தொல்காப்பிய உரைத்தொகை - 9 சொல்லதிகாரம் கல்லாடம் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை (பதிப்பு - 1971) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 9 சொல்லதிகாரம் - கல்லாடம் முதற்பதிப்பு (1971) தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+432 = 456 விலை : 710/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. .: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் :710  கட்டமைப்பு: இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. எனப்படும் இவர். சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 08.01.1901இல் பொன்னுசாமி என்பார் மகனாராகத் தோன்றியவர். இப் பொன்னுசாமி, பெரும் பேராசிரியராக விளங்கியவர் ஆகிய மீனாட்சி சுந்தரனார் மாணவர்வழி மாணவர் ஆதலால் இப்பெயர் சூட்டினார் தம்மகனார்க்கு! `தெ’ என்பது இவர்தம் முன்னோர் வாழ்ந்த `தென்பட்டினம்’ என்னும் பெயர் குறிப்பதாகும். அது செங்கற்பட்டு மாவட்டத்தது. 1922இல் சட்டப்படிப்பு முடித்து, 1924 இல் வரலாற்றுத் துறையில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஓ.எல். பட்டமும் பெற்றார். நாட்டுத் தொண்டிலும் கல்வித் தொண்டிலும் ஈடுபட்ட இவர் அத்தொண்டுகளில் நகராட்சி, பள்ளிகள் நிறுவுதல் ஆகியவற்றில் பெரும் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்புறச் செய்தார். பலப்பல மாநாடுகளில் பங்கு கொண்டார். தமிழ்ப புலமையொடு, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி, இந்தி, பிரெஞ்சு, செருமன் ஆகிய பன்மொழி பயின்றவராகவும் வண்ணனை மொழிநூல் வல்லாராகவும் விளங்கினார். படிப்பார்வம் மிக்கவராய் நூலகம் நூலகம் எனச் சென்று, தாமே நூலகமாகத் திகழும் திறனுற்றார். இவர் உடன் பிறந்தாராகிய கிருட்டிணசாமிப் பாவலர் நாடகத் துறை வல்லாராய் விளங்கி, இங்கிலாந்து சென்றும் நாடகம் நடத்தியவராவர். 1958 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்துறைத் தலைவராய் விளங்கி மொழியியல் துறையை வளம்படச் செய்தார். 1961 இல் அமெரிக்கச் சிகாகோப் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணி செய்தார். மதுரையில் 1966இல் பல்கலைக் கழகம் தோன்றியதும் முதல் துணை வேந்தராக அமர்ந்து அதன் பல்வேறு துறை வளர்ச்சிக்கு அடித்தள மிட்டவராவர். `பல்கலைச் செல்வர்’, `பன்மொழிப் புலவர்’ என்னும் விருதுகளும் டி.லிட். பட்டங்களும் பெற்ற இவர் சிலப்பதிகாரத்தை `மக்கள் காவியம்’ என முழங்கி, கானல் வரி முதலாயவற்றில் அரிய ஆய்வுகளை வழங்கினார். தொல்காப்பியக் கல்லாடப் பதிப்பு - சொல்லதிகாரம் இவர் பதிப்புத் தொண்டின் சிறப்புச் சான்றாகும். இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் பெயரியல் ....... 3 வினையியல் ....... 48 இடையியல் ....... 148 கல்லாடம் பின்னிணைப்புகள் ....... 166 கல்லாடனார் விருத்தி (வேறு உரை) ....... 200 பின்னிணைப்புகள் ....... 256 1. தெ.பொ.மீ. ஒரு பன்முகப் பார்வை ....... 257 2. இலக்கணக் கொள்கைகளும் தெ.பொ.மீ.யின் பார்வையும் ....... 281 3. உரைநெறியும் விளக்கமும் ....... 300 சூத்திர எண்ணிக்கை - பிறவுரை யாசிரியரும் கல்லாடரும் ....... 328 - சொல்லகராதி ....... 332 - அருஞ்சொல் அகர வரிசை ....... 351 - நூற்பா நிரல் ....... 392 - சொல் நிரல் ....... 398 - சொற்றொடர் நிரல் ....... 403 - செய்யுள் நிரல் ....... 413 - கலைச்சொல் நிரல் - நூற்பாவழி ....... 417 - கலைச்சொல் நிரல் - உரைவழி ....... 421 சொல்லதிகாரம் - கல்லாடனார் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - (1971) தமிழ்நாட்டு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் வழியாக இந்நூல் 1971 இல் வெளிவந்துள்ளது. இதனை மூலமாகக் கொண்டு இப்பதிப்பை வெளியிடுகின்றோம். பெயரியல் இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப் பாகிய தனிமொழி யிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனால் இது பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச்சிலையார். எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்துகொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநிலை, குறிப்புநிலை யென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித்துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர். பெயர் என்பது பொருள். பொருளை யுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப்பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுணர்த்துஞ்சொல் வினைச்சொலெனப்பட்டது. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச்சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்பு மாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொலெனப்பட்டதென்பர் சிவஞான முனிவர். உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச் சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறும், அவள், மக்கள், மகள் என ளகரவீறும் நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடூஉ, மகடூஉ, அழிதூஉ என உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பால் களுக்கும் அஃறிணைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னஈறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதிணைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றார் தொல்காப்பியனார். இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர் திணைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைப் பெயர்களையும், 17-முதல் 19-வரையுள்ள சூத்திரங்களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு திணைப் பொதுப்பெயர்களையும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர். அருவாளன், சோழியன் என்றாங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன குடிப்பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் என்றாங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பலரையுங் குறித்து வழங்குவன குழவின்பெயர். தச்சன், கொல்லன் என்றாற்போலத் தொழில்பற்றி வழங்கும் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேரூர்கிழான் என்றாற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்றாற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்றாற்போலச் சினையுடைமைபற்றி அச்சினை யுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத் திணைபற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போல விளையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப் படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், மூவர் என எண்ணாகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங்கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம். இங்கெடுத்துக் காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயர்களில் அடக்கிக் கூறினார் ஆசிரியர். ஆ, யானை, தெங்கு, பலா என்றாற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறிணைப் பெயர்களை ‘அஃறிணையியற்பெயர்’ எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறிணைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத்தன், கொற்றன் என்றாங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்றாற்போன்று சினையுடைமைபற்றி முதற்பொருளுக்கு வழங்கும் பெயர் சினைப் பெயராம். சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி என்றாற்போன்று சினைப்பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோடொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய இவையும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதிணைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதிணைக்கும் பொதுவாகி வழங்குங் கால் முந்நான்கு பன்னிருண்டுவகைப்படுமென்றும், முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்குமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்திணையில் பெண்ணொருத்தியையும் அஃறிணையில் பெண்ணொன்றையும் உணர்த்துதலும், ஆண்மை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவனையும் அஃறிணையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலும் அஃறிணையில் ஒன்றன்பாலு மாகிய மூன்று பால்களை யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இருதிணைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன அஃறிணையொருமை அஃறிணைப் பன்மை உயர் திணையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களை யுணர்த்துதலும் உடையன என்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 181) ‘ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்திணைப் பலர்பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்கூறுதலால் நன்கு புலனாம். பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், ‘பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே’ எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழீஇக் கூறினாராதல்வேண்டும். இவ்வுண்மை ‘தன்பாலேற்றலை உம்மையால் தழீஇயினார்’ எனவரும் சிவஞானமுனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. இங்கே “பன்மை சுட்டிய பெயரென்பது வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது” என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனையொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட ‘அவற்றுள்’ ஒன்றேயிரு, திணைத் தன்பாலேற்கும்’ என நன்னூலார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை அஃறிணையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும். ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருமையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுளுள் ஓகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதிணைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறிணைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்திணையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 204-208 1ஐந்தாவது பெயரியல் 152. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. 2என்பது சூத்திரம். இவ்ஓத்து என்ன பெயர்த்தோ எனின், பெயர் இலக்கணம் உணர்த்தினமையின் பெயரியல் என்னும் பெயர்த்து. மேல் ஓத்தினோடு இதற்கு இயை3பு என்னோ 4எனின், மேற்பெயர் இலக்கணம் உணர்த்தி, அவ்இலக்கணம் உடைய அவ்இயற்பெயர் இவை என்று அவற்றது பகுதி உணர்த்திய எடுத்துக்கொண்டான் என்பது. 5இம்முதற் சூத்திரம் என்நுதலிற்றோ எனின், நான்கு வகைப்பட்ட சொல்லிற்கும் பொதுவாயதோர் இலக்கணம் 6உணர்த்துதல் நுதலிற்று. 7இதன் பொருள்:- தமிழ்ச்சொல் எல்லாம் ஒரு பொருள் உணர்த்துதலைக் கருதியே நடக்கும் ; பொருள் உணர்த்துதலைக் கருதாது நடப்பன இல்லை என்றவாறு. (உ-ம்.) சாத்தன், கொற்றன் என அவ் அப்8பெயர் 9அவ் அம்மக்களை உணர்த்தின. உண்டான், தின்றான் 10என்பன அவ்அவ் வினைச் சொற்கள் அவ்அவ் வினையை உணர்த்தின. அதுமன் உறுகால் எனவும், சென்மதி தவச்11சேய் நாட்டார் 12எனவும் இவை அவ்இடையும் உரியும் அவ்அப் பெயர்வினைகனை 13அடுத்து ஒருபொருளை உணர்த்தின. மற்று, இஃது, ஆயிருதிணையினிசைக்கு மன்சொல் என்புழி அடங்கிற்றுப் பிற எனின் ; ஆண்டு எல்லாச் சொல்லும் ஒருதலை யாகப் பொருள் உணர்த்தும் என்னும் துணிபு விதி இன்மையின் ஈண்டுக் கூறினான் என்பது. மற்று அசைநிலை இடைச்சொற்கள் பொருள் 14உணர்த்தா வாலெனின், அவையும் ஒருவாற்றான் சிறுபான்மை பொருள் உணர்த்தும் என உணர்க. அல்லதூஉம் இது பெரும்பான்மை 15எனினும் அமையும். முயற்கோடு 16என்னும் தொடக்கத்தன பொருள் உணர்த் தாவாலெனின், இவை 17நன்மக்கள் வழ..........18ன்று பொருண்மை திரிந்து முயற்கோடு இல்லை எனப் பின்வருஞ் சொல்லோடு படுத்து 19நோக்க வந்த இன்மை விளக்க வந்ததாம். இனி இறிஞி, மிறிஞி என்னும் தொடக்கத்தனபொருள் 20விளக்காவே எனின் அவை 21நன்மக்க ........ என்பது. (1) அடிக்குறிப்புகள் 152-1 ii “ஸ்ரீராமஜெயம் ஐந்தாவது பெயரியல்” எi “5 பெயரியல்” 2 i “என்னுதலிற்றோ என்னை” இவ்வோத்து என்ன பெயர்த்தோ” ii-iii-எi-எii-எiii “இவ்வோத்து என்ன பெயர்த்தோ” (ii-எi ல் “என்ன” என்பது ‘என்னை’ என்றுள்ளது) 3 எ “யு” 4 எi “எனின் பெயரிலக்கணம்” எ-எii-i “எனின் மேற்பெயரதிலக்கணம்” 5 ii-எi-எii “இனி இம்முதற் சூத்திரம்” 6 ii-எii “உணர்த்தல் நுதலிற்று என்க இனி-” 7 எ (முன் இயலில் போல இந்த இயலிலும் ‘இதன் பொருள்’ என்பதற்குப் பதிலாக ‘உரை’ என்றே இந்தப் பிரதி வருகின்றது) 8 iii “பெயர்கள்” 9 எi “அவ்வப்பொருள்களை” எ “அவ்வவ் மக்களை” 10 ii-எi-எii “எ-அவ்வவ்” 11 “செய்” (குறில்நெடில் வேற்றுமை இன்மையின் இவ்வாறுஎல்லாப் பிரதிகளிலும் இருப்பினும் “சேய்” எனக்கொண்டு பதிப்பிக் கப்பெற்றது) 12 ii-எi-எii “எனவும் வரும் இவை” 13 i-ii-எi-எii “அடைந்து ஒரு பொருளை” எ “அடைந்து நின்று ஒரு பொருளை” 14 i “உணர்த்தாவா வெனின்” (வ-ல மாறாட்டம்) 15 i “எனின் - உம் மையும்” ii-எi “எனினும் அமையும் என்பது” 16 ii “யாமை மயிற்கம்பலம் என்னுந் தொடக்கத்தன” 17 i-ii “தன்மக்கள்” 18 iii “ன்று” 152-19 எi “நோக்கி அவற்றது இன்மை” ii-எii “நோக்கவற்றது இன்மை” 20 i “விளக்கவே யெனின்” ii-எi-i-எii “விளக்கவா லேனின்” 21 i-ii-iஎ-எii “நன்ம - - என்பது” 153. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அச்சொற்கள் பொருள் உணர்த்தும்வழிக் கிடந்த தோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. இதன் 1பொருள்:- பொருள்கள் 2தெரியநிற்றலும், அப்3பொருளை அறியப்படாது சொற்கள் தெரிய நிற்றலும் என்னும் இவை இரண்டும், சொற்கள் ஏதுவாக உளவாகும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. பொருண்மை தெரிதற்கு உதாரணம் மேற்காட்டினவே. சொன்மை தெரிதற்கு 4உதாரணம்:- பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், முற்றுச்சொல் என இவை அவ் அச்சொற்களையே பொருளாக உணர்த்தின எனக் கொள்க. மற்றிதுவும் பொருண்மை தெரிதலே ஆம் பிற, எனின் தாம் 5பொருண்மை ........ ................. ழிச் சொல் என வேறுபட்டு நிற்கும் ; ஆதலின் இதனை வேறு 6கூறினான் என்பது. மற்றொரு சொல் தன்னின் வேறாயதோர் சொல்லைப் பொருண்மையாக உணர்த்தாது, வேறென் கிளவி என்றாற்போல அச்சொல் தன்னையே உணரநிற்றலும் 7உண்டாம் என்ன, அதுவும் சொன்மை தெரிதல் என அடங்கிற்றுப் போலும். மற்றும், மேல் எய்திய பொருண்மைதெரிதல் ஈண்டுக் கூறல் வேண்டா எனின், முற்கூறியதிற் பிற்கூறியது வலிஉடைத்தாகலின் அஃது விலக்குண்ணும் என உம்மை கொடுத்தாயினும் 6ஓதற்பால அதனை நன்கு உணர்தற் பொருட்டு உடன் ஓதினான் என உணர்க. (2) அடிக்குறிப்புகள் 153-1 ii-எii “பொருள் வருமாறு” 2 i-ii-iஎ “தெரியாநிற்றலும்” 3 i-ii-iஎ-எii “பொருளை . . . . . . . . . சொற்கள் தெரியா நிற்றலும்” எ “பொருள் . . . ற்கள் தெரிய நிற்றலும்” 4 ii “உதாகரணம் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல்” எ “உதாரணம் . . . . . . சொல் இடைச்சொல்” 5 எ “பொரு . . . . . . ழிச்சொல்” 6 ii-எi-எii-எiii “கூறினார் என்பது” 7 எ “உண்டாக அதுவும் சொன்மை திரிதல் எனவே” 8 i “ஒதற்பாலவதனை நன்கு” எ “ஓதற்பாலதனை நன்கு” எi “ஓதற்பாலவதான நன்கு” 154. தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும். இதன் பொருள்:- இச்சொல்லினது பொருள் இது எனத் தெரிந்து வேறு நிற்றலும், அவ்வாறு அன்றிச் சொல்லுவான் குறிப்பினான். இச்சொல்லினது பொருள் இது என அறிய நிற்றலும் என 1இருபகுதிற்று என்று சொல்லுவர் 2ஆசிரியர் சொற்கள் உணர்த்தும் பொருளது நிலைமையை என்றவாறு. (உ-ம்.) 3இடர், திடர் என்பன தெரிபுவேறு நிலையல். சோறுண்ணா நின்றான், கற்கறித்து நன்கு 4அட்டாய் என்றல் 5குறிப்பின் தோன்றல். (3) அடிக்குறிப்புகள் 154-1 எ “இருபகுதித்து” 2 எi “ஆசிரியர் என்றவாறு” (சொற்கள் விடுபட்டுள்ளது) 3 எi “இடாதிடா (புள்ளிடாமை) 4 ii-எii “என்ற வழித்திங்கட்டா யென்றல்” 5 “குறிப்பிற்றோன்றல்” 155. சொல்லெனப் படுப பெயரே வினைஎன் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே. என்பது என்நுதலிற்றோ எனின்,, மேற்பொருள் உணர்த்தும் எனப்பட்ட சொல்லிற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- சொல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பெயர்ச்சொல் 1என்றும், வினைச்சொல் என்றும் 2அவை இரண்டும் என்று சொல்லுப, இலக்கணம் அறிந்த ஆசிரியர் என்றவாறு. பெயர்ச்சொல், 3பொருளை உணர்த்துதலின் முற்கூறப் பட்டது. வினை, பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிலினை உணர்த்தலின் சிறப்பின அல்ல என்று 4பிற்கூறப்பட்டது. எனச் சிறப்பின்கண் வந்தது. (4) அடிக்குறிப்புகள் 155-1 எi “என்றும் அவை வேண்டும்” (என்றும் என பின்வருவதோடு முன் வருவதனை மயங்கிய மயக்கத்தால் சொற்கள் விடுபட்டன.) 2 ii-எii “அவ்விரண்டும்” iii “இவையிரண்டும்” 3 iஎ “பொருளை உணர்த்தலின் சிறப்பின அல்ல” (உணர்த்தலின் எனப் பின்வருவதோடு முன்வருவதனை மயங்கிய மயக்கத்தால் விடுபட்ட பாடம். “பிற்கூறப்பட்டது எனப்படுப- சிறப்பின்கண் வந்தது” என்றிருந்தது போலும்.) 4 i “பின் கூறப்பட்டது” 156. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்றும் என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், இறந்தது காத்தலை நுதலிற்று. இதன் பொருள்:- இடைச்சொல் ஆகிய சொல்லும், உரிச்சொல் ஆகிய சொல்லும், பெயர்வினைகட்கு இடமாகிய 1இடத்தேதோன்றும்; தாமாகத் தோன்றா என்றவாறு. 2மற்றுச் 3சொல் நான்கு என ஒன்றாக ஓதாதது என்னை எனின், இடை உரிகள், பெயர் வினைகளை அடைந்து நின்றல்லது பொருள் உணர்த்தாச் சிறப்பின்மை நோக்கிப் பிற்கூறினான். இடைச்சொல் முற்கூறிய காரணம் என்னை எனின், எழுகூற்றதாகிய வழக்குப்பயிற்சி 4நோக்கி முற்கூறினான் என்பது. மருங்கு என்றதனான், அவ்இடை உரிகள், பெயர் வினை களை அடைந்து தோன்றுங்கால், தம் 5மருங்கினான் தோன்று தலும், பெயரதும் வினையதும் மருங்கினாற்றோன்றுதலும் என 6இருவகைய என்பது கொள்ளப்படும். அதுமன், உறுகால் என்பன தம்மருங்கிற்றோன்றின. அவன்-அவள்; உண்டான்-உண்டாள் என்பன அவற்று மருங்கிற்றோன்றின. இத்துணையும் 7கூறின, நான்கு சொல்லிற்கும் பொது இலக்கணம்; மேற்கூறுகின்றது பெயரது இலக்கணம் என உணர்க. (5) அடிக்குறிப்புகள் 156-1 iஎ “இடத்தோன்றும்” 156-2 எi (இந்தப்பத்தி முழுவதும் இல்லை) 3 i “சொன்னான்கு” 4 எi “நோக்கி என் மருங்கு” 5 i-ii-iii-எii “மருங்கினாற் றோன்றுதலும்” எ-எi “மருங்கினால் தோன்றுதலும்.” (பின்னும் இவ்வாறு வருவனவற்றைக் கண்டுகொள்க.) 6 எi “இருவகை என்பது” 7 ii-எii “கூறின்” i-எ-எi “கூறியன” 157. அவற்றுள், பெயரெனப் படுபவை தெரியுங் காலை உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ வுருவின தோன்ற லாறே. என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே பெயர்ச் சொற்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற் சொல்லப்பட்ட நான்கு சொல் லுள்ளும் பெயர்ச்சொல் என்று சொல்லப்படுவனவற்றை ஆராயும் காலத்து உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும், அவ்இருதிணைக்கும் ஒத்த உரிமை உடையனவும் என அம்மூன்று கூற்றன, அவை தோன்று நெறிக்கண் என்றவாறு. 1அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை என உணர்க. (6) அடிக்குறிப்பு 157-1 iஎ “அப்பெயர் அம்முறை” 158. இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும் உரியவை உரிய பெயர்வயி னான. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் பெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற் பொருட்கும் ஒருபாற்கு உரிய தொழில்கள் ஏனைப்பாற்கும் உரியவாம். இவ்வாறு உரியஆவது எச்சொல் இடத்தோ எனின், வினைச்சொல் இடத்து ஆகாது பெயர்ச்சொல் இடத்தே ஆம் என்றவாறு. 1(உ-ம்.) நஞ்சுண்டான் சாம் ; நஞ்சுண்டாள் சாம் ; நஞ்சுண்டார் சாவர் ; நஞ்சுண்டது சாம் ; நஞ்சுண்டன சாம் என்பது. மற்று, அவ்ஆண்பால் மேற்கூறற்கு உரிய சாதல் என்னும் வினை மற்றை நான்கு பாற்கண்ணும் 2தனித்தனியே 3கூறாமற் சென்றது என உணர்க. உண்டான் என்பதனைப் படுத்தல் ஓசையாற் பெயர் ஆக்கிக்கொள்க. பார்ப்பான் கள்ளுண்ணான் என்பது கள்ளுண்டல் அதற்கு இன்மையின் அஃறிணைப்பான் மேற்செல்லாது ஆயிற்று. (7) அடிக்குறிப்புகள் 158-1 எi (உ-ம் என்பது இல்லை) 2 ii-எi-எii “தனித்தனி” 3 ii-எii “கூறாமலே சென்றது” 159. அவ்வழி, அவன் இவன் உவன்என வரூஉம் பெயரும் அவள் இவள் உவள்என வரூஉம் பெயரும் அவர் இவர் உவர்என வரூஉம் பெயரும் யான் யாம் நாம்என வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றொ டப்பதி னைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே. என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே உயர்திணைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அவ்வாறு மூன்று கூற்றவாய் நின்ற பெயர்களிடத்து அவன் என்பது முதலாக 1அவர் என்பது ஈறாக ஓதப்பட்ட சுட்டுப்பெயர் மும்மூன்று 2ஒன்பதும், யான் என்னும் தனித்தன்மைப் பெயர் 3ஒன்றும்; யாம் என்னும் படர்க்கை உளப்பாட்டுத் தன்மைப் பெயர் ஒன்றும், நாம் என்னும் முன்னிலை உளப்பாட்டுத் தன்மைப்பெயர் ஒன்றும், 4யாவன் யாவள் யாவர் என்று சொல்லப்படுகின்ற அவ்வினாவிடத்துப் பெயர் மூன்றும் ஆகப் பதினைந்து பெயரும் ஒருவன் 5ஒருத்தி .................. எனப் பால் அறிய வந்த உயர்திணைப்பெயர் ஆம் என்றவாறு. (8) அடிக்குறிப்புகள் 159-1 i “உவர்” 2 எi “என்பது” 3 எ “ஒன்றும் யாவன் யாவள் யாவர்” (ஒன்றும் என்று பின்னும் வருவதை மயங்கியதால் சொற்கள் விடுபட்டன) 4 “யா . . . . . . யாவர்” 5 ii-எii “ஒருத்தி பலரென” எi-எiii “ஒருத்தி எனப்பாலறிய” 160. ஆண்மை அடுத்த மகன்என் கிளவியும் பெண்மை அடுத்த மகள்என் கிளவியும் பெண்மை அடுத்த இகர இறுதியும் நம்ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் முறைமை சுட்டா மகனும் மகளும் மாந்தர் மக்கள் என்னும் பெயரும் ஆடூஉ மகடூஉ 1ஆயிரு பெயரும் சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் அவை முதலாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ அப்பதி னைந்தும் அவற்றோ ரன்ன. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் 2உயர்திணைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. 3இதன் பொருள்:- ஆண்மை என்னும் சொல்லை முன்னடுத்த ஆண்மகன் என்னும் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னடுத்த பெண்மகள் என்னும் பெயர்ச் சொல்லும், பெண்மை என்னும் சொல்லை 4முன்னடுத்த இகரஈற்றுப் பெண்டாட்டி என்னும் சொல்லும், 5நம் என்ற சொல்லை ஊர்ந்து வருகின்ற இகரஐகார ஈற்று நம்பி, நங்கை என்னும் பெயர்ச்சொற்களும், 6முறைமைப் பொருண்மையைக் 7கருதாத மகன் மகள் என்னும் பெயர்ச்சொற்களும், மாந்தர் மக்கள் என்னும் பெயர்ச்சொற்களும், ஆடூஉ மகடூஉ ஆகிய அவ்விருவகைப் 8பெயர்ச்சொற்களும், 9சுட்டெழுத்தை முதலாக உடைய அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன் என்னும் அன்ஈற்றுப் பெயர்ச்சொல்லும், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான் என்னும் ஆன்ஈற்றுப் பெயர்ச் சொல்லும், இன்னும் 10அச்சுட்டெழுத்தை முதலாகஉடைய அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி எனப் பெண்டாட்டி என்னும் பொருண்மை உணரவரும் பெயர்ச்சொல்லும், பொன்னன்னான், பொன்னன்னாள், பொன்னன்னார் என ஒப்புப் பொருண்மை யோடு வரும் பெயர்ச்சொல்லோடு தொக்க பதினைந்து சொல்லும் மேற்கூறிய பெயரே போலப் 11பாலறிய வந்த உயர்திணைப்பெயராம் என்றவாறு. (9) அடிக்குறிப்புகள் 160-1 i “ஆயபேரும்” ii-எi-எii “ஆயிருகிளவியும்” 2 i-ii-iஎ-எii “உயர்திணைப்பேரை வி ஆண்மை” எ “உயர்திணைப்பேரை . . . . . . ஆண்மை” 3 i “. . . . . . னுஞ் சொல்லை” 4 ii-எi “முன்னடுத்த பெண்டாட்டி” 5 ii-எii “நம் என்று வருகின்ற” i “நம் என்று சொல்லை யூர்ந்து வருகின்ற” எ “நம் என்ற . . . . . . வருகின்ற” எi-எiii “நம் என்பதை அடுத்து வருகின்ற” 6 எi “முறைப் பொருண்மையை” 7 i-எ “கருதமகன்” 160-8 i-iஎ “பெயர்ச்சொல்லும்” எi “சொற்களும்” 9 ii-எi “சுட்டெழுத்தாகிய அகரத்தை முதலாக” 10 i - எ “அச்சுட்டெழுத்தினை முதலாக” 11 ii-எ “பாலன்றியவந்த” 161. எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை அடுத்த மகன்என் கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் உயர்திணை ஒருசார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- எல்லாரும் என்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லும், எல்லீரும் என்று சொல்லப் படுகின்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன் அடுத்த பெண்மகன் என்னும் பெயர்ச் சொல்லும் இவை மூன்றும் அவைபோலப் பால் அறியவந்த உயர்திணைப் பெயராம் என்றவாறு. நாணுவரை 1இறந்து ஆண்டன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுது 2மாறோகத்தார் இவ்வாறு வழங்குவர் எனக்கொள்க. மாறோகம் என்பது 3கொற்கை சூழ்ந்த நாடு. (10) அடிக்குறிப்புகள் 161-1 ii “யிறந்தா டன்மையளாகி” எi “யிறந்தாள் தன்மையளாகி” 2 எi “மாறோக்கத்தார் வழங்குவர் மாறோக்கம்” 3 i “கொன்றைச் சூழ்ந்த” 162. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரோ டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே. என்பது என்நுதலிற்றோ எனின்,, இதுவும் உயர்திணை ஒரு சார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அருவாளன் சோழியன் 1என்றாற் போல்வன ஒருவன் தான் பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்களும், மலையமான் சேரமான் பார்ப்பான் அரசன் என்றாற் 2போல்வன தான் பிறந்த குடியாற் பெற்ற பெயர்களும், அவையத்தார் அத்திகோசத்தார் 3வணிக்கிராமத்தார் என்றாற் போல்வன தாம் திரண்ட திரட்சியினாற் பெற்ற பெயர்களும், 4உண்டவனென்றாற்போல்வன தான் செய்யும்தொழிலாற்பெற்ற பெயர்களும், அம்பர் கிழாஅன் அம்பருடை யான் 5என்றாற் போல்வன தனது உடைமையாற்பெற்ற பெயர்களும், 6கரியான் செய்யான் 7என்றாற்போல்வன 8தனக்கு ஓர் பண்பினாற் பெற்ற பெயர்களும், தந்தையார் தாயார் என்றாற் 9போல்வன பல்லோரைக் கருதின தமது முறையாற்பெற்ற பெயர்களும், பெருங்காலர் பெருந்தோளர் பெருங்கண்ணர் என்றாற் போல்வன பல்லோரைக் கருதின. தமது சினைநிலைமையாற் பெற்ற பெயர்களும், 10குறவர், இறவுளர், குன்றவர், என்றாற் போல்வன பல்லோரைக் கருதின 11குறிஞ்சி முதலாகிய ஐந்திணை நிலைமையாற் பெற்றபெயர்களும், 12இளந்துணை மகா அர் தம்மிற் கூடிவரும் வழக்கின்கண் அவர் தமது விளையாட்டு வகையான் தாமே தமக்கு 13அப்போதுகைக்கு பட்டிபுத்திரர், 14கங்கைமாத்திரர் என்றாற்போல்வன படைத்திட்டுக் கொண்ட பெயர்களும், ஒருவர் இருவர் மூவர் நால்வர் என்றாற் போல்வன இத்துணைவர் எனத் தமது வரையறை உணர நிற்கும் எண்ணியல்பினாற்பெற்ற 15பெயர்களும் ஆய்உள்ள அனைத்துப் பெயர்களும் மேற்கூறிய பெயர்கள் போலப் பால்அறிய வந்த உயர்திணைப் 16பெயராம் என்றவாறு. (11) அடிக்குறிப்புகள் 162-1 ii-எi-எii “என்றாற்போல” 2 ii-எi “போல் அவன்” (புள்ளியிடாமையால் வரும் குழப்பம்) 3 i “அவணிக்கிராமத்தார் என்றாற்போலத்தாம்” ii-எii “வணிக்கிராமத்தார் என்றாற்போலத்தாம்” எi “வணிககிராமத்தார் என்றாற்போலத்தாம்” 4 i-iஎ “உண்ட . . . . . . ற்ற போலவன் தாம் செய்யும்” ii-எii “உண்டவர் வருவார் என்றாற்போல் அவன்தான் செய்யும்” எi “உண்டார் என்றாற்போல அவன்தான் செய்யும்” 5 ii-எi-எii “ என்றாற்போல் அவன்” 6 ii-எii “கரியன் செய்யான் என்றாற்போலத்” iஎ “கரியான் . . . த் தந்தையார்” (சொற்கள் விடுபட்டுள்ளன.) 7 i-ii-எi “என்றாற்போலத்” 8 எi “தனது பண்பினாற்” 162-9 ii-ii-எi-எii “என்றாற் போல” 10 எi “குறவர் ஆயர்வேட்டுவர் என்றாற்” 11 எi “குறிஞ்சி முதலிய திணைகளாற்பெற்ற” 12 i “இளந்தணை மாகாஅர்” எ “இளந்திணை மகா அர்” ii-எi “இளந்துணை மாகார்” 13 ii-எi-எii “அப்போதைக்குப்” (திருத்தம் பொருத்தமேஆம்.) 