஈறான நான்கணிகாரத்ணினது கருத்துந் தொகுத்துக் கூறப்பட்டது. ஜீளக்கம்: தூலம், சூக்குமம், அணிசூக்குமம் எனப் பகுத்துரைக்கப்படும் ணிருவைந்தெழுத்ணின் வகையெல்லாம், ஹிவ்வான்மா எந்பிலைழீலும் அருஹீன் துணைழீன்றி பிற்றற் குளீயனல்லன் என்னும் உண்மையை ஜீளக்குவனவே எனத் தொகுத் துணர்த்துகின்றது. ஹிவன் அகன்று பில்லாவகையை பினைந்து எல்லா வகைஜிம் ஹியம்பும் (நூல்கள்) என ஹியைத்துப் பொருள் கொள்க. “ஆன்மாவாகிய ஹிவன் கேவல சகல சுத்தமாகிய எந்பிலைழீலும் அருஹீன் துணை ஹின்றி பில்லாத முறைமையை பினைந்து, (அம் முறைமைழீனை ஹித் ணிருவைந்தெழுத்ணில் வைத்து உணரத்தக்கவாறு) ணிருவைந்தெழுத்ணின் தூலம், சூக்குமம், அணிசூக்குமம் எனப்படும் எல்லா வகைழீனைஜிம், வேதாகமங்கள் ஆகிய நூல்கள் ஹிங்ஙனம் ஜீளீத்துரைப்பன ஆழீன” - என ஹிவ்வணிகாரப் பொருளை முடித்துக் கூறியதாகப் பொருள் கொள்ளுதல் ஹிவ்வணிகார முறைமைக்கும் பெளீதும் ஏற்புடையதாகும். 10 அணைந்தோர் தன்மை அஃதாவது, ஹிவ்வகைப்பட்ட சமாணிழீனை அடைந் தோரது தன்மை. மேலை அணிகாரங்களால் சமாணி கூடும் முறைமை கூறியது. கூடினோரது தன்மை ஹிதனால் கூறுதஸீன், அவற்றோடு ஹியைபுடைத்தெனக் கொள்க. 91. ஓங்குணர்ஜீன் உள்ளடங்கி உள்ளத்துள் ஹின்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல். ஹி-ள்: பிறைந்த ஞானத்ணினுள்ளே தாம் அடங்கித் தம் அறிஜீனுள்ளே பேளீன்பம் அடங்கும்படி ஆநந்த பித்ணிரை பண்ணாபிற்பர்; மற்ற வார்த்தை யாதுளதாம் என்க. அவ்ஜீன்பம் ஹிறைவற்கின்றி, உழீர்கள் தாமே நுகர்தஸீன், “உள்ளத்ணில் ஹின்பொடுங்க” என்றும், ஞேயத் தழுந்ணினும் ஞானத்ணின் லீக்கார் அன்று என்பதற்கு “ஓங்குணர் ஜீனுள் அடங்கி” என்றும் அருஹீச் செய்தார். ஹிதனால் அவர் ஞேயத்தழுந்ணி பிற்கும் ஹியல்பு கூறப்பட்டது, ஜீளக்கம்: ணிருவைத்தெழுத்ணினை முறைப்படி ஓணி அயரா அன்நின் அரன் கழலணைந்தோராகிய சீவன் முத்தர்களது ஹியல்நினை ஜீளக்குவது ‘அணைந்தோர் தன்மை’ என்னும் ஹிவ்வணிகாரமாகும். முன் அருஹீச் செய்யப்பட்ட உண்மை பிட்டையாலும், உபாய பிட்டையாலும், ஹிப்பொழுதருஹீச்செய்த ஐந்தெழுத் தருள் பிலையாலும், பாச நீக்கம் எய்ணிய சீவன் முத்தர்களது தன்மை உணர்த்துவான் எடுத்துக்கொண்ட ஆஞிளீயர். ஞிவஞானபோதத்ணில் பரமேசுவரன் சீபாதங்கஹீல் அணைஜிமாறு உணர்த்துதல் நுதஸீய பணினோராஞ் சூத்ணிரக் கருத்ணினைஜிம், அஞிந்ணிதனாய் பின்ற பணியைச், ஞிந்ணிதனாகக்கண்டு வஷீ படுகைக்கருஹீய பன்வீரண்டாஞ் சூத்ணிரக் கருத்ணினைஜிஞ் ஹிவ்வணிகாரத்ணில் ஹியைத்துக் கூறுகின்றார். ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறள், ஜீனை ஒஷீபு பெற்ற நல்லுழீர்கள், பழைய வாசனைத் தொடர்பால் மலமாயா கன்மங்கள் மேஸீடாதபடி, உழீர்க்குழீராய் பிற்கின்ற ணிருவருள் ஞானத்தோடுங்கூடி, ஹிரண்டற பிற்கும் முறைமையை உணர்த்துகின்றது. ஆன்மாவை ஒருகாலத்தும் ஜீட்டு நீங்காமல் அனாணியே மறைத்துள்ள அறியாமையாகிய ஆணவ ஹிருள் ஜீட்டுநீங்கத்தக்கதாக உழீர்கஹீன் உள்ளத்ணிலே பேரொஹீயாய் ஜீளீந்து பரஜீ மேஸீட்ட ஞிவஞானத்ணினை ‘ஓங்குணர்ஷி’ எனக் குறித்தார். அத்தகைய ஞிவஞானமாகிய பேரறிஷிக்குள்ளே அடங்கித் தற்போதம் சீஜீயாமல் பிற்றல் சீவன் முத்தரது ஹியல்பென்பார், ‘ஓங்குணர்ஜீன் உள் அடங்கி’ என்றார். ஞிவஞானம் பணிந்த சீவன் முத்தராஜிள்ளவர்கள் தங்கள் உள்ளத்ணிலே ஞிவனைத் ணியாவீக்குலீடத்துச் ஞிவன் அங்கே பணிந்து பிற்கையால் தங்கஹீடத்ணிலே பேளீன்பம் ஜீளைஜிமாறு பிற்பார்களென்பார், “உள்ளத்துள் ஹின்பொடுங்கத் தூங்குவர்” என்றாம். “மற்றுச்சொல் ஏதுண்டு” என ஹியைஜிம். ஞித்ணியாளீல், “ ஹிந்தனத்ணி னெளீபாஸீன் நெய்பழத்ணின் ஹிரதம் எள்ஹீன்க ணெண்ணெஜிம்போல் எங்குமுளன் ஹிறைவன் வந்தனைசெய் தெவ்ஜீடத்தும் வஷீபடவே அருளும் மலமறுப்போ ரான்மாஜீன் மலரடிஞா னத்தால் ஞிந்தனைசெய் தர்ச்ஞிக்கச் ஞிவன் உளத்தே தோன்றித் தீ ஹிரும்பைச் செய்வதுபோல் சீவன் தன்னைப் பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் உருவப் பரப்பெல்லாம் கொடுபோந்து பணிப்பவீவன் பாலே” (ஞித்ணியார் சுபக்கம்-303) என்றதும். ணிருச்ஞிற்றம்பலக் கோவையாளீல், “பினைஜீத்துத் தன்னை என் நெஞ்சத்ணிருந்து அம்பலத்து பின்று புனைஜீத்த ஈசன்” (140) என்றதும் ஹிப் பொருள்பற்றி அமைந்தன. தூங்குதல் = மயக்க ஜீகற்பங்கஹீல் படாமல் உறங்காது உறங்கி ஹிருத்தல்; என்றது, புண்திய பாவங்களைப்பயக்கும் ஜீருப்பு வெறுப்புக்களாய்ப் பொருந்தும் கன்மமும், மண்முதல் மாயா தத்துவம் ஈறாய்க் காணப்படுகின்ற மாயைஜிம், சுட்டி யறிவதாகிய ஜீபரீதஷிணர்வைப் பயக்கும் ஆணவமும் ஆகிய ஹிம்மும்மலங்களும் ஞிவஞாவீகட்கு ஆகா எனஷிணர்ந்து