14 i-iஎ “கங்க மாத்திரர்” 15 ii-எii “பெயர்களும் ஆயுள்ள இவ்அனைத்துப் பெயர்களும்” எi “பெயர்களும் மேற்கூறிய” (பின்வரும் ‘பெயர்களும்’ என்பதனோடு மயக்கம்) 16 எ “பெயராகும்” 163. அன்ன பிறவும் உயர்திணை மருங்கிற் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை அவ்வே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் 2உயர்திணைப் பெயருக்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறிய அத்தன்மையன பிறவு மாயுள்ள உயர்திணை இடத்துப் பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை அறியவந்த எல்லாப் பெயர்களும் அவ் உயர்திணைக்கு உரிய பெயர்களாம் என்றவாறு. (உ-ம்.) ஏனாதி, வாயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான் ; பிறன், பிறள், பிறர்; 3தமன், தமள், தமர்; நுமன், நுமள், நுமர்; மற்றையான், மற்றையாள், மற்றையார் எனவரும். பிறவும் அன்ன. (12) அடிக்குறிப்புகள் 163-1 i-எi “வின்ன பெயருமத் திணையவ்வே - இன்ன = என்ன.” ii வென்ன பெயருமத்திணை யவ்வே இன்ன - இன்ன” 2 எ “உயர்திணைக்குப் புறனடை எi “உயர்திணைப்பெயருக்குப் புறனடை” 163-3 i-ii-iஎ-எ-எii “தமன் தமர்” 164. அதுஇது உதுஎன வரூஉம் பெயரும் அவை முதலாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவைஎன வரூஉம் பெயரும் அவை முதலாகிய அகரப் பெயரும் யாது யா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே. என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே அஃறிணைப் பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அது, இது, உது, என்று 1சொல்ல வரு கின்ற சுட்டு முதற்பெயர்களும், சுட்டெழுத்தினை முதலாக உடைய அஃது, இஃது, உஃது 2என்னும் ஆய்தத் தொடர் மொழிக் குற்றியலுகரப் பெயர்களும், அவை, இவை, உவை என்று சொல்ல 3வருகின்ற சுட்டுமுதற்பெயர்களும், அச் சுட்டெழுத்தினை முதலாகஉடைய அவ், உவ், இவ் என்னும் 4வகரஈற்றுப்பெயர்களும், யாது, யா, யாவை என்று சொல்ல வருகின்ற அவ்வினாப் 5பொருளிடத்து வரும் மூன்று பெயரும் ஆகவரூஉம் பதினைந்து 6பெயர்களும் ஒருமைப் பன்மைப் பால் அறிய 7வந்த அஃறிணைப் பெயர்ஆம் என்றவாறு. (13) அடிக்குறிப்புகள் 164-1 எi “சொல்லப்படுகின்ற சுட்டு” 2 i-ii-iஎ-எi “என்னுமாறு தொடர்” எiii “என்னுமாயுதத்தொடர்” 3 i-ii-iஎ-எii “வருகிற” 164-4 i-iii-எ “அகரவீற்றுப் பெயர்க . . . . . . ன்று சொல்ல” எ “வகரவீற்றுப் பெயர்களும் என்று சொல்ல” 5 i-ii-iஎ-எ-எii “பொருளிடத்து மூன்று” 6 i “பேரும்” எ “பெயரும்” எi “பெயர்களாம்” 7 i “வந்த உயர்திணை அஃறிணைப் பேராம்” 165. பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள இல்ல என்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப் பெயரும் ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அஃறிணை ஒருசார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பல்ல பல சில என்று சொல்லப்படுகின்ற பெயர்களும், உள்ள இல்ல என்னும் பெயர்களும், உண்டது உண்டன என்றாற்போலவரும் வினைப்பெயரும், கரியது கரியன என்றாற்போல வரும் பண்பினைக்கொண்ட பெயர்ச்சொல்லும், ஒன்று பத்து நூறு ஆயிரம் என்றாற்போலச் சொல்லப் படுகின்ற இத்துணைஎன வரையறை உணர்த்தும் எண்ணுக்குறிப்பாற் பெற்ற பெயர்ச்சொல்லும், பொன்னனது, பொன்னன என்றாற்போல உவமத்தினாற்பெற்ற பெயர்ச் சொல்லும் உட்பட அக்கூற்று ஒன்பதும் மேற்கூறிய பெயர் போலப் பால் அறியவரும் அஃறிணைப்பெயர்ஆம் என்றவாறு. (14) 166. கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே கொள்வழி உடைய பலஅறி சொற்கே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் பால் அறியவரும் அஃறிணை ஒருசார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று. 1இதன் பொருள்:- கள் என்னும் வாய்பாட்டோடு பொருந்தும் அவ்அஃறிணை இயற்பெயர்கள் பலஅறி சொல்லாதற்குக் கொள்ளும் 2இடமுடைய என்றவாறு. கள்ளொடு 3சிவணின இயற்பெயர் பல அறி சொல்லாகக் 4கொள் வழி உடைய எனக் கள்ளொடு 5சிவணாத பெயர்கள் பலஅறி சொல்லாகக் கொள்ளப்படாது, ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்கும் என்றவாறு. 6(உ-ம்.) நாய்கள், ஆக்கள் எனப் பன்மை உணர நின்றன. ஆ, நாய் எனக் கள்ளொடு சிவணாமையிற் பொதுவாய் நின்றன எனக்கொள்க. (15) அடிக்குறிப்புகள் 166-1 ii “இதன் பொருள் வருமாறு . . . . . . கள் என்னும் வாய்ப்பாட்டோடு பொருந்தும்” எ “உரை -கள் என்னும் . . . . . . பொருந்தும்” i “இதன் பொருள் . . . கள் என்னும் வாய்ப்பாட்டோடு பொருந்து” 2 எ “இடமுமுடைய” 3 ii “சிவனின்” 4 எi “கொள்ளுமிட முடைய” 5 i “சிவணாதப் பெயர்கள்” 6 ii-iii-iஎ-எ “நாய்கள்” 167. அன்ன பிறவும் அஃறிணை மருங்கிற் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. 1என்பது என்நுதலிற்றோ எனின், இஃது அவ் அஃறிணைப் பெயர்க்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2மேற்கூறிய அத்தன்மையன பிறவும் ஆகிய அஃறிணை இடத்துப்பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை அறிய வந்த எல்லாப் 3பெயர்களும் அவ்அஃறிணைக்கு உரிய 4பெயர்ஆம் என்றவாறு. (உ-ம்.) ஆ, நாய், கழுதை, ஒட்டகம், புலி, புல்வாய் எனச் சாதி பற்றி வருவன எல்லாம் கொள்க. நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்பனவும் அவற்றின் பாற்படும். 5உண்டல், தின்றல் எனப் பால்காட்டாத தொழிற் பெயரும், கருமை செம்மை எனப் பால்காட்டாத பண்புப் பெயரும், மற்றும் அவற்றுப் பாலே படும் எனக்கொள்க. மற்றையது, மற்றையன, பிறிது, பிற 6என்பனவும் கொள்க. பிறவும் அன்ன. (16) அடிக்குறிப்புகள் 167-1 i-ii-எii “என்ன = அன்ன” இஃது அவ் அஃறிணைப் பெயர்க்குப் புறநடை. 2 எi “அத்தன்மையன பிறவும்” 3 எiii “பெயரும்” 4 எi “பெயர்களாம்” 5 ii-iii “உண்டல் உண்டல் தின்றல்” 6 ii-எii “எனவும் கொள்க” 168. தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. என்பது என்நுதலிற்றோ எனின், மேற் புறனடையுட் பால் அறிய வருவனவற்றோடு ஒன்றாக ஓதப்பட்ட இயற்பெயர்கள் பால் அறிய வருமாறு உணர்த்தல் நுதலிற்று. 1இதன் பொருள்:- தெரியும் நிலைமையை 2உடைய அஃறிணை இடத்து ஒருமையினும் பன்மையினும் 3இயறலை யுடைய பெயர்கள் யாது தெரியுநிலைமை எனின், ஒருமையும், பன்மையும் ஆகிய பால்கள் எப்பொழுது தெரிவது எனின், பால் காட்டும் வினையொடு வரும் பொழுது என்றவாறு. (உ-ம்.) ஆ வந்தது, ஆ வந்தன எனவும் வினையால் பால் அறிய வந்தவாறு கண்டுகொள்க. (17) அடிக்குறிப்புகள் 168-1 எi “இதன் பொருள் அஃறிணையிடத்து” 2 iஎ “உடைய . . . து தெரியுநிலை” எi “உடைய அஃறிணையிடத்து ஒருமையும் பன்மையும் ஆகிய பால்கள் எப்பொழுது தெரிவது எனின்” (கள் விடப்பட்டன. இரட்டித்துவரும் கருத்தினை நீக்குகிறது.) 3 i-ii-எii “இயறலையுடைய . . . து தெரியுநிலை” iii-எ “இயறலையுடைய . . . யாது” 169. இருதிணைச் சொற்கும் ஓரன்ன 1உரிமையின் திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும் நினையும் காலைத் தத்த மரபின் வினையோ டல்லது 2பாற்றெரி பிலவே. என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே விரவுப் பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இருதிணைப் பொருட்கும் ஒன்று போன்ற உரிமை காரணமாக அவ்அத்திணைக்கண் செலவு வரவு உடைத்தாய் உயர்திணைக்கண் சென்றகாலத்து உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கண்சென்ற காலத்து அஃறிணைப் பெயராயும் வேறுபடுகின்ற விரவுப்பெயர்கள் எல்லாம் ஆராயும்காலத்து அவ்அத்திணையே 3உணர்த்துதற்கு உரிய முறைமையினைஉடைய வினைச்சொற்களான் அல்லது, திணை தெரிதல் இல என்றவாறு. (உ-ம்.) சாத்தன் வந்தான், சாத்தான் வந்தது என வரும். 4நினையும்காலை என்றதனான் தத்தம் வினைப்பெயரும், பன்மைச் சினைப்பெயரும், ஒருமைச் 5சினைப்பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுப சினைப்பெயரது நிலைமையை என்றவாறு. வினையானேயன்றித் தத்தம் மரபிற் பெயரானும் திணை அறியப்படும் என்பது. (உ-ம்.) சாத்தன் ஒருவன் ; சாத்தான் ஒன்று என வரும். இன்னும் அவ்இலேசானே மேற்கூறிய அஃறிணையுடைய பெயர்களும், வினையானே அன்றிப் பெயரானும் பால் அறியப்படும் எனக் கொள்க. ஆ ஒன்று, ஆ பல எனவரும். (18) அடிக்குறிப்புகள் 169-1 i “உரிமையிற் றிரிபு” 2 iஎ “பாறி நிலையே” 3 எ “உணர்த்ததற் குறிய” 4 எi (இந்தப் பகுதி முழுவதும் இல்லை) 5 i “சினைப்பேரும்” 170. நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே அன்ன மரபின் வினைவயி னான. என்பது என்நுதலிற்றோ எனின், அவ்விரவுப்பெயர் தத்தம் மரபின் வினையான் அன்றி விரவு வினையானும் திணை அறியப்படும் என எய்தியதின் மேற்சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. 1இதன் பொருள்:- நிகழ்காலத்தை உடைத்தாய் நின்ற, 2பலரை உணர்த்தாது என்று வரைந்து ஓதப்பட்ட, செய்யும் என் சொற்காரணமாக அவ்விரவுப்பெயர் உயர்திணை ஒருமைப் பால் என்பது தோற்ற நிற்றலும் உரித்து, யாண்டுமோ எனின், 3அன்று; அத்தன்மைத்தான முறைமையினைஉடைய சில செய்யும் என்னும் வினைச்சொல் இடத்து என்றவாறு. (உ-ம்.) சாத்தன் யாழெழூஉம், குழலூதும், பாடும் எனவும், சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும் எனவும் வரும். சாத்தனொடுங் கிடக்கும் என்பது, அன்னமரபின் வினை அன்மையின் திணை தெரியா ஆயின. இனி வினை இயலுள் வியங்கோளின் பின்னர்ச் செய்யும் என்பதனை இயைபு இன்றி வைத்து ஆராய்ந்ததனான் வியங்கோளானும் உயர்திணை ஒருமை தோன்றும் என்று கொள்ளப்படும். (உ-ம்.) சாத்தன் யாழெழூஉக, குழலூதுக எனவரும். இத்துணையும் கூறியது விரவுப்பெயரது இலக்கணம் என உணர்க. (19) அடிக்குறிப்புகள் 170-1 ii-எii “இதன் பொருள் வருமாறு:- நிகழ்” 2 எi “பலரை உணர்த்தும் என்று” 3 i “அன்றுறத் தன்மை” ii-எii “அன்று . . . . . . அத்தன்மையான” 171. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து சொல்லிய அல்ல 1பிறவும் ஆஅங் கன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே. என்பது என்நுதலிற்றோ எனின், விரவுப்பெயர்க்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இருதிணைக்கண்ணும் வாளாது இயன்று வருதலான் இயற்பெயர் எனவும், ஒரு சினைக்காரணத்தாற் பெற்றமையிற் சினைப் பெயர் எனவும், சினையோடு தொடர்ந்த முதலை உணர்த்தினமையிற் சினைமுதற்பெயர் எனவும், முறை மையாற் பெயர்பெற்றமையின் முறைப் பெயர் ஆகிய சொல் எனவும், ஓர் காரணம் இன்மையின் 2வாளாது தாம் எனவும், தான் எனவும், எல்லாம் எனவும், நீயிர் எனவும், நீ எனவும் ஆசிரியனால் 3விதந்து ஓதப்பட்ட அல்லாத பிறவும் பெயர்களிடத்து இருதிணையினும் விரவும் அத்தன்மையன தோன்று மாயின் அவற்றோடும்கூட ஆசிரியன் விதந்து ஓதின பெயர்களை விரவுப்பெயர் ஆம் எனக் கொள்க என்றவாறு. அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை என்பதாம். 4இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதின எல் லாம் பல எனினும், ஞாபக வகையான் ஒன்று எனப்பட்டன. பிறவும் என்றதனாற் கொள்வன யாவைஎனின், குறவன், இறவுளன், 5குன்றவன் எனவும் ; காடன் காடி எனவும், நாடன் நாடி எனவும் ; துறைவன், சேர்ப்பன், தரையன், திரையன் எனவும் ஒருமைத் திணைப் பெயராய் வருவனவும் ஆண் பெண் என்பனவும் பிறவும் இன்னோரன்னவும் போலும். (20) அடிக்குறிப்புகள் 171-1 i-iஎ “பிறவுமாவுங் கன்னவை” 2 எi “வாளாது தான் எனவும்” (சொற்கள் விடப்பட்டன) 3 எ-எi “விதந்தோதப்பட்டன அல்லாத” 4 i “இயர் பெயர்” 5 i-ii-iஎ-எi-எii-எiii “குன்றுவன்” (று - ற மாறாட்டம்) 172. அவற்றுள், நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே ஏனைப் பெயரே தத்த மரபின. என்பது என்நுதலிற்றோ எனின், மேல்தொகுத்து ஓதின விரவுப்பெயர்களை விரித்து ஓதுதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் ஓதப்பட்டவற்றுள் இயற்பெயர் எனப்பட்டது நான்கு 1வகைப்படும். சினைப்பெயர் எனப்பட்டது நான்கு வகைப்படும். சினைமுதற் பெயரினையும் நான்கு வகைப்படும் என்று கூறுவர் ஆசிரியர். முறைப்பெயர்க் கிளவி எனப்பட்டது இரண்டு வகைப்படும். இவ்வாறு இவ் வகைப்பட்டமையின், ‘ஏனையவும் அவ்வகைப்படுங்கொல்’ என்று ஐயுறின், ‘அவ்வகைப் படா ஒழிந்த பெயர்கள் ஐந்தும் அவ்ஓதிய 2வாய்பாட்டவேஆகும் மரபினை 3உடைய என்றவாறு. 4மேல் தொகையான் ஒன்பது எனப்பட்ட விரவுப் பெயர் இவ்விரிநிலையால் பத்தொன்பது ஆயின எனக் கொள்க. (21) அடிக்குறிப்புகள் 172-1 iஎ “வகைப்படும் சினைமுதற் பெயரினை” (பின்வரும் வகைப்படும் என்பதனோடு மயங்கிய குழப்பம்.) 2 “வாய்ப்பாட்டவே” (எi நீங்க) 3 ii “உடை என்றவாறு” 4 “மேற்றொகையான” 173. அவைதாம், பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என் றந்நான் கென்ப இயற்பெயர் நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், மேல் இயற்பெயர் நான்கு என்றமையின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- அவ்வாறு வகுக்கப்பட்டனதாம் யாவை எனின், பெண்மை இயற்பெயரும், ஆண்மை இயற்பெயரும், பன்மை இயற்பெயரும், ஒருமை இயற்1பெயரும் என்று சொல்லப்பட்ட அந்நான்கும் என்ப, இயற்பெயரது 2நிலைமை என்றவாறு. (22) அடிக்குறிப்புகள் 173-1 iii “பெயரும் எனச் சொல்லப்பட்ட” 2 எi “நிலைமையை என்றவாறு” iii “நிலைமை என்றுணர்த்திற்று” 174. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர்என் றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின்,, சினைப்பெயர் நான்கு என்றமையின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- பெண்மைச் சினைப்பெயரும், ஆண்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைப்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும் என்னப்பட்ட அந்நான்கும் 1என்று சொல்லுப, சினைப்பெயரது 2நிலைமை என்றவாறு. (23) அடிக்குறிப்புகள் 174-1 iii “எனச் சொல்லும்” 2 ii-எi-எii “நிலைமையை” 175. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர்என் றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. என்பது என்நுதலிற்றோ எனின், சினைமுதற்பெயரும் நான்கு என்றமையின், அவற்றது பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரும், ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரும், பன்மை சுட்டிய சினை முதற்பெயரும், ஒருமை சுட்டிய சினைமுதற்பெயரும் எனப்பட்ட அந்நான்கும் 1என்ப சினைமுதற் பெயர் என்றவாறு. (24) அடிக்குறிப்புகள் 175-1 எi “என்று சொல்லுப சினை” 176. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்1பெயர்என் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், 2முறைப் பெயரினையும் இரண்டு வகைப்படும் என்றமையின் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- பெண்மை முறைப்பெயரும், ஆண்மை முறைப் பெயரும் எனப்பட்ட அவ்இரண்டும் 3என்ப, முறைப் பெயரது நிலைமை என்றவாறு. (25) அடிக்குறிப்புகள் 176-1 i “பேரென்” 2 எi “முறைப்பெயரும்” 176-3 i “என்பது முறைப்பேரது நிலைமை” எi “என்று சொல்லு முறைப்பெயரது நிலைமையை” 177. 1பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், 2மேல் விரித்தவற்றுள் பெண்மைப் பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்கு உரியவாறு 3உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் விரித்து ஓதினவற்றுள் பெண்மையைக் கருதின எல்லாப்பெயரும் அஃறிணையுள் பெண் ஒன்றற்கும், உயர்திணையுள் ஒருத்திக்கும் நிற்றல் பொருந்தின என்றவாறு. பெண்மை சுட்டியபெயர், பெண்மை இயற்பெயர் எனவும், பெண்மைச் சினைப்4பெயர் எனவும், பெண்மைச் சினை முதற்பெயர் எனவும், பெண்மை முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும். (உ-ம்.) பெண்மை இயற்பெயர்:- சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் 5எனவும். பெண்மைச் சினைப்பெயர் - முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் 6எனவும். குறளி என்பதும் அப்பாற்படும். பெண்மைச் சினைமுதற்பெயர் - முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும். பெண்மை முறைப்பெயர் - தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும் வரும். ஆய் என்பதும் அது. யாய் என்பதோ எனின், தன்மையோடு அடுத்தமையின் முறைப் பெயரேனும் உயர்திணை எனப்படும்.(26) அடிக்குறிப்புகள் 177-1 i-ii-iஎ-எii “பெண்மைகள்” 2 i-ii-iஎ-எii “விரித்தவற்றுட்” 3 i “உணர்த்திற்று” 4 i “பேர்” 5 எi-எiii “எனவரும்” 6 ii-எii “எனவும் வரும்” (சொற்றொடரை முடிக்க முயலும் திருத்தம்) 178. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், ஆண்மைப் பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்கு உரிய ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஆண்மையைக் கருதின பெயர்கள் எல்லாம் அஃறிணையுள் ஒன்றற்கும் உயர்திணையுள் ஒருவற்கும் நிற்றல்பொருந்தின என்றவாறு. 1அவை ஆண்மை இயற்பெயர் எனவும், ஆண்மைச் சினைப்பெயர் எனவும், ஆண்மைச் சினைமுதற்பெயர் எனவும், ஆண்மை முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும். ஆண்மை இயற்பெயர் :- சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவரும். ஆண்மைச் சினைப்பெயர் - முடவன் வந்தது, முடவன் வந்தான் 2என வரும். ஆண்மைச் சினைமுதற்பெயர் - முடக்கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவரும். ஆண்மை முறைப்பெயர் - தந்தை வந்தது, தந்தை வந்தான் என வரும். நுந்தை என்பதும் அது. எந்தை என்பது தன்மை அடுத்தமையின் உயர்திணைப் பெயர் ஆம். (27) அடிக்குறிப்புகள் 178-1 i “ஆவை” (ஆ-அ மாறாட்டம்) 2 ii-எii “எ-ம்” (இவ்வாறு சுருக்கியதனைச் சிலர் ‘எனவரும்’ என்றும், ‘என்றும்’ எனவும் என்றும் விரிப்பர் போலும்) 179. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவர் என்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. என்பது என்நுதலிற்றோ எனின், பன்மைப் பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்கு உரிய ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பன்மையைக் கருதிய எல்லாப் பெயர்களும் அஃறிணைக்கண் ஒன்றும் பலவும், உயர்திணைக் கண் ஆண்பாலும் பெண்பாலும் என்று சொல்லப்படும் நான்கு பாற்கும் ஒரு தன்மைய என்றவாறு. பன்மை சுட்டிய பெயர் பன்மை இயற்பெயரும், பன்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைமுதற்பெயரும் என மூன்று 1வகைப்படும். ஈண்டுப் பன்மை என்றது இருதிணைப் பன்மையும் அன்று; பலபான் மேலும் வருதலிற் பன்மை என்றா2னாகக் கொள்க. (உ-ம்.) பன்மை இயற்பெயர் - யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள் என வரும். 3ஈண்டு 4ஒன்றே பலவே என்றதனை 5அஃறிணை ஆண் ஒன்றனையும் பெண் ஒன்றனையும் ஆகக் கொள்க. பன்மைக்கும் அஃது ஒக்கும். 6உயிரில் ஒன்று பலவும் கொள்ளற்க. ஒருவர் என்பதனை உயர்திணை இருபான் மேலும் கொள்க. 7பன்மை இயற் பெயர். பன்மைச் சினைப் பெயர் - நெடுங்கழுத்தல் வந்தது, வந்தன, வந்தான், வந்தாள் எனவரும். பன்மைச் சினை முதற் பெயர் - பெருங்கால் யானை வந்தது, வந்தன, வந்தான், வந்தாள் எனவரும். (28) அடிக்குறிப்புகள் 179-1 எi “என்று உணரப்படும்” 2 i “ரா” 3 iஎ “(இந்தப் பத்தி முழுவதும் இந்தச் சூத்திர உரையின் கடைப் பகுதியாக உள்ளது) 4 எi “ஒன்றே என்றதனை” 5 i “அஃறிணை அஃறிணை ஆண்” 6 (“உயர்திணையில்” என்பது போலும்) 7 எi “பன்மை இயற்பெயர்” என்பதில்லை. “உ-ம்” என மேலேயே வந்திருப்பது கொள்க. “உ-ம்” என வருவது இங்கு இருத்தல் வேண்டும் போலும். 180. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், ஒருமைப்பெயர் எல்லா வற்றையும் தொகுத்துத் திணைக்கு உரியஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒருமையைக் கருதின எல்லாப் பெயரும், அஃறிணையுள் ஒன்றற்கும் உயர்திணையுள் ஒருவற்கும் நிற்றல் பொருந்தின என்றவாறு. ஒருமைப்பெயர் ஒருமை இயற்பெயரும், ஒருமைச் சினைப் பெயரும், ஒருமைச் சினைமுதற் பெயரும் என மூன்று வகைப்படும். (உ-ம்.) 1ஒருமை இயற்பெயர் :- கோதை வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். 2ஒன்று என்பதனை அஃறிணை ஆண்பான் மேலும் பெண்பான் மேலும் கொள்க. ஒருவர் என்பதனை உயர்திணை இருபான் மேலும் கொள்க. ஒருமைச் சினைப் பெயர் - செவியிலி வந்தது, வந்தான், வந்தாள் என வரும். ஒருமைச் சினை முதற் பெயர் :- கொடும்புற மருதி வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். (29) அடிக்குறிப்புகள் 180-1 ii “கோதை வந்தாள்” 2 iஎ (இப்பத்தி முழுவதும் இல்லை) 181. தாம் என் கிளவி பன்மைக் குரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், தாம் என்பது திணைக்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் உரித்து என்றவாறு. (உ-ம்.) தாம் வந்தார், தாம் வந்தன என வரும். 1வாளாது பன்மை என்றமையின் ஆண் பன்மையும் பெண் பன்மையும் எனக் கொள்க. (30) அடிக்குறிப்பு 181-1 iஎ “ஆண் பன்மையும் பெண் பன்மையும் எனக் கொள்க” (சொற்கள் விடுபட்டுள்ளன.) 182. தான்என் கிளவி ஒருமைக் குரித்தே. என்பது என்நுதலிற்றோ 1எனின், தான் என்னும் சொல் திணைக்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- தான் என்னும் சொல் இருதிணை ஒருமைக்கும் உரித்து என்றவாறு. (உ-ம்.) தான் வந்தான், தான் வந்தாள், 2தான் வந்தது, என வரும். வாளாதே ஒருமை என்றமையின் பெண்பான் மேலும், ஆண்பான் மேலும் கொள்க. (31) அடிக்குறிப்புகள் 182-1 iஎ “எனின் . . . . . . இதன் பொருள்” (சொற்கள் விடுபட்டுள்ளன.) 2 i-ii-iஎ-எi-எii “தான் வந்தது” (முதலில் வந்துள்ளது i-இல் கடையிலும் இரண்டாவதுமுறை வந்துள்ளது). 183. எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. என்பது என்நுதலிற்றோ எனின், எல்லாம் என்னும் சொல் திணைக்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- எல்லாம் என்று சொல்லப்படும் பெயராகிய 1நிலைமைஉடைய சொல் இருதிணைப் பன்மை இடத்தையும் கருதிய நிலைமைத்து ஆகும் என்றவாறு. (உ-ம்.) எல்லாம் வந்தார், எல்லாம் வந்தன, 2எல்லாம் வந்திர், என வரும். வாளா, பன்மை என்றமையின் இரண்டிடத்து 3ஆண் மையும் பெண்மையும் கொள்க. (32) அடிக்குறிப்புகள் 183-1 எi “நிலைமையை யுடைய” 183-2 i “எல்லாம் வந்தீர் எல்லாம் வந்தன” (பிற பிரதிகள் படர்க்கையை முடித்துப்பின் முன்னிலை கூறுகின்றன) எi “எல்லாம் வந்தன எல்லாம் வந்தீர் எல்லாம் வந்தேம்” 3 எi-எiii “ஆண் பன்மையும் பெண் பன்மையும் கொள்க.” 184. தன்னுள் உறுத்த பன்மைக் கல்ல துயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- மூன்று இடத்தும் இருதிணை மேலும் சென்றமையின், தன்மை இடத்து அஃறிணைக் கண் ஆகாது 1என்றமையான் எல்லாம் என்னும் சொல் சொல்லுவான் தன்னை 2உள்ளுறுத்தஃது அஃறிணை மொழி கூறாமையின் அஃறிணைத் தன்மைப் பன்மைக்கு உயர்திணை இடத்து அல்லது அஃறிணை இடத்து ஆகுதல் இல்லை என்றவாறு. உயர்திணை மருங்கின் அல்லது என மொழி மாற்றிக் கொள்க. (உ-ம்.) எல்லாம் உண்டும் என்பது. மற்று இஃது அஃறிணை மொழி கூறாமையின் அஃறிணைத் தன்மை இல்லை என்பது பெறுதும் ; ஆகலின் இது கூறல் வேண்டா எனின், மேல் பல் வழி நுதலிய நிலைத்தாகும் என அதற்கு விதி சென்றமையின் அது 3விலக்கல் 4வேண்டும் என்பது. மற்று, எல்லாம் உண்டும் என்ற தன்மைக்கண் வருகின்ற வரவினை உயர்திணைப் பெயராக வேறு ஓதற்பாற்று எனின், எல்லாம் என்பது போல உயர்திணைக்கே உரித்து ஆகாது முன்னிலைக் கண்ணும் படர்க்கைக் கண்ணும் விரவாநிற்றலின், ஈண்டே 5ஓத இன்னுழி வரவன்றி உயர்திணைப் பெயராம் என்றவாறு 6போலும் என்பது . (33) அடிக்குறிப்புகள் 184-1 i “என்றமையின்” 2 ii-எ “உள்ளுறுத்த பன்மைக்கு உயர்திணையிடத் தல்லது அஃறிணை உள்ளுறுத்த பன்மையிடத்தாகுதல் இல்லை” 3 i-ii-iஎ-எ-iii “விலக்கல்ல” 4 எ “வேண்டும் மற்று” 184-5 எ “ஓதி” 6 எ “என்றவாறு” 185. நீயிர் நீஎன வரூஉம் கிளவி 1பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள. என்பது என்நுதலிற்றோ எனின், நீயிர் நீ என்பனவற்றைத் திணைக்கு உரிய ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- நீயிர் எனவும் நீ எனவும் வரூஉம் சொற்கள் திணை 2தெரிவில ; உயர்திணையாயும் அஃறிணை யாயும் உடன் உணர்த்தலைப் பொருண்மையாக உடைய என்றவாறு. மற்றுத்திணை தெரியாமையின் அன்றே விரவுப் பெயர் ஆயது; இது சொல்லவேண்டுமோ எனின், மேல் விரவுப் 3பெயர் களைத் 4தத்தம்மரபின் வினையோடு அல்லது 5பாறெரிபில என்றமையின் இவையும் தத்தமரபின் திணையான் உணரற்பாடு சென்றமை கண்டு, இவை முன்னிலைப் பெயர் ஆகலின் இவற்றுக்குவரும் முன்னிலை வினையும் விரவா ஆகலான் எய்தியது விலக்குதற்குக் கூறினான்6 என்பது. (உ-ம்.) நீயிர் வந்தீர், நீ வந்தாய் 7எனத்திணை கண்டு கொள்க. (34) அடிக்குறிப்புகள் 185-1 “பாறெரிபிலவே” 2 i-ii-iஎ-எii “தெரிவியல” எ “தெரிபில” 3 ii-எii “பொருள்களைத்” 4 எi “தத்தம் வினையோடல்லது” (ஒரு சொல் விடுபட்டது.) 5 எ “பாறெ . . . வினையான்” 6 “ர்” 185-7 எ “எனத் . . .” எi-எiii “என்பன திணை கண்டுகொள்க” ii-எii “என்பன இவைதிணை தெரியாமல் பொதுவாய் நின்றவாறு கண்டு கொள்க.” 186. அவற்றுள், நீ என் கிளவி ஒருமைக் குரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், நீ என்னும் சொல் பாற்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அவ்இரண்டனுள்ளும் நீ என்னும் சொல் இரு திணை முன்னிலை ஒருமைக்கு உரித்தாம் என்றவாறு. (உ-ம்.) நீ 1வந்தாய் எனவரும். இது பாற்கும் உரித்தாயவாறு கண்டுகொள்க. அஃறிணைக் கண்ணும் பெண் ஒருமைக் கண்ணும் ஆண் ஒருமைக் கண்ணும் கொள்க. (35) அடிக்குறிப்பு 186-1 i-ii-iii-iஎ-எ-எii “வந்தாய் . . . பாற்கும் உரித்தாய” 187. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், நீயிர் என்னும் 1சொல் இருதிணைப் பன்மைக்கும் உரித்துஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. 2இதன் பொருள்:- எஞ்சிநின்ற நீயிர் என்னும் சொல், இரு திணைப்பன்மைக்கும் உரித்தாம் என்றவாறு. (உ-ம்.) நீயிர் வந்தீர் என உயர்திணைப் பலர்மேலும் அஃறிணைப் பலவற்றின்மேலும் வந்தவாறு கண்டு கொள்க. 3ஈண்டும் அஃறிணைப் பெண் பன்மையினையும் ஆண் பன்மையினையும் உயர்திணைப் பெண் பன்மையினையும் ஆண் பன்மையினையும் கொள்க. 4இத்துணையும் செ.... பெயர் ஆராய்ச்சி எனக் கொள்க. (36) அடிக்குறிப்புகள் 187-1 iii-எ “சொற் - லிருதிணைப் பன்மைக்குரித்தாம் என்றவாறு” i “சொல்லிருதிணைப் பன்மைக்கும் உரித்தாம் என்றவாறு” 2 i-ii-iஎ-எii “இதன் பொருள் இருதிணைப் பன்மைபடும்” 187-3 எ (இப் பத்தி இல்லை) 4 i-ii-iii-iஎ-எi-எii-எiii “...பெயர் ஆராய்ச்சி எனக் கொள்க” 188. ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியும் காலை. என்பது என்நுதலிற்றோ எனின், உயர்திணை அதிகாரத்தின் ஒழிபுஉணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒருவர் என்று சொல்லப்படுகின்ற 1பெயர்நிலையுடைய சொல் உயர்திணை ஆண்பாலும் பெண்பாலும் ஆகிய இருபாற்கும் உரிமையை உடைத்து ஆராயும் காலத்து 2என்றவாறு. (உ-ம்.) ஒருவர் வந்தார் என்றால் இருபாற்கும் உரித்து எனக் கொள்க. இருபாற்கும் உரித்து என்பது ஒரு சொல்லுதற் கண் ணேயோ எனின், இரு சொல்லுதற் கண்ணே எனக் கொள்க. மற்று இருவரைக் கூறும் பன்மைக் கிளவி எனவும், பிறவும் இருபாலினையும் ஒருகாலே தழுவியும் வருமால் எனின் ஆண்டு 3சொல்லாற்படுவது ஒருபாலே மற்றைப்பால் குறிப்பாற் பெறப்படுகின்றது எனக்கொள்க. மற்று இருபால் என்றாற் பன்மை ஒழிந்த இருபாலும் என்பது யாங்ஙனம் பெறுதும் எனின், ஒருவர் என நின்ற ஒருமை வாய்பாட்டாற் பன்மை நீங்கிற்று எனக் கொள்க. 4பாலதிகாரத்தே சொல்லாதது என்னை எனின், ஒருபாற்கு உரித்து ஆகாது விரவி வருகின்ற நீர்மையால் ஈண்டுப் போந்தது எனக் கொள்க. (37) அடிக்குறிப்புகள் 188-1 i-ii-iஎ-எ-எii “பெ . . . யடை சொல்” 2 i “என்றது” 3 எi “சொல்லிற் படுவது” 4 i-ii-iii-iஎ-எ-எii “. . . திகாரத்தே” 189. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். என்பது என்நுதலிற்றோ எனின், இஃது ஒருவர் என்னும் சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1முற்கூறிய........ ஒருவர் என்னும் சொல்லினது சொல் முடியும் தன்மையைக் 2கருதின் தான் காட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப ஒருமைச் சொல்லோடு முடியாது ஒருவர் என 3ரகர ஈற்றதாய் நின்ற அச் சொற்றன்மைக்கு ஏற்பப் 4பன்மைச் சொல் கொண்டு முடியும் என்றவாறு. (உ-ம்.) ஒருவர் வந்தார் எனவரும். இதுவும் ஓர் பால் பற்றிய மரபு வழுவமைதி எனக் கொள்க. (38) அடிக்குறிப்புகள் 189-1 i-ii-iii-iஎ-எ-எii “ய ஒருவர்” 2 “கருதிற்றான்” 3 ii-எii “ரகார” 4 i-iஎ “பன் . . . டியும் என்றவாறு உ-ம்” ii-எii “பன்மை . . . முடியும் என்றவாறு உ-ம்” iii-எ “பன் . . . உ-ம்.” 190. இன்ன பெயரே இவைஎனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல். என்பது என்நுதலிற்றோ எனின், இவ்ஒருவர் என்னும் சொற்கும் 1மேற்கூறிய நீயிர் நீ என்னும் சொற்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- நீயிர், நீ 2என்றும் ஒருவர் என்றும் நின்ற இவை இரண்டும் ‘நீயிர் நீ’ என்பன உயர்திணைக்கு உரித்து அஃறிணைக்கு உரித்து என்றும், ‘ஒருவர் என்பது ஆண்பாற்கு உரித்து ; பெண்பாற்கு உரித்து 3என்று ...... பால் தெரிய நில்லாமையின் அவை ஈண்டு இன்ன பெயர் என்பது அறியல் வேண்டின் அச்சொற்களைக் கூறுவான் கருத்தினை அச் சொற் களொடு சேர்த்தி நீயிர், நீ எனவும், ஒருவர் எனவும் மேல் ஓதிய முறையானே திணையும் பாலும் உணர்ந்து 4கொள்க என்றவாறு. விலங்கு வருதற்பாலதல்லதோர் வழியிருந்து நீயிர் வந்தீர், என்றானும், நீ வந்தாய் என்றானும் கூறின் ஈண்டு உயர்திணை எனவும் இனி, மக்கள் இல்வழியிருந்து, அவை கூறின் அஃறிணை எனவும், இனிக் காட்டுக்கட் 5போத போகா நின்றுழி ஒருவர் புகுந்தார் எனின் ஆண்பால் எனவும் ஆண் மக்கள் புகுதற் பாலதல்வழி ஒருவர் இருந்தார் எனில் பெண்பால் எனவும், இடமும் காலமும் ஆகிய முன்னத்தான் உணர்ந்தவாறு கண்டு கொள்க. மற்று, இஃது அதிகாரத்தான் ஒருவர் என்னும் சொற்கே கூறியது 6அன்றோ, நீயிர் நீ என்பதனையும் உடன் கூட்டி உரைத்த வாறு என்னை எனின், பன்மை கூறிய அதனானும் ஏற்புழிக் கோடல் என்பதனானும் இம்மூன்றற்கும் 7கொள்ளப்பட்டது என்பது. (39) அடிக்குறிப்புகள் 190-1 ii-எi-எii-எiii “முற்கூறிய . . . யென்னும்” எ “மேற்கூறிய . . . என்னும்” 2 எi “என்னும் இவை இரண்டும் உயர்திணைக் குரித்து” 3 எi “என்றும் பால் தெரிய” எ “என்று . . . hற்றெரிய” 190-4 i-ii-iii-iஎ-எ-எii “கொள்கவெ . . . தற்பாலதல்லதோர்வழி” 5 ii-எii “பொழுதில் பொழுது போகா நின்றுழி . . . ஆண்பால்” i “பொத்தில பொழுது போகாநின்றுழி . . . ஆண்பால்” iii-எ “போதல் பொழுது போகா நின்றுழி . . . ண்பால்” 6 i-ii-iஎ-எ-எii “அன்றோ . . . பன்மை கூறிய அதனானும் ஏற்புழிக் கூடில்” 7 i-ii-iஎ-எii “கொள்ளப்பட்டது.” எi-எiii “கொள்ளப்பட்டது என்க” 191. மகடூஉ மருங்கிற் 1பால்தெரி கிளவி மகடூஉ இயற்கை தொழில்வயி னான. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் உயர்திணை ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2பெண்பாற் பொ.......கு உரிய ஈற்றதாய் நில்லாப் 3பெண்மகன் எனப் பெண்பால் ஆண்பாலாகத் திரிந்து நின்ற சொல் 4அப் பெண்பாற் பொருண்மையின் இயல்பிற்று. அச்சொற்கு முடிபாக அதன் தொழில் கூறும் இடத்து என்றவாறு. (உ-ம்.) 5பெண்மகன் வந்தாள் எனவரும். இதுவும் ஒரு மரபு வழுவமைதி எனக் கொள்க. இதுவும் அந்நீர்மைத்து ஆகலின் ஈண்டுப் போந்தது எனக் கொள்க. (40) அடிக்குறிப்புகள் 1 “பாறெரி கிளவி” 2 i-ii-iஎ-எii “பெண்பாற்குரிய” எi-எiii “பெண்பாற்பொ . . . குரிய” (“பெண்பாற் பொருட்கு உரிய” என்பது பாடம்போலும். இடையீட்டைப் பொருட்படுத்தாது படித்த பாடம் எi) 3 i-ii-எi-எii “பெண் மகள்” 191-4 i-ii-iஎ-எii “அப் பெண்பாற் பொருண்மையின் இயல்பீற்ற சொற்கு முடிபாகவதன் றொழில் கூறுமிடத்து என்றவாறு” எi-எiii “சொற்குமுடிபாக அதன் தொழிலைக் கூறுமிடத்து அப் பெண்பாற் பொருண்மையின் இயல் பீற்ற என்றவாறு” (முன்பின் மாறி இருத்தல் காண்க) 5 i-iஎ-எ “பெண் மகன் . . . இதுவும்” ii-எii “பெண்மகள் . . . இதுவும்” 192. ஆவோ ஆகும் பெயரு மாருளவே ஆயிடன் அறிதல் செய்யுள் உள்ளே. என்பது என்நுதலிற்றோ எனின், இது பெயரீறு 1செய்யுளுள் திரியும் 2என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஆகாரம் ஓகாரம் ஆகி நிற்கும் பெயரும் உள ; அவ் இடங்களை அறிக. செய்யுளிடத்து என்றவாறு. 3ஆயிடனறிதல் என்றதனான் ஆகாரமாதற்கு ஏலாத வழியே ஓகாரம் ஆவது இயல்பு எனக் கொள்க. (உ-ம்.) வில்லோன் காலன கழலே 4என்றும், தொடியோண் 5மெல்லடி மேலவுஞ் சிலம்பே 6எனவரும். 7இனிக் கிழவோன் என்பது ஆகாரமாக வழக்கின்மையின் அது செய்யுள் விகாரம் அன்று; இயல்பாகிய ஈறு எனக் கொள்க. இதுவும் செய்யுள் மரபு வழுவமைதி எனக் கொள்க. (41) அடிக்குறிப்புகள் 192-1 i “செய்யு . . . ரம் ஒகாரமாகி நிற்கும் பெயரும் உள” 2 ii-எi “என்கின்றது” 3 i-ii-iஎ-எi-எii “. . . உ-ம்.” 4 ii “எ-ம்” 192-5 iii “மேலவடி விலலோன்” எi “மேல்லடி” 6 i-ii-iஎ-எi “எ-ம்” . . . (என்றும் வரும் என்றிருத்தல் வேண்டும் போலும்) எ “எனவரும் இனி கிழவ்வோன் என்பது ஆகாரமாக” எii “எ-ம் . . . இன் . . . ன என்ற தாகாரமாக” 7 i-ii-iஎ-எii (என்ற பிரதிகளில் இந்தப் பெயிரியலின் எஞ்சிய பகுதிக்கு உரை இல்லை) iii-எ-எiii (என்ற பிரதிகளினாலேயே பின்பகுதி உரை உள்ளது) ii “ஐந்தாவது பெயரியல் முற்றுப் பெற வில்லை” (‘இறைச்சிப் பொருள்வயின்’ ‘திணையொடு பழகிய’ என்ற இவ்விரு சூத்திரங்களும் அவைகளுடை உரையும் ஈண்டு எழுதப்பெற வில்லை மாதுருகையில் அவை இல்லையாதலால் என்று எழுதுவோர் குறித்துள்ளார்.) 193. இறைச்சிப் பொருள் வயின் செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா நிலத்து வழி மருங்கில் தோன்ற லான. என்பது என்நுதலிற்றோ எனின், செய்யுள் இடத்து விரவுப் 1பெயர் வருவது ஒர் 2முறைமை கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- அச் செய்யுட்கட்குப் பொருள் கூறும்வழி கிளக்கப்படும் இயற்3பெயராகிய ............ யுணர்த்தாது அஃறிணைப் 4பொருள் உணர்த்தும். அதற்குக் காரணம் என்னை எனின், அவ்வந் நிலங்களினிடமாகிய இடத்து அவற்றுக்கு உறுப்பாய்த் தோன்றுதலான் என்றவாறு. (உ-ம்.) கடுவன் முதுமகன் கல்லா மூலர்க்கு5 வதுவை வந்த வன்பறழ்க்குமரி எனவரும். 6அஃறிணையை நோக்கிநின்றன எனக் கொள்க. மற்று இவ் விரவுப்பெயர்கள் கருப் பொருள்களுள் அந் நிலத்து மக்கட் பெயராய் உயர்திணை மேல்வரின் என்னை குற்றம் என்றார்க்கு அவ் அம்மக்களை.... கூறுதல் சான்றோர் 7செய்யுட் கண்டிலாமையின் அது மரபு அன்று என்றார் எனக் கொள்க.(42) அடிக்குறிப்புகள் 193-1 iii “பொருள் வருவது” 2 எiii “பெயர் கூறுதல்” 3 எiii “பெயராகிய . . . என்னை எனின்” 193-4 “பெயர் உரைத்தும் அதற்குக் காரணம்” (ணர் . . . ரை மாறுபாடு) 5 (“மூலற்கு”) எனல் வேண்டும். 6 எiii “. . . க்கி நின்றன” எ “. . . றிணையை நோக்கி நின்றன” (“இவை அஃறிணையை நோக்கி நின்றன எனக்கொள்க” என்றிருத்தல் வேண்டும் போலும்.) 7 (“செய்யுட்கண்” என இருத்தல் வேண்டும் போலும்) 194. திணையொடு பழகிய பெயரலங் கடையே. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1செ............ தாது நிற்பது 2இவ்ஐந்திணை யோடும் அடிப்பட்டு அவ் ஐந்திணை உடையானது 3உடைமைக் கிழமை உணர்த்தி நிற்கும் பெயர் அல்லாத இடத்துக்கண்ணே; ஆண்டாயின் உயர்திணையை உணர்த்தும் என்றவாறு. 4...........ஊரன் செய்யுட்கண் இறைச்சிப் பொருட்டாய் வந்தும் உயர்திணையை நோக்கியவாறு கண்டு கொள்க. மேல் உயர்திணை சுட்டா என்றது 5விரவுப்பெயர்க்கு அன்றே இவை உயர்திணைப் பெயர் ஆயினமையின் எய்தியது 6வில......... திணை சுட்டா என்று ஒழிவதன்றி நிலத்துவழி மருங்கிற் றோன்றலான என்று காரணம் கூறினமையின் உயர்திணை 7பெயரானவற்றிற்கும் இவ்விதி எய்தும் கொல்லோ என்று மாணாக்கன் 8ஐயுறு வானாயினு............று போலும். (43) ஐந்தாவது - பெயரியன் முற்றிற்று. அடிக்குறிப்புகள் 194-1 iii “செ . . . இவ் ஐந்திணையோடு” 2 எ “அவ் ஐந்திணையோடு” 3 எiii “உடைமைகிழமை” 4 எiii “. . . ட்டாய வந்தும்” 194-5 எ “விரவுப் பெயர . . . ன்றே” 6 iii-எ “வி . . . திணை சுட்டா என்று ஒழி பதன்றி நிலத்து வழி மருங்கிற்றோன்றா” எiii “வில . . . நிலத்துவிழ மருகிற் றோன்றலான்” 7 எiii “பேரான” 8 எiii “ஐயுறுவானாயினு . . . பெயரியன் முற்றிற்று” எ “ஐயுறு வானாயினு . . . று போலும் ஐந்தாவது பெயரியல் முற்றிற்று” iஎ “பெயரியல் முற்றிற்று” வினையியல் வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்தும், தொழிற்பண்பை யுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச்சொல்லாவது வேற்றுமையுருபேலாது வெளிப் படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழில் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும்நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெறாதநிலை எதிர்காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டுவனவற்றை வினையென்றும் இவற்றைக் குறிப்பாக உணர்த்துவனவற்றைக் குறிப்பு என்றும் கூறுவர். தொல்காப்பியனார். பிற் காலத்தார் இவற்றை முறையே தெரிநிலை வினையென்றும் குறிப்பு வினையென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைய. பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக்களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைத்த குறைச்சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எச்சவியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’, ‘எவ்வயின் வினையும்’, ‘அவைதாம் தத்தங்கிளவி’ எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின. வினைச்சொற்களெல்லா வற்றையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இரு திணைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார். உயர்திணைக்குரியன உயர்திணைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத்தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத் தன்மையும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுணர்த்துந் தன்மைச் சொற்களாம். தன்மைக் குறித்துப் பேசுதற்கேற்ற மொழிவளம் உயர்திணை மாந்தர்க்கே யுரியதாகலின் தன்மைச் சொற்கள்யாவும் உயர்திணைச் சொல்லேயாம். ஒருவனோ ஒருத்தியோ தன்னைக் குறித்துப் பேசுங்கால் தனக்கு ஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்னோடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுண்மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையேயாம். தன்னொடு முன்னின்றாரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலையாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேனாவரையர். கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறதியாகவுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்மை (தன்மையொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும் வாய்பாட்டு வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபாடது. அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச்சொற்களாம். அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைக்கீறாதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம் விகுதி முதலாக மார் விகுதி யீறாகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களும் உயர்திணைக்கே யுரியனவாம். மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் திணைவிரவி யெண்ணுங்கால் அஃறிணையை யுளப்படுத்துத்திரிதலும் உண்டு. யார் என்னும் வினாவினைக் குறிப்பு உயர்திணை மூன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஓகாரமாய்த் திரியும். ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னுமிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர் குறிப்பாற் கால முணர்த்தலின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களுக்கீறாகிய எழுத்துக்களையே (விகுதிகளையே) இவ்வினைச்குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம். அஃறிணைக்குரியன ஆ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறிணைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றை யிறுதியாக உடையன அஃறிணை ஒருமைப்பாற்குரிய வினைச்சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகையீற்றுச் சொற்களே அஃறிணைக்குரிய வினைச்சொற்களாம். வினாப் பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறிணையிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பினாகிய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறிணை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறிணை வினைச்சொற்கீறாய் நின்று பாலுணர்த்து மெழுத்துக்களே அஃறிணை வினைக் குறிப்புச் சொற்கண்ணும் ஈறாய் நின்று பால் விளக்குவன. இருதிணைக்குமுரியன முன்னிலை வினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன் என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெயரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய எண்வகை வினைச்சொற்களும் இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம். மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதிணை முக்கூற்றொருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்திணைப் பலர்பாலுக்கும் அஃறிணைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழுவகை வினைச்சொற்களும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெறாது. நிகழ்கால முணர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை. மற்றொரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப்பெறாத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய், செயற்கு எனவரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறுதியாக வுடையனவும் இவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யூ, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக்குரிய முதல் வினையைக்கொண்டு முடியுனும் தம்தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங்கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையெனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய்பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம். பெயரை ஒழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும் நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர், வினை முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலைமையையுடைய இப்பெயரெச்சம் இருதிணை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம். பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற்களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ்சொல்லொடு தொடர்புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு. செய்யுமென்னும் பெயரெச்ச வாய்பாடுகளின் ஈற்றயலெழுத் தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரைவின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிறருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் வினாப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப்படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங்களில் முக்காலமும் மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 208-213 ஆறாவது வினையியல் 195. 1வினைஎனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். என்பது என்நுதலிற்றோ எனின்:- இவ்ஒத்து என்ன பெயர்த்தோ எனின், வினையது இலக்கணம் உணர்த்தினமையின் வினையியல் என்னும் பெயர்த்து. மேல் ஓத்தினோடு 2இவ்ஒத்திடை இயைபு என்னையோ எனின், முன்னைப் பெயரியலுள் நிறுத்த முறையானே பெயர் உணர்த்தி அதன் பின்னர் வினை உணர்த்திய தொடங்கினார் என்பது. இதன் தலைச் சூத்திரம் என்நுதலிற்றோ எனின், வினைச் சொற்கெல்லாம் பொதுவாயதோர் 3இலக்கணம் ............. 4இதன் பொருள்:- வினைச்சொல் என்று சொல்லப்படுவது அறுவகை உருபினையுமேலாதே, ஆராயும்கால், காலத்தோடு புலப்படும் என்றவாறு. (உ-ம்.) உண்டான் என்பது 5வேற்றுமை கொள்ளாது எனல் வேண்டியது. மேற் கூறிய முறையின் என்ற சூத்தி............ மன்றது வினைக்கு யாதும் ஆகாது என்பதே யன்றி, வினைக்காயின் முதலும் இடையும் எல்லாம் ஆம் என்பதும் கொள்ளக் கிடந்தமையின் அது விலக்கிய என்பது. நினையுங்காலை என்றதனான், காலம்தன்னை மூன்று 6என்பாரும் .............. இரண்டே என்பாரும் எனப் பலமதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது. (1) அடிக்குறிப்புகள் 195-1 i-ii-iஎ-எi-எii (பின்வருகிற 206ம் சூத்திரம் வரையில் இவற்றில் காணப்படவில்லை ஆதலின் iii-எ-எiii பிரதிகள் கொண்டே இப் பகுதி அச்சிடப்படுகிறது) iii “. . . கொள்ளாது” எiii “. . . மொடு தோன்றும்” 2 எiii “இவ் ஓத்திடை . . . னே பெயருணர்த்தி” iii “இவ் ஓத்திடை . . . முன்னைப் பெயரியலுள் நிறுத்த முறையானே பெயர்” 3 iii-எiii “இலக்க . . .” எ “இலக்கணம் . . .” (இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று என்பது விடுபட்டிருத்தல் வேண்டும்) 4 (“இதன் பொருள்” என்பதும் விடுபட்டுப் போயிருந்தாலும் எல்லாச் சூத்திரங்களிலும் வருவதால் அச் சொற்றொடர் பதிப்பிக்கப் பெற்றுள்ளது). எiii “. . . னையு மேலாதே ஆராயுங்கால்” iii-எ “. . . ச் சொல்லென்று சொல்லப்படுவது அறுவகை யுரு, பினையும்” (இப் பிரதிகளில் விடுபட்டஎழுத்துக்கள் “வினை” என்பனவாம் கிடைத்த பிரதிகளில் இல்லாமையால் இவற்றை பகர வளைவுக்குள் பதிப்பித்துள்ளோம்.) 195-5 iii “வேற்றுக் கொள்ளாது” எiii “வேற்றுமைக் கொள்ளாது” 6 எiii “என்பாரும் . . . ரும் எனப் பல மதம் உண்டு” 196. காலந் தாமே மூன்றென 1மொழிப. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்காலமோடு 2தோன்றும் என்றான் அக்காலத்தை இனைத்து என்பது உணர்த்துதல் நுதலிற்று. 3இதன் பொருள்:- காலம் எனப்படுவனதாம் மூன்று என்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு. (2) அடிக்குறிப்புகள் 196-1 iii “மொழிய” 2 iii “தொன்றும்” 3 எ “உரை காலம் எனப்படுவன” iii “. . . ப் படுவன” (‘இதன் பொருள்’ என்ற பகுதியும் கிடைத்த பிரதிகளில் இல்லை. எ-ம் பிரதி முன்னே கண்டபடி இங்கெல்லாம் ‘உரை’ என்றே எழுதி வருகின்றது. ஆதலின், அது உரை எனக் கூறுமிடத்தில் பழைமை போல் ‘இதன் பொருள்’ என்பதே பதிப்பிக்கப் பெற்றுள்ளது) எiii (இப் பத்தி முழுதும் சிதைந்துள்ளது) 197. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை யுடைய 1தோன்ற லாறே. என்பது என்நுதலிற்றோ எனின், மேல் தொகைகூறப்பட்ட 2காலத்திற்குப் ......... வினைக் குறிப்பிற்கும் வினைச்சொற்கும் 3உண்டு என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இறப்பும் நிகழ்வும் எதிர்வும் 4என்று சொல்லப்படுகின்ற அம்5முக்காலமும் வினைக்குறிப்பொடும் கொள்ளப்படும் உண்மை நிலையினையுடைய 6அவைதோ........ என்றவாறு. 7இறப்பு நிகழ்வு எதிர்வு என்பன பெயர் முறைகிடந்த முறையே. (உ-ம்.) கரியன் செய்யன் என்பன. இவை 8ஆசிரியற்கே காலம் புலப்பட நின்றமையின் மேலைச் சூத்திரத்து அடங்காது என்று வேறு கூறப்பட்டது என்பது. மெய்ந்நிலை 9என்பது வினைக்......டாமையான் வினையல்ல என்று கருதினும் கருதற்க ; இதுவும் வினையது இலக்கணம் மெய்ம்மையாக உடையது என்றவாறு. (3) அடிக்குறிப்புகள் 197-1 iii “தென்றலாறே” 197-2 எiii “காலத்திற்குப் . . . ன் பதூஉ முணர்த்துதல்” 3 எ “உண்டு என்பதூம்” 4 iii ‘என’ 5 எiii “முக்காலத்தும்” 6 எ “அவை . . . என்றவாறு” (அவை தோன்றுமிடத்து என்று இருத்தல் வேண்டும் போலும்) எiii “அவை தோ. . .” 7 எiii “. . . கிடைந்த முறையே” 8 “ஆசிரியர்க்கே” 9 எiii “என்பது வினைத் . . . இதுவும் வினையதிலக்கணம்” 198. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் 1உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ வுருவின தோன்ற லாறே. என்பது என்நுதலிற்றோ எனின், வினைச் சொற்களது பாகுபாடு கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- குறிப்புவினைத் தன்மையானும், தெரிநிலை வினைத் தன்மையானும், 2முறைமை......த்தொடு வருகின்ற வினைச்சொற்கள் எல்லாம் உயர்திணைக்கு உரியனவும் அஃறிணைக் குரியனவும் அவ் இருதிணைக்கும் ஒன்று போன்ற உரிமை உடையனவும் என அம் மூன்று கூற்றை உடைய தோன்று நெறிக்க....... 3(என்றவாறு). 4.......... பற்றிக் குறிப்பு முன் கூறப்பட்டது. வினைக்குறிப்பிற்கும் காலம் உண்டே என்பது வலியுறுத் தற்குப் பின்னும் காலமொடு தோன்றும் என உடன் கூறப்பட்டது. (4) அடிக்குறிப்புகள் 198-1 எiii “உயர்திணை . . . . . . . . . . . . . . . . . . . . . யும் அம்மூவுருபின தோன்றலாறே” 198-2 எiii “முறைமை . . . ம் உயர்திணைக்குரியனவும்” 3 (என்றவாறு என்று இருத்தல் வேண்டும் எனப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது) 4 எiii “. . . . . . னக் குறிப்பிற்கும் காலம்” 199. அவைதாம், அம் ஆம் எம் ஏம் 1என்னும் கிளவியும் உம்மொடு வரூஉம் கடதறஎன் கிளவியும் பன்மை யுரைக்கும் தன்மைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், மேல் நிறுத்த முறையானே உயர்திணை உணர்த்துதல் நுதலிற்று. உயர்திணை வினைதாம், தெரிநிலை வினையும் குறிப்பு வினையும்.......... 2நிலைவினை முன்னுணர்த்திய வெடுத்துக் கொண்டான். அது தானும் தன்மை வினையும் படர்க்கை வினையும் என இருவகைத்து. அவற்றுள் தன்மை முன் உணர்த்திய தொடங்கினான். தன்மைதானும் 3உளப் பாட்டுத் தன்மை ......... அவற்றுள் உளப்பாட்டுத் தன்மை முன் உணர்த்திய தொடங்கினான் என உணர்க. இதன் பொருள்:- மேற் பகுக்கப்பட்ட வினையின் முப்பாகுபாடும் ஆகிய அவைதாமாறு இனிச் சொல்லுவல். அம் ஆம் என்னும் ஈற்றைஉடைய 4சொ.........டு வருகின் ........ப் படுகின்ற அந்நான்கு ஈற்றுச் சொல்லுமாகிய அவ் எட்டுச் சொல்லும். அவன் தனோடு பிறனையும் கூட்டிப் பன்மையினைச் சொல்லும் தன்மைக்கு உரிய சொல்லாம் என்றவாறு. 5அம் ---- தாய் வரும். (உ-ம்.) உண்டனம், உண்டிலம்; உண்ணாநின்றனம், உண்கின்றலம்; 6உண்ணாநின்றிலம், உண்கின்றனம்; உண்பம், உண்குவம், உண்ணலம் என வரும். இவற்றுள் 7நிகழ்காலம் நிற்கின்றனம் என்றாற்போல வரும் வாய்பாட்டு விகற்பமும் அறிக. இனி அம்மறை ஒருவாய்பாட்டதாய்ச் சொல் தன்னானே உண்டிலம் என்றாற்போல மறுத்து வருதலே அன்றி 8உண்டனம் அல்லம் ................................................ வாய்பாட்டான் மறுத்து. (உ-ம்):- உண்ணா நின்றாம் ; உண்டாம் ; உண்டிலாம், உண்கின்றாம், உண்ணா நின்றிலாம்; உண்பாம், உண்குவாம், உண்ணாம் என வரும். ஏம்:- உண்டனேம், உண்டிலேம்; 9உண்ணாநின்றேம், உண்கின்றேம்; உண்ணாநின்றிலேம், உண்கின்றிலேம்; உண்பேம், உண்குவேம்; உண்ணேம் என வரும். எம்:- 10உண்டெம் ; உண்டிலெம் ; உண்ணாநின்றெம் ; உண்கின்றெம் ; உண்ணாநின்றிலெம்; உண்கின்றிலெம் ; உண்பெம், உண்குவெம், உண்ணெம் எனவரும். 11இவற்றிற்கும் உண்டாமல்லெம், 12உண்டாமல்லேம் ......... விகற்பமும் அறிக. இனி, உம்மொடு வரூஉங்கடதறக்கள், உண்கும், உண்டும், வருதும், சேறும் என எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும் எனக் கொள்க. இவற்றுள் 13மறைவாய்பாடுந் நாற்கிளவியுமென்பான் எண்ணும்மையினைத் தொகுத்து ஒடு விரித்தான் எனக் கொள்க. (5) அடிக்குறிப்புகள் 199-1 எiii “என்னும் கி . . . ச . . . h யென் கிளவியும் பன்மை யுரைக்கும்” 2 எiii “. . . வடுத்துக்கொண்டான்” 3 எiii “உளப்பாட்டுத்தன்மை . . . முன் உணர்த்திய தொடங்கினான் என உணர்க” (உளப்பாட்டுத்தன்மை தனித்தன்மை என இரு வகைத்து அவற்றுள் உளப்பாட்டுத் தன்மை என்று இருத்தல் வேண்டும் போலும்) 199-4 iii-எiii “சொ . . . ப் படுகின்ற” 5 எiii “அம் . . . உ . . . ம் உண்டனம்” 6 எiii “உண்ணா நின்றிலம் உண்கின்றிலம் உண்பம்” எ “உண்ணா நின்றிலம் உண்பம்” (உண்ணா நின்றனம் உண்கின்றனம் உண்ணா நின்றிலம் உண்கின்றிலம் என்ற முறை எழுதும்போது பிறழ்ந்துள்ளது போலும்) 7 எ “நிகழ்காலம் . . . னம் என்றாற்போல” iii “நிகழ்காலம் . . . னின் கின்ன மென்றாற்போல” எiii “நிகழ்காலம் நிற்கின் . . . போலவரும்” 8 எiii “உண்ட . . . இல்லம் எ . . . உ - ம்” 9 எiii “உண்ணா நின்றனேம் உண்கின்ற . . . லம் என வரும்” iii “உண்ணா நின்றேம் உண்கின்றேம் உண்ணா . . . உண்கின்றிலேம் உண்பேம் . . . எனவரும்” 10 (அன் சாரியைபெற்ற வடிவங்கள் சிறப்பிலும் நிகழ்விலும் எம் பெற்று வரும். உண்டனெம் உண்டேம் இவை இடம்மாறி வந்துள்ளன போலும். என் ஏன் விகுதி பின்வருவதனைக் காண்க.) 11 எiii “இவற்றிற்கும் உ. . . ற்ப முன் அறிக” 12 iii “உண்டாமல்லாமெ” 13 எiii “மறைவாய்பா . . . ந்நாற் கிளவியு . . . பான் எண்ணு . . . னை தொகுத்து” 200. கட தற என்னும், அந்நான் கூர்ந்த குற்றிய லுகரமோ 1டென் ஏன் அல் என வரூஉம் ஏழும் தன்வினை உரைக்குந் 2தன்மைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ 3எனின், தனித்தன்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- கட தற என்று சொல்லப்பட்ட அந் நான்கு ஒற்றினையும் ஊர்ந்த குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் நான்கும் என் ஏன் அல் என்னும் மூன்று ஈற்றுச் சொல்லும் எனச் சொல்லவருகின்ற அவ்ஏழு சொல்லும் தன்மைப்பன்மைச் சொல் 4போலச் சொல்லுவான் தன்னோடு பிறன்வினையையும் உணர்த்தாது, தன் வினையையே உணர்த்தும் தன்மைச் சொல்லாம் என்றவாறு. ஒடு, எண்ணொடு. இவற்றுள் முன்னைய நான்கும் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். (உ-ம்.) உண்கு, உண்டு, வருது, சேறு, உரிஞுகு, திருமுகு என வரும். இவற்றுள் தகர உகரம்:- 4கழிந்து பொழிந்தென வான்கண் மாறினுந், தொல்லது 5விளைந்தென நிலம் வளங்கரப்பினும். என்னும் புறப்பாட்டினுள் பொழிந்து எனவும் விளைந்து எனவும் இறந்த காலம் பற்றி வந்தமையின். எ......... 6சிறு பான்மை இறந்த காலமும் உண்டேனும் அறிந்து கொள்க. இனி, ககர உகரத்திற்கு:- அழாஅற் கோவினி நோய் நொந் துறைவி. என்னும் குறுந்தொகைப் பாட்டினுள் 7அழுகு என்னும் உடன்பாட்டிற்கு அழாஅற்கு என எதிர்மறை வந்தமையின் ஒழி வந்தது எதிர்மறை வாய்பாடும் உளவேல் அறிக. இனி என் ஏன் என்பன இரண்டு ஈறும் முக்காலத்தும் உடன்பாட்டினும் மறையினும் வரும் எனக் கண்டு கொள்க. (உ-ம்.) உண்டனென், உண்டிலென்; உண்ணா நின்றனென், உண்கின்றனென்; 8உண்ணாநின்றி ......; உண்பென், உண்குவென், உண்ணலென் 9என வரும். இவை என். இனி ஏன்: உண்டேன், உண்டிலேன்; உண்ணாநின்றேன், உண்கின்றேன்; உண்ணாநின்றிலேன், உண்கின்றிலேன்; உண் பேன், உண்குவேன், உண்ணேன் என வரும். 10உண்டேனல்லேன் எனவரும் மறைவிகற்பமும் அறிக. இவ்இரண்டீறும் மூன்று காலத்தும் வருதலால் முன் வைக்கற்பாற்று எனின், முன் சூத்திரத்துக் கடதறக்கள் கடைக்கண்நின்ற அதிகாரம் பற்றி அவற்றை முற்கூறினான் எனவு. 11பல், தின்பல் என எதிர் காலம் ஒன்றுமே பற்றிவரும். உண்ணாநிற்பல் எனச் சிறுபான்மை நிகழ்காலம் உண்டேலும் அறிக. ஒழிவல், தவிர்வல் எனச் சில வினைக்கண் மறை வாய்பாடும் அறிக. அல்லாதவற்றிற்கும் உண்ணாதொழிவல் என்றாற் போன்ற வாய்பாடுதானே மறையாய்ச் சொல்லுமாறு அறிக. (6) அடிக்குறிப்புகள் 200-1 எiii “டென்னெனல்லன” 2 எiii “தன்மை . . . ன் தனித்தன்மை யாமாறுணர் . . .ற்று” iii-எ “எனின் . . . தனித்தன்மை” 3 iii “பாலச்” 4 iii “கழி தந்து” எ “கழிந்தது” 5 iii-எiii “விளைந்தே னிலம்” 6 iii “. . . று பான்மை யிறந்த காலமுண்டேனும்” 7 iii-எiii “அழகு” 8 (உண்ணா நின்றிலென் உண்கின்றிலென் என்று இருத்தல் வேண்டும் போலும்) 9 iii “என வரும் இனி என்” (எiii-ம் பிரதியில் இவை என் என்ற பகுதியிலுள்ள ‘ஏ’ என்பதின் மேல் வட்டப் புள்ளி இடப் பெற்றுள்ளது. புள்ளியிட்டால் குற்றெழுத்தாம் என்பது நன்னூல் வரை வந்த வழக்கு”) 10 iii-எ “. . . . னல்லேன்” 11 எ “. . . என எதிர்காலம்” (‘உண்பல் தின்பல்’ என்றிருத்தல் வேண்டும்.) 