தற்போதம் முளையாவாறு பளீகளீத்துச் ஞிவஞானத்துள் அடங்கிச் ‘ஞிவாநுபவம் சுவாநுபூணிகம்’ ஆமாறு ஞான பிலைழீல் உறைத்து பிற்றல். அருளோடுஒன்றி உறங்குதலாகிய ஹிதவீயல்நினை. “ சொற்பாஷிம் பொருள்தெளீந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்ணிருளை வாங்காதானை” (6-67-2) எனவரும் ணிருத்தாண்டகத் தொடராலும். “ அந்தக் கரணங்களோடே கூடாதே வாடாதே குழைந் ணிருப்பையாகில்” (ஞித்ணியார்-282) எனவரும் தொடராலும் சான்றோர் அறிஷிறுத்ணிஜிள்ளார்கள். “ ஆரமுதா நீரருந்ணி எச்ஞிலச்ச மகற்றி அடைக்காய்நற் கடுக்காய்சுக் கடுத்த தொன்றைமென்று கூளீயபே ருணர்ஷிடனே தூங்கிக் கங்குல் குஹீர் வெம்மைக் கிசைபூசை கொள்ள நல்கி ஓருணர்ஷி பிவேணியா துண்ணா வாய்மை ஜிடையையாய் உயர்ஞான போக முற்றுச் சாருமருள் பித்ணிரைஜி முற்றுணர்க ஞானச் சளீயை ஹிது மெய்கண்டான் சந்தானத்தே” (போசனஜீணி) எனவரும் செய்ஜிள் அருள் பித்ணிரைழீன் ஹியல்நினைஜிம் அதனை அடைஜிம் உபாயங்களைஜிம் பயனைஜிம் நன்கு ஜீளீத் துரைப்பதாம். ஹிவ்வணிகாரத்ணின் முதற்குறளாகிய ஹிது, “ தீங்குறு மாயை சேரா வகைஜீனை ணிளீஜீ தத்தால் நீங்கிட நீங்கா மூல பிறைஹிருள் ஹிளீய நேயத்(து) ஓங்குணர் வகத்த டக்கி உளத்துஹீன் பொடுங்க நேரே தூங்குவர் தாங்கி ஏகத்தொன்மைழீல் துகஹீலோரே. (ஞிவப்-93) எனவரும் ஞிவப்நிரகாசச் செய்ஜிட்பொருளைத் தொகுத்துரைக்கும் முறைழீ லமைந்ணிருத்தல் அறிந்ணின்புறற்குளீயது. ஞிவபரம்பொருளை அடைந்தவர்கள் அம்முதல்வன்போல் ஐந்தொஷீலைஜிம் செய்வார்களோ? என ஐஜிற்ற மாணாக்கர்க்கு ஐயமகற்றுவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 92. ஐந்தொஷீலும் காரணர்க ளாந்தொஷீலும் போகநுகர் வெந்தொஷீலும் மேவார் லீக. ஹி-ள்: பரமஞிவனால் செய்யப்படும் படைப்பு, பிலை, ஈறு, மறைப்பு, அருள் என்னும் ஐந்து தொஷீல்களைஜிம் ஒருங்கே செய்தலும், அயன், மால், உருத்ணிரன், மகேசன், சதாஞிவன் என்னும் ஹிவளீல் ஒருவற்கும் ஒரோ ஒரு தொஷீலைச் செய்தலும் மாயா போகத்ணினை அருந்தும் நிறப்நிற்கு ஏதுவாய வெய்ய தொஷீஸீனைச் செய்தலும் ஞிறிதும் பொருந்தார் அவர். ‘அசஞ்சலராய் அகண்டமாய் ஒஷீவற பிறைந்த ஞானவடிஜீனராய் பின்றும், பரமானந்தத்ணினை அனுபஜீத் ணிருக்கும் ஒன்றிற்குமே உளீயார் என்பது கருத்து. லீக என்பது குறிப்பு மொஷீயாய்ச் ஞிறிதும் என்னும் பொருள் ஜீளங்க பின்றது. “உழீர்தானும் ஞிவானுபவம் ஒன்றினுக்கு முளீத்தே’, (ஞித்ணியார் சுபக்கம் 319) என்றருஹீச் செய்தவாறு காண்க. ஹிதனால், அவர் மற்றொரு தொஷீற்கும் உளீயரல்லர் என்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: தற்சேட்டைகெட பிற்பதே ஞிவாநுபவம் என்பது உணர்த்துகின்றது. ஐந்தொஷீல்: ஹிறைவனுக்கே உளீய படைத்தல், காத்தல், அஷீத்தல், மறைத்தல் அருளல் என்பன. காரணர்களாவர்: அயன், மால், உருத்ணிரன், மகேசன், சதாஞிவன் எனப் படைப்பு முதஸீய ஐந்தொஷீல்களுக்கு முறையே கருத்தாக்களாக ஜீளங்குவோர். போகம் நுகர் வெந்தொஷீல்- சுவர்க்காணி போகங்களை ஜீரும்நி நுகர்தலாகிய செயல். லீகமேவார்-ஞிறிதும் பொருந்தார். தத்துவங்களும் தத்துவ கருத்தாக்களும் நீங்கிய பிலையே முத்ணிபிலையாம் என்பது. “ பாரணஷிம் புலனந்தக் கரணம் ஒன்றும் படராமே நடுநாடி பழீலும் நாதம் காரண பங்கயன் முதலாம் ஐவர் வாழ்ஷிம் கஷீஜிம் நெறி வஷீபடஷிம் கருணி மேலைப் பூரண மெய்ப் பரஞ்சோணி பொஸீஷி நோக்கி” (65) எனவரும் ணிருத்தொண்டர் புராண சாரத்தாலும், “ ஆட்டுத்தேவர்தம் ஜீணிஒஷீத்தன்பால் ஐயனே என்றுன் அருள் வஷீ ஹிருப்பேன்” (ணிருவாசகம்-402) எனஷிம் “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்ஷி” (மேற்படி 6) எனஷிம் வரும் ணிருவாதவூரடிகள் வாய்மொஷீயாலும் ஹிவீது புலனாம். ஆன்மா தன்செயலற பிற்பதே ஞிவானுபவமாம் என்பது, “ தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” (6-25-7) எனவரும் ணிருத்தாண்டகத்தாலும், “ ஊன்கெட் டுழீர்கெட் டுணர்ஷிகெட் டெனுள்ளமும் போய் நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ” (ணிருவாசகம்-252) எனவரும் ணிருவாசகத்தாலும் அறியப்படும். “அன்றிஜிம் ணிருவள்ளுவர், யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள்-346) என்பதும் அறிக” (ஞிவப். 80 உரை) என அறிஷிறுத்துவர் மதுரைச் ஞிவப்நிரகாசர். தெய்வப்புலவர் ணிருவள்ளுவர் ‘யான்’ எனச் சுட்டிய செருக்கினை ‘ஐந்தொஷீலும் காரணர்களாம் தொஷீலும்’ என்ற தொடராலும், ‘எனது’ எனச்சுட்டிய செருக்கினை ‘போக நுகர்வெந் தொஷீலும்’ என்ற தொடராலும் ஹிந்நூலாஞிளீயராகிய உமாபணி தேவர் ஜீளீத்துரைத்த நயம் உணர்ந்து போற்றத் தக்கதாகும். முற்றுணர்ஜீனனாகிய ஹிறைவனுடனே பொருந்ணியவர்கள், அவன் செய்ஜிம் செயல்களைச் செய்யாரோ &? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 93. எல்லாம் அறிஜிம் அறிஷிறினும் ஈங்கிவரொன் றல்லா தறியார் அற. ஹி-ள்: ஹியல்நினான் முழுவதூஉம் உணரும் ஞான மானது வெஹீப்பட்டுத் தம்மை ஹிரண்டறக் கலந்து பிற்நினும் ஹிவ்ஜீடத்து ஹிந்தச் சீவன் முத்தரானவர் ஆனந்த ஞானம் ஒன்றுமேயன்றிப் நிறிதொரு பொருஹீனைஜிம் ஞிறிதும் அறிதல் செய்யார். அற என்பது, லீக என்பது போலக் குறிப்பு மொஷீயாய் பின்றது. சீவன்முத்தர் ஞிவம் ஒன்றுமேயன்றிப் நிறிதொன்றுமறி யார் ஆகவே, பரமுத்தரும் அவ்வாறாதல் கூறவேண்டாவாறா ழீற்று. ஹிதனால், அவர் நிறிதொன்றும் அறியாது எவ்ஜீடத்தும் ஞிவமே கண்டிருத்தல் கூறப்பட்டது. “பரஞானத்தால்” (ஞித்ணியார் சுபக்கம் 311) என்பதனுள், சீவன் முத்தர் “பரமே பார்த்ணிருப்பார்” என்றருஹீச் செய்தவாறு காண்க. ஜீளக்கம்:ஞிவபரம்பொருளை அடைந்தோர் அம் முதல்வனை அன்றி வேறொன்றைஜிம் அறியச்செய்யார் என்பது உணர்த்து கின்றது. எல்லாம் அறிஜிம் அறிஷி-ஹியல்நினால் முழுவதும் உணரும் ஞிவஞானம். உறுதல்-வெஹீப்படுதல்; பொருந்துதல். ஈங்கிவர் என்றது-ஹிவ்ஷிலகில் உடம்போடு கூடிஜிள்ள பொழுதே பாசத்தைஜீட்டு நீங்கிப் பசு கரணங்களெல்லாம் பணி கரணங்களாகப் பெற்ற சீவன் முத்தர்களை. ஒன்று அல்லாது அற அறியார்:- ‘ஏகம்’ எனப்படும் ஞிவபரம்பொருளையன்றி வேறொன்றைஜிம் ஞிறிதும் அறிதலைச் செய்யமாட்டார்கள். ஒன்றே பினைந்ணிருந்தேன் ஒன்றே துதிந்தொஷீந்தேன் ஒன்றேஎன் உள்ளத்ணின் உள்ளடைத்தேன்-ஒன்றே காண் கங்கையான் ணிங்கட் கணிர்முடியான் பொங்கொஹீசேர் அங்கையாற் காளாம் அது. (அற்புதத்ணிருவந்தாணி-11) எனக் காரைக்காலம்மையாரும், “ செப்பவளீய ஞிவங்கண்டு தான் தெஹீந்து அப்பளீசாக அமர்ந்ணிருந்தாரே” (ணிருமந்ணிரம்-126) எனத் ணிருமூலநாயனாரும், “அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே” என நம்நியாரூரரும் அருஹீய பொருளுரைகள் ஈண்டு பினைக்கத் தக்கனவாம். சீவன் முத்தராழீனோர் உடம்பொடு கூடிழீருந்தும் பழைய நிரபஞ்ச வாதனையோடும் கூடிச் சத்தாணி ஜீடயங்கஹீல் சீஜீயாமல் தற்போதத்தை மீட்டு, அருஹீலே ஒடுங்குதல் எவ்வாறு? என ஜீனஜீய மாணாக்கர்க்கு, எடுத்துக் காட்டுத்தந்து அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 94. புலனடக்கித் தம்முதற்கண் புக்குறுவார் போதார் தலம்நடக்கும் ஆமை தக. ஹி-ள்: ஓர் ஜீடயம் எணிளீடுங்கால் அதற்கஞ்ஞி அதன் மேற் செல்லும் தம் உணர்ஜீனை மாற்றித் தமது முதலாகிய ஞேயத்ணிவீடத்ணிலே புக்குப் பொருந்ணி, மறித்து நீங்குதல் செய்யார்; அவர் பூலீழீன் கண்ணே நடந்து செல்லுங்கால் ஒருவர் எணிர்ப்படில் அவரை அஞ்ஞித் தன் தலைழீனைச் சுளீத்து உள்ளே வாங்கி, அசைவறக் கிடக்கும் ஆமைழீனை ஒப்ப. ஆமை, நின்னர் எணிர்ந்தோர் அகலுங்கால், தன் தலைழீனை வெஹீப்படுத்ணிச் செல்லும். அதுபோல் ஹிவர் ஜீரைஜீல் ணிளீபு படாமைழீன், போதாரென்றருஹீச்செய்தார். ஹிதனால் அவர் புலனுணர்ஷிக்குஞ்ஞி அகலுமாறு கூறப் பட்டது. ஜீளக்கம்: செம்புலச் செல்வர்களாகிய சீவன் முத்தர்கள் தம் உள்ளம் ஐம்புலன்களைக்கண்டு அஞ்ஞி அகலுமாறு கூறுகின்றது. ‘புலன் அடக்கித் தம் முதற்கண் புக்குறுவார், தலம் நடக்கும் ஆமைதக, போதார்’ என ஹியைஜிம்; ஆமைதக-ஆமையைப் போன்று. ஆமை தக, புலனடக்கிப் புக்கவர்கள் ஆமை தகப் புறம்போதார் என ஈளீடத்தும் சென்றியைந்தது. புறம்போதல்;- உள்ளத்தைப் புலன்வஷீயே புறத்ணிற் செல்லஜீடல். போதார்-அவ்வாறு புறத்தே செல்லஜீடார். புலனடக்கத்ணிற்கு ஆமை உவமையாதலை, “ ஒருமைஜிள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமைஜிம் ஏமாப் புடைத்து” (ணிருக்குறள்-126) என்புஷீ, ணிருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளமை ஹிங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும். ஹிவ்வாறு புலன்கஹீல் செல்லும் போதத்தை மீட்டு, அருஹீலே ணிளைத்ணிருத்தல் யானென தென்னுஞ் செருக்கற்ற பெளீயோர்களது ஹியல்பென்பதனை, “ உரனென்னும் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்நிற்கோர் ஜீத்து” (ணிருக்-24) எனத் தெய்வப் புலவர் ணிருவள்ளுவரும், “ மாண, வருதார் தாங்கிய கிளர்தா ரகலத்து, எறிவேல் ஹிளைஞர் போலப் பொறிவாழ், புலப்பகை தாங்கிப் நிறப்பற எறிஜிம், அறப்போர் வாழ்க்கை” (ஞானாலீர்தம் அகவல்-5) என ஞானாலீர்த ஆஞிளீயரும் ஹிவீது புலப்படுத்ணிஜிள்ளமை ஹிங்கு எண்ணத்தகுவதாகும். சீவன் முத்தராவார் உடம்பொடுகூடி ஜீடயம் மேஸீட்ட போது, ஞிவனுக்கு வேறாவார்களோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு, அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 95. அவனையகன் றெங்கின்றாம் ஆங்கவனாம் எங்கும் ஹிவனைஒஷீந் துண்டாத ஸீல். ஹி-ள்: ஹிறைவனை நீங்கி எவ்ஷிலகமும் பிற்பணில்லை; அதுபோல, ஹிறைவனால் அடைந்த ஹிம் முத்தான்மாவையன்றி எவ்ஜீடமும் உளதாய் பிற்றஸீல்லை. ஹிவனும் ஹிறைவனைப்போல ஜீயாபகனாய் பிற்கும் என்பதாம். “காயங்கஷீந்தக்கால் எங்குமாய்க் கருத்தாப்போல் பிற்பன்” (ஞித்ணியார் சுபக்கம்.) என்றருஹீச் செய்தவாறு காண்க. ஹிதனால் அவர் ஞிற்றறிஷி நீங்கிப் பேரறிஷிடையரென்பது கூறப்பட்டது. ஜீளக்கம்: சீவன் முத்தராவார். பசுகரணங்களெல்லாம் பணிகரணங்களாகிப் பராஷிஞிவராய்த் ணிகழ்வர் என்பது அறிஷிறுத்துகின்றது. அவனை அகன்று எங்கும் ஹின்றாம்; ஆங்கு அவனாம் ஹிவனையொஷீந்து எங்கும் உண்டாதல் ஹில்-என ஹியைஜிம். அவன் என்றது, அப்பாலைக்கப்பாலாய் மாற்றமனங் கஷீய பின்ற ஞிவனாகிய அம்முதல்வனை. எல்லாஷிலகமும் அவனை ஆதாரமாகக் கொண்டு அவனது ஜீயாபகத்துள் அடங்கி பிற்பதன்றி அவனுக்கு வேறாய் பிற்பணில்லை என்பார், அவனை அகன்று எங்கும் ஹின்றாம் என்றார். எங்கும். எவ்ஷிலகமும். முற்றும்மை வருஜீத்துரைக்கப்பட்டது. ஆங்கு-அவ்வாறே. ‘அவனாம் ஹிவன் என்றது, ஞிவத்தோடுங் கூடிச் ஞிவமாய் பிற்கும் ஆன்மாவை. ஆன்மா தத்துவம் முப்பத்தாறோடும் கூடி பிற்கும் பிலைழீலேயே அத் தத்துவங்களோடும் கூடி ஒன்றுபட்டு பிற்பதும் செய்யாமல், வேறுபட்டுப் நிளீந்து அறிஷி கெடுவதுஞ் செய்யாமல் பின்ற ஹிடம், சாக்கிராதீதம் என்பர். “ சாக்கிரத்தே அதீதத்தைப் புளீந்தவர்கள் உலகிற் சர்வசங்க பிவர்த்ணிவந்த தபோதனர்கள் ஹிவர்கள் பாக்கியத்தைப் பகர்வது என் ஹிம்மைழீலே உழீளீன் பற்ற றுத்துப் பரத்தையடை பராஷிஞிவ ரன்றோ” (ஞித்ணியார்-சுபக்) எனவரும் ஞிவஞானஞித்ணியார் ணிருஜீருத்தம் ஞிவமாந் தன்மையராகிய செம்புலச் செல்வர்களது ஹியல்நினை ஜீளீத்துரைப்பதாகும். ஆன்மா ஞிவத்தோடுங் கூடிச் ஞிவமாய் பிற்கும் என்பது, “ அவமாய தேவர் அவகணிழீ லழுந்தாமே பவமாயங் கெடுத்தென்னை ஆண்டு கொண்ட பரஞ்சோணி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒஷீந்து ஞிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ” (ணிருவாசகம்) என அறிஜீனாற் ஞிவனேயாகிய மதிவாசகப் பெருமான் அருஹீச் செய்தலால் ஹிவீது புலனாம். ஞிவமாதல் என்றது, ஆன்மா தற்போதமாய் பிற்பதுஞ் செய்யாமல் தானென்கிறமுதல் கெடுவதுஞ் செய்யாமல் தற்போதங்கெட்டு அந்தச் ஞிவத்தொடுங் கூடி ஹிரண்டற பின்று அனுபஜீத்தலை. ‘அவனாம் ஹிவன்’ என்புஷீ ஆக்கச் சொல், ஞிவனும் ஆன்மாஷிம் கலப்நினால் ஒன்றாகியபோதும் பொருட்டன்மையால் வேறாதலைப் புலப்படுத்துவதாகும். ஹிந்நுட்பத்ணினை, “ ஆனாய் என்பதனைத்தும் அவ்வவை தானாகாமையைச் சாற்றிடும் என்க. தாமே எனுலீத் தவீயேகாரம் அஷீந்ணிலர் அதுவே யாய்த்ணிலர் அதுஜீட் டொஷீந்ணிலர் நிறிஜீலர் எனுலீவை ஜிணர்த்தும்” (சங்கற்ப-12-80-84) எனச் சங்கற்ப பிராகரணத்ணில் ஹிந்நூலாஞிளீயர் ஜீளக்கிய ணிறம் ஹிங்கு பினைஷிகூரத்தகுவதாகும். சீவன் முத்தராகிய அவர்கள், தமக்குப் பேளீன்பம் வழங்கியருஹீய ஞிவபரம்பொருளைத் தம் அகத்ணிற் கண்டிருப் பார்களோ அன்றிப் புறத்தேஜிம் காண்பார்களோ என ஜீனஜீய மாணாக்கர்க்கு, அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 96. உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்ஞியருக் கெள்ளுந் ணிறமேதும் ஹில். ஹி-ள்: அகமும் புறமும் ஒரு தன்மைத்தாய் பிற்கும் ஞானத்ணினை அடைந்தோருக்கு ஒன்றனை ஹிகழ்ந்ணிடும் வண்ணம் எவ்வாற்றானும் ஹில்லை. ஹிதனால், அவர்க்கு எல்லாப் பொருள்களும் ஞான மயமாயே தோன்றுதல் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஞிவபரம்பொருளை உள்ளும் புறமும் ஒரு தன்மையாகக் காணுதலே ஞிவஞாவீகளது செயலென்பது உணர்த்துகின்றது. பூரண கருத்தாவாய் உழீர்க்குழீராய் பின்று அறிஜீக்கிற ஞிவமானது, குருஸீங்க சங்கமமாகப் புறம்பே கொள்ளப்பட்ட ணிருமேவீழீலும் உண்டென்று வஷீபடுகையால், “ தொண்டர்கஹீடத்தும் வானோர் தொழுந்ணிரு மேவீதானும் அண்டருங் கண்டிலாத அண்ணலே எனவணங்கி வெண்டரளங்கள் ஞிந்த ஜீஷீ மொஷீகுழற மெய்யே கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்ணினோரே” (ஞிவப்-98) என்றார் ஹிதற்குப் நிரமாணம், தேவாரத்ணில், “ என்வீலாரும் எனக்கிவீ யாளீல்லை என்வீலும் ஹிவீயான் ஒருவன் உளன் என்னுளே உழீர்ப்பாய்ப் புறம்போந்துபுக் கென்னுள்ளே பிற்கும் ஹின்னம்பர் ஈசனே” (5-21-1) எனஷிம், ணிருமந்ணிரத்ணில், “ உள்ளத்து முள்ளன் புறத்துள்ளன் என்றவர்க் குள்ளத்து முள்ளன் புறத்துள்ளன் எம்லீறை” (ணிருமந் 1532) எனஷிம், ணிருவருட்பயவீல், “ உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்ஞியருக்கு