201. அவற்றுட் 1செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்விய றிரியா தென்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், அவ் ஏழனுள்2 ககர உகர ஈற்றிற்கு முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- 3மேற் சொல்லப்பட்ட ஏழனுள்ளும் செய்கு என்னும் சொல் பெயரொடு முடியாதே வினையொடு முடியினும், பெயரோடு முடிந்தன போல அம் முற்றுச் சொல்லாகல் இயல்பின்4 திரியாது என்றவாறு. (உ-ம்.) உண்கு வந்தேன் என்பது. இனி ஒன்றென முடித்தல் 5என்பதனான் உண்கும் என்பதும் இவ்வாறே வினையோடு முடியும். (உ-ம்.) உண்கும் வந்தேம் என்பது. வினையெச்ச முற்றாய் அமையாதோ எனின், முன் முற் றாய்ப் பெயர் கொண்டு நின்று, பின் வினையெச்ச முற்றாய் வந்தன அன்மையின், இவ்வாறு ஓதினான். .........6காயான் என்னப் பெயரோடு முடிந்ததால் எனின் அவ்வாறு வருவன, உள வேனும் சிறுபான்மை; வினை கோடலே பெரும் பான்மை என உணர்க. (7) அடிக்குறிப்புகள் 201-1 iii-எiii “செய்யென்” 201-2 “ட்” 3 iii-எ “மேற் சொ . . .ள்ளும்” (மேற்சொல்லப்பட்ட ஏழனுள்ளும் என்று இருத்தல் வேண்டும் போலும்) 4 “ற் றி” 5 (என்பதனான் உண்கும் என்பதும் இவ்வாறே என்று இருந்தது போலும்) 6 எ “தாயானே என” iii “தாயான் என” (உண்கோயான் என்பது போலும் க-த மாறாட்டம்) 202. அன்ஆன் அள்ஆள் என்னு நான்கும் ஒருவர் மருங்கிற் 1படர்க்கைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், 2உயர்திணைத் தன்மை வினை உணர்த்தி 3அத்திணைப் படர்க்கை வினை உணர்த்துவான் எடுத்துக்கொண்டான் என்பது. அப் படர்க்கை வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என இருவகைத்து. அவற்றுள் ஒருமை 4வினைதான் ஆண்பால் ஒருமையும் 5பெண்பால் ஒருமையும் என இருவகைத்து. அவ்இருவகை ஒருமையும் இதனாற் கூறுகின்றது என உணர்க. இதன் பொருள்:- அன், ஆன், அள், ஆள் என்று சொல்லப் பட்ட நான்கு ஈற்றுச் சொல்லும், ஒருவன் ஒருத்தி என்னும் ஒருமைப் 6பாலிட............ உணர்த்தும் சொல்லாம் என்றவாறு. 7...........க்காலத்தும் உடன்பாடும் மறையும் என இருவகையாய் வரும். அவற்றுள் அன்:- உண்டனன்; உண்டிலன், உண்ணா நின்றனன், உண்கின்றனன்; உண்ணாநின்றிலன், உண்கின்றி லன்; 8உண்ணலன் எனவரும். இனி ஆன்:- உண்டான், உண்டிலான்; உண்ணா நின்றான், உண்கின்றான்; உண்ணாநின்றிலான், உண்கின்றி லான்; உண்பான், உண்குவான், உண்ணான் எனவரும். இவை ஆண்பால் ஒருமை. 9இனி அள்: 10உண்டனள், உண்டிலள்; உண்ணா நின்றனள், உண்கின்றனள், உண்ணாநின்றிலள், உண் கின்றிலள்; உண்பள், உண்குவள், உண்ணலள் என வரும். இனி ஆள்: உண்டாள், உண்டிலாள்; உண்ணா நின்றாள், உண்கின்றாள்; உண்ணாநின்றிலாள், உண்கின்றிலாள்; 11உண்பாள், உண்குவாள், உண்ணாள் என வரும். இவை பெண்பாலொருமை. இவற்றிற்கு உண்டனனல்லன், உண்டனனல்லான்; உண் டனளல்லள், உண்டனளல்லாள் எனப் பிறவாய்பாட்டாய் வரும் மறையும் அறிக. (8) அடிக்குறிப்புகள் 202-1 iii “படர்க்கை” எiii “படர்க்கைச் . . . ” 202-2 iii “. . . ணைத் தன்மை வினை” எ “. . . தன்மை வினை” (உயர்திணைத் தன்மை என்பது போலும்) 3 iii-எiii “அத்திணைப் . . . படர்க்கை” 4 iii “வினைதா . . . ண் பால் ஒருமையும்” எiii “வினைதா . . . யும்” 5 எiii “பெண்பா . . . மையும் என . . . த்து” 6 எiii “பாலிட . . . லா மென் . . . று” (ஒருமைப்பாலிடத்தில் படர்க்கையை உணர்த்தும் சொல்லாம் என்பது போலும்) 7 எiii “. . . லத்தும்” (முக்காலத்தும் என்பது போலும்) 8 எiii “. . . யான் உண்ணா நின்றான்” (‘உண்பன் உண்குவன்’ - விடுபட்டதுபோலும்) 9 iii “அள்” 10 எiii “உண்டனள் . . . உண்பள்” 11 எiii “உண் . . . ள் . . . மை” 203. அர்ஆர் ப என வரூஉ மூன்றும் 1பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், ...........னை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அர் ஆர் ப என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும் பல்லோர் இடத்துப் படர்க்கை உணர்த்தும் சொல்லாம் என்றவாறு. இவற்றுள் முன்னைய இரண்டும் 2மூன்று காலத்து .......ம். 3(உ-ம்.) அர்:- உண்டனர், உண்டிலர்; உண்ணாநின்றனர், உண்கின்றனர்; உண்ணாநின்றிலர், உண்கின்றிலர்; உண்பர், உண்குவர், உண்ணலர் என வரும். ஆர்:- உண்டார், உண்டிலார்; உண்ணாநின்றார், உண்கின்றார், உண்ணாநின்றிலார், உண்கின்றிலார்; உண்பார், உண்குவார், உண்ணார் என வரும். இவற்றிற்கு உண்டனரல்லர், உண்டனரல்லார் என வரும் மறை விகற்பமும் அறிக. இனிப் பகரம் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். (உ-ம்.) உண்ப, 5உண்குவ என வரும். உண்ணாநிற்ப............ 6பாடும் உண்டேல் அறிக. இனி 7ஒழிப, தவிர்ப எனச் சில வினைக்கண் மறைவாய் பாடும் உண்மை அறிக. உண்ணாதொழீப என்னும் மறைதானே ஏனையவற்றிற்கு மறை ஆமாறும் அறிக. (9) அடிக்குறிப்புகள் 203-1 எiii “பல்லோ . . .னையாமாறுணர் - ற்று” 2 (மூன்று காலத்தும் வரும் என்பது போலும்) 3 எiii “உ-ம் . . ..ண்ணா நின்றனர்” 4 எiii “உண்ணா நின்றிலார் . . . பார் உண்குவார்” 203-5 iii-எiii “உண்குப” 6 iii-எ “. . . டு முண்டேல்” 7 எiii “ஒ . . . தவிர்ப” 204. மாரைக் கிளவியும் பல்லோர் 1படர்க்கை 2காலக் கிளவியொடு முடியும் என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் படர்க்கைக்கு உரியது ஓர் ஈறும் அதன் முடிபு வேற்றுமையும் கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- மார் என்னும் சொல்லை ஈறாகவுடைய சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது தான் 3பிறமுற்.......... பெயரொடுமுடியாது காலத்தை உணர்த்தும் சொல்லாகிய வினைச்சொல்லோடு முடியும். அவ்வாறு முடிந்ததாயினும் முற்றாம் இயல்பிற்றிரிபின்று என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. மார் எதிர்காலம் 4ஒன்றுமே பற்றி வரும். (உ-ம்.) ........தார் கொண்மார் வந்தார் என வரும். உண்மார் தின்மார் என நிகழ்காலம் உண்டேலும் அறிக. இதுவும் வினை யெச்ச முற்றா அடங்காதோ எனின், மேற்கூறியவாறே கூறுக. 5உண்ணன்மார் என எதிர்காலம் உண்டேலும் அறிக. 6இனி .......... hகிய வுலகத்து நிலவன்மாரோ புரவலன்மார் என்றும், பாடின் மன்னரைப் பாடன்மார் எமர் என்றும், நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே என்றும் பெயர் கொண்டு முடிந்தனவால் எனின் அவை நிலவுக, பாடுக, 7.........ங் கோளிற்கு எதிர் மறை. இதன் மறை அல்ல என்று போகலும் ஒன்று. வினை கொள்ளும் என்பது பெரும்பான்மை. சிறுபான்மை பெயர் ஆயினும் வரும் என்பதும் ஒன்று. இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க. (10) அடிக்குறிப்புகள் 204-1 iii “படர்க்கையும்” 2 iii-எiii “. . . முடியும் என்ப” 3 எiii “பிற முற் . . . பயறொடு” (“பிறமுற்றுச் சொற் போற் பெயரொடு” என்பதுபோலும்) 4 iii-எiii “ஒன்று மேக . . . தார் கொண்மார்” எ “ஒன்றுமே பற்றி வரும் உ-ம் . . . தார் கொண்மார்” (ஆர்த்தார் கொண்மார் என்பது போலும்.) 5 (உண்மார் என்பது போலும்) 6 எ-எiii “. . . கிய உலகத்து” 7 (காண்க என வரும் வியங்கோளிற்கு எதிர்மறை என்பது போலும்) 205. 1பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்று தலையிட்ட 2முன்னுறக் கிளந்தன உயர்திணை யவ்வே. என்பது என்நுதலிற்றோ எனின், விரித்துத்தொகுத்தல் என்னும் இலக்கணத்தான் இவை உயர்திணைக்கு உரிய எனத் தெரிநிலை வினையைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 3...............ருமையும் ஆகிய பால்களை அறிய வந்த மூன்றனை முடியிலே உடைய இருபதும் மேற் கிளவியாக்கத்து முன்னுறச் சொல்லப்பட்ட உயர்திணையன ஆம் என்றவாறு. மூன்று தலையிட்ட அந் நாலைந்து எனக் கொள்க. மூன்று தலையிட்டு என்றும் ஓர் ............ டு. உதாரணம் மேற்காட்டினவே கொள்க. அவ் இருபத்து மூன்றனுள் பன்மைக்கு உரிய ஈறு உளப் பாட்டுப் பன்மைஈறு எட்டும், படர்க்கைப் பன்மை ஈறும், மாரும் உட்பட நான்கும் எனப் பன்னிரண்டாம். இவற்றுள் உளப்பாட்டுத் தன்மை 4ஈறெட்டு.... வான் பிற வினையும் உள்ளிட்ட மாத்திரமேயாய்த் தன்வினை கூறும் தன்மையன ஆகலிற் படர்க்கைப் பன்மை நான்கும் போலப் பன்மை சிறப்பின்மை அறிக. ஒருமை ஈறு:- தனித் தன்மை ஈறு ஏழும் படர்க்கை யொருமை ஈறு நான்கும் ஆகப் 5பதி ........ இப்பதினொன் றுள் அன் ஆன் என்னும் இரண்டும் ஆண் பாற்கே உரிய ஒருமை. அள் ஆள் என்னும் இரண்டும் பெண்பாற்கே உரிய ஒருமை. தனித்தன்மை ஏழும் இருபாற்கும் உரிய ஒருமை. ஆகலின் முன்னையன போல 6ஒருமைச்சி...........எனக் கொள்க. மேற் கூறுகின்ற 7மார் என்பதனோடுகூட உயர்திணை ஈறு இருபத்து நான்காம் எனக் கொள்க. இவ் உயர்திணை ஈறு இருபத்து நான்கும் இவ்ஈற்று வினைச்சொற்கட்கு முடிபாய் வரும். பெயர்க்கும், ஒன்று என 8முடித்தல் எ......... ஈறாய் அவ் விடமும் பாலும் உணர்த்தும் என்பது கொள்ளப்படும். இவற்றைப் பெயர்ச்சொற்கும் ஈறாகப் பெயரியலுள் ஓதாதது என்னை எனின், இவையே அன்றிப் பிறவும் ஈறு உண்மையின் 9ஓதான் ஆயினான் போலும். அஃதேற் 10பிறவற்றை ..... ட்டி வரையறை செய்க எனின். அப் பிற ஈறுகள் நம்பி என ஆண்பான் மேனின்ற இகர ஈறு. அவ்வாட்டி எனப் பெண்பான் மேனின்றும்; நங்கை என நின்ற ஐகாரம் தந்தை என ஆண்பான் மேனின்றும்; ஆடூஉ என 11ஆண் பால் மேல் நின்ற ஊகாரம் மகடூஉ 12எனப் பெண்பால் மேல் நின்றும். அவன் என ஆண்பான் மேனின்ற னகரம் சாத்தன் என விரவின் மேனின்றும் அவள் என நின்ற ளகரம் மக்கள் எனப் பன்மை மேனின்றும், அவ்வாறு மயங்கி வருதலின் வரையறுக்கப் ....... 13ன்றொழிந்தான் போலும். (11) அடிக்குறிப்புகள் 205-1 எiii “. . . லறி வந்த” 2 எiii “முன்னூற் கிளந்தன” 3 (பன்மையும் ஒருமையுமாகிய என்பது போலும்) 205-4 (“ஈறு எட்டும் சொல்லுவான் பிறர் வினையும் உள்ளிட்ட” என்பது போலும்) 5 iii-எ ப . . . (“பதி னொன்றாம்” என்பது போலும்) 6 (‘ஒருமைச் சிறப்பில எனக் கொள்க’ என்பது போலும்) 7 எiii “பார்” 8 (‘முடித்தல் என்பதனால் ஈறாய்’ என்பது போலும்) 9 “ஓதார் ஆயினார்” 10 (‘பிறவற்றையும் சுட்டி வரையறை செய்க என்பது போலும்) எ “பிறவற்றை . . . வரையரை” 11 iii-எiii “ஆண் . . . னின்ற ஊகாரம்” 12 எiii “எனப் பெ . . . னின்றும்” 13 எiii “வப் . . . ன் றொழுந்தன போ. . .” எ “...ன் றொழுந்தான் போலும்” (‘வரையறுக்கபடா என்றொழிந்தான் போலும்’ என்பதுபோலும்). 206. 1அவற்றுள், பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி எண்ணியன் மருங்கிற் றிரிபவை உளவே. என்பது என்நுதலிற்றோ 2எனின், உளப்பாட்டுத் 3தன்மைத் என்று கூறப்பட்டவற்றிற்கு ஓர் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- 4மேற்கூறியவற்றுள் உளப்பாட்டுத் தன்மைச் 5சொற்கள் ஆராயும் இடத்து வேறுபாடு உடையன உள என்றவாறு. என்றது யாதோ எனின், முன்னிலையுளப்பாடுப் படர்க்கை யுளப்பாடும் 6அவ் விரு......... அம் மூவகையும் அம் முதலிய எட்டற்கும் உரிய என்பதுபடச் சூத்திரம் கூறி நின்றதேனும், அவை எல்லாம் ஒரு ........ 7நிகரன அல்ல; தம்மில் வேறுபாடு உடையன என விதி ........... 8ன்பது வழூஉத்திரிபன்று ; தம்முள் ஒன்றனோடு ஒவ்வாத வேறுபாடு. அஃதேல் திரிபவையுள என்ற வாய்பாடு திரிபலாவற்றிற்கும் செல்லாது அவற்றுள் சிலவே திரிவன போன்று நின்றதால் எனின், திரிபவை என்னும் 9தொழிற்பெயர்... திரிபு என்னும் 10தொழிலின்மேலது பொருணிலை ஆக்கித் திரிபுகள் உள என எட்டன் மேலும் ஏற்றுக. இனித் திரிபவை 11என்னுஞ் சொல்லினைத் 12திரிபாகிய அவை என இரண்டாக்கி அவை 13என்றதும் திரிபுகளையாக்கியும் உரைக்க. இனி, அவை திரி.............. 14அம், ஆம் என்னும் இரண்டும் தன்னோடு முன்னின்றானை 15உளப்படுக்கும். 16எம், ஏம் என்னும் இரண்டும். தன்னொடு படர்க்கையானை உளப்படுக்கும். 17உம்மொடு வரூஉம் க ட த றக்கள் நான்கும், அவ்இருவரையும் உளப்படுக்கும் எனக் கொள்க. இச்சூத்திரத்து வேறுபாடுள என்றது, அல்லது இவ்வகை விளங்கக் கூறாமையின் இதனை உரையிற் கொள்ளப்படும். (உ-ம்.) யானும் நீயும் உண்டனம், யானும் நீயும் உண்டாம் ; யானும் அவனும் 18உண்டனெம், யானும் அவனும் உண்டேம்; யானும் நீயும் உண்கும், உண்டும், வருதும், சேறும் ; யானும் அவனும் உண்கும், உண்டும், வருதும், சேறும் 20என ஒட்டிக் கொள்க. (12) அடிக்குறிப்புகள் 206-1 iii “பன்மையுரைக்கும்” 2 i-ii-iஎ-எii “எனின் . . . . . . . . . லெனின் திரிபவை யென்னுத் தொழிற் பெயர்” 3 எi “பன்மைத்திரிபு கூறுதல் நுதலிற்று” 4 எ “மேற்கூறப்ப . . . . . . மூன்றீற்றினுள்ளும் . . . ந்தன்மைச் சொற்கள்” iii “மேற்கூறப்ப . . . . . . ந்தன்மைச் சொற்கள்” “மேற்கூறப்பட்ட இருபத்து மூன்றீற்றினுள்ளும்பன்” (?) (இவ்வாறு குறிக்கப்படுவன இப்பதிப்பின் ஊகங்களாம்) 5 எi “சொற்கள் எண்ணும்போது அஃறிணையையும் உளப்படுத்தி திரிவன உள” என்றவாறு. 206-6 iii “அவ்விரு இட்ட உளப்பாடும் என்ற அம்மூவகையும் (?) திரி பவை என்றுந் தொழிற் பெயர் . . . . . . திரிபு என்று” (ஒரு பத்தி விடப்பட்டுள்ளது) 7 எiii நிகரென வல்லதம்மில் . . . . . . வெனவ . . . . . . த்திரிபன்று” 8 எ “. . . . . . . . . வழு” iii “என்பது வரூஉத்திரிபன்று” 9 எ “தொழிற் பெயர் . . . . . . ன்னுந் தொழின்” 10 எi “தொழிலின் மேலது” 11 i-ii “என்னு ந சொல்லினை” 12 i-ii-எi “திரிபாகியவை என” 13 எi “என்பதுங்தங்கு . . . . . . ளையாக்கியும் உரைக்க” ii “என்றதுங் தங்கு . . . . . . ளையாக்கியும்” 14 iii-எ “. . . . . . என்னும் இரண்டும் அவை திரிபவை என்றவற்றுள் அம் ஆம் என்னும் இரண்டும் (?)” 15 iஎ “உளப்படுக்கும் உம்மொடுவரூஉம்” (உளப்படுக்கும் எனப் பின் வருவதனோடு முன்வந்த இதனை மயங்கியதால் ஒரு தொடர் விடப்பட்டது) 16 ii “உளப்படுக்கும் எம் ஏம் என் என்னும்” 206-17 எi “உம்மோடு வருங்கள் நான்கும்” எiii “உம்மோடு வரூஉமதற்கணான்கும்” (ம-ட மாறாட்டம்) i-எi உம்மோடுவரூ உங்கட்தர்க்கணான்கு” (ர-ற மாறாட்டம்) 18 i-ii “உண்டனம்” 19 i-எiii “உடும்” 20 ii-எi” சேறும் என ஓடிக்கொள்க” (தொடர் விடுபட்டுள்ளது) 207. யாஅர் என்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், உயர் திணைத் தெரிநிலை வினை உணர்த்தி, அதன் வினைக்குறிப்பினுள் ஒன்றனை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- யார் என்று சொல்லப்படுகின்ற வினாப் பொருளை உணரநின்ற சொல் 1மேற்சொல்லப்பட்ட உயர்திணை இடத்தும் முப்பாற்கும் உரித்து என்றவாறு. (உ-ம்.) யார் அவன், யார் அவள், யார் அவர் எனவரும். மேல் வினைக்குறிப்புக் 2கூறுழிக் கூறுக எனின், ஆண்டுக் கூறுவன 3போல ஒருபாற்கு உரித்தாய் நில்லாது. தான் ஒன்றே மூன்றுபாற்கும் 4உரித்தாயினமையின் வேறு கூறினான் எனக் கொள்க. (13) அடிக்குறிப்புகள் 207-1 i-ii “ன் (புணர்ச்சி) 207-2 iii “கூறுவழி கூறுக” i-iஎ “கூறுழிக் கூறுக” 3 i-ii-iஎ-எii “போல . . . . . . . . . தானொன்றே” எi “போலாது . . . . . . தானொன்றே” iii “போல ஒரு பாற்கு உரியதாய் நில்லாது தானொன்றே” 4 i “உரித்தாயின்மையின்” 208. பாலறி மரபின் அம்மூ ஈற்றும் ஆ ஓ ஆகும் செய்யுள் உள்ளே. என்பது என்நுதலிற்றோ எனின், அவ்இருபத்துமூன்று ஈற்றுள்ளும் மூன்றற்கும் செய்யுள் அகத்துப் பிறப்பதோர் திரிபு கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- பால் அறியப்படும் மரபினை உடைய அம்மூன்று ஈற்றின் 1கண்ணும் ஆகாரம் ஓகாரமாம். செய்யுள் இடத்து என்றவாறு. அம் மூன்றாவன:- மேல் ஆ ஓ ஆகும் என்றமையான், 2ஆன், ஆள், ஆர் 3எனக் கொள்க. (உ-ம்.) வினவி 4நிற்றந்தோனே நல்லை 5மன் என நகூஉப் பெயர்ந்தோளே, சென்றோர் அன்பிலர் தோழி என வரும். இம் மூன்றும் படுத்தல் ஓசையால் தொழிற்பெயர் ஆயவழி ஆ ஓ ஆதல் பெயரியலு6ள் கொள்ளப்படும். (14) அடிக்குறிப்புகள் 208-1 i “கண்ணும் மாகாரம்” 2 i “ஆ ஆள்” 3 எi “என்பனவுங் கொண்டார் என்பது” 4 i “நிற்றந்தானே நல்லை” ii “நிற்றந் தோனே சென்றோன் பிலர்” (தொடர் விடுபட்டுள்ளது) 5 i-iஎ “மன்றங்கூ” iii “மன்ற நகூ” 6 “ட்’ (புணர்ச்சி) 209. ஆய்என் கிளவியும் 1அவற்றொடு கொள்ளும். என்பது என்நுதலிற்றோ எனின், இஃது மேலதன் முடிபு முடிதல் உடையது. பிறிதும் உண்டு என்பதும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஆய் என்னும் ஈற்றுச் சொல்லும் மேற்சொல்லப்பட்ட மூன்று ஈற்றினோடும் ஆகாரம் ஓகாரமாதல் கொள்ளப்படும் என்றவாறு. 2(உ-ம்.) வந்தோய் மன்ற 3தெண்கடற் சேர்ப்ப என வரும். இது விரவுவினை உள்ளதாகலான், ஈண்டுக் கூறியது என்னை எனின், விரவே எனினும் இவ்வாறு திரிவது உயர் திணையின்மேல் வந்ததுஆகலானும், ஆ ஓ ஆதல் அதிகாரப் பட்டமையானும் எனக் கொள்க. (15) அடிக்குறிப்புகள் 209-1 iஎ “அவற்றோரன்ன” 2 iii “வந்தோய்” 3 i “தெணிசுடற் கொப்பன்” (ண்-ணி, க-ச; b-n’ ர-h; மாறாட்டம்) எ “தண்டகட் சேர்ப்ப” எ-iii “தண்கடற் சேர்ப்பன்” 210. அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானும் என் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும் 1அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம். என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே உயர்திணைத் தெரிநிலை வினை உணர்த்தி அதன் குறிப்பு வினை உணர்த்திய எடுத்துக் கொண்டான் என்பது. இதன் பொருள்:- ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட் பெயர்க் கண்ணும் ஏழாம் வேற்றுமையது நிலப் பொருட் பெயர்க்கண்ணும், உவமப் பொருட்பெயர்க்கண்ணும், கருமை முதலிய நிறப் பண்புப் பெயர்க் கண்ணும் என்று சொல்லப்பட்ட அந் நான்கு கூற்றுப் பெயர்க்கண்ணும் வருகின்ற வினைச்சொல், வினைக்குறிப்பாய்த் தோன்றும். 2அவையேயன்றி, அன்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், 3இன்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், உண்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், வன்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், அத்தன்மையினை யுடைய பிறபண்புப் பெயர்களும், பிற பெயர்களும் அடியாக வருவனவுமாய் 4உள்ளதைக் குறித்துக் கொள்ளப்படும் எல்லாச் சொல்லும் குறிப்பு வினைச்சொல்லாம் என்றவாறு. அப்பால் காலம் 5என்பது ஆகுபெயரால் காலமுடைய வினைச் சொல்லினைக் குறிப்பாய்த் தோன்றும் என்பான் குறிப்பொடு தோன்றும் என்றான் ஆகக் கொள்க. 6இனி, அக் கூற்றுக் 7காலம் குறித்துக் கொள்ளப்படும் எனக் காலந் தன்மேலதாயும் படும். குறிப்பே காலம் என்றது முன் குறிப்பொடு தோன்றும் என்ற காரணத்தால் அச்சொற்கட்குக் குறிப்புவினை எனப் 8பெயரிட்டவாறு ஆகக் கொள்க. ஈண்டும் காலம் 9என்றது ஆகுபெயரான் வினை. வினைக் குறிப்பு என்றதனோடு குறிப்புவினை என்றதனோடு 10வேற்றுமை இல்லை என உணர்க. இதனாற் சொல்லியது ஒரு பொருட்கு உடைமையாகிய உடைமைப் பெயரும், ஒரு பொருள் நிகழ்தற்கிடமாகிய இடப் பெயரும், ஒரு பொருளது குணமாகிய ஒப்புமைப்பண்பும் நிறப்பண்பும் குணப்பண்பும் ஆகிய பண்புப்பெயரும், இன்னும் ஒருபொருள் 11நிகழ்வதற்கிடமாகிய காலப்பெயரும், ஒரு பொருளது புடை பெயர்ச்சியாகிய தொழிற்பெயரும், ஒரு 12பொருளது உறுப்பாகிய சினைப்பெயரும் என இவ் அறுவகைப் பெயரும் அடியாக இவற்றோடு பாலும் காலமும் காலம் காட்டும் 13இடைச் சொற்களைக் கூட்டக் காலமும் குறித்துக் கொள்ளும் நீர்மையாய் வருவனஎல்லாம் வினைக் குறிப்பு என்பான், பெரும்பான்மையனவற்றை எடுத்து ஓதி, அல்லனவற்றை 14அன்ன பிறவும் என்றதனாற் கொள்க என்றான் என உணர்க. ஒப்புமைப்பண்பு குணப்பண்பினுள் அடங்காதோ எனின் அஃது ஒரு பொருட்கண்ணே கிடப்பதன்றி அவ் இருபாற் பொருட் கண்ணும் கிடத்தலின் வேறு ஆயிற்றுப் போலும். பண்பென என 15ஒன்றாக ...... .......... ண்பு எனப் பிரிக்கின்றது என்னை எனின், நிறப் பண்புக் கட்புலம்; மற்றையன பிறபுலம் என்பது 16கருதிப் போலும். குணப்பண்பு என ஒன்றாக 17ஓதாது அன்மை இன்மை எனப் பிரித்து ஓதியது என்னை எனின் 18இவை ஒரு பொருட்குப் பெயர் ஆகிநின்றுழி நன்மை தீமை என்பனவற்றோடு வேறுபாடு உடைய என்றதனால் இவற்றின் மேல் வரவு பெரும்பான்மை என்றாதல் பிற ஆதல் கருதிப் போலும். உடைமை என்றும், நிறம் என்றும் ஓதாது வேற்றுமைப் 19பொருள்களோடு அடுத்து ஓதியது என்னை எனின், அப் பெயரடியாக வினைக்குறிப்பு வந்தவழி அவ்வேற்றுமைப் பொருள் உணர்ச்சி உண்டு என்பது கருதிப் போலும். 20.... தேரன் எனப் பொருள் பற்றி வந்த தேரினை உடையவன் என இரண்டாவதன் பொருண்மை அன்றோ 21எனின் அச் சொல் முடிந்து நின்றவழி உணர்ச்சி அவ்வாறு ஆயினும் உடைமைக்கு அடியாய் உள்ளது ஆறாவது என்பது கருதிப் போலும். அறுவகைப் பெயராவன, 22பண்புப் பெயர், காலப் பெயர், தொழிற்பெயர், சினைப்பெயர், ............... என இவை. இவற்றிற்கு எல்லாம் உதாரணம் இதன் ஈறு கூறுகின்ற மேலைச் சூத்திரத்துட் காட்டுதும். (16) அடிக்குறிப்புகள் 210-1 எ (இங்கிருந்து மூன்று அடிகள் விடுபட்டுள்ளன) 210-2 எ (பின்வரும் பகுதியை இடம்விட்டு எழுதியுள்ளது) 3 எi “இன்மை உண்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும் வன்மை” 4 எiii “உள்ள குறிப்பு” 5 iii-எ “என்றது” 6 i (இப்பத்தி சிதிலம்) 7 iஎ “காலம் கொள்ளப்படும்” 8 i-ii-iஎ-எii “பேரிட்டவாறு” 9 iஎ “என்பது” 10 i “வேற்று இல்லை” 11 i-ii-iஎ-எii “நிகழக் கூட்டாகிய காலப் பெயர்” 12 i “பொருளது அப்பாகிய” று-அ மாறாட்டம்” 13 i “இடைக்களைக் கூட்ட” எ “இடைச் சொ . . . . . . க்காலமும்” 14 i-ii-iஎ-எii “அன்ன . . . . . . என்றதனாற் கொள்க . . . . . . உணர்க. ஒப்புமைப் பண்பு” iii-எ “அன்னபிற என்றதனாற் கொள்க . . . . . . . . . ஒப்புமைப் பண்பு” 15 i-ii-iii-எ-எii “ஒள்றாக . . . . . . . . . . . . ண்பு எனப் பிரிக்கிறது. எi “ஒன்றாகஇருக்கப் . . . ஒப்பு எனப் பிரிக்கின்றது” எiii “ஒன்றாக . . . . . . . . . எனப் பிரிக்கின்றது” ஒன்றாக ஓதியதனை ஒப்புமைப் பண்பு நிறப்பண்பு குணப்பண்பு எனப் பிரிக்கின்றது (?) 16 எi “கருதிப் போலும் அன்மை இன்மை” (தொடர் விடுபட்டுள்ளது) 17 ii “ஓதாதது” 18 i-ii-iஎ-எii “இவை நின்றுழி நன்மை” எiii “இவவ ஒரு . . . . . . இன்றுழி” 19 i-ii-iஎ-எii “பொருள்க ளெடுத்து” எi “பொருள்களை யெடுத்து” 20 i-ii-iஎ-எii “. . . . . . தோன் எனப் பொருள் பற்றிவந்த தெரிவினை யுடையவன்” எi “. . . . . . கலத் தோன் எனப் பொருள் பற்றி வந்த தெரிநிலை வினையுடையவன்” 21 ii-எi “எனின் அன்று சொல் முடிந்து” எ “எனின்று சொல்ல முடிந்து” iii “எனின் சொல் முடிந்து” எiii “எனின் அது சொல் முடிந்து” 22 எi “பண்புப் பெயர் இடப் பெயர் காலப் பெயர் தொழிற் பெயர் சினைப் பெயர் உடைமைப் பெயர்” (?) 211. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி உயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்கூறிய வினை, வினைக்குறிப்பிற்கு ஈறுஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை அறிய வந்த அத்தன்மைத்தான மரபினை உடைய காலம் குறித்துக்கோடலொடு வரும் வினைச்சொற்கள் உயர்திணை யிடத்து மேற்கூறிய தெரிநிலைவினை ஈறுகளோடு ஈறு வேறுபாடு இல என்றவாறு. என்றது, இவற்றிற்கு என ஈறுவேறு இல்லை ; மேற்கூறிய இருபத்துமூன்று ஈறுமே இவற்றிற்கும் ஈறு ஆவது என்றவாறு. இருபத்து மூன்றும் ஈறு ஆதல் சென்றதேனும், இது பொழுது காண்கின்றது உளப்பாட்டுத் தன்மையுள் 1அம் முதலிய நான்கும், அத் தன்மையுள் என் ஏன் 2என்னும் இரண்டும், படர்க்கையுள் அன் முதலிய ஒருமை நான்கும், அர் ஆர் என்னும் பன்மை இரண்டும். அல்லனவும் உளவேற் கொள்க. (உ-ம்.) 3உடையம், உடையாம் ; 4உடையெம், உடையேம்; உடையென், உடையேன்; உடையன், உடையான்; உடையள், உடையாள்; உடையர், உடையார் என அதுச்சொல்வேற்றுமை உடைமை வந்தவாறு. இவற்றுள் ரகாரமுதலாகிய ஈறுகள் பெயர் நோக்கு ஒழிய, வினைநோக்கு உள் வழிக் கொள்க. இனிப் பொருளுடையன், பொருளுடையான்; 6வில்லையு டையன், 6வில்லையுடையான் என்றாற்போல இரு சொல்லாய் வாராது 7பொருளன், வில்லன் என்றாற்போல்வன ஒரு சொல்லாய் வருதலும்அது. 8பல பொருளன, வல்வில்லன் என்றாற் போல்வன 9அடை அடுத்து வருதலும் கொள்க. நிலத்தம், நிலத்தாம்; நிலத்தெம், நிலத்தேம்; நிலத்தினென், நிலத்தினேன்; நிலத்தன், நிலத்தான்; நிலத்தள், நிலத்தாள்; நிலத்தர், 10நிலத்தார் எனக் கண்எனும் வேற்றுமை வந்தவாறு. இவற்றின் விகற்பமும் அறிக. பொன்னன்னம், பொன்னன்னாம்; 11பொன்னன்னெம், பொன்னன்னேம்; பொன்னன்னென், பொன்னன்னேன்; பொன் னன்னன், பொன்னன்னான்; பொன்னன்னள், பொன்னன்னாள்; பொன்னன்னர், பொன்னன்னார் என இவை ஒப்புவந்தவாறு. இவற்றின் விகற்பமும் அறிக. கரியம், கரியாம்; கரியெம், கரியேம்; கரியென், கரியேன்; கரியன், கரியான்; கரியள், கரியாள்; கரியர், கரியார் என இவை பண்பு வந்தவாறு. இவை 12ஒழியச் செம்மை முதலிய 13பண்பொடும் இவ்வாறு ஒட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக. 14அல்லம், அல்லாம்; அல்லெம், அல்லேம்; அல்லென், அல்லேன்; அல்லன், அல்லான்; அல்லள், அல்லாள்; அல்லர், அல்லார் என இவை அன்மை வந்தவாறு. இன்மை முதலியனவும் இவ்வாறு ஒட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக. வன்மை என்பதனை இரட்டுற மொழிதல் ஆகக் கொண்டு வன்மையும் 15வலுமையும் ஆக்கி வல்லம், வலியம் என 16இருவாறும் ஒட்டுக - நல்லம், தீயம், 17சேயம், அணியம் எனப் பிற பண்போடும் 18எல்லா ஈற்றையும் ஒட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக. ஓராட்டையம், ஒரு திங்களம், ஒரு நாளம் என எல்லாக் காலத்தோடும் எல்லாஈற்றோடும் ஒட்டுக. ஊணம், தீனம், செலவினம், வரவினம் என எல்லாவற்றோடும் 19எல்லா ஈற்றையும் ஒட்டுக. 20முடவம், குருடம், செவிடம் என எல்லாச் சினையொடும் எல்லாஈற்றையும் ஒட்டுக. இவற்றின் வாய்பாட்டு விகற்பமும் அறிக. உடைமைப்பெயரும், பண்புப்பெயரும், காலப்பெயரும், தொழிற்பெயரும், சினைப்பெயரும் வந்தவாறு. (17) அடிக்குறிப்புகள் 211-1 iii “அம் முதலிய . . . . . . ஒருமை நான்கும்” 2 எ “என இரண்டும்” 3 ii “உதாஹரணம் உடையம்” 4 iii “உடையெம் உடையென்” 211-5 எi “வில்லுடையன்” 6 எi “வில்லுடை யான்” 7 i-ii “பொருளா . . . . . . வில்லன்” எ “பொரு . . . . . . . . . வில்லான்” 8 iii-எ “பல பொருள்கள் லல் வில்ல” 9 i-எi “அடை யெடுத்து” 10 i-iஎ “நிலை . . . . . . என கண்ணெனில் வேற்றுமை” எi “நிலத்தார் . . . . . . எனக் கண்ணென்னும்” 11 எ (இங்கிருந்து பொன்னனெம் என இரண்டாவது ‘ன்’ இல்லாமலே உதாரணங்கள் வருகின்றன.) 12 எi “இவை யொழிய” 1`3 எi “பண்பு ஆறும் இவ்வாறு” 14 எ (இந்தப் பத்தி முழுதும் இல்லை) 211-15 எi “வலிமை” 16 எi “இருவாற்றானும் ஓட்டுக” 17 i-ii-iஎ “செயம்” 18 எ “எல்லாவற்றையும்” 19 எi “எல்லா ஈற்றோடும்” 20 எi “முடவன் குருடன் செவிடன்” 212. அ ஆ வ என வரூஉம் இறுதி அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே உயர் திணை வினையும் வினைக்குறிப்பும் உணர்த்தி அஃறிணை வினை உணர்த்துதல் நுதலிற்று. 1அஃறிணை வினைதான் ஒருமைவினையும் பன்மை வினையும் என இருவகைத்து; அவற்றுட் பன்மைவினை உணர்த்திய தொடங்கினா2ன் என்பது. ஒருமை அன்றோ 3முன்னது எனின், யாண்டும் ஒருமையை முன்4கூறின் அதற்கு ஓர் சிறப்பு உண்டுகொல் என்பது படும் என்று முந்து மொழிந்ததன் றலை(ந்) 5தடுமாற்று என்பது ஓர் தந்திர உத்தியும் 6உண்டு. ஆதலான் இவ்வாறு கூறினான் என்க. 7இதன் பொருள்:- அ ஆ வ என்று சொல்லவருகின்ற ஈறுகளையுடைய அக்கூறு மூன்று சொல்லும் பலவற்றை உணர்த்தும் படர்க்கைச் 8சொல்லாம் என்றவாறு. (உ-ம்.) உண்டன, உண்டில, உண்ணாநின்றன், 9உண்ணாநின்றில ; உண்கின்றன; உண்கின்றில, உண்பன, உண்ணல என அகரம் வந்தவாறு. இவ் அகரம் வருங்கால் உடன்பாட்டின்கண் 10னகர ஒற்றொடு கூடியும், மறைக்கண் லகர ஒற்றொடு கூடியும் அல்லது வாராது போலும். உண்ட, தின்ற, வந்த, போய என வருமால் எனின், 11அவ்வ ........ எல்லாக் காலங்களினும் 12வாராமையின் அந்நிகரனவற்றின் னகரம் செய்யுள் விகாரத்தால் குறைந்தது என்க. உண்ணா, தின்னா என ஆகாரம் வந்தவாறு. இதற்கு உடன்பாடு, 13எக்காலமும் இல்லை எனக் கொள்க. 14இதற்கு எதிர்காலமே உள்ளது. இதற்கு மறை 15உண்ணல என அகரத்தின் மறை எனக் கொள்க. உண்டன அல்ல, உண்டன இல்லை எனப் பிற வாய்பாட்டு மறையும் அறிக. (18) அடிக்குறிப்புகள் 212-1 i-ii-எii இதன் பொருள் அஃறிணை” 2 “ர்” 3 iஎ “முன்னையது எனின்” 212-4 i-ii-iஎ-எii “கூறியதற்கு” 5 எ “தடுமாற்றம் என்பது” 6 எ “உண்டாகலான்” 7 i-ii-எi “அ ஆவ என்று” எ “உரை அ ஆவ என்று” 8 “சொல்லோம்” 9 எi “உண்ணாகின்றில” 10 i-ii-iஎ-எii “ணகர” 11 iii “அவ்வ . . . ரொ எல்லாக் காலங்களிலும்” i “அவ்வ . . . லங்களினும்” எ “அல்ல அவை . . . எல்லாக் காலங்களிலும்” அவ்வகரம் ணகரத்தோடன்றி எல்லாக் காலங்களிலும் வாராமையும்? 12 எ “வாராமையான்” 212-13 i-ii “தற்காலமும்” எi “எக்காலத்தும்” 14 எ “இதற்கும் எதிர்காலமே” 15 i “உண்ணல் என” 213. ஒன்றன் படர்க்கை தடற 1ஊர்ந்த குன்றிய லுகரத்து இறுதி ஆகும். என்பது என்நுதலிற்றோ எனின், ஒருமை(ப்) படர்க்கை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒன்றனை உணர்த்தும் படர்க்கைச்சொல் 2தறடக்களை ஊர்ந்த குற்றியலுகரம் ஆகிய ஈற்று எழுத்தினை உடைய 3சொற்கள் என்றவாறு. (உ-ம்.) வந்தது, வந்திலது; 4வாராநின்றது, 5வாராநின்றிலது; வருகின்றது, வருகின்றிலது; வருவது, வாராது எனத் தகரம் வந்தவாறு. 6கூறிற்று தாயிற்று என றகரம் இறந்தகாலம் பற்றி வந்தவாறு. இது உண்டல், தின்றல் என்னும் எல்லாத் 7தொழி லோடும் ஓட்டாமையும் 8அறிக. தனக்கு என ஏற்ற 9மறை இன்மையும் அறிக. குண்டுகட்டு 10கொடுந்தாட்டு என்பன டகரம். 11இது வினைக் குறிப்பின்கண் வருவது எனக் கொள்க. மற்று இது வினைக்குறிப்பு ஓதும் வழி ஓதாதது என்னை எனின், மேல் 12குறிப்பினைத் தெரிநிலை 13வினைஈறோடு மாட் டெறியும் ஆகலான் 14இத்தெரிநிலையுளடங்கா 15உகரம் இல்லது கண்டு, ஆண்டு 16மாட்டேலாது ஈண்டே 17கூறினான் என உணர்க. இவ்வாறு பன்மையும் ஒருமையும் அறிவிக்கும் ஈறுகள் கிளவியாக்கத்துள்ளே ஓதினான்18 அன்றோ எனின், ஆண்டு இடவரையறை 19இன்மையின் அவற்றிற்கு இடம் வரை யறுத்தவாறு ஆகக் கொள்க. இக்கடாவும் விடையும் உயர்திணைப் படர்க்கை வினைக்கும் ஒக்கும் எனக் கொள்க. அவற்று20ள் பால் உணர்த்தும் என்ற னகரஈறு தனித்தன்மைக் கண் என் என்புழி இருபாற்கும் பொதுவாய் நின்றதாலெனின், ஆண்டும் 21ஒருமையும் என்னும் துணையும் உணர்த்தியது எனக் கொள்க. அக்குறைபாடுகளான் அன்றே அவ் எழுத்துப் பதி னொன்றற்கும் படர்க்கை வினை என இடம் வரையறுத்தது எனக் கொள்க. (19) அடிக்குறிப்புகள் 213-1 i “ஊர்ந் . . . . . . என்றுதலிற்றோ எனின்” 2 எi “தறடக்களை” 3 எi “சொற்களாம்” 4 iஎ “வாரா நின்றது எனத்தகரம் வந்தவாறு” (ஐந்து சொற்கள் விடுபட்டுள்ளது) 5 எi “வாராகின்றிலது” 6 i “கூறிற்று” 7 i-எi-எii “தொழிலோடு மோடாமை” 213-8 எi “அறிக குண்டு கட்டு” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது) 9 எiii “பிறை” (ஆனால் தெளிவாக இல்லை) (பி-ம்) 10 எ “குறுந்தாட்டு” 11 ii-எi-எii “இது குறிப்பின் கண்” i “இதுவினை . . . . . . கண் வருவது” 12 எ “அக்குறிப்பினை” 13 எi “வினையினோடு” 14 “இத்தெரிநிலையுள் டகர உகரம் இல்லாது கண்டு (?) 15 எi “டுகரம்” 16 எi “மாட்டேலாது என” ii-எi “மாட்டேலாத ஈண்டே” 17 ii “கூறினார்” 18 “ர்” 19 “இன்மையின் ஈண்டு அவற்றிற்கு” 213-20 “ட்” 21 “ஒருமை யென்னும் துணையும்” 214. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அம்மூ இரண்டும் அஃறிணை யவ்வே. என்பது என்நுதலிற்றோ எனின், மேல் 1விரித்தவற்றை எல்லாம் தொகுத்து இன்ன திணைக்கு உரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை அறிய வந்த அவ் ஆறும் அஃறிணை உடையன என்றவாறு. ஆறாவன:- அகர, ஆகார வகரங்களும், 2தகர றகர டகரங் களை ஊர்ந்த குற்றியலுகரம் மூன்றும் எனக் கொள்க. ஒன்றென முடித்தல் என்பதனான் இவ்ஈறு பெயர்க்கும் ஈறுஆதல் கொள்க. (20) அடிக்குறிப்புகள் 214-1 எi “விரிந்தனவற்றை” 2 எ “தகர டகர றகரங்களை” 215. அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவனென் வினாவே. என்பது என்நுதலிற்றோ எனின், அஃறிணைத் தெரிநிலை வினை உணர்த்தி, அதன் வினைக் குறிப்புக் கூறுவான், இருபாற்கும் உரியது ஓர் குறிப்பு உணர்த்துகின்றான்1 என்பது. இதன் பொருள்:- மேற்சொல்லப்பட்ட அஃறிணை இடத்து ஒருமைப்பன்மை ஆகிய 2இருபாற் பொருண்மைக்கு மிகுதி குறைவு இன்றி ஒக்கும் என்று சொல்லுவர் 3ஆசிரியர்; அதனை யாது எனின், எவன் என்று சொல்லப்படும் வினாப் பொருண்மையை உடைய 4சொல்லினை என்றவாறு. (உ-ம்.) எவன் அது, எவன் அவை. இதனை மேற்கூறுகின்ற வினைக்குறிப்போடு கூறாதது என்னை எனின், இஃது ஈறுதிரியாது இருபாற்கும் ஏற்பது ஒன்று ஆகலின் வேறு கூறினா5ன் என்பது. தெரிநிலைவினை ஈறுகளே குறிப்பிற்கும் ஈறாம் என்று 6மாட்டேற்றுதற் ஏலாதால் எனின், அவ்வாறு ஏலாமையின் 7அன்றே இதுவேறு கூறியது என்க. இதனோடு அஃறிணைஈறு ஏழு என்பது 8பெற்றாம். இவ்வாறு னகரம் அஃறிணைப் 9பால்மேல்நிற்றலான் னஃகானொற்றே ஆடூஉ அறிசொல் என்றவழிப் படர்க்கை இடத்து முற்றுச்சொற்கு ஈறாய வழித் திரிபின்றி 10உணர்த்தும் என்ற துணிவிற்கு வேறுபாடாம் அன்றோ எனின், அஃது 11ஒக்கும். பன்மை உணர்த்தும் என்ற ரகாரம் 12யார் என்னும் வினாவின்கண் ஒருமைக்கும் உரித்தாய் நின்றது 13அன்றோ எனின், அவை ஆகின்றவாறு 14அறிந்துகொள்க. (21) அடிக்குறிப்புகள் 215-1 ii “ர்” 2 i “இருபாற்கு பொருண்மை” 3 எi “ஆசிரியர் எவனென்று சொல்லப்படும்” 4 எi “சொல்லில் எ-று” 215-5 ii-எi-எiii “ர்” 6 i “மாட்டேதற்கு” எ “மாட்டேத்தற்கு” ii-எi “மாட்டேற்றுதற்கு” 7 i “அன்றே வேறு இது” 8 i “என்பதுபே . . . . . . ரும்” iii “என்பது . . . . . . . . . . . . . . .” 9 “பான்மே ளிற்றலான்” (புணர்ச்சி) 10 எi “உணர்த்த மென்ற ரகாரம்” (பின்வரும் உணர்த்து மென்ற தொடரோடு முன் வந்த இதனை மயங்கிய மயக்கம்) 11 i-எiii “ஒக்க பன்மை” 12 i-ii-iஎ-எii “யாவென்னும் வினாவின்கண்” 13 எ “அன்றோ அவை ஆகின்றவாறு” 14 எi “அறிந்தது, உக” 216. இன்றில உடைய என்னும் கிளவியும் அன்றுடைத் தல்ல என்னும் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும். என்பது என்நுதலிற்றோ எனின், அஃறிணை வினைக்குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இன்று, இல, உடைய என்னும் சொற்களும், அன்று உடைத்து அல்ல என்னும் சொற்களும், நிறப்பண்புப் பெயரினைத் தனக்கு அடியாகக்கொண்ட சொல்லும், உள 1என்னும் சொல்லும், நிறப்பண்பும் குணப் பண்பும் எனப்பட்ட இருவகைப் 2பண்புப் பெயரும் காரணமாக உளதாகிய அப்பண்பு அடைந்த சினையொடு முதலை உணர்த் தும் சொல்லும், உவமைப் பெயரைத் தனக்கு அடியாகக் கொண்டுவரும் சொல்லொடு தொக்க அக்கூற்றுப் பத்துச் சொல்லும் காலம் குறித்துக் கோடலொடு 3வினைச்சொல்லாகக் கொள்ளப்படும். என்றவாறு. (உ-ம்.) இன்று: - இவ்எருது கோடின்று ; இல:- இவ்எருது கோடில. கோட்டினது இன்மை முதற்கு ஏற்றிக் கூறும்வழி4 இவ்வாறாய். இனி அக்கோடு தனக்கே இன்மை 5கூறும்வழி இவ் எருதிற்குக் கோடின்று என ஒரு 6பொருண்முதற் கூறியானும், இவ்விடத்துக் கோடின்று என ஓரிடம் கூறியானும், இக்காலத்துக் கோடின்று 7என ஒரு காலம் கூறியானும் 8வரும். உடைய:- இவ் எருதுகள் கோடுடைய. அன்று :- நாய் அன்று நரி ; உடைத்து:- 9கோடுடைத்து ; அல்ல:- உழுந்தல்ல பயறு. பண்புகொள் 10கிளவி:- செய்து, செய்ய. இது பொதுவாக ஓதினான் ஆதலின் எல்லா நிறப் பண்பினோடும் ஒருமை பன்மைப்பட ஒட்டிக் 11கொள்க. உள:- உழுந்துள 12என வரும். பண்பினாகிய சினை முதற்கிளவி:- 13குறுங்கோட்டது, குறுங்................. வெண்கோட்டது, வெண்கோட்டன என இருவகைப் பண்பும் பற்றி வரும். ஒப்பொடு வரூஉம்கிளவி:- 14பொன்னன்னது; பொன்னன்ன என வரும். 15உடைமைப் பொருட்பெயர் முதலாய அறுவகைப் பெயரினும், உடைமைப் பொருட் 16பெயர் பற்றிவரும்.... டயன என்ற வாய்பாட்டால் கொள்ளப்பட்டது. அவ்வுடைமைதான் தற்கிழமையும் பிறிதின் கிழமையும் என்னும் இருவகையினும் வரும். 17இவ்எருது மணி உடைத்து எனப் பிறிதின்கிழமை வந்தவாறு. இனி, உண்டு உள என்றும், 18இன்று இல என்றும், ஒரு பொருள் தனது உண்மையும் இன்மையும் கூறும்வழி அன்றி, அப்பொருளினைப் பிறிதொரு பொருட்கண் உண்மையும் இன்மையுங் கூறிய19வழி, அது உடைமையாய் 20விடுமாகலால், இவற்றானும் உடைமைப் 21பெயர் பற்றி வருதல் கூறப்பட்டதாம். 22பண்புப் பெயருள் நிறப்பண்புப் பற்றிவருதல் பண்பு கொள்கிளவியும் என்றதனாற் பெறப்பட்டது. இனிக் குணப்பண்புப்பெயர் அன்று அல்ல என்பன வற்றானும், ஒரு 23பொருள் தனது உண்மையும் இன்மையும் உணர்த்திவரும் உண்டு உள 24இன்று இல என்பனவற்றானும் கொள்ளப்பட்டது. உள என்ற 25பன்மை வாய்பாடு ஓதிய அதனான் அதன் ஒருமை ஆகிய உண்டு என்பதனையும் தன்னின முடித்தல் என்பதனாற் கொள்க. நன்று, தீது, சேய்த்து, அணித்து என்னும் 26பிறபண்பு களை இன்று இல 27என ஓதியவாற்றானே ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க. இவற்றுள் உண்டு உள என்பவற்றிற்கும் உடைத்து உடைய என்பனவற்றிற்கும் இன்று இல என்பனவற்றை எதிர்மறைஆகக் கொள்க. இவைதம்மைச் சேரவைத்து 28ஓதானாயது செய்யுள் நோக்கிப் போலும். ஒப்புமைப் பண்புப் பெயர் ஒப்பினானும் என்பதனால் கொள்ளப்பட்டது. சினைப்பெயர் பண்பினாகிய சினை முதற் பெயரும் என்பதனால் கொள்ளப்பட்டது. இனி 29இவன் ஈண்டு கூறாதன இடப் பெயரும், காலப் பெயரும், தொழிற்பெயரும் என 30மூன்றுமே; அவற்றை உயர்திணை வினைக்குறிப்பு ஓதியவழி அன்னபிறவும் என்று வைத்து, அதன் பின்னர் அச்சூத்திரத்தும் அன்னமரபின் என்று 31ஓதினதால் கொள்ளப்படும் என்று உணர்க. வடாது வேங்கடம் ; மூவாட்டையது; செலவிற்று எனவரும். இவற்றின் உதாரண வாய்பாட்டு விகற்பங்களும் அறிந்துகொள்க. 32இதன் பொருட்பெயர் முதல் அறுவகைப் பெயரினும் வரும் வரவினைத் தொகுத்தானும், விரித்தானும் ஓதாது சிலவற்றை விரித்தும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றைக் கூறாதும், அப்பாற்பத்தும் குறிப்பு என்று விட்ட கருத்து என்னை எனின். இவை, பெரும்பான்மையன என்றவாறு. பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம். (22) அடிக்குறிப்புகள் 216-1 ii “என் கிளவியு சொல்லும்” எi “என் சொல்லும்” 2 எi “பண்பும் காரணமாக” 3 எi “வரும் வினைச் சொல்லாக” 4 ii-எi “இவ்வாறாம், இனி” 5 ii-எi-எii “கூறும் இவ்வெருதிற்கு” 6 எi “பொருள் கூறியானும்” 7 ii-எi-எii “என ஒரு கால இடம்” 8 எi “வரும் இவ்வெருது கோடுடைத்து இவ்வெருதுகள் கோடுடைய உழுந்தல்ல பயறு” 216-9 “இவ்வெருது கோடுடைத்து” (?) 10 i-ii-iஎ-எi-எii-எiii “கிளவி . . . . . . . . . இது” 11 ii-எi “கொள்க, உழுந்துள” 12 எi “எனக் குறிப் புணர்த்தியும் வரும்” 13 (“குறுங் கோட்டது; குறுங் கோட்டன; வெண் கோட்டது; வெண்கோட்டன என” என்பது போலும்) i-ii--iஎ-எi “குறுந்தாட்டும் கோட்டது அறும் . . . வெண்கோட்டன” (அ-கு மாறாட்டம்) iii-எ “குறுங்கோட்டது குறுங் . . . வெண் கோட்டன” 14 i-ii-iஎ-எi-எii “பொன்னன்னது எனவரும்” 15 (“உடைமைப் பொருள், பொருட் பெயர் முதலாய் அறுவகைப் பெயரினும் உடைமைப் பொருள் பொருள் பெயர் பற்றி வரும்” கோடு உடைத்து; ‘உடைய’ என்ற வாய்பாட்டால் கொள்ளப்பட்டது என்பது பாடம் போலும்.) 16 i-ii-iஎ-எi-எii-எiii “பெயர் . . . . . . . . . என்ற வாய்பாட்டால்” 216-17 (“இவ் எருது கோடுடைத்து எனத் தன் கிழமை வந்தவாறு” என்பது விடுபட்டது போலும்.) எi “இப்பொழுது மணி” 18 ii-எii “இன்று . . . . . . . . . பொருடனது” i-iஎ “இன்று . . . . . . . . . பொருடன்தினது” iii “இன்றில என்னும் ஏ . . . ம் பொரு” 19 “வழியது டைமையாய்” 20 i-ii-iஎ-எ-எii “விழுமாகலால் இவற்றானும்” எ “விழுமாக . . . . . . . . . வற்றானும்” 21 i-ii-எii “பெரியாப் பற்றி” எi “பொருள் பற்றி” 22 i-ii-iஎ-எi-எii “பண்புப் பொருள் நிறப்பண்பு” 23 i “பொருடன் தும்” 24 i-ii-iஎ-எii “என்று இல” 25 எ “என்ற பண்பு வாய்பாடு” எi-எiii “என்று பன்மை” 26 i “பிறப் பண்புகளை” 27 எi “எனவேறு ஓதியவாற்றானே” 216-28 i “ஓதனாயது” ii-எi “ஓதலினாயது” 29 எi “இவண்” 30 எi “மூன்றும், அவற்றை” 31 i “ஓதினதல்” 32 (“இதன் கண் பொருட் பெயர்” என்பது பாடமோ?) 217. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்கூறிய வினைக் குறிப்பிற்கு ஈறு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பன்மையும் ஒருமையும் ஆன பால்களை அறிய வந்த அத்தன்மைத்தான மரபினை உடைய 1குறிப்பாய் வரும் வினைச்சொற்கள், அஃறிணை இடத்து மேற்கூறிய தெரிநிலை வினை ஈறுகளோடு ஈறுவேறுபாடுஇல என்றவாறு. மேற்2கூறிய அறு வகை ஈற்றும் டகர உகரம் ஈண்டு 3மாட்டேற்றிற்கு ஏலாமையின் ஆண்டே கூறப்பட்டது. அஃது ஒழிந்த ஐந்து ஈறும், மேல் 4எடுத்து ஒத்தானும் இலேசானும் வந்தவற்றிற்கு ஈறாயவாறு கண்டு கொள்க. உடைத்து 5எ-ம், சிறிது எ-ம், 6கருங்கோட்டது எ-ம், குறுங் கோட்டது எ-ம், பொன்னன்னது எ-ம், வடாது எ-ம், மூவாட்டையது எ-ம், உண்டிலது எ-ம் தகர உகரம் வந்தது. 7செம்மற்று எ-ம், அற்று எ-ம், குறுங்கோட்டிற்று எ-ம், மேற்று எ-ம், வைகற்று எ-ம், செலவிற்று எ-ம் றகர உகரம் வந்தது. பொருள எ-ம், அல்ல எ-ம், 8கரிய எ-ம், 9கோட்ட எ-ம், 10பொன்னன்ன எ-ம், வடக்கண்ண எ-ம், 11மூவாட்டையன எ-ம், செலவின எ-ம் அகரம் ஈறாய்வந்தது. இனி, ஆகாரம் இம் மணிநல்ல என்னும் உடம்பாட்டுக் குறிப்பிற்கு மறையாக இம்மணி பொல்லா என வந்தவாறு கண்டு கொள்க. 12கதவ்வாற் றக்க13வோ காழ்கொண்ட விளமுலை என்புழிக் 14கதவ் எனக் 15கதத்தினை உடைய என்னும் பொருண்மைக்கண் 16வகாரம் ஈறாய்வந்தவாறு கண்டுகொள்க. 17மேல் தெரிநிலை வினைக்க18ண் கூறிய டகர உகரம் 19பூணை உடைத்து என்னும் பொருண்மைக்கண் பூட்டு 20எ-ம், இடத்து என்னும் பொருண்மைக்கண் வகை தெரிவான் கட்டே உலகு எ-ம், எந்நாளிடத்து என்னும் பொருண்மைக்கண் எந்நாட்டாகும் நும்போரே எ-ம், உண்மையை உடைத்து என்னும் பொருண்மைக்கண் உண்டு 21எ-ம், விளையுளை உடைத்து என்னும் பொருண்மைக்கண் வேலியாயிரம் விளையுட்டாக எ-ம், குழிந்த கண்ணையுடைத்து என்னும் பொருண்மைக்கண் குண்டுகட்டு எ-ம் பொருள் இடம் காலம் பண்பு தொழில் உறுப்பு என்னும் அறுவகைப் பெயரும் அடியாக வந்தவாறு கண்டுகொள்க. (23) அடிக்குறிப்புகள் 217-1 எi “காலம் குறிப்பாய்” 2 எi-எiii “மேற்கூறிய . . . . . . ம்டகர” i-ii-iஎ-எii “மேற்கூறியவாறு . . . . . . ம்டகர” 3 i “மாட்டேட்டிற்கு” எi “மாட்டேற்றிக்கு ஏலாமை” 4 i “எடுத்தோத்தினும் இலைசானும்” 5 எ “என்றும்” எi-எiii “எனவும்” (இவ்வாறே இச்சூத்திரம் முழுதும் வரும்) 6 i “கறுங்கோட்டது எ-ம், கறுங்கோட்டது எ-ம், குறுங்கோட்டது எ-ம், பொன்னன்னது” ii “கறுங்கோட்டது . . . ம் பொன்னன்னது” (கருங்கோட்டது” இங்கு வேண்டா.) 7 i “செம்மறு எ-ம், அன்று” 217 -8 i “கரியம்” 9 iii “கோட்டன்” 10 எ “பொன்னன” i-ii-iஎ-எii “பொன்னன்னன்” 11 i-ii-iஎ-எii “மூவாட்டையன்” iii-எ “மூவாட்டையன” 12 எ-எi “கதவவா” 13 எi “தோ” 14 i-ii-iஎ-எii “கதெவ்வென்” எ “கதவ என” 15 “கத அத்தினை” 16 i-எiii “வாகரம்” 17 “மேற்றெரி” 18 “ட்” 19 i “பூனை” 20 i “எ-ம் தெரிய வியனை உடைத்து எ-ம்” ii-எi-எii “விளைவினை” (இடையே சொற்றொடர்கள் விடுபட்டுள்ளன. பொருளிடம் காலம் பண்பு தொழில் உறுப்பு என எடுத்துக் காட்டுகள் வருவதாகக் கூறுவது காண்க.) 217-21 iii “எ-ம் வியு உள்ளை” 218. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் பிரிவு வேறுபடூஉம் செய்திய வாகி இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய. என்பது என்நுதலிற்றோ எனின், 1மேல் நிறுத்த முறையானே விரவுவினை உணர்த்துவான் 2தொடங்கி, அவற்றது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- முன்னிலை இடத்தினைத் தனக்குப் பொருண்மையாக உணர்த்தும் சொல்லும், ஏவலைத் தனக்குப் பொருண்மையாகக் கொண்ட சொல்லும். வினைச்3சொல்லை ஒழிபாக உடைய சொல்லும் இன்மை என்னும் பண்பினை உணத்துதலுடைய சொல்லும், வேறு என்னும் சொல்லும், செய்ம்மன என்னும் சொல்லும், செய்யும் என்னும் சொல்லும், செய்த என்னும் சொல்லும் என்று சொல்லப்படுகின்ற அவ் 4அடைவின் கண் நின்ற அவ் எட்டுச் சொல்லும் ஒருகால் உயர்திணைக் 5கண்ணும் ஒருகால் அஃறிணைக்கண்ணும் பொதுமையின் 6திரிந்து வேறுபட்டு நிற்கும் தொழிலினை 7உடையவாகி, இருதிணையாகிய பொருட்கும் ஒன்று போன்ற உரிமை உடைய என்றவாறு. முன்னிலை என்பது முன் உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் தன்மையும் படர்க்கையும் கூறிய இடங்களுள்8 கூறாது 9நின்றது அது ஆகலானும், தான் 10பல ஈற்றால் பயின்று வருவதாகிய 11வழக்கிற் பயிற்சி உடைமையானும், முற்றுச் சொல் ஆதலானும், முன்வைக்கப்பட்டது. இனி, அதன் பின்னர் வியங்கோ12ள் முற்றுச் சொல்லு மாய்ப் பெரும்பான்மை வரவு, படர்க்கை என 13ஓரிடத்துமாய்ப் பலவழக்கிற்றும் ஆகலான் வைக்கப்பட்டது. இவை இரண்டும் அவற்றுப் பொருண்மையால் பல ஈற்றை ஒன்றாக அடக்கப்பட்டன. அவற்றின் பின்னர் அவைபோல வழக்குப் பயிற்சி உடைமை யான் வினையெச்சம் வைக்கப்பட்டது. இஃது அச் சொல்லும் முடிபிலக்கணத்தான் ஒன்றாக அடக்கி ஓதப்பட்டது. இன்மை செப்பலும் வேறென்கிளவியும், முன்னிலையும் வியங்கோளும் போ14ல், முற்றே எனினும் 15வினையெச்சம் போலாது சிறுவரவின ஆகலானும், வினைக்16குறிப்பின்மை யானும் வினையெச்சத்தின் பின் வைக்கப்பட்டன. அவற்றின் பின்னர் 17செய்ம்மன என்பது தெரிநிலை முற்றே எனினும் பலவாய்பாட்டது 18என்னும் பயிலவழங்குவார் இன்மையின் பின் வைக்கப் பட்டது. அதன் பின்னர் அதனோடு ஒத்த பெயரெச்சம் ஆகலிற் செய்த என்பது வைக்கப்பட்டது. இன்மை செப்பல் முதல் ஐந்தும் அச்சொற்கள் தம்மையே ஓதின எனினும் வேறு என்பது ஒன்றும் ஒழிய மற்றையன எல்லாம் பல வாய்பாட்டன என்று கொள்க. அஃது என்னை ஆமாறு எனின், இல்லை என்னாது இன்மை செப்பல் என்றதனால் இல்லை என்பதும் இல் என்பதும் என இரண்டு ஆயிற்று. செய்ம்மன, செய்யும், செய்த என்பன உண்மன, தின்மன எ-ம்; உண்ணும், தின்னும் எ-ம், உண்ட, தின்ற எனவும், பல வாய்பாட்ட ஆயின. செய்ம்மன என்றால் உண்மன, தின்மன பெறுமாறு என்னை எனின், அச்சொற்களின் பொருண்மையும் ஒருவழிச் செய்ம்மன என்பதனாற் சொல்லப்படுதலின், இஃது அவற்றிற்கு எல்லாம் பொதுவாய்பாட்டது என்பது. அஃதேல் அவ்வாறாகப் பொருள் உணர நின்ற வழிஅன்றே இஃது அச்சொல் தன்னை உணர நின்ற இடமால் எனின், அஃது ஒக்கும்; பொருண்மையால் பொதுமை உடைய சொல்லினைக் கூறவே அதன் உள்வகை ஆகிய சொற்களும் தன்னின முடித்தல் என்னும் தந்திர உத்தியான் அடங்கும் என்பது போலும் கருத்து. (24) அடிக்குறிப்புகள் 218-1 i “மேனிறுத்த” 2 “றொ” 3 i-ii “சொல்லு யொழிவாக” 4 “வ” (இவ்வாறு பிரித்தலை இப்பதிப்பு மேற்கொண்டிருத்தலின் அதனை எங்கும் கண்டுகொள்க. உடம்படு மெய் இன்றிப் பிரித்தும், மெய்ம்மேல் ஏறிய உயிரினைத் தனியே பிரித்தும். மெய்யிரட்டும் இடத்து இரட்டாது பிரித்தும், குற்றியலுகரத்தின் மேலேறிய பிற உயிரையும் தனியே உகரத்தின்பின் வேறாகப் பிரித்தும் வருவனவற்றையும் கண்டுகொள்க. இக்குறிப்பால் ஏட்டில் எவ்வாறு எழுதப்பெற்றது என்பது புலனாகும்.) 5 i “கண்ணு ஒருகால்” 6 “ற்றி” 7 i “உடைய வாகி . . . . . . ணையாகிய” ii “உடைய வ வாகி . . . . . . ணையாகிய” 8 “ட்” 9 எi “நின்றது ஆகலானும்” 10 i-ii-iii-iஎ-எ-எii “பலவி . . . யவழக்கிற்” ii i “வழிக்கிற்” எi “வழக்கு” 12 “ண்” 13 எi “ஓரிடமாய்” 218-14 “ன்” 15 எi “வினையெல்லாம் போலாது” 16 எi “குறிப்பின் பன்மையானும்” 17 i-ii “செய்ம்மன்” (பின்வரும் செய்ம்மன என்னும் வாய்பாடுகளும் ‘ன்’ என்றே முடிகின்றன.) 18 எ “எனினும் பயில வழங்குவார்” (இதுவே பாடம் போலும்.) எi “ஆயினும் வழங்குவார்” ii “என்னும் மில வழங்குவார்” 219. அவற்றுள், முன்னிலைக் கிளவி, இஐ ஆயென வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவற்கும் ஒன்றற்கும். என்பது என்நுதலிற்றோ எனின், மேல்நிறுத்த முறையானே முன்னிலை வினை உணர்த்துவான், அவற்றுள், ஒருமை 1உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2அவ் எட்டனுள் 3முன்னிலைச் சொல்ஆமாறு 4உணர்த்துவல். இ, ஐ, ஆய் என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும் உயர்திணை ஆண்பாலும் பெண்பாலும் ஆகிய ஒருமைப்பாற்கும் அஃறிணை ஒருமைப் பாற்கும் மிகுதி 5குறைவு இன்றி ஒப்பத் தோன்றும் என்றவாறு. ஒன்று 6என்றானே எனினும் உயிர் உடைய ஒன்றன் மேலது பெரும்பான்மை என உணர்க. (உ-ம்.) உண்டி என 7எதிர்காலமே பற்றிவரும். உண்ணாநிற்றி எனச் சிறுபான்மை நிகழ்கால 8வரவுண்டேனுங் கொள்க. இவ்ஈற்று வினைக் குறிப்பும் உண்டேலும் அறிக. ஐ:- உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்பை, கரியை என வரும். ஆய் :- உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய் 9எ-ம், கரியாய் செய்யாய் பொல்லாய் எ-ம் வரும். உண்ணாதி எ-ம், உண்டிலை, உண்ணாநின்றிலை உண்ணலை எ-ம், உண்டிலாய், உண்ணாநின்றிலாய், உண்ணலாய் எ-ம் வரும் மறைவாய்பாடும் அறிக. (25) அடிக்குறிப்புகள் 219-1 எ “உணர்த்திற்று” 2 எ “அவ்வெட்டனுள்ளும் முன்னிலைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று . . . உரை ; அவ்வெட்டனும்” i-ii-iii “அவ்வெட்டனுள்ளும் முன்னிலைச் சொல்லாமாறு நுதலிற்று. அவ்வெட்டனும்” (முன்வரியும் பின்வரியும் சேர்த்து எழுதிய குழப்பம்) 3 i i “முறுநிலைச் சொல்லாமாறு உணர்வல்” 4 iii-எ “சொல்லுவல்” 5 i “குன்றலின்றி” 6 எ “என்றெனினும்” “பிற ஏன்றாரே எனினும்” 219-7 எi “இகர ஈறு எதிர்காலம்” 8 i-ii “வரவுண்டலும்” எ “வரவுண்டேலும்” 9 எ “என்றும்” எi “எனவும்” (இவ்வாறு எங்கும் வரும் எனக் கொள்க.) 220. இர் ஈர் மின் என வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல்லோ ரனைய என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், முன்னிலைப் பன்மை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இர், ஈர், மின் என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும் உயர்திணைக்கண்1 பல்லோர் இடத்தும் அஃறிணைக்கண் பலவற்றின் இடத்தும் சொல்லுதலை ஒரு தன்மையாக உடைய என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) இர் :- உண்டிர், உண்ணாநின்றிர், உண்பிர் எ-ம், கரியிர் எ-ம்2 வரும். ஈர்:- 3உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர் எ-ம், கரியீர் எ-ம் வரும். மின்:- உண்மின் தின்மின் என எதிர்காலமே பற்றிவரும். உண்ணாநின்மின் என நிகழ்கால வரவுண்டேலுங் 4கொள்க. இவ்ஈறு ஏவற்கண்ணே வருவது எனக்கொள்க. உண்டிலிர், உண்ணாநின்றிலிர், 5உண்ணிலிர் எ-ம்; உண்டிலீர், உண்ணாநின்றிலீர், உண்ணீர் எ-ம்; உண்ணன் மின் 6எனவும் வரும் மறையும் அறிக. மேலைச் சூத்திரத்து எதிர்காலம் ஒன்றினும் வரும் இகரம் முற்கூறினமையான், ஒழிந்த முன்னிலை ஈறும் கொள்ளப்படும். அவையாவன:- மொழிக்கு ஈறாம் எனப்பட்ட இருபத்து நான்கு ஈற்றுள்ளும் எடுத்து ஓதிய அவை ஒழித்து ஒழிந்தன எனக் கொள்க. (உ-ம்.) நட, 7வா, ஈ, 8கொடு, தூ, மே, 9ஒ,ஒஓ, போ, 10கௌ, என இவை 11உயிர் ஈறுள் எடுத்து 12ஓதாதன. இவை முன்னிலை 13ஏவல் ஒருமை எடுத்து ஓதின இகர ஐகார ஈற்றுள்ளும் அறி எனவும் உரை எனவும் ஏவற்கண் வருவனவும் அறிந்து கொள்க. உரிஞ், உண், பொருந், 14திரும், தின், தேய், பார், செல், தெவ், தாழ், 15கொள் என இவை புள்ளிஈறு 16பதினொன்றும் வந்தவாறு. ஊட்டு என்பது குற்றியலுகரஈறு. இதுவும் ஏவல் ஒருமை. ஆய் எ-ம், இர், ஈர் எ-ம், மின் எனவும் ஓதினமையின் யகர னகரங்களில் ஐகாரம் கொள்ள வெண் ... ... ... னின் அவை அவ் எழுத்து ஈறு அன்றிச் சொல் வாய்பாடாய் வேறு வருதலின் இவை வேறாகக் கொள்ளப்பட்டன எனக் கொள்க. உண்ணும், தின்னும் எனப் பன்மைக் 17கண் வரும் உம்ஈறு மகரஈற்றின் வேறுபாடாகக் கொள்க. லகரஈறு, மறைக்கண் உண்ணல் என வரும். 18அல்ஈறும், ஆல் எனவரும். ஆல்ஈறும் அழேல் எனவரும். ஏல்ஈறுங் கொள்க. ணகர 19ஈற்றுள், உண்டுகாண், சொல்லிக்காண், வருங்காண் என்னும் காண்ஈறுங் கொள்க. உண்டு பார் என்பதோ எனின் அஃது ஒரு சொல் ஆதல் அன்றி அத்தொழிலைச் செய்து அதன் விளைவை மேற்பார் என்னும் ஒருமை தோன்ற 20நிற்றலின் வேறு சொல் என்க. உண்டுகாண் என்பதும், 21இவ்வாற்றான் வேறு அன்றோ எனின், அது சொல்லுவான் கருத்து அன்று என்க. அவன் வருவன் காண் என்பதோ எனின், ஆண்டுக் 22காண்டல் தொழில் கருத்து அன்மையின் அசைநிலையாகல் 23தத்தம் குறிப்பானே வேறொரு பொருள் 24உடைத்தாகலான் எனக் கொள்க. 25உண்கிடு உண்கிடா என்பனவோஎனின் அவை சான்றோர் செய்யுட்கண் இன்மையிற் கடிசொல்லில்லை காலத்துட்படினே என்பதனான்26 கொள்ளப்படும். அது முன்னிலை ஆயவாறு என்னைஎனின், இவற்றுள் உண்கிடு நீ எனப் பிற முன்னிலை போல முற்றாய் முன்னிலைப் பெயர் கொள்வது அன்றி 27அவனுண்கிடு என்றானும், யான் உண்கிடு என்றானும் பிறபெயர் வந்த பிற தொழிலினை “நீ உடம்படு” 28என்னும் முன்னிலை நீர்மை தோன்ற நிற்றலின் முன்னிலை ஆயிற்றுப் போலும். இவற்றுள் உண்கிடா என்பது ஒருவழி நீ உண்கிடா 29என முன்னிலைப் பெயர் கொண்டு நிற்றலும் உண்டு. இனி, உண்ணுங்கோள் என்பதோ எனின், அது உண்ணுங் கள் எனக் கள்ளொடு உண்ணும் என்பது அசைநிலை அடுத்து உம் ஈறு மரீஇயவாறு எனக் கொள்க. முன்னிலை ஈற்றுவகை எல்லாம் தொகுத்து நோக்க எழுத்து வகையான் இருபத்துநான்கு ஈறும், சொல்வகையால் யகரஈற்றுள் ஆய் என்பதும், ரகரஈற்றுள் இர் ஈர் என்பனவும், னகர ஈற்று மின் என்பதும், ணகர ஈற்றுக் காண் என்பதும் 30மகர ஈற்று உம் என்பதும், லகரஈற்று அல், 31ஆல், ஏல் என்பனவும் ஆக முப்பத்து மூன்று ஆயின. பிறவாறும் உளவேலும் அறிக. (26) அடிக்குறிப்புகள் 220-1 “ட்” 2 எi “வரும் மின்” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது) 3 ii “உண்மீர் கரியீர் எ-ம்” 4 எi “சொல்லுக. உண்டிலிர் (ஒரு தொடர் விடுபட்டுள்ளது.) 5 ii-iஎ-எii “உண்ணலிர்” 6 எi “எனவும்” 7 எi “வா விரி இ” 8 ii-எi “கொடு கூநெ” எ “கொடு தான் ஒ” iii “கொடு தூண் மே ஓ” 9 ii-எi “கை நொ பொ” 10 ii “கவ் வென என” 11 எ “உயிரீற்றுள் எi “உயிரீறுடன்” 12 i “ஒதான” 13 எi “ஏவ வொருமை” (ல-வ மாறாட்டம்.) 14 i-iஎ “திரும் ய . . . ஈர் செல்” iii “திரும் . . . வெய் . . . செல்” எ “திரும் . . . வெய் ஈர் செல்” 15 i-iii-எ “கௌ” (இடையில் கால்விட்ட குழப்பம்) 16 i “பதினொறும்” 220-17 எi “கள் உள்ளீரு” 18 iii-எ “அல்லீறும் . . . . . . மாலென” i “. . . . . . ஈறும் . . . . . . ஆலென வரும்” அல்லீறும் அழா அல் எனவரும்(?) 19 i-ii-iஎ-எ-எii “ஈற்று உண்டு” 20 எi “நின்றலின்” 21 எi “இவற்றுள்” 22 i “கொண்டல்” 23 i “அத்தங்” 24 i “உடைத்ததாகலான்” 220-25 i-ii-iii-iஎ-எii “உண்டுகிடு” 26 “ற்” 27 எi “அவன் உண்டு” 28 எi “என்றும்” 29 எi “எனப் பெயர் கொண்டும்” 30 எi “மகர ஈற்றுள் உன் என்பது” 31 எi “ஆல் என்பனவும்” 221. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே. என்பது என்நுதலிற்றோ எனின், விரவு வினை எட்டனுள்ளும் முன்னிலை ஒழித்து 1ஒழிந்தனவற்றிற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- முன்னிலை 2ஒழித்து, எஞ்சிய சொற்கள் ஏழு மூன்று இடத்தும் பொருந்தி ஐந்து பாற்கும் உரியவாம் ; அவை தோன்றும் நெறிக்கண் என்றவாறு. அவ்ஏழனுள்ளும் மேற் சிறப்பு விதி உடைய வியங்கோளும் வினையெச்சமும் செய்யும் செய்த என்பனவும், ஒழித்து ஒழிந்தன இன்மை செப்பலும் வேறு என்கிளவியும் செய்ம்மனவும் என்னும் மூன்றற்கும் 3ஈண்டு உதாரணம் காட்டுதும். (உ-ம்.) 