எள்ளுந் ணிறமேதும் ஹில்” (96) எனஷிம், ஹிப்பொருள்பற்றி பின்றதென அறிக. அன்றிஜிம் பூசா கரணத்ணிலும் ஹிதுவேபொருள் என்பதைப்பற்றி, ‘ ஆருழீர் ஞிவத்தைஜீட்டுப் புறச்ஞிவம் அர்ச்ஞிப்பானேல் ஈருழீர்ச் ஞிவமுண்டாகில் ஹிசைவதன் றெங்குமுள்ள தோருழீர்ச் ஞிவமே மற்றுப் புறச்ஞிவ முருச்ஞிவத்ணிற் பேருழீர்ச் ஞிவமே தென்வீற் பெறாததுப் நிணக்குநூலே’ (16) என்பதனாலும்’ அந்தச் ஞிவமுதலை உள்ளும் புறம்பும் ஒரு தன்மையாகக் கண்டவர்களே ஞிவஞாவீகள் என்பதனைக் குருமுகாந்தரமாகக் கண்டு கொள்க” (ஞிவப்நிரகாசம்-98) ஆம் செய்ஜிள் உரை) என மதுரைச் ஞிவப்நிரகாசர் கூறும் ஜீளக்கம், ஹிக்குறட்பாஷிக்கும் ஏற்புடையதாய் அமைந்ணிருத்தல் ஈண்டு அறியத்தக்கதாகும். “உழீர்க்குழீராழீருக்கிற கர்த்தாவென்றும் அது தானே ஆசாளீய மூர்த்தமாய் எழுந்தருஹீ வந்ததென்றும் ஒருதன்மையாய்க் காண்கிற பெயர்களுக்கு ஹிகழ்கிற முறைமை சற்றும் ஹில்லை” என்பது ஹிக்குறளுக்கமைந்த ஞிந்தனைஜிரையாகும். எனவே, உழீர்க்குழீராழீருக்கிற ஞிவம் என்றும், அதுவே மாலறநேயம் மஸீந்தவர் வேடமாகப் புறத்தே எழுந்தருஹீய தென்றும் ஹிறைவனைஜிம் அவனடியார்களைஜிம் ஒரு தன்மையாகக்காணும் மெய்ஜிணர்ஷிடைய ஞிவஞாவீகளுக்குச் சாணிகுலம் நிறப்பென்னும் சுஷீப்பட்டுக் குலம் குற்றம் முதஸீயன பற்றி ஹிகழும்முறை ஞிறிதும் ஹில்லையென்றாராழீற்று. “ எவரேனுந் தாமாக ஹிலாடத் ணிட்ட ணிருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி உவராத அவரவரைக் கண்டபோது உகந்தடிமைத் ணிறம் பினைந்தங் குருகிநோக்கி ‘ஹிவர்தேவர், அவர்தேவர்’ என்று சொல்ஸீ ஹிரண்டாட்டா தொஷீந்தீசன் ணிறமே பேதிக் கவராதே தொழும் அடியார் நெஞ்ஞினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” (6-61-3) எனஷிம், “ நலலீலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற குலலீலராகக் குலமதுண்டாகத் தவம்பதி குலச்ஞிறை” (3-120-6) எனஷிம், ‘ சாணிகுலம் நிறப்பென்னுஞ் சுஷீப்பட்டுத் தடுமாறும் ஆதலீஸீ நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் நிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோணிலமு தானானைக் குலாஷிணில்லை கண்டேனே’ (ணிருவாசகம்) எனஷிம், “ பல்லுழீரனைத்தைஜிம் ஒக்கப் பார்க்கும் பின் செல்வக் கடஷிட் டொண்டர் வாழ்ஷிம்” (பணினோராந்ணிருமுறை) எனஷிம் வரும் அருளாஞிளீயர் அனுபவ மொஷீகள் ஹிங்கு ஒப்ப வைத்து உணரத்தக்கனவாகும். “ உள்ளும் புறம்பும் பினைப்பறின் உன்னுள்ளே மொள்ளா அமுதாமென் றுந்தீபற முளையாது பந்தமென் றுந்தீபற” (26) எனவரும் ணிருஷிந்ணியாளீன் சொல்லமைப்நினை அடியொற்றி ஹிக்குறள் வெண்பா அமைந்துள்ளமை அறியத்தக்கதாகும். ஹிவ்வாறு அகத்தும் புறத்தும் ஞிவமே காணும் தன்மைழீனராய்ச் செயலற்றிருப்பர் தம் செயலறுணியால் எய்தும் பயன் யாது? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 97. உறுந்தொஷீற்குத் தக்க பயன்உலகம் தத்தம் வறுந்தொஷீற்கு வாய்மை பயன். ஹி-ள்: தன்னையாற்றிய தலைவரைப் நின்தொடர்ந்து சூழும் யான் எனது என்னுஞ் செருக்காற் செய்யப்பட்ட ஜீனைக்கு ஏற்ற பயனாவது உலக வாழ்க்கைகள். செருக்கினை நீங்கித் தம்மை ழீகழ்ந்தோர் செய்ஜிந் தானந் தவ முதஸீய தொஷீற்கு வரும் பயனாவது அஷீஜீல்லாத னிட்டின்பமே என்க. தக்க பயன் என்றதனால் பயன் பலவாழீற்று. வறுந் தொஷீல் என்று அருஹீச் செய்தார், தொடர்ந்து பயன் வழங்காமைழீன். ஹிதனால் அவர் ஓர் தொஷீஸீனைச் செய்ழீனும் நிறிதொரு காலீயத்ணினைக் கருணிச்செய்யார் என்பது கூறப் பட்டது. ஜீளக்கம்: ஆன்மா தன் செயலறுதல் ஞிவத்ணினை யடைதலாகிய பயனைத்தரும் என்பது உணர்த்துகின்றது. உறுந்தொஷீற்குப் பயன் உலகம்; அதுபோல, வறுந்தொஷீற்கு வாய்மை பயன்-என ஹியைக்க. ஹிஃது எடுத்துக் காட்டுவமை. உறுந்தொஷீல்-ஆன்மா யான் எனது என்னும் செருக்குற்று முனைத்துச் செய்ஜிம் ஜீனை. வறுந்தொஷீல்-தான் என்னும் முனைப்நின்றி அருஹீன்வஷீ பின்று செய்ஜிம் தானம் தவம் முதஸீய செயல்கள். உலகம்-உலக வாழ்க்கையாகிய நுகர்ச்ஞி வாய்மை-அஷீஜீல்லாத னிட்டின்பம். ஹிவீ, உறுந்தொஷீல் என்பது சளீயை கிளீயா யோகங்களைஜிம், வறுந்தொஷீல் என்பது செயலறுணியைஜிம், உலகம் என்பது பதமுத்ணிழீனைஜிம், வாய்மை என்பது நேயமாகிய ஞிவத்தைஜிம் குறிப்பனவாகக்கொண்டு, “சளீயை கிளீயா யோகங்களுக்குப் நிரயோசனம் சாலோகாணிபதம்; செயலறுணி வந்த ஞாதாக்களுக்கு ஞேயம்ஒன்றுமே நிரயோசனம்” எனப் பொருளுரைப்பர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். மெய்ம்மைஜிடைய பரம் பொருளை வாய்மையென்றார். ‘ தூஉய்மை யென்ப தவாஜீன்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்’ (ணிருக்குறள்-364) எனத்தெய்வப்புலவர் பரம்பொருளை ‘வாய்மை’ என்ற சொல்லால் வழங்கிஜிள்ளமை ஹிங்கு பினைக்கத்தகுவதாகும். தன்செயலற்று மெய்ப்பொருளைத் தளீஞித்தோர் தம்மைப் நிதித்துள்ள மூவகை ஜீனைத்தொடர்கஹீவீன்றும் நீங்குமாறெங் ஙனம்? என ஜீனஜீய மாணாக்கர்க்கு அறிஷிறுத்துவது அடுத்து வரும் குறட்பாவாகும். 