4யான் இல்லை, யானும் நீயும் இல்லை, யானும் அவனும் இல்லை, யானும் நீயும் அவனும் இல்லை, 5நாம் இல்லை, யாம் இல்லை, நீ இல்லை, நீயிர் இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அது இல்லை, அவை இல்லை என இன்மை 6செப்பல் வந்தவாறு. யான்வேறு, யானும் நீயும் வேறு, 7யானும் அவனும் வேறு, யானும் நீயும் அவனும் வேறு, 8நாம் வேறு, யாம் வேறு, நீவேறு, நீயிர்வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர்வேறு, அது வேறு, அவை வேறு என வேறு என்கிளவி வந்தவாறு. யான் செய்ம்மன, 9யானும் நீயும் செய்ம்மன, யானும் அவனும் செய்ம்மன, யானும் நீயும் அவனும் செய்ம்மன, நாம் செய்ம்மன, யாம்செய்ம்மன, நீ செய்ம்மன நீயிர் செய்ம்மன, அவன் செய்ம்மன, அவள் செய்ம்மன, அவர் செய்ம்மன, 10அது செய்ம்மன, அவை செய்ம்மன, எனச் 11செய்ம்மன வந்தவாறு. செய்ம்மன என அகரஈற்றதே எனினும், யான் செய்ம்மன என்புழி யான் செய்வேன் என்றும், நீ செய்ம்மன என்புழி நீ செய்வை என்றும், அவன் செய்ம்மன என்புழி அவன் 12செய்வன் என்றும் முற்றுச் 13சொல் நீர்மைத்தாய்ப் பால் காட்டும் என்பது. இஃது 14இக்காலத்து இறந்த வழக்கிற்று. இடத்தொடு என வாளாது ஓதினமையின் மூன்று இடமும் கொள்ளப்பட்டது. (27) அடிக்குறிப்புகள் 221-1 i-ii “முன்னிலை ஒழிந்து” எi-எiii “முன்னிலை வினை ஒழிந்து” 221-2 i-ii-iஎ-எii “ஒழிந்து எஞ்சிய” 3 எ “ஈறு தாரணம்” 4 i “. . . வில்லை யானு மவனும் இல்லை” 5 i-ii-iஎ-எi-எii “நாமில்லை நீயில்லை” 6 i-ii-iஎ-எii “செப்பல் பல வந்தவாறு காண்க” (செப்பல் கோடிட்ட பகுதி இரட்டியது) எii “செப்பல் பல வந்தவாறு” 7 i “யானு மவனும் . . . நீயுமவனும் வேறு” iii “யானுமவனும் யானும் நீயும் . . . வேறு” 8 i-ii-iஎ-எi-எii “நான் வேறு” 9 i-iஎ-எii “யானும் நீயும் யானும் அவலும் யானும் நீயும் அவனும் செய்ம்மன.” 221-10 எi “அது அவை செய்ம்மன” 11 ii “செய்ம்மன்” 12 i “செய்வேள்” 13 i “சொனீர் அமைத்தாய்” (i-அ.) 14 i-ii-iஎ-எi-எii “இறந்தகால வழக்கில்” 222. அவற்றுள், முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- முன்னிலை தன்மை என்று சொல்லப் பட்ட அவ் இரண்டு இடத்தொடு நிலை 1பெறாதாகும். அவற்றுள், ஏவற்பொருண்மையை உணர்த்தும் சொல் என்றவாறு. (உ-ம்.) அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை 2செல்க என வரும். தன்மை முன்னிலை என்னாது முன்னிலை தன்மை என்றதனான் சிறுபான்மை முன்னிலை தன்மைக்கண்ணும் வரும் எனக் கொள்க. (உ-ம்.) கடாவுக 3பாகநின் கால்வ னெடுந்தேர் ; யான் செல்க காட்டிற்கு என வரும். மற்று, இவ்வியங்கோள் ஏவல் கண்ணியதும் ஏவல் கண்ணாததும் என இருவகைத்து. ஏவல் கண்ணுதல் ஆவது, உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்க என விதித்தல். ஏவல் கண்ணாதது ஆவது இழிந்தான் உயர்ந்தானை இன்னது செய்யப்பெற வேண்டிக் கோடல். மற்றது பெரும்பான்மையும் உணர்க என்றாற்போலக் ககரம் கிடைத்து வருமே எனினும், வாழியர் என அர் ஈறாயும், வாழிய என யகர ஈறாயும் இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் என அல் ஈறாயும், மறைக்குங்காலை மரீஇய தொ4ராஅல் என ஆல் 5ஈறாயும், மறைக்கண் 6நோய் மலிவருத்தங் காணன்மாரெமர் என மார் ஈறாயும், அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின் என ஐகார ஈறாயும் வரும். இவற்றுள் அஞ்சாமை என்பது தொழிற் பெயர் மறை அன்றோ 7எனின், தொழிற் பெயர் மறையும் உண்டு எனினும், 8அஞ்சுதல் என்னும் தொழிற் பெயர் வாய்பாடும் ஒருவழி வியங்கோளாம் ஆகலின் மறையும் அந்9நிகர்த்தாம் என்பது. மற்று, உண்ணற்க, உண்ணேற்க, உண்ணாற்க என்பனவோ எனின் 10அவை அப்பதத்திடை வேறுபாடு அல்லது முன்கூறிய ககர ஈற்ற ஆகல் 11ஒக்கும் என்பது. (28) அடிக்குறிப்புகள் 222-1 எi “பெறாதாகும் ஏவற்பொருண்மை” 2 i “செல்வ” (க-வ மாறாட்டம்) 3 i-iii-iஎ “போக” 4 ii-எi “ரால்” 5 எi “ஈறாயும் காணன்மார்” 6 ii “நொய்மலி வருத்தம்” 7 எ “எனின் அத் தொழிற் பெயர்” 8 i-ii-iஎ-எii “அஞ்சுக என் . . . . . . தொழிற் பெயர் வாய்ப்பாடும்” எi-எiii “அஞ்சு வென் . . . . . . தொழிற் பெயர் வாய்ப்பாடும்” 9 எi “நிகர்த்ததாம்” 10 i-ii-iஎ-எi-எii “அவையப்பத்திடை . . .” (எந்தப்பாடமும் விளக்கம் இல்லை.) 11 i-iஎ “ஒக்கு . . . . . .” ii-எi-எii “ஒக்கும் . . . . . .” 223. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா. என்பது என்நுதலிற்றோ எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும். இதன் பொருள்:- பலரது படர்க்கையும் 1முன்னிலையும் தன்மையும் ஆகிய 2அவ்வயின் என்று சொல்லப்பட்ட மூன்றும் நிகழ்காலத்தைத் தமக்குக் காலமாக உடைய செய்யும் என்னும் சொல்லோடு வருவனஆகக் கொள்ளப்படா என்றவாறு. எனவே படர்க்கையிற் பல்லோர் படர்க்கை 3ஒழித்து ஒழிந்த நான்கு படர்க்கைக்கண்ணும் வரும் என்பதாம் . (உ-ம்.) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும் என வரும். அஃதேல் ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை யாஅதும் என்னுமவர் எ-ம். என் குறை 4சொல்லவேண்டுமா வலவ எ-ம், யான் போகல்வேண்டும் எ-ம். ஒழிந்த இடத்தும் வந்ததால் எனின், வாராது; அவற்றிற் கெல்லாம் சொன்னிலை வேறாகப் பொருள் உரைக்கப்படும் என்பது. நிகழும் காலம் என்றது என்னை! அவன் உண்ணும் என எதிர்காலத்தும் வருமால் எனின், அது கால மயக்கம் எனக் கொள்க. நிகழ்கால வரவு இக்காலத்து இல்லையால் எனின் உண்டு. அவன் என் செய்யும் என்றார்க்கு அவன் இப்பொழுது ஓதும் என்றாற் போல்வன நிகழ்காலத்தது எனக் கொள்க. செய்யும் என்னும் 5சொல்தான் முற்றும் எச்சமும் என இருவகைத்து. அவற்று6ள் முற்று விலக்கியது ஈண்டை விலக்கு எனக் கொள்க. முற்றிற்கும் என்பதோர் ஈறாகக் கொள்க. இதனொடு முன்கூறிய முற்றுஈறெல்லாம் தொகுத்து நோக்க, உயர்திணைஈறு இருபத்து நான்கும் அஃறிணைஈறு ஏழும். இனி விரவு, வினை எச்சமும் பெயர் எச்சமும் முற்றும் என மூவகைத்து. அவற்றுள் மூன்று ஈறாகிய முன்னிலையும், வியங் கோளும், இன்மை செப்பலும், வேறென் கிளவியும், செய்ம்மனவும் ஆகிய ஐந்தனுள்ளும் முன்னிலைஈறு முப்பத்து மூன்றும் வியங்கோள் ஈறு ஏழும், இன்மைசெப்பல் ஈறு இரண்டும், வேறு என் கிளவியது ஈறு ஒன்றும், செய்ம்மன என்பதன் ஈறு ஒன்றும் ஆக நாற்பத்து நாலாம் ; பிறவும் ஆம். மேலும் அறிக. (29) அடிக்குறிப்புகள் 223-1 i “முன்னி . . . . . .” ii “முன்னிலையும் தன்மையும் . . . . . . என்றவாறு . . . (உகூ) (இச் சூத்திரத்தின் பொருள் மாதுருகையில் எழுதப்பெறவில்லை.) iஎ “முதல் பிரதி போன்றது” இந்தக் குறிப்பின் பின்கண்ட குறிப்பு உள்ளது. “சூடிவ கடிரனே வாந சநஅயiniபே டிக வாளை ளுரவாசையஅ யனே வாந ஞடிநஅ டிக 29வா ளுரவாசையஅ. ளுடி நெபயn றiவா வாந அநயniபே டிக 29வா றாiஉh ளை கடிரனே in வாந டிசபைiயேட.” எi “முன்னிலையும் தன்மையும் ஆகிய எஞ்சிய கிளவிக்கண் வரும் மூன்றும் நிகழும் காலத்து வரும் செய்யும் என்னும் முற்றுச் சொல்லொடு பொருந்தா என்றவாறு. உ-ம். (உகூ)” 2 iii-எ “ஆகிய அவ்வெஞ்சிய கிளவி . . . . . . . . . க்கப்பட்ட மூன்றும் நிகழ்காலத்தே ஆகிய அவ் எஞ்சிய கிளவிகளாக அவ்வயின் என்று கிளக்கப்பட்ட மூன்றும்” (?) 3 எiii “ஒழித்தொ . . . . . . கு . . . . . . வருமென்பதாம்” 4 எiii “சொல்லவே . . . எ-ம் . . . வேண்டும் எம்.” 5 “சொற்றான்” 6 “ண்” 224. செய்து செய்யூச் 1செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென 2அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் மேல் எஞ்சிய கிளவி என்று ஓதிய பொதுவிதி யுள்3பட்ட வினையெச்சம் என்பதற்கு வாய்பாட்டு வேற்றுமையும் முடிபு வேற்றுமையும் கூறுவான் 4தொடங்கி அவ்வினையெச்சங்களுள் சிறப்புடைய வாய்பாடுகளைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- செய்து என்பது முதலாகச் செயற்கு என்பது ஈறாக ஓதப்பட்ட அக்கூற்று ஒன்பது வாய்பாட்டதாம். முன் வினையெஞ்சு கிளவி என்று ஓதப்பட்டது 5என்றவாறு. 6அவற்றுள் செய்து என்பது முதலாகச் செய்தென என்பது ஈறாக 7அந்நான்கும் இறந்த 8காலத்த ஆகலான் முன்னே உடன் வைக்கப் 9பட்டது. அவற்றுள் செய்து என்பது பெருவழக்கிற்று ஆகலின் 10அவற்றுள்ளும் 11முன்வைக்கப்பட்டது. அவற்றுள் செய்தென 12என்பது அவற்றிற்கு எல்லாம் சிறு வழக்கிற்று ஆதலானும், பிறவினையும் கோடலானும் பின் வைக்கப்பட்டது. இனிச் செய்யியர் என்பது முதலாகச் செயற்கு என்பது ஈறாக ஐந்தும் எதிர்காலத்த ஆகலானும் பிறவினையும் கோடல் உண்மையானும், பிறவினை 13கோடலும் உடைய செய்தென வினையின் பின்னர் உடன் வைக்கப்பட்டன. அவ் ஐந்தும் எதிர்காலத்தவேனும் 14செய்யியர் செய்யிய என்பன இரண்டும் வாய்பாடு வேற்றுமை அல்லது பொருள் வேற் றுமை இன்மையின் உடன் வைக்கப்15பட்டன. அவற்றின் பின்னர்ச் செயின் என்பது வாய்பாட்டு வேற்றுமையோடு பொருள் வேற்றுமையும் உடைமையின் 16பின் வைக்கப்பட்டது. செய என்பது 17எதிர்காலத்தே அன்றி 18பிறகாலத்தும் சிறுபான்மை வருதலான் அதன் பின்வைக்கப்பட்டது. செயற்கு என்பது அவைபோல வழக்குப் பயிற்சி இன்மையின் எல்லாவற்றினும் பின்வைக்கப் பட்டது. 19இதன்முன் செய்து என்று ஓதியவாய்பாடு குற்றியலுகரத் தா20ன் ஆராயப்பட்ட கடதற என்னும் நான்கு ஈறும், இகர ஈறும், 21யகர ஈறும் என 22அறுவகைப் பட்டதாம். அவ் அறுவகையும் செய்து எனப் பொருண்மையால் ஒன்றாக வைக்கப்பட்டது. அஃதேல் செய்யூ, செய்பு, செய்தென என்பனவும் இதனுள் 23அடங்காவோ 24எனின், அடங்குமேனும் இவற்றிற்கு வேறுபாடு உண்டு என்பது 25அறிவித்தற்கு வேறுஓதினான் என்பது. யாதோ வேற்றுமை எனின், செய்து என்றதன்ஈறு 26உழுதல் என்னும் தொழிற்கண்ணே 27உழுது எனத் தகர உகர ஈறாயும், உண்டல் என்னும் தொழிற்கண்ணே உண்டு என டகர உகர ஈறாயும், தின்றல் என்னும் தொழிற் 28கண்ணே தின்று என றகர உகர ஈறாயும், புகுதல் என்னும் தொழிற்கண்ணே புக்கு எனக் ககர உகர ஈறாயும், ஓடல் என்னும் தொழிற்கண்ணே ஓடி என இகர ஈறாயும், தூவுதல் என்னும் 29 வினைகண்ணே தூய் என யகரஈறாயும், ஒரு 30தொழிற்கண் வேறுபட வந்தவாறு. ஒரு தொழிற்கண் வேறுபடவாராமை உடைய அத்தொழில் எல்லாவற்றிலும் உழூஉ எ-ம், உழுபு எ-ம், 31உழுதென எ-ம்; 32உண்ணூஉ எ-ம், உண்குபு எ-ம், 33உண்டென எ-ம்; தின்னூஉ எ-ம்; தின்குபு எ-ம்; 34தின்றென எனவும்; 35புகூஉ எனவும், புகுபு எனவும், 36புக்கென எனவும்; ஓடூஉ எனவும், ஓடுபு எனவும், 37ஓட்டென எனவும்; தூஉ எனவும், தூபு எனவும், 38தூயென எனவும் வேறுபடாது வருதல் உடை மையின் வேறு கூறினான் என்பது. செய்யூ என்பதற்குச் செய்யா என்பதூஉம் ஓர் வாய்பாடு; அதுவும் 39ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். இதனை 40“இறந்தகாலம் விரைவு பொருட்டு” என்பாரும் உளர். செய்து என்பதற்குச் செய்யாநின்று என்பதூஉம் ஓர் நிகழ்கால வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனால் கொள்ளப்படும். இனிச் செய்யியர் என்பது மழை பெய்யியர் எழுந்தது என்பது. செய்யிய என்பது மழை பெய்யிய எழுந்தது என்பது. செயின் என்பது மழைபெய்யிற் குளம் நிறையும் என்பது. இது நிகழின் 41அது நிகழும் என்னும் காரணப் பொருள் பற்றி வரும். இதற்கு மழை பெய்தாற் குளம் நிறையும் 42என ஆன் என்பதும் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க. நனவிற் புணர்ச்சி 43நடக்கலும் என உம் ஈறாதலும் கொள்க. இதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற் 44கொள்க. மழை பெய்தக்கால் என்பதோ எனின், அது பின் ஓது கின்ற கால் என்னும் வாய்பாடு எனக் கொள்க. மழை பெய்யுமேலும் மழை 45பெய்யுமேனும் எனவரும் ஏல் ஏன் என்பனவோ எனின், அவற்றையும் இதன் குறிப்பு என்று கோடலும் ஒன்று. அன்றி இவ்எச்சப் பொருள் படுவன சில இடைச்சொல் என்று 46கோடல் ஒன்று. ஒன்றானும் தீச்சொல் என்புழி ஆனோ எனின், அதுவும் அப்பால் ஓர் இடைச்சொல் என்றலும் ஒன்று. ஆயினும் என்னும் சொல் ஆனும் என இடைக்குறைந்து நின்றது என்றலும் ஒன்று. நுணங்கிய கேள்வியர் 47அல்லால் என்புழி அல்லால் என்பதோ எனின் அன்றி என்னும் செய்து என் எச்சக்குறிப்பிற்கு அதுவும் ஓர் வாய்பாடு என்பது. அல்ல ஆயின் என்பது பொருளாக்கி இதன் குறிப்பு என்பாரும் உளர். இனிச் செய என்பது மழை பெய எழுந்தது என்பது. மழை 48பெய்யக் குளநிறைந்தது என இறந்தகாலத்துக் கண்ணும் வரும். மழை பெய்யக் குளநிறைந்தது என நிகழ்காலத்தும் சிறுபான்மை வரும். இவ் எச்சந்தான் ஒருவழி மழை பெய்யக் குளநிறைந்தது எனக் காரணப்பொருளாயும், குளநிறைய மழை பெய்தது என காரியப் பொருளாயும், மழை பெய எழுந்தது என அதற்பொருட்டு என்னும் பொருட்டாயும் மழை பெய்யச் சாத்தன் 49வந்தான் என உடனிகழ்ச்சியாய் நிகழ்தற்கண் என இடப்பொருட்டாயும் பிறவாற்றாயும் வரும் என்பது. 50இனி, துள்ளிப் பெரிய ஓதினும் சிறியஉணரா என்புழிப் பெரிய சிறிய என்பன பெருமை சிறுமைப் பண்படியாக வந்தமையின் இவ்எச்சத்தின் குறிப்பு என்றலும் ஒன்று. இவ் எச்சப் 51பொருள்படும் உரிச்சொல் என்றலும் ஒன்று. இனிச் செவ்வன்றெரிகிற்பான் எனவும், புதுவதன் இயன்ற 52வணியன் எனவும், புதுவது புனைந்த வெண்கை யாப்பு எனவும், பொய்கைப்பூப்புதிதீன எனவும், பெருங்கையற்ற 53வென்புலம்பு எனவும், சிறுநனி நீ துஞ்சியேற்பினும் எனவும், ஒல்லைக் 54கொண்டான் வல்லைக் கொண்டான் எனவும், பிறவும் அகரஈறு இன்றிப் பிறஈறாய் வருவனவும் அவ்வாறே உரைக்கப்படும். இனிச் செயற்கு என்பது உணற்கு வந்தான் என்பது. இஃது அதற் பொருட்டு என்னும் பொருள்பற்றி வரும். இது உணல் என்னும் தொழிற் பெயர் நான்காம் உருபு ஏற்றவாறு அன்றோ எனின், அதுவும் ஓர் வழக்கு உண்டு. பெயர்ப்பொருண்மை நோக்கிய55வழி அது ஆகவும் கால நோக்கியவழி வினை எச்சமாகவும் கொள்க. எற்றுக்கு என்பது இதன் குறிப்பு வாய்பாடாகக் கொள்க. (30) அடிக்குறிப்புகள் 224-1 i “செய்து” 2 i “வவகை” (இடையில் வகரம் விடுபட்டது) 3 “ட்” 4 i-ii-iஎ-எi-எii “தொடங்கிய அவ்வினை” 224-5 i-ii-iஎ-எii “என்பது” 6 i-ii-iஎ-எii “அ . . . . . . செய்து” 7 i-iஎ-iii-எ-எiii “நான்கும்” 8 i “காலத்தவர்க்கலான்” 9 ii-எi-எii “பட்டன” 10 i-ii-iஎ-எi-எii “அவற்றுண்” 11 i-ii-iஎ-எii “முன் வைக்கப்பட்ட அவற்றிற் . . . . . . . . . பிறவினையும் கோடலானும்” (தொடர் விடுபட்டுள்ளது.) 12 எi “என்பது பிறவினையும் கோடலானும்” (தொடர் விடுபட்டுள்ளது.) 13 எ “கோடலுடைய” 14 i-ii-iஎ-எii “செய்யிர் செய்யிய என்னு பன்னிரண்டும்” 15 எi “பட்டன. செயினென்பது” 224-16 i-ii-iஎ-எii “அவற்றின் பின்” 17 எi “காலத்தே” 18 ii “பிற்காலத்தும்” 19 எ “இதன் செய்து என்று” (சொல் விடுபட்டுள்ளது.) 20 i -ii-எi “ல்” 21 i “யகர ஈறும் அறுவகை” 22 i-எi-எii “அறுவகைப்பட்டது” 23 iii-எ “அடங்காதோ” 24 ii-எi-எii “எனின் அவ்வாறு அடங்குமேனும்” 25 i “அறிவித்ததற்கு” 26 ii-எi-எii “செய்தல்” 27 ii-எi-எii “செய்து” 224-28 i “கண்ணே தின்று என் றககர உகர” (புள்ளியிட்ட குழப்பம் எழுத்தை இரட்டிய குழப்பம்” எ “கண்ணே றகர உகர ஈறாயும்” 29 ii-எi-எii “தொழிற்கண்ணே” 30 ii-எi-எii “கண்ணே” 31 i-ii-எi-எii “உழுதேன்” 32 ii-எi “உண்ணூஉ எ-ம், உண்ணூவு எ-ம்” i “உண்ணு உண்ணு எ-ம், உண்குபு” 33 i-ii-எi-எii “உண்டேன்” 34 i-ii-எi-எii “தின்றேன்” 35 i “புகுஉ” 36 i-ii-எi-எii “புக்கேன்” (இடை இடையே எ-ம் என்பது சில இடத்து இல்லாமலும் உள்ளன. எனவும் என்றும் வருகின்றன.) 37 ii-எi-i-ii-iஎ-எii “ஓட்டேன்” 38 எi “தூய்” 39 ii-எi-எii “ஓன்றின முடித்தல்” 40 எi “இறந்தகால விரவிப் பொருட்டு” 224-41 i-ii-எii-எiii “இது நிகழும்” 42 எ “என வரும் ஓர் வாய்பாடு” 43 i-ii-எii “நடக்கலாம்” என . . . . . . . . . இதுவும் iii “நடத்தும் என” . . . . . . . . . . . . . . . இதுவும் எi “நடக்கலும் என உ -ம் ஈறாதலும் கொள்க. இதுவும். 44 எi “கொள்க மழை பெய்யு மேற் குளநிறையும் . . . . . . என்பனவோ எனின் அவற்றையும் இதன் குறிப்பென்றுகோடலும் ஒன்று” 3,4 வரிகள் விடுபட்டுள்ளன. 45 i-ii-iஎ-எii “பெய்யுமெ எனவரும் . . . . . . என்பனவோ எனின்” 46 i-ii-iஎ-எii “கோடன்று” எ “கோடல் நன்று” 224 - 47 i-ii-iஎ-எii “அல்லா வென்புழி அல்லா வென்பதோ” 48 i-ii-iஎ-எii “பெய்யா” 49 எi “வந்தான் உடனிகழ்ச்சியால்” 50 i-எi “இனி துன்னி” ii “இனித்துன்னி” 51 ii-எi-எii “பொருளுரிச்சொல்” i “பொருள் முரிச்சொல்” (படு விடுபட்டுள்ளது) 52 i “அணிய எ-ம்” 53 எiii “வன்புலம்பு” 54 ii-எi-எii “கொண்டான் எ-ம்” 224-55 i-ii-iஎ-எii “வழி அதுவாக வாக ஆகவும்” 225. பின்முன் கால்கடை வழிஇடத் தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியும் அவற்றியல் பினவே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் ஒரு சார் வினை யெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பின் என்பது முதலாக இடத்து, என்பது ஈறாக ஓதப்பட்ட 1அத்தன்மைத்தான 2வாய்பாட்டு முறைமை யினையுடைய காலத்தைக்குறித்த எல்லாச் சொல்லும் மேற் சொல்லிய ஒன்பது போல வினையெச்சத்துக்கு வாய்பாடாம் இயல்பினை உடைய என்றவாறு. (உ-ம்.) பின்: “இன்மையுந் தருவதோ 3இறந்த பின்னே” என4வரும். முன்: வருமுன்னர்க் 5காவாதான் எனவரும். பின் என்பது பின்னர் என்றும், பின்னை 6என்றும் வரும். முன் என்பது முன்னர் 7என்றும் முன்னை 8என்றும் முன்னம் என்றும் வரும். இனிப் பின் என்பதும் முன் என்பதும் ஒரு வினை 9அடைந்து வாராது பிற்கொண்டான் முற்கொண் டான் எனத் 10தாமேயும் வரும். கால்: வலனாக வினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால் எனவரும். கடை: தொடர் 11கூத்தூவாமை வந்தக்கடை எனவரும். வழி: படு சுடர்மாலையொடு பைதனோய் 12உழப்பானைக் குடிபுறங் காத்தோம்புஞ் செங்13கோலான் வியன்றானை 14விடுவழி விடுவழிச் சென்றாங்15கவர் தொடுவழித் தொடுவழி நீங்கி16றாற் பசப்பே எனவரும். இடத்து: களையுநர் கைகொல்லுங் காழ்த்த 17இடத்து. இவை காலம் 18விளங்கி நில்லாது குறிப்பாதலிற் போலும் காலம் கண்ணிய என்றது. 19இவையிற் குறிப்புப் போலாது ஓரோர் காலங்களைக் குறித்துக் கொள்ள நிற்கும் என்பது. விடுத்தக்கால் என்பது விடுத்து என இறந்தகாலக் குறிப்பு ஆயிற்று. வாரி வளம் 20குன்றிக் கால் என்பது குன்றின் என எதிர்காலக் குறிப்பு ஆயிற்று. முன் செய்து, செய்யூ என்ற வாய்பாடு தம்மையே ஓதின வாறு போல் அன்றி ஈண்டு அன், 21ஆன், அள், ஆள் என்றாற் போல அவற்றை ஈறுபற்றி ஓதினா22ன் எனக் கொள்க. மற்று இக்காட்டிய 23உதாரணங்கள் எல்லாம் பெய ரெச்சமும் பெயரும் 24ஆகற்பால எனின், அவற்றின் பொருள் 25நோக்கும் சொல்நிலையும் சந்தி 26நிலையும் அன்ன அன்மையின் இவ்வாறு வருவன வற்றை வினையெச்சம் என்கின்றாற் போலும். ஆயினும், இவை செய்த செய்யாநின்ற செய்யும் என்னும் பெயரெச்சங்களும் இவற்றின் மறைகளும் இவற்றின் தொகை யாகிய வாய்பாடும் போலும் வாய்பாடுகளை அடைந்தல்லது வாராது 27என்பது. என்ன கிளவியும் என்றதனால் 28பான் என்றும், பாக்கு என்றும், வான் என்றும், வாக்கு 29என்றும் பிறவாறும் வருவன கொள்க. (உ-ம்.) உண்பான் வந்தான், உண்பாக்கு வந்தான், கொள்வான் வந்தான், கொள்வாக்கு வந்தான் எனவரும். பிறவும் அன்ன. ஆக வினையெச்ச வாய்பாடு எடுத்தோத்துவகையான் பதினைந்தும், தந்திர உத்திவகையானும் இலேசானும் நோக்கப் பலவகையும் முடிந்தது. இ30லேசென்பது..... யந்து கூறல் 31குறிப்பு 32வெளிப்படுப்பது. (31) அடிக்குறிப்புகள் 225-1 ii “அத்தன்மைத் தானவாய் வாய்ப்பாடு” 2 iஎ “வாய்ப்பாட்டு” 3 i “இருந்த” 4 ii “வரும் பின்னென்பது” 5 iஎ “காவாதான் வாழ்க்கை என” 6 iஎ “என்றும் முன்” 7 i-iii “என்றும் வரும்” 8 i-ii-iஎ-எii “என்றும் வரும்” 225-9 i-ii-iii-எii “இடைந்து” எi “இடத்து” 10 i “தாமாயும்” 11 ii-எi-எii “கூறுத்தூவாமை” 12 எi “உழப்பாளை” ii-எii “உழப்பாகை” 13 எ “கோலால் இயன்றானை” i-ii “கோலர் வியந்தானை” 14 i-ii-எi-எii “வடுவழிச் சென்றாங்” 15 i “ய” 16 “ன்” 17 ii-எi-எii “இடத்து எனவரும். இவை” 18 எi “விளக்கி” 19 எ “இவை குறிப்பு” 2225-20 ii-எi-எii “குன்றியக்கால்” 21 எi “ஆன் அர் ஆர் என்றாற் போல” 22 “ர்” 23 ii “உதாஹரணங்கள் எல்லாம்” 24 எ “ஆதற்பால” 25 ii-எii “ணோக்கம்” 26 i-ii-எi-எii “நிலைமையும்” 27 “என்பது” (இதனோடு மூன்றாம் பிரதி முடிகிறது.) 28 ii-எi-எii “பான் பாக்கு வான் வாக்கு” 29 எi “எனவும்” 225-30 i “லை” 31 எi “குறிப்பான்” 32 எiii “வே . . . படுப்பது” i-ii-எi-எii “வெளிப்படுவது” 226. அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. என்பது என்நுதலிற்றோ எனின், அக்கூறப்பட்ட எச்சங்களுள் முதற்1கண் நின்ற மூன்றற்கும் முடிபுகூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறப்பட்ட வினையெச்ச வாய்பாடுகளுள் முதற்கண் எடுத்து ஓதப்பட்ட செய்து செய்யூ செய்பு என்னும் மூன்றும் அவ்வெச்ச வினையை நிகழ்த்தின கருத்தாவினது வினையை உணர்த்தும் சொல்லினையே பின்பு முடிபாகக் கொண்டு முடியும் என்றவாறு. (உ-ம்.) உண்டுவந்தான், உண்ணூஉ 2வந்தான், உண்ணா வந்தான் உண்குபு வந்தான் என வரும். செய்து என் எச்சத்தின் குறிப்பாகிய இன்றி, அன்றி என்பனவும் தம்மின்றமையா நந்நயந்தருளி எனவும், தொல்லெழில் 3வரைந்தன்றி வயவு நோய் நலிதலின் 4எனவும் வினைமுதல் வினையாய் முடிந்தவாறு கண்டுகொள்க. (32) அடிக்குறிப்புகள் 226-1 “கணின்ற” (சந்தி) 2 எi “வந்தான் உண்குபு” 3 i-iஎ “வரைந்தன்றி” ii-எi-எii “வரைத்தன்றி” 4 i-எ “. . . னை முதல்” ii “எனவினை” எ “எனவும் அவ்வினை” 227. அம்முக் கிளவியும் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் 1மூன்றன் 2திறத்துப்படுவது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அம் மூன்று சொல்லும் சினைப்பொருள் இடத்து வினையெச்சமாய்த் தோன்றின் 3முன் கூறின விதிக்கு ஏற்ப வினைமுதலாகச் சினைவினையான் 4முடியாது. அச் சினை யுடைய முதல் வினையோடு ஒன்றாய் 5முடியினும். அப் பிறவினையும் முன் 6கூறிய வினையொடு ஒன்று ஆதற்றன்மையை உடைய, என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) கையிற்று வீழ்ந்தான், கையிறூஉ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் எனவரும். மற்றிது 7கையிற வீழ்ந்தான் எனச் செயவென்னெச்சத் திரிபு ஆகற்பாற்று எனின், அவ்வாறு ஆவது இறுதற்றொழில் 8கையதும் வீழ்தற்றொழின் முதலதும் ஆயின் அன்றே ; இறுதலும் வீழ்தலும் கையதாகக் கூறுகின்றதா9கின் அதனுள் அடங்காது என்பது. அதன் பொருள் கையிற்று வீழ்ந்தவாறாகக் கொள்க. காலழுகி வீழ்ந்தான் என்பதும் அது. கையிற்றான், காலழுகினான் என்பன 10ஆண்டைக்கு உதாரணமோ எனின் 11அவை வினையெச்சம் அன்மையிற் கண்ணும் தோளும் முலையும் பிறவும் என்னும் ஆண்டைக்கே உதாரணம்12 ஆகக் கொள்க. மற்றுக் கையிற்று வீழ்ந்தான் காலழுகி வீழ்ந்தான் என்பனவும் ஆண்டைத் திணைவழுவமைதிக்கு உதாரணம் 13ஆதலின் ஈண்டைக் கூறவேண்டா எனின். திணைவழுவுக்கன்று ஈண்டுக் 14கூறுகின்றது; அதற்கு விதி கண்ணும் தோளும் என்பதே ; 15ஈண்டுக் கூறியது, 16மேல்தன் வினையான் முடியும் 17என்றன ஒருவழித் தன்னோடு தொடர்ந்த 18பிறவினையானும் முடியும் என்பது ஆயிற்று. சினையொடு முடியா முதலொடு முடியினும் வினை யோரனைய 19 என்றமையான் இதுவும் ஓர் மரபு வழுவமைதி எனக் கொள்க. குரங்கு கையிற்று வீழ்ந்தது என இம்முடிபு அஃறிணை வினைக்கும் கொள்க. ஈண்டுச் சினைவினை 20முதல் வினையொடு முடியும் என்பதே சொல்லியது எனி21ன், சாத்தனது கையிற்று வீழ்ந்தது என வினைமுடிபுள்ள வழியும் சாத்தனது கையிற்று வீழ்ந்தான் எனவும் ஆம்பிற, எனின், ஆகாது; அம்22முதல்தானும் எழுவாய் ஆகிய வழியது இம்முடிபு எனக் கொள்க. (33) அடிக்குறிப்புகள் 227-1 i-ii-எii “மூன்றின்” 2 “றி” (சந்தி) 3 i “ம” 4 எi-எiii “முடியாதுச் சினைமுதல் வினையொடு” ii-எiii “முடியாதச் சினையை முதல் வினையோடு” 5 எi “முடியினும் பிறவாற்றாமை முடியினும் முன்கூறிய” ii-எii “முடியினும் அப்பிறவினையும் முன்வினையும் முன்கூறிய” 6 எ “கூறின” 7 எi “கையிற்று” 8 i-ii-எi-எii “கையுறும்” 9 எ “வி” 227-10 எi “ஈண்டைக் குதாரணமாமோ” 11 i-ii-iஎ-எii “அவ்வினை” 12 எi “எனக் கொள்க” 13 எ “ஆதல்” 14 எi “கூறுகின்றது கண்ணுந் தோளும்” எii “கூறுகின்றதற்கிறுதி கண்ணுந் தோளும்” 15 எi “ஈண்டு மேல்” 16 “மேற்றன்” (சந்தி) 17 எ “என்று கூறியன” 18 i-ii-iஎ-எii “பிறவினையானும் என்பது” 19 ii-எi-எii “என்பதனால்” 20 எi “வினைமுதல்” 21 “ற்” (சந்தி) 22 “முதறானு” (சந்தி) 228. ஏனை எச்சம் வினைமுத லானும் ஆன்வந் தியையும் வினைநிலை யானும் தாம்இயன் மருங்கின் முடியும் என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், ஒழிந்த எச்சங்கட்கு முடிபு கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- முதனிலை மூன்றும் ஒழித்து, ஒழிந்த வினையெச்சங்கள் எல்லாம் அவ்வினைமுதல் வினையானும் அவ்விடத்து வந்து பொருந்தும் பிற 1வினை முதல்வினையானும் தாம் நடக்குமிடத்து முடிபுபெறும் என்று சொல்லு2வர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) மழைபெய்து என 3அறம் பெற்றது. மழை பெய்து என உலகம் 4ஆராய்ந்தது. மழைபெய்யிய எழுந்தது, மழைபெய்யிய மாதவர் அருளினார். மழை பெய்யியர் எழுந்தது, மழை பெய்யியர் மாதவர் அருளினார். மழைபெய்யின் அறம் 5போலும். மழை பெய்யிற் குள நிறையும். மழைபெய்ய எழுந்தது, மழைபெய்யக் குளநிறைந்தது. மழைபெயற்கு எழுந்தது, மழைபெயற்கு மாதவர் அருளினார். சாத்தன் தானுண்டபின் வந்தான், சாத்தனுண்டபின் 6கொற்றன் வந்தான். சாத்தன் தான் 7உண்டமுன் வந்தான், சாத்தன் உண்டமுன் கொற்றன் வந்தான். சாத்தன் உண்டக்கால் வரும், சாத்தன் உண்டக்காற் கொற்றன் வரும். சாத்தன் தான் உண்டக்கடை வரும், சாத்தன் உண்டக்கடை 8வரும் கொற்றன். சாத்தன் தான் உண்டவழி வரும், சாத்தன் உண்டவழிக் கொற்றன் வரும். சாத்தன் தான் உண்டவிடத்து வரும், 9சாத்தன் உண்டவிடத்துக் கொற்றன் வரும் என இருவழியும் ஒட்டுக. எடுத்து ஓதாத பிற வாய்பாட்டிற்கும் உண்பான் வந்தான், சாத்தன் உண்பான். கொற்றன் வந்தான் என்றாற்போல ஒட்டுக. இவ்எச்சங்களுள் குறிப்புஉள்ளவற்றிற்கும் இவ்வாறு கொள்க. (34) அடிக்குறிப்புகள் 228- எi “வினையானும்” i-ii-iஎ-எii “வினை நிலையானும்” 2 “ப” 3 i-ii-iஎ-எii “வரம்” எi எ “வளம்” 4 எi “ஆர்ந்தது மழை பெய்யியர்” ii ஆராய்ந்தது மழை பெய்யியர்” எ “ஆராய்ந்தது மழை பெய்யியர் மாதவர் அருளினார் மழை பெய்யி எழுந்தது மழை பெய்யின் அறம் பெறும்” 5 எ “பெறும்” எi “பெருகும்” 6 i-iஎ-எi “கொற்றவன்” 228-7 எi “உண்ணாமுன்” 8 எ “கொற்றன்வரும்” 9 i-எi-எii “சாத்தன்றான் உண்ட” 229. பன்முறை யானும் வினைஎஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. என்பது என்நுதலிற்றோ எனின், இவ் எச்சங்களுள் எடுத்து அடுக்கிய வழிப்படுவது ஓர் முறைமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பலவாற்றானும் வினையெச்சமாகிய 1சொற்கள் ஒரு சொல்லோடு ஒரு சொல்லாய் முறை முடியாதே பலவாய் அடுக்கிவரினும், முன்னின்ற எச்சம் முடியவே அல்லாதனவும் பொருண் 2முடிந்தன என்றவாறு. (உ-ம்.) உழுது உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் எனவரும். உண்ணூஉ தின்னூஉ ஓடூஉப் பாடூஉ வந்தான் எனப் பிற 3எச்சங்களும் அடுக்கி வருவன கொள்க. பன்முறையானும் என்றதனான் ஓரினத்து எச்சமேயன்றிப் பலஇனத்து எச்சங்களும் மயங்கி 4அடுக்குதலும் கொள்க. (உ-ம்.) உழுது5கிழுதுண்பான் தின்பான் 6ஓடூஉப் பாடூஉ 7வந்தான் என்பது. இனிச் சொன்முறை முடியாது அடுக்கிவரினும் என்று சொற்கண் முறை முடித்து அடுக்கலும் உண்டு என்பது போதரக் கூறிய அதனாற் சொற்கண் முறை முடித்து அடுக்கிவரினும், முன்னது முடியவே முடியாக்கான் முடிந்தனவும் முடிந்திலவாம் என்பது கொள்க. (உ-ம்.) உழுது 8வந்தான் கிழுதுவந்தான், ஓடிவந்தான் பாடி ...... என நின்றவழி முடியாதவாறு அறிந்துகொள்க. 9ஒன்றென முடித்தல் என்பதனாற் பெயரெச்சம் அடுக்கிய வழியும் முன்னது முடிய முடியும் என்பது கொள்க. (உ-ம்.) “நெல்லரியு 10மிருந் தொழுவர்” என்னும் 11பாட்டினுள் பாயுந்து எனவும், 12தூங்குந்து எனவும், 13தரூஉந்து எனவும், பாயும் எனவும், கெழீஇய எனவும், அடுக்கி நின்ற பெயரெச்சம் எல்லாம் மிழலை 14என்னும் பெயர்கொண்டு முடிந்ததாம் என்று உணர்க. (35) அடிக்குறிப்புகள் 229-1 எi “சொற்கள் ஒருசொல்லாய்” 2 எi-எiii “முடிந்தனவாம்” i-ii “முடிந்தன என்று. . .” 