98. ஏன்ற ஜீனைஜிடலோ டேகுலீடை யேறும்ஜீனை தோன்றில் அருளே சுடும். ஹி-ள்: பக்குவப்பட்டு அமைந்த ஜீனையானது, உடம்நிற்கு அமைத்த காலவரையறைழீலே தொலைஜிம்; ஹிடைப் பட்ட காலத்ணில் வந்து பொருந்தும் ஜீனைகள் உளவாழீன் அருளென்னும் நெருப்நினாலே வெந்துபோம் என்க. சஞ்ஞிதம் நீங்காமல் ஞானம் வெஹீப்படாது, வெஹீப்படா தாகவே ஆகாலீயம் தீர்வணில்லை. அதனை அருளே சுடும் என்பதனாற் சஞ்ஞிதமும் நீங்கிற்றென்பது தானே போதருமெனக் கொள்க. தோன்றில் என்பதனால், அது தோன்றாவண்ணம் ஹிடையறாது அருளோடு பிற்பர் என்பது கருத்து. ஹிதனால், அவர்க்கு ஜீனைத்தொடர்பு ஹின்றாமாறு கூறப்பட்டது. ஜீளக்கம்: ஞிவஞாவீகளுக்கு ஒருகன்மமும் ஹில்லை என்பது உணர்த்துகின்றது, உழீர்களால் முன்னர் ஈட்டப்பட்டு நுகர்ச்ஞிக்கு எடுத்துக் கொள்ளப்படாது சேர்ந்துள்ள பழஜீனையைச் சஞ்ஞிதம் எனஷிம், அவற்றுள் ஹிப்நிறப்நில் நுகர்தற்கென உடம்நினால் முகந்துகொள்ளப் பட்ட நுகர்ஜீனையைப் நிராரத்தம் எனஷிம், நிராரத்தம் நுகரும்பொழுது அவற்றின்கண் ஜீருப்பு வெறுப் புக்காரணமாகப் புணியனவாய் வந்து ஏறும் ஜீனைழீனை ஆகாலீயம் எனஷிம் வழங்குவர். அவற்றுள், ஏன்றஜீனை-எடுத்துள்ள ஹிவ்ஷிடம்நினால் முகந்துகொள்ளப்பட்ட நிராரத்தஜீனை. ஹிடை ஏறும்ஜீனை-உழீர் நிராரத்த ஜீனையை நுகரும் பொழுதே நுகர்ச்ஞிழீற்கொண்ட ஜீருப்பு வெறுப்புக் காரணமாக வந்து ஏறும்ஜீனை. வஸீதாயஜீனை (ஞிவப்-) என்றதும் ஹிதனையே. சஞ்ஞிதகன்மம் தீiக்ஷழீனால்போம், நிராரத்தம் உடலூழாய்க் கஷீஜிம், ஆகாலீயம் ஞிவஞானத்ணிலே வெந்தொஷீஜிம் என்பர். ஹிப்நிறஜீழீல் எடுத்தஷிடம்பால் நுகர்தற்குளீய நிராரத்தமும், அதுகாரணமாக வந்தேறும் ஆகாலீயமும் அற்றொஷீயப் நிறவாபிலை வந்தெய்தும், எனவே ஹிவீவரும் நிறஜீக்குளீயனவாகிய சஞ்ஞிதம் கெட்டொஷீஜிம் என்பது சொல்ல வேண்டாதாழீற்று. ஞிவனருளைத் தலைப்பட்ட மெய்யடியார்கட்கு ஹிம்மூவகை ஜீனைத்தொடர்பும் அறவே கெட்டொஷீஜிம் என்பது. ‘ அல்லல் என்செஜிம் அருஜீனை என்செஜிம் தொல்லை வல்ஜீனைத் தொந்தந்தான் என்செஜிம் ணில்லை மாநகர்ச் ஞிற்றம் பலவனார்க் கெல்லை ழீல்லதோர்அடிமை பூண்டேனுக்கே’ (5-1-2) எனவரும் அப்பரருள்மொஷீயால் ஹிவீது ஜீளங்கும். அல்லல்-நிராரத்தம். அருஜீனை-ஆகாலீயம். தொல்லை ஜீனை-சஞ்ஞிதம். “எடுத்த தேகத்துக்கு அடுத்த நிராரத்தம் சரீரம் உள்ளளஷிம் புஞித்துத்தொலைஜிம். நடுவே ஆகாலீயம் உண்டாமே யானால் ஞிவஞானஞ் சுட்டுப்போடும்” என்பது ஹிக்குறளுக்கமைந்த ஞிந்தனை ஜிரையாகும். நிராரத்தஜீனை எடுத்த உடம்பால் புஞித்துக் கஷீத்தற்குளீய தாழீன், அங்ஙனம் புஞிக்குலீடத்து மனமொஷீமெய்களால் மேலும் கன்மம் வந்து ஏறுமன்றோ? என ஜீனஜீய மாணாக்கர்க்கு, அறிஷிறுத்துவதாக அமைந்தது. அடுத்துவரும் குறட்பாவாகும். 99. மும்மை தரும்ஜீனைகள் மூளாவாம் மூதறிவார்க் கம்மைஜிம் ஹிம்மையே யாம். ஹி-ள்: ஹிம்மை அம்மை மறுமை யென்னும் மூவகைப் பயனைஜிந் தரும் ஜீனைகள் யாஷிம் தொடரா. தம்மேலாய அறிஜீனைஜிடையார்க்கு உடம்நிறந்தெய்தும் ஹின்பமும் அதனோடு கூடிபிற்கவேஜிளதாம் ஆகலான் என்க. ஹிம்மை-ஹிப்நிறப்பு. அம்மை-மேலுலகினையடைதல். மறுமை-மறித்துவரும் நிறப்பு. உடம்பு ஹிறந்த காலத்து பிலை வேறுபடுதல் ஹின்மை நோக்கி அம்மைஜிம் ஹிம்மையே யாம் என்று அருஹீச்செய்தார். ஹிதனால், அவர்க்குச் ஞிறிதும் ஜீனைத்தொடர்பு ஹின்று என்பது வஸீஜிறுத்தப்பட்டது. ஜீளக்கம்: ஞிவஞானச் செல்வராகிய பெளீயோர்கள், ஹிப்நிறஜீழீலேயே ஜீனையொஷீந்து னிடுபேற்றின்பத்ணினை நுகர்வார்கள் என்பது உணர்த்துகின்றது. மூதறிவார்க்கு மும்மைதரும் ஜீனைகள் மூளாவாம்; ஹிம்மையே அம்மைஜிம் ஆம் என ஹியைஜிம். மூதறிவார்-மேலாகிய ஞிவ ஞானத்தைப் பெற்ற ஞிவஞாவீகள். மூளுதல்-மீண்டும் கிளர்ந்தெழுதல். ஹிப்நிறப்நிலேயே மேலாகிய னிடுபேற்றின் பத்ணினை அடைந்து ஹின்புறுவர் என்பார், ஹிம்மையே அம்மைஜிம் ஆம் என்றார். ஹிம்மை-ஹிப்நிறப்பு. அம்மை-மேலாகிய னிடுபேறு. மும்மைதரும் ஜீனைகள் என்பதற்கு, மன வாக்குக் காயங்களாகிய முக் கரணங்களாலும் செய்யப்படும்ஜீனைகள் எனப்பொருள் கொள்வர் ஞிந்தனைஜிரையாஞிளீயர். ஹிறைவன் ணிருவருளால் ஹிப்நிறப்நிலேயே ஜீனைத் தொடர்பறுத்து உய்ணிபெறலாம் என்பது, “ ஹிம்மை அம்மை எனஜீரண்டும் ஹிவை மெய்ம்மை தானறியாது ஜீளம்புவர் மெய்மையால் பினைவார்கள் தம் வல்ஜீனை வம்லீன் தீர்ப்பர் கண்டீர் வன்வீயூரரே’ (5-26-4) எனவரும் ணிருக்குறுந்தொகையால் ஹிவீது ஜீளங்கும். சீவன்முத்தராழீனார்க்கு ஏனைய உழீர்களைப்பற்றிய கவலைஜிண்டோ என ஜீனஷிவாரை நோக்கி அறிஷிறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 100. கள்ளத் தலைவர் துயர்கருணித் தங்கருணை வெள்ளத் தலைவர் லீக. ஹி-ள்: யான் எனது என்னும் வஞ்சத் தலைமை ழீனைஜிடைய ஆன்மாக்கள்படுந் துன்பத்ணினை எண்தித் தம்லீடத் தெழுந்த கருணையாகிய கடஸீனுள்ளே லீகஷிம் அலைதலைச் செய்வர் என்க. அலைதல் - ஹிரக்கத்தால் தளர்தல். ஹிதனால் அவர், னிட்டினை ஜீரும்பாத உழீர்கள்மாட்டு ஹிறைவன்போல் அருளுடையராதல் கூறப்பட்டது. ஜீளக்கம்: ஹிப்நிறப்நிலேயே முதல்வனை அணைந் தோராகிய சீவன்முத்தர்கள் தம் முதல்வனையொப்ப எல்லா ஷிழீர்கஹீடத்தும் அருளுடையராய்த் ணிகழ்வர் என்பது உணர்த்து கின்றது. ‘கள்ளத்தலைவர்’ என்பதற்கு ‘யான் எனது என்னும் வஞ்சத்தலைமைழீனைஜிடைய ஆன்மாக்கள்’ என பிரம்ப அழகிய தேஞிகரும், ‘ஹிந்ணிளீயங்களோடே கூடி பிற்கிற ஆன்மாக்கள்’ எனச் ஞிந்தனைஜிரையாஞிளீயரும் பொருள்கொள்வர். துயர்-உழீர்கள்படும் துன்பம். ‘துயளீலங்கும் உலகில்’ (1-1-8) என்ற தொடரால், துன்பமே பெருகித் தோன்றுதற்குளீயது ஹிவ்ஷிலகம் என்பதனை அறிஷிறுத்ணிய ஆளுடைய நிள்ளையார், எல்லாஷிழீர்களும் தாமுறும் துன்பம் நீங்க ஹின்புருவாகிய ஹிறைவனை பினைந்து போற்றும் மெய்ஜிணர்ஷி பெறாமையை பினைந்து. “ கழுமல முதுபணிக் கஷிதியன் கட்டுரை கழுமல முதுபணிக் கஷிதியன் அறிஜிம் அனைய தன்மையை யாதஸீன் பின்னை பினைய வல்லவர் ஹில்லை நீதிலத்தே” (ணிருவெழுகூற்றிருக்கை) என ஹிரங்கி பின்று முறைழீட்டருஹீயதும், “ ஞாலம் பின்புகழே லீகவேண்டும் தென் ஆல வாழீல் உறைஜிம் எம் ஆணியே” என ஹிறைவனை வேண்டிப் போற்றியருஹீனமைஜிம், ஐம்புல வேடர்களால் ஆன்மாக்கள் எய்தும் எல்லையற்ற துயரத்ணினைஜிம் அவற்றை நீக்கும் உபாயத்ணினைஜிம், ‘ புள்ளுவர் ஐவர்கள்வர் புனத்ணிடைப் புகுந்துபின்று துள்ளுவர் சூறைகொள்வர் தூநெறி ஜீளையவொட்டார் முள்ளுடை யவர்கள்தம்மை முக்கணான் பாதநீழல் உள்ஹீடை மறைந்து பின்றங் குணர்ஜீனா லெய்யலாமே’ எனவரும் ணிருஜீருத்தத்தால் அப்பரடிகள் அறிஷிறுத்ணிஜிள் ளமைஜிம், உலகத்தார்படும் துன்பங்களைக்கண்டு ஆற்றாத நம்நியாரூரர், ‘கஸீயேன் மானுட வாழ்க்கை யொன்றாகக் கருணிடிற் கண்கள் நீர்நில்கும்’ (7-15-8) எனக் கண்ணீர்மல்கி நாட்டியத்தான்குடி நம்நியை உளமுருகிப் போற்றிஜிள்ளமைஜிம், “ நான்பெற்ற ஹின்பம் பெறுகஹிவ் வையகம் வான்பற்றி பின்ற மறைப்பொருள் சொல்ஸீடின் ஊன்பற்றி பின்ற உணர்ஷிறு மந்ணிரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே” (ணிருமந்ணிரம்-85) எனத்ணிருமூலர் தாம்பெற்ற பெருநலத்ணினை யாவரும் பெறு தற்குளீய உபாயத்ணினை அறிஷிறுத்ணியருஹீனமைஜிம், ஐம்புலன் கைழீகந்து ஞிவபரம்பொருளைச் ஞிந்ணிக்கும் செம்புலச் செல்வராகிய ஞிவஞாவீகள், பல்லுழீர் அனைத்தைஜிம் ஒக்கப் பார்க்கும் நல்லருளாளராய் அறவாஷீயந்தணனாகிய ஹிறைவனை ஹிடை ஜீடாது போற்றிப் பரஷிதலையே தம்லீயல்பாகக் கொண்டு ஜீளங்குவார்கள் என்பதனை நன்கு புலப்படுத்துவனவாகும். குறைஜீலருள் ஞானமுதல் கொற்றங் குடியார் நறைமலர்த்தாட் கன்புசெய்வாம் நாம். ஞிற்றம் பலவன் ணிருவடிகள் பூஞிக்கப் பெற்ற பெருஞ்செல்வப் பேறுடையார்---கொற்றங் குடியார் உமாபணிசீர் கூறும் அடியார் அடியென் தலைமே லன.ணிருவருட்பயன் மூலமும், பிரம்ப அழகிய தேஞிகர் உரைஜிம். ரு க. வெள்ளைவாரணனார் எழுணிய உரை ஜீளக்கமும் முற்றும். ணிருச்ஞிற்றம்பலம். செய்ஜிள் முதற் குறிப்பு பக்க எண் அகத்துறு 88 அகரஷிழீர் 19 அகலர்த்தரு 97 அணுகு 79 அருணுhலு 147 அருஷிமுருஷி 30 அருளாவகை 89 அருஹீற் 72 அவனையகன் 168 அறியாமை 87 அன்றளஜீ 66 அன்றளஷி 54 ஆக்கியெவை 27 ஆசாணி 67 ஆஞினவா 158 ஆரறிவா 99 ஆராணி 155 ஆனாவறி 32 ஹிருவர் 133 ஹிருளான 60 ஹிருஹீஸீரு 52 ஹிருஹீன்றேற் 66 ஹிறைசத்ணி 149 ஹிற்றை 86 ஹின்பதனை 134 ஹின்நிஸீவீ 144 ஹின்புறுவார் 130 உள்ளும் 170 உறுந்தொஷீற் 173 பக்க எண் உற்கை 127 உற்றாரும் 139 உன்னுமுளதை 38 ஊமன்கண் 53 ஊன நடனம் 150 ஊனறியா 77 ஊனுழீரால் 108 எங்கும் 34 எமக்கெ 94 எல்லாமறி 165 எல்லாவகை 159 ஏகன் 105 ஏன்றஜீனை 174 ஐந்தொஷீ 163 ஐம்புலனாற் 128 ஒண்பொருட் 141 ஒருபொரு 61 ஓஹீஜி.. முலகு 48 ஓஹீஜி..ள்மொரு 121 ஒன்றாலும் 138 ஒன்றுலீகினு 68 ஓங்குணர்ஜீ 160 ஓராதே 113 கண்டவற்றை 46 கண்டபடி 115 கண்டொல்லை 111 கஹீயே 114 கள்ளத் 177 காண்பான் 119 பக்க எண் கிடைக்கத் 122 சத்தசத்தைச் 49 ஞிவமுதலே 156 செய்வானுஞ் 106 ஞானம் 101 தரையை 81 தனக்குபிழ 125 தன்வீலைமை 24 தன்வீறமு 109 தாடலை 136 தாமே 129 ணித்ணிக்கும் 118 ணிளீமலத்தார் 43 துன்றும் 56 தூபிழலார் 116 நலலீலன் 36 நற்குஞ் 18 நீடுலீருஜீனை 102 பரப்பமைந்து 84 பலரைப் 63 பல்லாருழீ 31 பக்க எண் பன்மொஷீ 64 பார்வையென 93 பாலாஷீ 78 நிறந்த 40 புலனடக்கி 167 புன்செயஸீ 112 பெருக்க 75 பெருமைக்கும் 26 பேயொன்றுந் 140 பொய்ழீருண்ட 92 பொறிழீன்றி 47 மலைகெடுத்தோர் 82 மாலார் 153 மும்மைதரும் 176 மூன்றாய 143 மூன்றுணிறத் 44 வஞ்சமுட 124 வாஞியருஹீ 157 ஜீடநகுல 95 ஜீடிவா 70 ஜீளீயமந 152 வெள்ளத்து 83 பேராஞிளீயர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு நிறப்பு : 14.01.1917 மறைஷி : 13.06.1988 பெற்றோர் : கந்தசாலீ, அலீர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - ணிருநாகேச்சரம் குடும்பம் : மனைஜீ ணிருமணி பொற்றடங்கண்தி, மகள் ணிருமணி மங்கையர்க்கரஞி ணிருநாஷிக்கரசு கல்ஜீ : ணிருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஜீத்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்நிர மதிய நிள்ளை, சுவாலீ ஜீபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரணியார் ஆகியோர் ஆஞிளீயர்கள். ஆய்ஷி மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரணியார் வஷீ காட்டி (1933 - 37) தொல்காப்நியம் - நன்னூல் எழுத்தணிகாரம் ஒப்பாய்ஷி. கல்ஜீப்பதி : கரந்தைத் தலீழ்ச்சங்கம் - ஜீளீஷிரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ஜீளீஷிரை யாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - ஹிணைப் பேராஞிளீயர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராஞிளீயர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - ஞிறப்பு பிலைப் பேராஞிளீயர் (1979 - 1982) தலீழ்ப் பல்கலைக் கழகம் - ஹிலக்கியத் துறைத் தலைவர், ஞிறப்பு பிலைப் பேராஞிளீயர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பதி : கஜீதை: 1. காக்கை ஜீடுதூது - (ஹிந்ணிமொஷீ கட்டாய பாட எணிர்ப்பு, 1939) 2. ஜீபுலானந்தர் யாழ் நூலுக்குச் ஞிறப்புப் பாழீரம் உரைநடை : சங்ககாலத் தலீழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்ஞிப் பாட்டாராய்ச்ஞி - பத்துப்பாட்டுச் சொற்பொஷீஷிகள் (கழகப் பணிப்பு) ணிருநெல்வேஸீ தலீஷீலக்கிய வரலாறு - (தொல்காப்நியம் 1957) தொல்காப்நியம் நன்னூல் - எழுத்தணிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்வீரு ணிருமுறை வரலாறு -1ஆம் பகுணி (1961) பன்வீரு ணிருமுறை வரலாறு -2ஆம் பகுணி (1969) (தலீழக அரசு பளீசு பெற்றது) ணில்லைப்பெருங் கோழீல் வரலாறு (1984) ஞிதம்பரம் மதிவாசகர் பணிப்பகம் ணிருவருட்பாச் ஞிந்தனை - (1986) ஞிதம்பரம் (தலீழக அரசு பளீசு பெற்றது) தொல்காப்நியம் - நன்னூல் சொல்லணிகாரம் (1971). ஹிசைத்தலீழ் 1979, ஞிதம்பரம். ணிருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அளீமழம். தொல்காப்நியம் பொருளணிகார ஆய்ஷி, 1987 தஞ்சாவூர் சைவஞித்தாந்த சாத்ணிர வரலாறு 2002 சைவஞித்தாந்த தத்துவத்ணின் வேர்கள். உரை : 1) அற்புதத் ணிருவந்தாணி, (1970) ஞிதம்பரம் 2) ணிருஷிந்ணியார், ணிருக்கஹீற்றுப் பாடியார் (1982) ணிருப்பனந்தாள் 3) ணிருமந்ணிர அருள்முறைத்ணிரட்டு (1973) ஞிதம்பரம் 4) கம்பராமாயணத்ணில 16 படலங்கள் (1963) 5) ணிருவருட்பயன் - 1965 சென்னை. பணிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -ஞிதம்பரம் உரைவளப் பணிப்பு : 1.தொல்காப்நியம்: புறத்ணிணைழீயல் - 1983 2. தொல்காப்நியம்: களஜீயல் - 1983 3. தொல்காப்நியம்: கற்நியல் - 1983 4. தொல்காப்நியம்; பொருஹீயல் - 1983 5. தொல்காப்நியம்; உவமைழீயல் - 1985 6. தொல்காப்நியம்; மெய்ப்பாட்டிழீயல் - 1986 7. தொல்காப்நியம்; செய்ஜிஹீயல் - 1989 ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெஹீயீடுகள். ஞிறப்புகள்: 1. ஞித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவஞித்தாந்த சபை (1944) 2. ணிருமுறை ஆராய்ச்ஞிக் கலைஞர் - தருமபுரம் ஆணினம் (1971) 3. ணிருமுறை உரை மதி - காஞ்ஞிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமதி - தலீழ்நாடு ஹியல் - ஹிசை, நாடக மன்றம் (1985) 5. தலீழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தலீழகப் புலவர் குழு உறுப்நினர் 7. ணிருச்ஞிராப்பள்ஹீ தலீழ்ச்சங்கத் ணிளீஞிரபுரம் மகா ஜீத்துவான் மீனாட்ஞிசுந்தரம் நிள்ளை பினைஷி பொற்கிஷீ (1986) * மாக்களை முன் என்பது ஞிந்தனைஜிரையாஞிளீயர் கொண்ட பாடம். ஐஐ காணாபுஜீ என்பது, பிரம்ப அழகிய தேஞிகர் கொண்ட பாடம்