229-3 iஎ “எச்சங்களும் மயங்கி அடுக்குதலுங் கொள்க” (இரு சொற்றொடர் விடுபட்டுள்ளன.) 4 எ “அடக்கலும்” 5 எi “உழுது” 6 ii “ஆடு” 7 எi “வந்தான் என்பன” 8 எi “வந்தான் ஓடி” (வந்தான் தின்று” என்பது பாடம் போலும்) 9 ii-எi-எii “ஒன்றின முடித்தல்” 10 i-ii “மிந்தொழுவர்” 11 ii-எi-எii “புறப்பாட்டிடினும்” 12 எ “தாங்குந்து” i-ii-எii “தூங்குந்து என்றும் பாயுமென் றும்” 13 எiii “தருவுந்து” 229-14 iii-எii “என்று பெயர்” 230. நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய செய்யும் செய்த என்னும் சொல்லே. என்பது என்நுதலிற்றோ 1எனின், எஞ்சிய கிளவி என்று எடுத்தவற்றுள் வினையெச்சம் 2உணர்த்திப் பெயரெச்சமாகிய செய்யும் செய்த என்பனவற்றிற்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- நிலப்பொருட்பெயரும், செயப்படு பொருட் பெயரும், காலப் பொருட்பெயரும், கருவிப் பொருட் பெயரும், வினைமுதற் பொருட்பெயரும், 3வினைப் பொருட் பெயரும் ஆகச் சொல்லப்பட்ட அவ்அறுவகைப் பொருட் 4பெயர்க்கும் ஒரு தன்மையான உரிமையினையுடைய, செய்யும் செய்த என்னும் இருவகைப்பட்ட சொல்லும் என்றவாறு. (உ-ம்.) நிலம்:- அவன் உண்ணும் இல்லம், அவள் உண்ணும் இல்லம், அவர் உண்ணும் இல்லம், அது உண்ணும் இல்லம், அவை உண்ணும் இல்லம் எனவரும். பொருள்: அவன் உண்ணும் சோறு, அவள் உண்ணும் சோறு, அவர் உண்ணும் சோறு, அது உண்ணும் சோறு, அவை உண்ணும் சோறு என வரும். 5காலம்: அவன் உண்ணும் காலை, அவள் உண்ணும் காலை, அவர் உண்ணும் காலை, அது உண்ணும் காலை, அவை உண்ணும் காலை எனவரும். கருவி: அவன் எறியும் கல், அவள் எறியும் கல், அவர் எறியும் கல், அஃது எறியும் கல், அவை எறியும் கல் எனவரும். வினைமுதல்: உண்ணும் அவன், உண்ணும் அவள், உண்ணும் அவர், உண்ணும் அது, உண்ணும் அவை எனவரும். வினை: அவன் உண்ணும் ஊண், அவள் உண்ணும் ஊண், அவர் உண்ணும் ஊண், அது உண்ணும் ஊண், அவை உண் ணும் ஊண் எனவரும். இனி, செய்த என்பதற்கும் இவ்வாறே யான் உண்ட இல்லம், நீ உண்ட இல்லம், அவன் உண்ட இல்லம் என்றாற் போல மூன்று இடத்திற்கும் இவ்விடத்து வாய்பாடு விகற்பங்களும் அறிந்து ஒட்டிக்கொள்க. 7ஈண்டுச் செய்யும் என்பது முற்றும் 8எச்சமும் என இரு 9ஈற்றதாகும் சிறப்புடைமையின் முற்கூறப்பட்டது. மற்றுச் செய்யும் என்பது பல்லோர் படர்க்கை என்புழிக் கூறிற்று ஆகலின் ஈண்டுக் கூறவேண்டா எனின், ஆண்டு முற்றாய நிலைமைக்குக் கூறியது; ஈண்டு அஃது எச்சம் ஆகிய நிலைமைக்குக் கூறியது எனக் கொள்க. 10மற்று இது இவ் இரு நிலைமையும் பெயரொடு 11முடியுமேல் அவ்வேறுபாடு அறியுமாறு என்னை எனின், முற்றாய்ப்பெயர்கொண்டவழி மற்றோர் 12சொல் நோக்காது 13செப்பு......... மு.......க்காற் போல 14அமைந்து மாறும். எச்சமாய்ப் பெயர்க் கொண்டக்கால் அமையாது மற்றும் ஓர் சொல் நோக்கிற்றுப்போல நிற்கும் என்பது. இனி முற்றாயவழி உண்ணும் என ஊன்றினாற்போல நலிந்து சொல்லப்படும் என்றும், எச்சமாயவழி ஊன்றாது நெகிழ முடிபு சொல்லப்படும் என்றும் கொள்க. அஃதேல், பல்லோர் படர்க்கை என்புழிக் கூறியது 15முற்றிற்கு என்றும், ஈண்டுக் கூறியது எச்சத்திற்கு என்றும் பெறுமாறு என்னை எனின், ஈண்டுச் செய்த என்பதனோடு 16படுத்து முடிபு கூறினமை யானும், ஆண்டு முற்றுஆயவழிக் கொள்ளாதனபற்றி விலக்கினமையானும் 17பெறுதும் என்பது. மற்று, இம் முற்று நிலைமையையும் எச்சநிலைமையையும் 18இரண்டாகப் பகுத்து ஓதாதது என்னை எனின், பொருள் வேற்றுமை அல்லது வாய்பாட்டு வேற்றுமை இன்மையிற் கூறா19ன் ஆயினான் என்பது. இவ்அறுவகைப் பெயருள்ளும் வினைமுதற் பெயர் ஒழித்து, ஒழிந்தவற்றிற்கு எல்லாம் வினைமுதற்பெயர் முன்வந்தல்லது பொருண் முற்றாது என்பதூஉம், வினைமுதற்பெயர் வருவழிப் பின் நின்ற எச்சத்தோடு எழுவாயாய் 20இயைகின்றதோ? பிற வேற்றுமையாய் இயைகின்றதோ? என்னும் விகற்பமும், ஈண்டு வினைமுதற் பெயரே அன்றிப் பிற பெயரோடு முடிபு ஆதற்குக் காரணம் வினையே செய்வது என வினை இலக்கணம் கூறியவழி வினைச்சொற்குறிப்பாய்ப் பிற பெயரும் புக்கு அமையாது என்பதூஉம், அவ் எட்டனுட் கடைக்கண் இரண்டும் ஒழிய மற்றை ஆறும் ஈண்டு ஓதப்பட்டன என்பதூஉம் அறிந்து கொள்க. யான் ஆடை ஒலிக்கும் இல்லம் ; ஆடை ஒலித்த கூலி என்றாற் போல்வன முடியுமாறு என்னை எனின், அவ்வினை இலக்கணத்துள் இன்னதற்கு இது பயன் என்னும் அவ்21இரண் டன் பெயர்வகை ஆகலின் தன்னினமுடித்தல் என்பதனான் கொள்ளப்படும் என்பது. மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் ஒண்டொ22டீ எனவும், நின்முகங் காணும் 23மருந்தினேன் எனவும் 24வருவனவும் ஆமாறு என்னை எனின், தீரும் மருந்து என்பது தீருதற்குக் காரணமாகிய 25மருந்து என்றவாறு. 26காணும் மருந்து 27 என்றது காண்டல் காரணமாக அதன் காரியமாகப் பிறந்த மருந்து 28 ஆதல் தன்மையது என்றவாறு. இவ்வாறு வரும் காரணப்பெயரும் காரியப்பெயருமாய் வருவன அவ் இலக்கணம் எட்டனுள்ளும் அடங்காமையின் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். யான் செல்லும் ஊர், யான் போந்த ஊர் என்பன நிலப் பெயருள் 29அடக்குக. 30ஊர் களிறு மிதித்த நீர் எனவும், நூலாக்கலிங்கம் எனவும், எள்ளாட்டின எண்ணெய் எனவும், உண்ட எச்சில் எனவும் வருவன செயப்படுபொருளின் விகற்பமாக்கி அதனுள் அடக்கிக் 31கொள்க. என இவ்வாறு 32வரும் பிறபெயர் விகற்பங்களும் அறிந்து அடக்கிக் கொள்க. அவையாவன:- தேரொடும் புறம், குண்டுசுனைப் பூத்த வண்டு, படுகண்ணி என்றாற் போல்வன. இனி, செய்யும் என்பது செய்யாநிற்கும் எனவும், செய்த என்பது செய்யாநின்ற எனவும் வரும் வாய்பாடு வேற்றுமையும் தன்னின முடித்தல் என்பதனாற்கொள்க. இனிச் செய்த என்பதன் குறிப்பாய் இன்ன அன்ன என்ன எனவும் கரிய, செய்ய எனவும் வரும் இவையும் 23அவற்றாற் கொள்க. (36) அடிக்குறிப்புகள் 230-1 எi “எனின் பெயரெச்சமாகிய செய்யும் செய்த” 2 i-ii-எii “உணர்த்திய” 3 i “வினைபொருட் வினைப்பொருட்” 4 i-ii-iஎ-எii “பெயரும்” 5 i-ii-iஎ-எii “காலை” 230-6 i-iஎ “கல் அவை” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது) 7 i “ஈண்டு செய்யும்” 8 i-iஎ “எச்சம் என” 9 ii-எi-எii “ஈற்றதற்கும்” 10 i-ii-எi-எii “முடிய மேல்” 12 “சொன்னோக்” (சந்தி) 13 எ “செய்யு” 14 i-ii-எi-எii “அமைத்து” 230-15 ii-எi-எii “முற்றுக்கு” 16 எi “பகுத்து” 17 i-ii-iஎ-எ-எii “பெறும்” 18 i-ii-iஎ-எi-எii “இரண்டிரண்டாக” 19 “ர்” 20 i-ii-iஎ-எi-எii “இருக்கின்றதோர்” 21 i-ii-iஎ-எi-எii “இரண்டு என்” 230-22 i “டீ இள் எனவும் வருவன” ii “டீ எனவும் வருவன” 23 எi-எiii “மருந்தினேன் எனுமால்” 24 i “வருவனவாம்” 25 எi “மருந்து என்றது” 26 ii-எii “முகங்காணும்” எi “காண்டல் காரணமாக” (மூன்று சொல் விடப்பட்டன) 27 எ “என்றல்” 28 “ஆதற்றன்மைய” (சந்தி) 29 “எi “அடங்கும்” 30 ii-எii “ஆர்களிறு” 31 எi “கொள்க இவ்வாறு” 32 எ “வரும் பெயர்” 33 எi “அதனாற் கொள்க” 231. அவற்றொடு வருவழிச் செய்யும்என் கிளவி முதற்கண் 1வரைந்த மூவீற்றும் உரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், செய்யும் என்பதற்கு 2இன்னும் முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறிய அறுவகைப் பெயரோடு முடிந்து வரும் இடத்துச் செய்யும் என்னும் சொல்முன் பல்லோர் படர்க்கை என்றதற்கண் வரையப்பட்ட மூன்று கூற்றின் கண்ணும் உரிமை உடைத்து என்றவாறு. மூன்று கூற்றாவன:- பல்லோர் படர்க்கையும் முன்னிலையும் தன்மையும். அவையாவன:- அவர் உண்ணும் இல்லம், அவர் உண்ணும் சோறு, அவர் ஓதும் காலை, அவர் எறியும் கல், உண்ணும் அவர் வந்தார், அவர் உண்ணும் ஊண் - இவை பல்லோர் படர்க்கை. நீ உண்ணும் இல்லம், நீயிர் உண்ணும் இல்லம், நீ உண்ணும் சோறு, நீயிர் உண்ணும் சோறு, நீ ஓதும் காலை, நீயிர் ஓதும் காலை, நீ எறியும் கல், நீயிர் எறியும் கல், உண்ணும் நீ வந்தாய், உண்ணு நீயிர் வந்தீர், 3நீ உண்ணும் ஊண், நீயிர் உண்ணும் ஊண் இவை முன்னிலை. 4நான் உண்ணும் இல்லம், யாம் உண்ணும் இல்லம், நாம் உண்ணும் இல்லம் ; யான் உண்ணும் 5சோறு, நாம் உண்ணும் சோறு, யாம் உண்ணும் சோறு, 6யான் உண்ணும் காலை, நாம் உண்ணும் காலை, யாம் உண்ணும் காலை; யான் எறியும் 7கல், நாம் எறியும் கல், யாம் எறியும் கல் ; உண்ணும் யான் 8வந்தேன், உண்ணும் நாம் வந்தோம், உண்ணும் யாம் வந்தோம், யான் உண்ணும் ஊண், நாம் உண்ணும் ஊண், யாம் உண்ணும் ஊண், இவை தன்மை. யானும் நீயும் உண்ணும் இல்லம், யானும் அவனும் உண்ணும் இல்லம், யானும் நீயும் அவனும் உண்ணும் இல்லம் என்றாற்போலவரும் வாய்பாடும் ஒட்டிக்கொள்க. இதனாற் சொல்லியது, செய்யும் என்பதற்கு முற்றாயவழி விலக்கிய இடங்கள் எச்சமாயவழி வரும் என 10இறந்தது காத்ததாயிற்று. (37) அடிக்குறிப்புகள் 231-1 i “அரைந்த” 2 எ “இன்னுமோர்” 3 i-எiii “உண்ணும் உம்” 4 எ “யான் உண்ணும்” (பிறபிரதிகளிலும் இங்கன்றிப் பின்வரும் இடங்களிலும் யான் என்றே உள்ளது) 5 எi “சோறு நானுண்ணுஞ் சோறு நாமுண்ணுங் காலை” (மூன்று தொடர்கள் விடப்பட்டுள்ளன.) எiii “சோறு நானுண்ணுஞ்சோறு நாம் உண்ணுஞ் சோறு” 231-6 எii “(யான் யாம் நாம் என்று வரிசைப் படுத்தப்பட்டுள்ளன)” 7 எi-எiii “கல் நான் எறியுங் கல் நாம்” i “கல் நா . . . . . . யான் வந்தான் உண்ணும் யாம் வந்தோம்” 8 iஎ-எi “வந்தேன் உண்ணும் யாம் வந்தோம்” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது) 9 iஎ “ஊண் இவை தன்மை” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது) 10 i-ii-iஎ-எi-எii “இறந்ததுக் காயிற்று” 232. பெயர்எஞ்சு கிளவியும் வினைஎஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. என்பது என்நுதலிற்றோ எனின், பெயரெச்சமும் வினைஎச்சமும் தனித்தனி முடியுமாறு கூறிவிட்டு, இனி அவ் இரண்டற்கும் உடன்எய்துவது ஓர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பெயர் எச்சமாகிய சொல்லும், வினையெச்சமாகிய சொல்லும் தொழிலினை எதிர்மறுத்துச் சொன்ன 1இடத்தும் அவ்அச் சொல்லாதற் பொருண்மை 2நிலையினை வேறுபடா என்றவாறு. (உ-ம்.) உண்ணும் சாத்தன் என்பது உண்ணாச் சாத்தன் என வரும். செய்த என்பதற்கு இதுவே மறை. கரிய சாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், நல்ல சாத்தற்குப் பொல்லாச் சாத்தன் எனவும், 3தீய சாத்தன் எனவும் வரும். 4குறிப்பு மறை விகற்பமும் அறிக. இம்மறைக்கண் உண்ணாச் சாத்தன் என ஆகார ஈறாயே நிற்கும். இவை பெயரெச்சம். இனி, வினையெச்சம்; உண்டுவந்தான் என்பது, உண்ணாது வந்தான் எனவரும். இவ்வெச்சம் சோறுண்டாயிருந்தது எனவும், சோறா வதாயிருந்தது எனவும் ஒரு சொல் அடுத்தபோது சோறின்றி எனவும் வேறு குறிப்பு வாய்பாட்டதாம் எனக் கொள்க. செய்யூ, செய்பு என்பனவற்றிற்கும் இதுவே மறை. இனிச் செய்தென என்பது முதல்வினையொடு முடிந்தவழி இம் மறையானே வரும். மழை பெய்தென மரங் குழைத்தது எனப் பிறவினையாய வழிச் செய்து என் எச்சத்து எதிர்மறையே தனக்கு மறையாய், மழை பெய்யாமல் மரம் குழையாதாயிற்று என வரும். இனிச் செய்யியர் செய்யிய என்பன இரண்டற்கு மறைபடு வழித் தன்வினை பிறவினை என்னும் இருவழியும் செய என் எச்சத்தின் மறையானே முடியும். மழை பெய்யாமல் எழுந்தது; மழைபெய்யாமன் மரங் குழையாதாயிற்று. இனிச் செய்யிய என்பதற்கும் இவ்வாறே கொள்க. செயின் என்பதற்குச் சொற்றன்னான் மறையின்றி 5மழை பெய்யாவிடின் அறம் பெறாது; மழைபெய்யாவிடின் மரங் குழையாது எனப் பிற சொல்லானே மறையாய் வரும்போலும். உண்ண 6என்பதற்கு உண்ணாமல் எனவும், உண்ணாமை எனவும், அல்லும் ஐயும் என இரு ஈற்றதாம். உண்ணாமே என்பதோ எனின், அதுவும் மரூஉ என்க. இனிப் பெரிய ஓதினும் என்பதற்குச் சிறிய ஓதினும் எனவரும். குறிப்பு மறை விகற்பமும் அறிக. செயற்கு என்பதற்கு உணற்கு வந்தான், உண்ணாமல் வந்தான் என இதன் மறையே மறை எனக் கொள்க. உண்ணாது ஒழிவான் எனப் பிற வாய்பாட்டாயும் வரும். இனிப் பின் என்பது உண்ணாத பின் என வரும். முன் என்பது உண்ணாத முன் எனவரும். 7கால் ; உண்ணாக்கால் எனவரும். 8கடை ; உண்ணாக்கடை எனவும், 9வழி உண்ணாத வழி என வரும். 10இடத்து உண்ணாத 11இடத்து என வரும். பான், பாக்கு என்றாற் போல்வன உண்ணாதொழிவான் என்றாற் 12போல 13வேறு பாட்டவாய் வரும். மற்று மறை விகற்பம் உள்ளன அறிந்துகொள்க. இதனால் சொல்லியது; இவ்வாறு பெயரெச்சமும் வினை யெச்சமும் எதிர்மறுத்துவரும் என்பது போதரக் கூறினமையின் அதனுள் அடங்கிற்று என்பது. த............. வழியும் பெயரெச்சம் எனப்14படுதலும் 15பெயரோடும் வினையோடும் முடிதலுமுடைய என்றாயிற்று. 16அஃதேல் முற்றுச்சொல் மறுத்த வழியும் 17முற்று என்பது எற்றாற் பெறுதும் எனின், வேற்றுமை இலக்கணத்துள் எதிர்மறுத்து மொழியினும் என்பதனுள் அவ்வேற்றுமையினை எதிர்மறுத்து வரும் என்பது போதரக் கூறினமையின் அதனுள் 18அடங்கிற்று என்பது. மற்று இவ்எச்சமும் அதன்பால் அடங்காதோ எனின், எடுத்து 19ஒத்து இல்வழியது இலேசும் உத்தியும் என்க. அஃறிணை 20வினையுள் அ ஆ என்று ஆகார ஈற்றை ஓதினமையானும் மறையும் ஆம் என்பது பெறுதும். முற்றுச்சொல் எதிர்மறுத்தவழி உண்டான் என்பதற்கு உண்ணான் என ஈறு வேறுபடாது வருதலானும், உண்ணுமுன் என்பதற்கு உண்ணாத முன் என்றும், உண்ண என்பதற்கு உண்ணாமல் என்றும் எச்சங்கள் ஈறு வேறுபட்டு வருதலானும், அவை இயல்பு என்று, விகாரம் 21உடைமையின் இவ்எச்சங்களை எடுத்து ஓதினான் என்றலும் ஒன்று. முற்றுச் 22சொல் மறைவிகற்பம் எல்லாம் அவ்ஈற்றுள்ளே காட்டினவாறு கண்டுகொள்க. இனிச் செய்யும் என்பது முற்றாயவழி அதன் எதிர்மறை ஆண்டுக் கூறும் உயர்திணை 23அஃறிணைப்24பால்மேல், வினை யாய் 25உண்ணும் அவன் என்பதற்கு உண்ணா அவன் எனவும், உண்ணும் அது என்பதற்கு உண்ணாதது எனவும் வரும் என்று அறிக. மற்று இவ் விரவுவினை முற்றாய் 26அவற்றில் தனக்கு ஏற்ற வினையில்லன ஆண்டு உணர்த்தும் உயர்திணை அஃறிணை வினையான் மறைபடு27மாறு அறிந்து கொள்க. (38) அடிக்குறிப்புகள் 232-1 i-ii-iஎ-எi-எii “இடத்து அவ்வச் சொல்” 2 எi “நிலையின்” ii-எii “நிலையில்” 232-3 iஎ “செய்ய சாத்தன்” 4 எi “பெயரெச்சக் குறிப்பு மறை” 5 i “மறை” எ “பெய்யாவிடின்” 232-6 i-ii-iஎ-எi-எii “என்பதற்கு உணற்கு வந்தான்’ மூன்று சொற்றொடர்களுக்குமேல் விடப்பட்டுள்ளன முன்வரும் ‘என்பதற்கு’ என்பதைப் பின்வரும் ‘என்பதற்கு’ என்பதோடு மயங்கிய மயக்கம்) 7 எi “கால் என்பது” (இவையே பாடம் போலும்) 8 எi “கடை என்பது” (இவையே பாடம் போலும்) 9 எi “வழி என்பது” (இவையே பாடம் போலும்) 10 எi “இடத்தென்பது” (இவையே பாடம் போலும்) 11 i-எi “இடத்துப் பான்பாக்கு” 12 எ “போல்வன வேறு” 13 எi “வேறு பாட்டாய்” 14 ii-எii “படுத்தலும்” 15 i-ii-iஎஎi-எii “பெயரோடும் முடிதல்” 232-16 i-ii-iஎ-எii “அஃதேன்” 17 எi “முற்றென்பதென்றாற் பெறுதும்” எ “முற்றுச்சொல் என்பது எற்றாற் பெறுதுமோ” 18 எ “அடங்கிற்று மற்று” 19 i-ii-iஎ-எi “ஒதில் வழியதிலை சு ம்” 20 i-ii-iஎ-எi “வினையும்” 21 எ “உடைமையான்” 22 “சொன்” (சந்தி) எ “சொல் விகற்பமெல்லாம்” 23 எ “அஃறிணை வினைப்பால் மேல்” i-ii-iஎ-எii “அஃறிணைப் பான்மை மேல்” 24 “ன்” (சந்தி) 25 i-ii-iஎ-எii “உண்ணுமன்” 232-26 எ “அவற்றிற்றனக்கு” 27 iஎ “மாற்றெரிந்து கொள்க” 233. தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின் எச்சொல் 1ஆயினும் இடைநிலை வரையார். என்பது என்நுதலிற்றோ 2எனின், இதுவும் அவ்எச்சங் களிடை நிகழும் முடிபு வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- முன்கூறிய பெயரெச்சமும் வினை யெச்சமும் தத்தம் எச்சமாகிய பெயரொடும் வினையொடும் பொருள் இயையும் கருத்தினையுடைய பெயர் முதலிய எவ்வகைச் சொல்லாயினும் அம் முடிதற்கு இடைநிற்றலை நீக்கார் ஆசிரியர்; எனவே கொள்வர் என்றவாறு. வரையார் என்றமையின் இதுவும் ஒரு மரபு வழுவமைதி நீர்மைத்து என்பது போந்தது. சிவணுங் குறிப்பு என்றமையிற் சிவணாக் 3குறிப்பின வரையப்படும் என்பது. (உ-ம்.) அடும் செந்நெற் சோறு; அட்டசெந்நெற் சோறு என வரும். இவை பெயரெச்சம். “உப்பின்று புற்கை யுண்கமா, கொற்கை 4யோனே” என்பது வினையெச்சம். சிவணாக் குறிப்பினது ‘வல்லமெறிந்த நல்லிளங்கோசர்’ ‘தந்தை மல்லல் யானைப் பெருவழுதி’ என்பது. இனி 5ஒன்றென முடித்தல் என்பதனான் உண்டான் பசித்த சாத்தன் என்றாற்போல வரும் முற்றிடைக் 6கிடப்பும் கொள்க. (39) அடிக்குறிப்புகள் 233-1 iஎ “ஆயினும் . . . . . . அம்முடிவிற்கு இடை நிற்றலை” 2 i-ii-எi-எii “எனின் . . . அம்முடிவிற்கு இடை நிற்றலை” 3 i-ii-எi-எii “குறிப்பின் அறையப்படும்” 4 i “கொள்கையானே” 233-5 i-ii-iஎ-எi-எii “ஒன்றிரண்டல . . . என்பதனான்” எ “ஒன்றின முடித்தல் என்பதனான்” 6 i-ii-iஎ-எii “கிடப்பங் கொள்க” 234. அவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம் அவ்விடன் அறிதல் 1என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், 2இவ்எச்சங்களுள் செய்யும் என்னும் பெயரெச்சத்திற்கு 3ஈறு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்4கூறிய பெயரெச்சங்களுள்5 செய்யும் என்னும் பெய ரெச்சத்திற்கு ஈற்றின்6மேல் நின்ற உகரம் தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடும் கெட்டு முடியும். அவ்வாறு கெடும் இடங்களை அறிக என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. (உ-ம்.) 7வாம் 8புரவி வழுதி, யான் 9போம் 10புழை எனவரும். இனி உருவு திரை என்றாற் 11போல ஈறு தான் கெடுவனவும், உளவால் எனின் அது வினைத்தொகை என மறுக்க. சாரல்நாட என்12றோழியுங் கலுழ்மே என அவ்உகரம் தான் ஏறியமெய்ஒழியக் கெட்டவிடம் உளவால் எனின் அவ் இடனறிதல் என்ற மிகைவாய்பாட்டான் ஒரோவழி மெய் ஒழியக் கெடுதலும் உண்டு என்பது கொள்ளப்படும். இனிச் செய்யும் என்னும் பெயர் எஞ்சுகிளவிக்கு என்றான் அன்றே; மற்றது, 13அம்பலூரு மவனொடு மொழிமே என முற்றாய 14வழியும் அற்றாய் வந்ததால் எனின் அதனையும் இவ்இலேசினாற் கோடலும் ஒன்று. இதனையும் உதாரணமாகக் 15கூறிய உரையிற் கோடலும் ஒன்று. இனி வாவும் புரவி என உகரம் கெடாது வருதற்கு விதி யாது எனின் மெய்யொடும் கெடும் என்ற உம்மை எதிர்மறை ஆகலான் மெய்யொடும் கெடாது நிற்றல் பெரும்பான்மை 16என்ப தூஉம் பெறப்படும். ஏற்புழிக் கோடல் என்பதனால் ஆடுநாகம் என்றாற்போல்வுழிக் கெடாமையும் கொள்க. (40) அடிக்குறிப்புகள் 234-1 i-iஎ “என்மனார் - என்பது என் நுதலிற்றோ எனின்” 2 எ “அவ்வெச்சங்களுள்” 3 எ “ஈறு உணர்த்துதல்” 4 i-ii-iஎ-எi-எii “கூறிய எச்சங்களுள்” 5 “ட்” (சந்தி) 6 “மேனின்ற” (சந்தி) 7 i-ii-iஎ-எi-எii “வாவும்” 8 i “பூ” 9 ii-எi-எii “போகும்” 10 ii-எi-எii “புழை என்பனவாம் புரவி போம்புழை என வரும்” 234-11 எ “போல்வன” 12 i-ii “ரொ” 13 i “அமர லூரும் மவினோடு மொழிமே” 14 ii-எii “வழியுமுற்றாய் வந்தால்” எi “வந்ததாஎனின்” 15 ii-எi-எii “கூறியது” 16 எ “என்றதூம்” 235. செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம். என்பது என்நுதலிற்றோ எனின், செய் என்னும் வினை யெச்சத்துக் காலமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இறந்த காலத்தைஉடைய செய்து என்னும் வினையெச்சம் தன் இறந்த காலத்தினை நோக்க வாராதவாகிய இயல்பினையுடைய எதிர்காலத்தினையும் நிகழ்காலத்தினையும் பொருந்தும் கூற்றினையுடையது என்றவாறு. இறந்தகாலத்துச் செய்து என் எச்சம் என மொழி மாற்றிக் கொள்க. 1கிடந்தவாறும் வாராக்காலம் என நிகழ்காலமும் அடங்கிற்று. (உ-ம்.) உழுது வருவான் சாத்தன் என்பது. இது, வருவான் என்னும் எதிர்கால வினை கொண்டமையான் முன் உழுது என நின்ற இறந்த காலம் உழுவது மேல் என எதிர்காலத்து ஆயிற்று. கொடிஆடித் தோன்றும் என்பது. அத்தோற்றமும் 2ஆட்டமும் உடன் நிகழ்தலான் நிகழ்காலம் ஆயிற்று. ஒன்றென முடித்தல் என்பதனாற் செய்யூ செப்பு என்ப னவற்றிற்கும் இவ்வாறே மயக்கம் 3கொள்க. 4மற்றும் வினையெச்ச வாய்பாடுள்ளும் காலம் மயங்குவன உளவேல் அவையும் இவ்வாற்றானே கொள்க. இச்சூத்திரம் காலவழுவமைதி. இது ஒரு சொன்மயக்கம். (41) அடிக்குறிப்புகள் 235-1 (தொடர் சிதைந்துள்ளது. “கிடந்தவாறும் ஆம்” என்பது போலும்) 2 i-ii-iஎ-எi-எii “ஆட்டமுடன்” 3 iஎ “கொள்க இச்சூத்திரம்” (ஒரு தொடர் விடுபட்டது) 4 i-ii-iஎ-எi-எii “அவ்வினையெச்சம்” 236. முன்னிலைக் காலமும் தோன்றும் இயற்கை 1எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும். என்பது என்நுதலிற்றோ எனின், எல்லா வினைச் சொற்களும் பொருளது உண்மை இயற்கை கூறும்வழிச் செய்யும் என்னும் வினைச்சொல்லொடு காலம் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மூன்று வகைப்பட்ட நிலைமையினை உடைய காலத்தும் தோன்றும் இயல்பினையுடைய எவ்வகைப் பட்ட பொருளையும்; நிகழ்காலத்தினைத் தனக்குக் காலமாக உடைய, 2பிறகாலத்தினையும் 3பொதியும் பொருள் நிலைமை யினை உடைய செய்யும் என்னும் சொல்லினாற் சொல்லுதலை விரும்பும் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) மலை நிற்கும், யாறொழுகும் ; தீச்சுடும் என்னும் இவை. தீ எத்தன்மையது என்றால் அதன் தன்மை எக்காலத்தும் உளதாதலி4ன் பண்டு சுட்டது இன்றுஞ் சுடுகின்றது மேலும் சுடுவது என மூன்று காலத்தானும் கூறவேண்டுவதனை நிகழ்காலத்தாற் சொல்ல அவை எல்லாம் கூறியவாறு ஆயிற்று எனக் கொள்க. “முந்நிலைக்காலமும் தோன்றும் இயற்கை 5எம்முறைச் சொல்” என்றமையான் ஒரு 6பொருள் ஒருகாலத் தொழில் அன்றி எக்காலத்தும் நிகழும் தொழில் இயல்பு கூறும் வழியது இம்மயக்கம் எனக் கொள்க. சொல் 7என்றதற்குப் பெயர்ப் பொருளை என்க. இனிச் சொல் எனினும் படும். 8மெய்ந்நிலை என்றதனாற் 9பிற நிகழ்காலச் சொல்லோடு ஒவ்வாது மூன்று காலத்தையும் பொதியு நிலைமையது இச் செய்யும் என்னும் சொல் என்பது பெறப்பட்டது. இதுவும் காலமயக்க வமைதி. ஈண்டு மயங்கியது எச்சொல்லோ எனின், நெருப்புச்சுடும் என்றவழி சுட்டது சுடாநின்றது சுடுவது என்று மூன்றுகாலச் சொல்லும் செய்யும் என்பதனாற் சொல்லப்படுதலின், அவை மயங்கின எனப்படும். இச் சுடும் என்ற சொற்றானும் தன் நிகழ் 10காலத்ததாய் 11நிற்றலையிட்டு ஒரு சொல்லுதற்கண்ணே மூன்று காலமும் பட நிற்றலின் அதுவும் மயங்கிற்று எனப்படும். இஃது ஒரு சொன்மயக்கம். (42) அடிக்குறிப்புகள் 236-1 i “யே, அம்முறை” 2 ii-எii “பிற்காலத்தினையும்” 3 எ “பொறியும்” 236-4 “ற்” (சந்தி) 5 iஎ “அம்முறை” 6 எ “பொருளது ஒரு” 7 எ “என்றது ஆகு பெயர்ப் பொருளை” 8 i-ii-iஎ-எii “மேனிலை” எiiii “மேநிலை” 9 எi “பின்” 10 எ “காலத்தாய்” 11 எ “நிற்றலை விட்டு” 237. வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், வினைச்சொல் 1எல்லாவற்றினானும் விரைவு பொருட்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்த காலத்தொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒரு படியாக வருகின்ற வினைச்3சொல்லாகிய சொல்லின் பொருண்மையை இறந்த காலமாகக் கருதிக் கூறுதல், விரைவுப் பொருண்மை உடைய என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. (உ-ம்.) ஒருவனை ஒருவன் ஓர் குறைபொருட்டால் 4இன்னும் உண்டிலையோ 5போதாயோ என்புழி, 6உண்பேன், போதுவேன் 7எனற்பா உண்டேன் 8போந்தேன் என்னும். இனி உண்கின்றானைக் கேட்பினும் உண்ணாநின்றேன் போதுவல் என்னாது உண்டேன், போந்தேன் என்னும். இவை அமைதற்குக் காரணம் செய்யாததனைச் செய்ததாக்கித் தன் விரைவு தோன்றக் கூறும் கருத்தினன் ஆதலின், என்பது. இதுவும் சொல்லொடு சொன்மயக்கம். இஃது எல்லாச் சொன்மேலும் கொள்க. (43) அடிக்குறிப்புகள் 237-1 iஎ “எல்லாவற்றானும்” 2 ii-எi-எii “எதிர் காலத்து நிகழ் காலத்து ஒரு படி” 3 எ “சொல்லாகின்ற” 4 i-ii-iஎ-எii “இன்றும்” 5 எ “ஓதாய்” 6 எ “உண்போன்” 7 ii-எi-எii “என்றற்பாலதனை” 8 i “போருந் தேன்” 238. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழும் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. என்பது என்நுதலிற்றோ எனின், வினைச்சொல் எல்லாவற்றினும் 1நன்மையானும் தீமையானும் மிக்கதோர் பொருட்கண் ஒருவன் செய்தி கூறும் இடத்து எதிர்காலம் இறந்த காலத்தொடும் நிகழ்காலத்தொடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- உலகத்து ஒருவழி நன்மையானும் ஒருவழித் தீமையானும் தவம் செய்தல், தாய்க்கொலை2 என்பன 3மிக்க தொழிலிடத்து வரும் தவம் செய்வான், தாயைக் கொல்வான் என்னும் வினைப் பெயர்ச் சொல்லால் ஒருவன் 4தன்னை வேறு கூறுதலைக் குறித்த வினைப் பெயர்க்கு முடிபாக அம் மிக்க வினைப்பயனாகிய 5சுவர்க்கம் புகுதலும், 6நிரயம் புகுதலும் என்னும் பண்பினை மேல்வரும் சுவர்க்கம் புகுவன், நிரயம் புகுவன் என்னும் சொற்களா7ன் தன்னைச் சொல்லுதலையும் 8குறித்த அவ் வினைமுதலாகிய பொருள் தான் மிக அத்தொழிலினைச் செய்யாதிருந்த நிலைமைக்கண்ணே அத்தொழிலைச் செய்யத் தன்பயனை உறுகின்றானைக் கண்டான்போல ஒருவன் தவம் செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் எனச் சொல்ல நிகழ் காலத்தின் கண்ணே உண்மை பெறத் தோன்றும் பொருண்மை யினை உடைத்தாம் என்றவாறு. (உ-ம்.) தவம் செய்தான் சுவர்க்கம் 9புகும் ; தாயைக் கொன்றான் நிரயம் புகும் என முன் கண்ணழிவுள் வந்தனவே எனக் கொள்க. இதனாற் சொல்லியது இவ்வினை செய்வான்மேல் இவ் வினை எய்தும் என்னும் பொருண்மை. இவ்வினை செய்து, பின்னை இவ்வினை 10செய்கின்றான் எனக் காலம் மயங்க வரும் என்பது கூறக் கருதினான் கூறியவாறு ஆக்கி இதற்கேற்பச் சொன்னிலை அறிந்து 11படுத்திக்கொள்க. ஒன்றென முடித்தல் என்பதனால் அறம் செய்தான் சுவர்க்கம் புக்கான் என இரண்டு வினையும் இறந்த காலத்தாற் கூறுதலும், அறம் செய்யாநிற்கும் அவன் சுவர்க்கம் 12புகுவான் என நிகழ்காலம் ஒன்றனையும் மயங்கக் 13கூறுதலும் மற்று உள்ளதும் கொள்க. நிகழும் காலத்து மெய்பெறத் தோன்றும் என்றதனால் சுவர்க்கம் புகுவான் என்னாது சுவர்க்கம் புகும் என்பது அன்றி அறம் செய்வான் என்பதனை அறம் செய்தான் எனக் கூறுதல் சூத்திரத்துப் பெற்றிலமால் எனின், அது முன்னின்ற 14சூத்திரத்துள் அப்பொருளினைக் கூறும் ‘இலக்கண வாய்பாடு’ இது என நிறுத்தின அதிகார ஆற்றலாற் பெற வைத்தா15ன் போலும். மற்றும், முன் இவ்வினை 16செய்வான் இவ்வினை செய்யும் என்பதுபடச் செய்தது இல்லாமை தோன்றக் கூறிவைத்து பின்னையும் செய்வதில் வழி என்றது என்னை எனின், அங்ஙனம் செய்வானாய் முன்னின்றவன் பின்னை அதனைச் செய்த வழிக் கூறுதலும் ஒன்று உண்டாதலின் அது நீக்கிய கூறினான்17 போலும். அதுவும் சொல்லொடு சொன்மயக்கம். (44) அடிக்குறிப்புகள் 238-1 எ நன்மையானாற் றீமையானான்” 2 i “மெ” 3 எ “போல மிக்க” i “மிகத் தொழிலிடத்து” 4 “ற” (சந்தி) 5 i “சுவற்கம்” 6 i “நிரையம்” 7 i-ii-எii “ற்றன்னை” 8 எ “குறித்து” 9 எ “புகும் எனமுன்” எiii “புகும் . . . என” 238-10 i செய்கின்றான் அவ்வினை செய்கின்றான் என” iஎ “செய்கின்றான் அவ்வினை செய்யின்” 11 i “படுத்துக்கொள்க” 12 i-ii-iஎ-எii “புகுவன” 13 எ “கூறுதலும் கொள்க” 14 ii “சூத்திரத்து உளப் பொருளினை” 15 “ர்” 16 i “செய்வான் இவ்வானைச் செய்யும்” ii-எi-எii “செய்வானைச் செய்யும்” 239. இதுசெயல் வேண்டும் 1என்னும் கிளவி இருவயின் நிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். என்பது என்நுதலிற்றோ எனின், இது வினை முற்றுச் சொல்லது பொருள் படு நிலைமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ‘இக் காரியத்தினைச் செய்தல் வேண்டும்’ என்று சொல்லப்படும் முற்றுச்சொல் இரண்டு இடத்து நிலைபெறும் பொருண்மை உடைத்தாகும். அவை இரண்டும் இடமும் யாவை எனின் அக்காரியத்தைச் செய்வான் தன்னிடத்தும், அவன் செய்தலை வேண்டி இருப்பான் பிறன் ஒருவனிடத்தும் என்றவாறு. (உ-ம்.) சாத்தன் 2ஓதல்வேண்டும் என்பது. இதனுள் வேண்டும் என்னும் முற்றுச்சொல் ஒருவழிச் சாத்தன் என்பது எழுவாயாய், வேண்டும் என்னும் 3பயனிலையோடு முடிந்த வழி அது வேண்டுதல் சாத்தனதாயும், சாத்தன் என்னும் எழுவாய் ஓதல் என்னும் சொல்லோடு முடிந்த வழி, இவன் ஓதவேண்டி யிருக்கு4மா......... தந்தை எனப் பிறர்மேலதாயும் நின்றவாறு அறிந்துகொள்க. இதனாற் சொல்லியது சொற்பொருள் உணர்த்தும்வழி 5இயல்பாற்றான் உணர்த்துவதனை ஒழிய 6அடைசொற்களாற் பிறவழியும் நோக்கும் எனக் காலவழுவமைதிக்கு இடையே இதுவும் ஓர் மரபு வழுவமைதி 7என்பது கூறியவாறு ஆயிற்று. (45) அடிக்குறிப்புகள் 239-1 i-ii-iஎ-எii“என்கிளவி” 2 i “ஓதவேண்டும்” 3 i “பயனிலையோடு . . . வழி” 4 i-எiii “மாராய் தந்தை” ii-எii “மாறாய் . . . .” எi “மானாற் . . . . . .” 5 i-ii-எi-எii “இயல்பான் உணர்த்தவன” 6 i-ii-iஎ-எi-எii “வட சொற்களால்” 7 எ “எனக் கூறியவாறு ஆயிற்று” 240. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் 1வினைச் சொல்லது பொருள்படும் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒருவன் ஓர் தொழிலினைச் செய்தானாகத் தன்னை ஒருவன் மனம் கொண்டிருந்த வழித் தான் அது 2செய்யாமை அவன் மனத்து வலியுற3 வேண்டிய அது செய்திலேன் என எதிர்மறைப் பொருட்கண் வருகின்ற வினாவினைஉடைய வினைச்சொல், அவ்வாறு தான் அது செய்யாமை உணர்த்துதற்கு 4நின்ற நிலைமை 5எதிர்மறுத்துத் தான் அது செய்தானாக உடன்பட்டமை அவற்கு உணர்த்ததற்கு 6உரிமையினையும் உடைத்து என்றவாறு. (உ-ம்.) 7கதத்தானாதல், களியானாதல் மயங்கி இன்னாங்கு உரைத்துப் பின் 8தெருண்டவழி, அவ்வின்னாங் குரைக்கப் பட்டான், நீ என்னை வைதாய் என்றக்கால், யான் வைதேனோ எனத்தான் அது வையாமையை வலியுறுத்தற்குக் 9கூறிய அதுதானே அப்பொழுது வைதேன் நோகாதே என்று 10நேர்ந்தமைபட 11நிற்கும் என்பது. உம்மை எதிர்மறையாகலான் மறுத்தல் பெரும்பான்மை; 12நேர்வு சிறுபான்மை எனக் கொள்க. 13இவ்வாறு பொருள் உணர்த்துகின்ற தொடைக்கண் வினா விடைச் சொல் 14ஆகலான், அஃது ஆண்டைக்கு ஆராய்ச்சி அன்றோ எனின், அச்15சொல்லடுப்பானே 16வைதேன் என்னும் உடன்பாட்டு வினைச்சொல் வைதேனோ என ஒருவழி வைதிலேன் என்னும் எதிர்மறைப் பொருள் பெரும்பான்மை யாயும், ஒருவழி அம் மறைநிலையை 17விட்டு இது தன்னுடம் பாட்டுப் பொருண்மை சிறுபான்மையாயும் நின்றமையான் ஈண்டைக்கும் ஒரு வழூஉவமைதி ஆராய்ச்சித்து ஆயிற்று என்பது. (46) அடிக்குறிப்புகள் 240-1 i-ii-எi-எii “வினைவுடை” 2 எi “செய்யாமையான் மனத்து” 3 “வேண்டியது” எ “வேண்டியது செய்திலேன் எதிர்மறை” 4 i “நின்ற நி. . . னையு முடைத்தென்றவாறு உவமை எதிர் மறுத்துத்தான்” ii-எi-எii “நின்ற வினையும் உடைத்து என்றவாறு உம்மை எதிர் மறுத்து” 5 எi “எதிர்மறுத்தான் அது” 6 “உரிமைவினையும் உடைத்து” (?) 7 i “காத்தானாதல்” எiii “காதத்தானாதல்” 8 எ “தேருண்ட வழி” 9 எi “கூறியதுதானே” 10 i “நொந்தமை ப. . . நிற்கும்” ii-எ-எii “நொந்தமை படநிற்கும்” 11 எi “நிற்கும். உம்மை எதிர்மறை” 240-12 i-எ “நோவு” ii-எii “நோதல்” எi “நேர்தல்” 13 எi “அவ்வாறு” 14 எ “ஆகலின்” 15 ii-எi-எii “சொல்லெடுப்பான்” 16 i-ii-எii “வைதான்” 17 எi “விட்டுத் தன் உடன்பாட்டு” 241. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினு நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. என்பது என்நுதலிற்றோ எனின், இயற்கை தெளிவு என்னும் பொருட்கண் 1எதிர்காலத்தோடும், இறந்தகாலம் நிகழ் காலத்தோடும் மயங்குமாறு 2உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- வாராக் காலமாகிய எதிர்காலத்துப் பிறக்கும் வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மை. இறப்புக்காலச் 3சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும் மிகத் தோன்றும். யாண்டு எனின், ஒன்றனது இயற்கையினையும் ஒன்றனது தெளிவினையும் ஒருவன் சொல்லும் காலத்து என்றவாறு. இயற்கை என்பது, 4வழங்குங்கால் தான் ஒன்றனை 5இஃது இப்பெற்றியதாகும் என்று அறிந்திருந்த இயல்பு என்றவாறு. தெளிவு என்பது, ஒரு 6நூல் நெறியான் 7நிகழும் எனக் கண்டு 8வைத்த துணிவு என்றவாறு. (உ-ம்.) 9இக்காட்டுற் புகிற் கூறை 10கோட்பட்டான் எனவும், 11படுகிறான் எனவும் கூறுதல்; இஃது இயற்கை. எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது கண்டுழி மழை பெய்வதாம் என்னாது பெய்தது எனவும், பெய்கின்றது எனவும் கூறுதல்; 12இது தெளிவு. இதுவும் சொல்லொடு சொன் மயக்கம். (47) அடிக்குறிப்புகள் 241-1 ii-எi “எதிர்காலம் இறந்தகால நிகழ்காலத்தோடு” எi “எதிர்காலம் இறந்த காலத்தோடும் நிகழ் காலத்தோடும்” 2 எ “உணர்த்தல்” 3 ii-எii “சொல்லானும் மிக” 241-4 எ “வழங்கலால்” i “வழங்குங் காலால்” 5 i-எ “இப்பெற்றி . . . றிந்திருந்த” 6 “நூனெறியான்” (?) 7 ii-எi-எii “இது நிகழும்” 8 எi-எiii “வைத்துத் துணிதல்” எ-எiii “இக்காட்டுள் போகின் கூரை கோட்படுவன் என்னாது இக்காட்டில்” 10 i “கொய்யப்பட்டான்” 11 ii-எii “கூரை கோட்படுகிறான்” எiii “கோட்படுகிறான்” 12 i “இஃது” 242. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் சொற்கண் நிகழும் மரபு வழூஉவமைதி கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1பிறிதொன்றனாற்றான் ஒரு தொழில் செய்யப்படுவதாகிய பொருளினைத் 2தான் அத்தொழிலினைச் செய்ததுபோல 3அத்தொழில் தன் மேற்படக் கூறுதலும் வழக்கின்கண்ணே நடக்கும் முறைமையுடையதாம் என்றவாறு. (உ-ம்.) இல்லமெழுகிற்று ; சோறு அட்டது எனவரும். இனி ஒன்றென முடித்தல் என்பதனால் இவ்வாள் எறியும் இச்சுரிகை குத்தும் எனச் செய்தற்கு 4உடலாகிய கருவியைத் தான் செய்ததாகச் சொல்லுவதும், அரசன் எடுத்த ஆலயம் என்றாற்போல ஏவினானைக் கருத்தாவாகச் சொல்லுவதும் அமைத்துக் கொள்ளப்படும். எனவே கருத்தாக் கருத்தாவும், ஏதுக் கருத்தாவும், கருவிக் கருத்தாவும், கரும கருத்தாவும் என நான்கு 5வகைப்படும் என்பதூஉம், அவற்றுள் இது 6கருத்தா 7என்பதும் பெறப்பட்டது. இன்னும் இந்நயத்தானே உண்டல் தின்றல் என்னும் தொழில் தன்னையும் உண்டது தின்றது என்று கருத்தாவினைப் போலக் கூறும் வாய்பாடும் 8கொள்ளப்படும். (48) அடிக்குறிப்புகள் 242-1 ii-எi-எiii “பிறிதொன்றனான்” i “பிறிதொன்றனாற்றேன்” 2 ii-எi-எii “தானத்தொழிலினை” 3 ii-எi-எii “தொழில் அதன் மேற்பட” 4 ii-எi-எii “உடனாகிய” 5 ii-எi-எii “வகைப்படூஉம் என்பதும்” எ “வகைப்படும் என்பதாம்” 6 எi “கரும கருத்தா” 7 எ “என்பது பெறப்பட்டது” 8 i-ii-iஎ-எi-எii “கொள்க” 243. இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்கூறிய கால 1மயக்கம் போல ஒரு பொருண்மையைக் குறியாது பல பொருட்கண்ணும் மயங்குவனவற்றுள், இறந்தகாலம் எதிர்காலத்தோடு மயங்கு மாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இறப்பும் எதிர்வும் என்று சொல்லப்பட்ட அவ்இருகாலமும் மயங்கும் சொல்லாகிய சொற்களிடத்து மயக்கமாய்த் தோன்றும் என்றவாறு. (உ-ம்.) யாம் பண்டுவிளையாடுவது இக்கா. யாம் பண்டு சூது பொருவது இக்கழகம் எனவரும். (49) அடிக்குறிப்புகள் 243-1 ii-எi-எii “மயக்கம்” ஒவ்வொரு பொருண்மையை. 243-2 எ “தோற்றும்” 244. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். என்பது என்நுதலிற்றோ எனின், 1இதுவும் பொருட்கண் 2இறந்ததனோடு நிகழ்வது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒழிந்த நிகழ்காலம் இறந்ததனோடு மயங்குதலை நீக்கார் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) யாம் பண்டுவிளையாடும் கா எனவரும். இனி, ஒன்றென முடித்தல் என்பதனால் இறந்ததனோடு எதிர்வதும் நிகழ்வதும் மயங்கியவாறு போல நிகழ்வதனோடு இறந்ததுவும் எதிர்வும், எதிர்வதனோடு இறந்ததும் நிகழ்வதும் மயங்குமாறு கொள்க. யாம் இன்று விளையாடாநின்றது இக்கா என்புழி 3விளையாட்டிற்கு இக்கா எனவும் கூறுதல் நிகழ்கால மயக்கம். யாம் நாளை விளையாடுவது இக்கா என்புழி விளையாடிற்று எனவும், விளையாடா நின்றது எனவும் கூறுதல் எதிர்கால மயக்கம். இவை இதுபொழுதை 4வழக்கினுள் ஏலா எனினும் இவ்வாறு மயங்குதற்கு இலக்கணம் உண்மையானும் க - ச - த - ப முதலிய என்புழிச் சொல்லுமுறை என்பதனைச் சொல்லிய முறைமை என்றமையானும் அமையும் எனக் கொள்க. (50) அடிக்குறிப்புகள் 244-1 எi “இதுவும் அப்பொருட்கண்” 2 எ “சிறந்ததனோடு” 3 i-எiii “விளையாட்டிற்கி . . . றிக்கா” எ “விளையாட்டி . . . றிக்கா” ii-எii “விளையாடிற்று விளையாடுவது இக்கா” எi “விளையாடிற்று எனவும் விளையாடுவது எனவும்” (இதுவே பொருத்தம்: டிற்றி-ட்டிற்கி மாறாட்டம்; இடையே சொற்கள் விடுபட்டன.) 244-4 i “விளக்கினுள்” 5 எi (இத்தொடர் முழுதும் இல்லை) எ “வினையியல் முற்றும்” ஆறாவது - வினையியன் முற்றும். இடையியல் இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும்போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் வினையும் இடமாகநின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற்றென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையுந் தம்மாலன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப்படுத்து நிற்றலல்லது தமக்கென வேறு பொருளில்லாதன என்பர் ஆசிரியர். எனவே அவை பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும். ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப்பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், வினைச் சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலைகளாய் நிற்பனவும், இசை நிறைக்க வருவனவும், தத்தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவுருபுகளாய் வருவனவும் என இடைச்சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ என்றது அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில் உணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்ததிகாரத்திற் சொல்லப்பட்டன. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருந’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் வினைச்சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொற்களும் இவ்வியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்கு முதலிய உவம உருபுகள் பொருளதிகாரத்து உவம இயலில் விரித்துரைக்கப்படும். இவ்விடைச்சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம். இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச்சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச்சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளை அதன் பின்னரும் உணர்த்துகின்றார். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச்சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச்சொற்களை 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோதுகின்றார். அவர் எடுத்தோதிய இடைச்சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச்சொல்லாகும். “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் லென்று கோடும்” என்றார் சேனாவரையர். ‘உரிச்சொல் குறைச் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று’ என்றார் தெய்வச்சிலையார். அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச்சொற்களை 22-முதல் 32-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக்களுள் ஒளகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஓசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத்திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஓகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங் களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற்களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டு மெனவும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல்வன பிற வரினும் அவற்றையும் இங்குச் சொல்லிய வற்றின் இலக்கணத்தால் உணர்ந்து வகைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதனால் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலனாதல் காணலாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 214-216 1ஏழாவது இடைச்செல்லியல் 245. இடை எனப்படுப பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. என்பது என் நுதலிற்றோ எனின், 2இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின்:- இடைச்சொல்லின் இலக்கணம் உணர்த்துதலான் இடைச்சொல்லோத்து என்னும் பெயர்த்து. இடைச்சொல் என்னும் 3பொருண்மை என்னை எனின், பெயர் வினைகள் உணர்த்தும் பொருட்குத் 4தான் இடை நிற்றலான் இடைச் சொல் ஆயிற்று. இச்சூத்திரம் என்நுதலிற்றோ எனின், இடைச்சொற்கு எல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயர்ச்சொல்லோடும் வினைச் சொல்லோடும் வழக்குப் பெற்று நடக்கும். அவ்வாறு அவற்றோடு நடத்தல் அல்லது தாமாக நடக்கும் 5இயல்பில என்றவாறு. (உ-ம்.) அது மன், வருகதில்லம்ம எனவரும். தமக்கியல்பில என்றதனான் பெயரொடும் வினை யொடும் அவ்இடைச்சொற்கள் வருவழிச் 6சொற்புறத்துவழி வருதலும், அச்சொல்லுள் வழிவருதலும் என இருவகைத்து என்பது பெறப்பட்டது. (உ-ம்.) வருகதில், உண்டான் எனவரும்: இவை வினை. அது மன் 7மற்றையது இவை பெயர். மற்று, இச் சூத்திரத்தின் பொருண்மையும் இலேசின் பொருண்மையும் இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் என்ற சூத்திரத்துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரனிறை வாய்பாட்டதாகலான் 8பெயரோடு இடைவரும் என்றும், வினையோடு உரிவரும் என்றும் கொள்ளக் கிடந்தமையின் இடையும் இரண்டோடு வரும் 9என்றற்குக் கூறினான் என்பது. இனி அவ்இலேசு நிரனிறைச் சூத்திரத்ததாகலாற் புறத்து வழி வருதல் இடைச்சொற்காகவும், உள்வழி வருதல் உரிச்சொற்காகவும் கொள்ளக் கிடக்கும் என்பது கருதி 10ஈண்டும் இருவகையானும் இடைவரும் என்பதற்கு 11இலேசு கூறினான் போலும். (1) அடிக்குறிப்புகள் 245-1 எi “இடைச்சொல்” 2 எ “இது ஓத்து என்ன பெயர்த்தோ” 3 i “பொருண் யென்னை” 4 i-ii-எi-எii “தான் நிற்றலான்” எi “தான் இடமாக நிற்றலான்” 5 எ “இயல்பில உ-ம்” 6 எi “சொற்புறத்தவழி வருதலும் சொல்லுள் வழி வருதலும்” 245-7 எi “மற்றையது எனவரும் இவை வினை” 8 i-ii-iஎ-எi-எii “பெயர் எனப்பட்டு வரும் என்றும்” 9 எ “என்பதற்கு” 10 எ “இரண்டும் இருவகையானும்” 11 i “இலைசு கூறினார்” (இந்த இயல் முழுவதும் இப்பிரதியில் இலேசு என்பது “இலைசு” என்றே வருகிறது. ஆதலின் பின் இப்பிரதி பேதம் காட்டப்பெற வில்லை.) 246. அவை தாம், புணரிய னிலையிடைப் பொருள்நிலைக் குத1நவும் வினைசெயன் மருங்கின் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் தத்தம் குறிப்பின் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியான் பொருள்செய் குநவுமென் றப்பண் பினவே நுவலுங் காலை. என்பது என்நுதலிற்றோ எனின், அவ் இடைச் சொற்களின் பாகுபாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் இடைச்சொல் என்று 2சொல்லப் பட்டவைதாம், இருமொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக் கண் அவற்றின் பொருள்நிலைமைக்கு உதவிசெய்து வருவனவும், வினைச்சொற்களை முடிக்குமிடத்துக் காலம் காட்டும் இடைச் சொற்களோடு கூடித் 3தாம்பால்காட்டும் சொற்களாய் வருவனவும், வேறுபாடு செய்த பொருண்மையிடத்து வேற்றுமை யுருபாய் வருவனவும், வழக்கின்கண் தமக்கு ஓர் பொருளன்றித் தாம் அடைந்த பெயர்வினைகளை 4அடையப்பண்ணி நிற்கும் 5நிலைமையவாய் 6வருவனவும், செய்யுளிடத்துப் பொருளின்றி ஓரோர் 7ஓசையை நிறைத்தற் பொருண்மையவாய் வருவனவும், பெயர்வினைகள்போல விளங்கப் பொருளுணர்த்தாத 8சொற்கள் தத்தங் குறிப்பானே ஒரு பொருளை உணர்த்தி வருவனவும் 9ஒத்தல் என்னும் வாய்பாடு 10தன்கண்ணில்லாக் கூற்றானே 11நின்ற ஒப்புமைப் பொருண்மையை உணர்த்திவருவனவும் என்று சொல்லப்பட்ட அவ்விலக்கணங்களை உடையனவாம்; அவற்றைச் சொல்லும்காலத்து என்றவாறு. 12(உ-ம்.) புணர்ச்சிக்கண் வருவன எழுத்தோத்தினுள் 13இன்னே வற்றே என்னும் சூத்திரத்தான் ஓதப்பட்டன. இனித் தன்னினமுடித்தல் என்பதனால் காரம், கரம், கான் என்னும் எழுத்துச் சாரியையும் கொள்ளப்படும். வினைச் 14சொற்கள் பால்காட்டி வருவன, வினையியலுள், 15அம் ஆம் முதலாக ஈறுபற்றி 16ஓதின எல்லாம் எனக் கொள்க. இனி, அவ் வினைச் சொற்கள் காலமொடு வருவனவும் என்றதனாற் காலம்காட்டி வருவன, உண்டான் என்புழி இடைக்கட் டகரமும், உண்ணா நின்றான் என்புழி 17நின்றும், உண்பான் என்புழிப் பகரமும், அத்தன்மைய பிறவும் எனக் கொள்க. காலம் உணர்த்தி வருதலான் அவை காலம் எனப்பட்டன. உண்டான் என்புழிக் காலங்காட்டும் டகரத்துடனே பால் காட்டும் 18ஆன் கூட வந்தவாறு அறிக. இவ்வாறு பாலும் காலமும் காட்டுவன வினைக்கு என்று 19ஒதினனேலும், அதனைப் பெரும்பான்மையாக்கி உண்டவன் என்றாற்போலப் பெயர்க்கும் கொள்க. இனி, ஒன்றென முடித்தல் என்பதனால் 20வினைக்கட் பால் உணர்த்துவனவேயன்றிப் பெயர்க்கேஉரிய வாய்பாட்டால் உணர்த்துவனவும் கொள்ளப்படும். அவை நம்பி, நங்கை என்னும் இகர ஐகார 21ஈற்றுப்போல்வன 22எனக் கொள்க. வேற்றுமையுருபாய் வருவன வேற்றுமையோத்தினுள் அவை தாம் 23பெயர் ஐ என்னும் சூத்திரத்துள் 24பெயரை ஒழிந்த ஏழும் எனக் கொள்க. இவற்றை 25ஓத்தடைவு பற்றி முன் கூறாதது, வினைக்கண் வருவன பெரும்பான்மையாகல் பற்றிப் போலும். மற்றை, அசைநிலையும், இசைநிறையும், குறிப்பிற் பொருள் 26செய்குநவும் இவ்வோத்தினுள் தத்தம் சிறப்புச் சூத்திரத்துள்ளே உதாரணம் காட்டப்படும். ஒப்பில் வழியாற் பொருள் 27செய்குநவற்றிற்கு உதாரணம் இதன் 28பின்னதிகாரத்துள் உவமையியலுள் காணப்படும். இச்சூத்திரத்து முன்னைய மூன்றும் முன்னர் ஓதிப் போந்தன ஆகலான் முன் வைக்கப்பட்டன. பின்னையது பின்னதி காரத்துக் கூறலால் பின் வைக்கப்பட்டது. இடையன இவ்வோத் தினுள் கூறப்படுதலான் இடைநின்றன. ஆயின் இடைக்கண் நின்ற மூன்றனுள்ளும் பொருள் செய்வதனை முன் 29சொல்லாது, அசைநிலை இசைநிறைகளை முன் சொல்லியது என்னை எனின், இவை இரண்டும் ஒழிய ஈற்றின் முன்னும் பின்னும் நின்றவை எல்லாம் 30பெரும்பான்மையினவையாய் நிற்றலானும், இவைதாம் 31அவையாய் நிற்றலானும், இவை தாம் 32அவையாய் நிற்றல் சிறுபான்மை யாகலானும் என்பது. (2) அடிக்குறிப்புகள் 246-1 i “ன” 246-2 i-iஎ “சொல்லப் பட்டவை மொழி தம்மிர் புணர்தலியன் . . . . . . கண் அவற்றின்” எ “சொல்லப்பட்டவை தாம் மொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைக்கண் அவற்றின்” 3 i “தம்பால் காட்டும்” 4 i “அசையப்பண்ணி” 5 ii-எii “நிலைமையனவாய” 6 i-ii-iஎ-எi-எii “வருவனவும் பெயர்ப் பொருளிடத்தும் பொருளன்றி” 7 i-ii-iஎ-எi-எii “ஓரோர் அசையை” எ “ஓரோசையை” 8 i-ii-iஎ-எi-எii “சொற்கள் தம் குறிப்பானே” 9 எi “ஒத்த என்னும்” 10 ii-எi-எii “தன் கண் நில்லாத கூற்றானே” (த-க மாறாட்டம்) எ “தன் கண் இல்லாக் கூற்றானே” (“தன் கணில்லா” என்பதனைப் பிரித்து எழுதுவதால் வந்த மாறுபாடுகள் காண்க.) i-எ-எiii “தன் கண்ணில்லாக் கூற்றானே” 11 எ “நின்ற . . . . . . புப் பொருண்மையை” ii-எi-எii “நின்ற வொப்புமைப் பொருண்மையை” 246-12 எi “புணர்ச்சிக்கண்” 13 i-ii-iஎ-எii “இன்னவற்றே” 14 i “அம்மாடும் முதலாக” ii-எii “அம்மாறும் முதலாக” 16 ii “ஓதி எல்லாம்” 17 ii-எi-எii “ஆ நின்றும்” 18 எi “ஆன் வந்தவாறறிக” 19 i-ii-iஎ-எii “ஓதிலும்” (“ன-னே” விடுபட்டது) எ “ஓதினானேனும்” 246-20 ii-எ-எi-எii-எiii “வினைசொற்கட் பால்” 21 எi “ஈறுபோல்வன” 22 i “எனக் கொள்க” (எ-யெ என ஒலித்தல்) 23 i-ii “பெறு . . . . . . ரை என்னும்” எ “பெயரை என்னும்” எi “பெயர் ஐ ஒடு கு என்னும்” 24 எi “பெயர் ஒழிந்த” 25 i-ii-எ “ஒத்தடைவு” (ஒ-ஓ மாறாட்டம்) 26 ii “செய்குவனவும்” 27 ii “செய்குவனவற்றிற்கு உதாரணம் இதன் பின்” எi “செய்குநவற்றிற்கு இதன்பின்” 28 ii-எi “பின்னதிகாரத்து உவமை” 246-29 i-ii-iஎ-எii “சொல்லாத அசைநிலை” 30 i-ii-iஎ-எi-எii-எiii “பெரும்பான்மையிவையாய்” (ன-ரை மாறாட்டம்) 31 எ “அளவையாய்” 32 எ “அளவையாய் நிற்றலானும் பெரும்பான்மை யினவாய்” (இவைதாம் சிறுபான்மையாய் நிற்றலானும் என்றிருத்தல் வேண்டும் போலும்) 247. அவைதாம், முன்னும் பின்னும் மொழிஅடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலும் அன்னவை எல்லாம் உரிய என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், இன்னும் அவற்றிற்கு ஆவதோர் விதி உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் 1வகுக்கப்பட்டவை தாம், முன்னிடத்தும் பின்னிடத்தும் பெயர்வினையாகிய மொழிகளை அடைந்து வருதலும், அச்சொற்கள் தம்ஈறு ஒருவழி எழுத்து வேறுபட்டு வருதலும், மற்றோர் இடைச்சொல் தான் நிற்குமிடத்தே நிற்றலும் ஆகிய அத்தன்மையையுடைய இலக்கணம் 2எல்லாவற்றிற்கும் இலக்கணமாதற்கு உரிய என்றவாறு. (உ-ம்.) முன்னடுத்தது: அதுமன், 3கேண்மியா என்பன. பின்னடுத்தது: கொன்னூர், 4ஓ ஒதந்தார் என்பன. ஈறு திரிந்தது: மன்னைக் காஞ்சி, இஃதொத்தன5என்பன. மன்னைச் சொல், தில்லைச்சொல் என்பனவோ எனின், அவை பொருள் உணர்த்தாது சொல்தம்மை உணர நின்ற; ஆக லான் ஈண்டைக்கு ஆகா என்பது. மற்று 6என்னை திரிபு பெறுமாறு எனின், உடம்பொடு புணர்த்தல் என்பதனான் அவற்றை இவ்வாறு ஓதிய சூத்திரங்களால் பெறுதும்7 என்பது. பிறிதவணிலையல்: மகவினை, மடவை மன்றம்ம என்பது. (3) அடிக்குறிப்புகள் 247-1 எ “பகுக்கப்பட்டவை” 2 i-ii-iஎ-எii “எல்லாவற்றிசை இலக்கணம்” எ “எல்லாவற்றி . . . . . . இலக்கணம்” 3 i “கண்மியா” 247-4 i “ஒ ஒ ததந்தார்” 5 எi “என்பன பிறிதவணிலையல் மகவினை மடவை மன்றம்ம என்பது” (பின் முன்னாக எழுதப்பட்டது) 6 i “என்னைய” (ஒலிப்புமுறை காண்க.) 7 எi “என்பது. ங - கழிவே ஆக்கம்” 248. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவிஎன் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், இது தத்தம் குறிப்பிற் பொருள் செய்குவனவற்றுள் 1ஒன்றன் பொருட் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2கழிவுப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஆக்கப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஒழியிசைப் பொருண்மைக் கண் வரும் மன்னும் என மூன்று கூற்றாம் என்ப, மன் என்னும் சொல்லது 3பொருள் பாட்டு வேற்றுமை4 என்றவாறு. (உ-ம்.) சிறிய கட்பெறினே யெமக் கீயுமன்னே; இது கழிவு. பண்டுகாடுமன்: இஃது ஆக்கம். பண்டு காடு என்பதன்றோ இன்று நாடு என்று ஆக்கம் உணர்த்துகின்றது எனின், அதன் பொருளை இதுவுங் கூடிநின்று உணர்த்திற்று என உணர்க. இவ்வாறு பொருள் உணர்த்தலும் அவ் இடைச் 5சொற்கு ஆவதோர் இலக்கணம் 6என்பது அவ்வுதாரணம் உரையிற் கொள்ளப்படும். பண்டு 7கூரியதோர் வாண்மன்: இஃது ஒழியிசை. இன்று ஓர் குறைபாடுடைத்தாயிற்று என்னும் சொல் ஒழிந்தமை தோற்றுவித்து 8நின்றமை காண்க. (4) அடிக்குறிப்புகள் 248-1 i “ஒன்றெனப் பொருட் பாகுபாடு” 2 i-ii-iஎ-எi “கழிவு பொருண்மைக்கண்” 3 எ “பொருள் பாகுபாட்டு” 4 i-ii-iஎ-எii “ஒன்று. உ-ம்” 248-5 i-ii-iஎ-எii “சொற் காரி . . . . . . இலக்கணம்” எ “சொற்கோர் இலக்கணம்” 6 i-ii-iஎ-எ-எii “என்பது இவ்வுதாரண உரையிற் கொள்ளப்படும்” 7 i-iஎ “கூறி தோர்” ii-எii “கூறி யதோர்” 8 எ “நின்றது” 249. விழைவே காலம் ஒழியிசைக் கிளவிஎன் றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அது. இதன் பொருள்:- விழைவின் கண்ணதும், காலத்தின் கண்ணதும்; ஒழியிசைக் கண்ணதும் என மூன்று கூற்றதாம் 1என்ப; தில் என்னும் இடைச்சொல் என்றவாறு. (உ-ம்.) 2சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே; இது விழைவு. 3பெற்றாங் கறிகதில் என்பது காலம். வருகதில்லம்ம 4எம் சேரி சேர 5என்பது ஒழியிசை. (5) அடிக்குறிப்புகள் 249-1 எ “என்பது தில்” 2 i-iஎ “சின்மொழியரிவைப் பெறுக்கல்லம்மயானே” (புள்ளி மாறாட்டம்; க-த மாறாட்டம்) ii-எi “வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின் மொழியரிவையைப் பெறுகதில் லம்மயானே” 3 i-iஎ “பெற்றாங் கறிததில்” ii-எi-எii “பெற்றாங்கறிகதில்லம்ம விவ்வூரே” 4 i-iஎ “என்சேரி” 5 i-எi “என்ப குதாழியிசை” (b-கு மாறாட்டம்) 250. அச்சம் பயமிலி காலம் பெருமைஎன் றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அது. இதன் பொருள்:- அச்சத்தின் கண்ணும், 1பயனின்மைக் கண்ணும், காலத்தின் கண்ணும், பெருமைக் 2கண்ணும் என அக்கூறு நான்காம் கொன்னைச் சொல் என்றவாறு. (உ-ம்.) கொன்முனை யிரவூர் என்பது அச்சம். கொன்னே வந்தான் என்பது பயனின்மை. 3கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ இது காலம். கொன்னூர் துஞ்சினும் என்பது பெருமை. (6) அடிக்குறிப்புகள் 250-1 i-ii-iஎ “பயனின்மை கண்ணும்” 2 ii “கண்ணும் அக்கூறு” 3 i “கொல் . . . . . . டை நின்றஎனக் கொண்டேனோ” எi “கொன்வரல வாடை” எiii “கொன்வரலவாடை நின்றஎன கொண்டேனோ” 4 i “காலம்” ii-எi “என்பது காலம்” 251. எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம்என் றப்பால் எட்டே உம்மைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அது. இதன் பொருள்:- எச்சத்தின் கண்ணதும், சிறப்பின் கண்ணதும், ஐயத்தின் கண்ணதும், 1எதிர்மறைக் கண்ணதும், முற்றின் 2கண்ணதும், எண்ணின் கண்ணதும், தெரிநிலைக் கண்ணதும், ஆக்கத்தின் கண்ணதும் என 3இக்கூறு எட்டாம் உம் என்னும் சொல் என்றவாறு. எச்சம் இறந்தது4 தழீஇயதும், எதிரது தழீஇயதும் என 5இரு வகைத்து. முன் சாத்தன் வந்தான்; பின் கொற்றனும் வந்தான் என்பது இறந்தது தழீஇயிற்று. வேறு ஒருவனும் வரும் என்பது பட நின்று சாத்தனும் வரும் என்பது எதிரது தழீஇயிற்று. இன்னும் இவ்வெச்சம் 6முழுவதும் ஒருபுடை தழுவுவதும் என இருவகைத்து. அவையாவன:- யான் கருவூர்க்குச் செல்வேன் என்றாற்கு யானும் அவ்வூர்க்குப் போதுவல் என்பதும், அவ்வாறு கூறினார்க்கு யானும் உறையூர்க்குப் 7போதுவன் என்பதூஉம் என இவை. இனிச் சிறப்பு - உயர்வு சிறப்பும், இழிவு சிறப்பும் என இரு வகைத்து. உயர்வு - 8தேவர்வேண்டினும் வேம்புகைக்கும் என்பது. ஊர்க்கு மணித்தே பொய்கை என்பதும் அது. இழிபு - அவ்வூர்ப் பூசையும் புலாற்றின்னாது என வரும். ஐயம் - பத்தும் எட்டும் உள என்பது. 9செய்தது மன்று என்பதும் அது. எதிர்மறை - கொற்றன் வருதற்கும் உரியன் என்பது. இவ்வெதிர் மறை அஃறிணை விரவுப் பெயரியல்பு மாறுளவே 10 என்றாற்போலப் பண்பு பற்றியும் வரும். எச்சத்தோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், அது பிறிதோர் பொருளினைத் தழுவும், இஃது அப்பொருட் டானும் ஒரு கூற்றைத் தழுவும் என்பது. இனி முற்று:- தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என்பது. யாதும் ஊரே 11நாளுமன்னான் புகழுமன்னை என்பனவும் அவை. இனி எண் - நிலனும் நீரும் என்பது. இனித் தெரிநிலை - 12நன்று தீதும் அன்று என்பது 13இடை நிகர்த்தது என்று ஓர் பொருண்மையைத் தெரிவித்து 14நிற்றலான் தெரிநிலை என்று ஆயிற்று. இனி ஆக்கம்:- நெடியனும் வலியனும் ஆயினான் என்பது. இஃது எண்ணன்றோ எனின், ஒருபொருள் தன்னையே 15சொல்லு தலின் அன்று ஆயிற்றுப் போலும். மற்றும் இதன் அகத்து விகற்பமெல்லாம் அறிந்துகொள்க. (7) அடிக்குறிப்புகள் 251-1 எ “கண்ணதும் எண்ணின்” 2 எiii “கண்ணதும் தெரிநிலை” 3 எi “அக்கூறு எட்டாம் உம் என் என்று” ii-எii “இக்கூற்றதாய் எட்டாம் உம் என்று” 251-4 ii-எi-எii “தழீ இயதும் எதிரது தழீஇயதும்” 5 i-ii-iஎ-எi-எii “இருவகைத்து அவையாவன” (மூன்று சொற்றொடர்கள் விடுபட்டுள்ளன.) 6 “முழுவதும் தழுவுவதும் ஒருபுடை” (?) 7 i-எi “போகுவல்” எ-எiii “போகுவன்” ii-எi “போதுவல்” 8 எi “தேவர்க்கும் வேம்பு” 9 ii-எii “செய்தது மன்றே” எi (இச் சொற்றொடர் முழுதும் விடுபட்டுள்ளது.) 251-10 ii-எi-எii “எனப் பண்பு” 11 ii-எi-எii “நாளுமன்னான் புகழுமன்னை என்பனவும் முற்றும்மை. இனி எண் நிலனும் நீரும் வளியும் ஆகாயம் எனப் பூதமைந்து” 12 ii-எi-எii “நன்று மன்று தீது மன்று” 13 ii-எi-எii “இஃது இடை” 14 எ “நிற்றலிற் றெரிநிலை” 15 எ-எiii “சொல்லுதலி னன்றாயிற்று” i-எi “சொல்லுதலின் நன்றாயிற்று” 252. பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை தெரிநிலைக்கிளவி சிறப்பொடு தொகைஇ இருமூன் றென்ப ஓகா ரம்மே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் 1அதாம். இதன் பொருள்:- பிரிநிலைப் பொருண்மை, வினாப் பொருண்மை, எதிர்மறைப் பொருண்மை, ஒழியிசைப் பொருண்மை, தெரிநிலைப் 2பொருண்மை இவற்றைச் சிறப்புப் பொருண்மையோ3டே தொகுத்து ஆறு என்று சொல்லுப ஆசிரியர்; ஓகாரத்துப் பொருண்மை என்றவாறு. (உ-ம்.) பிரிநிலை - அவனோ கொண்டான் என்பது. இஃது இப்போது வினாவாய் நடக்கின்றது என உணர்க. இனி வினா - அவனோ அல்லனோ என்பது. இனி எதிர்மறை - யானோகொள்வேன் என்பது. இனி ஒழியிசை - கொளலோ கொண்டான் என்பது. இனித் தெரிநிலை - நன்றோ 4அன்று தீதோ அன்று என்பது. இனிச் சிறப்பு - 5ஓ ஒ பெரிது 6என்பது. (8) அடிக்குறிப்புகள் 252-1 ii-எi-எii “அது” 252-2 ii-எi-எii “பொருண்மை என” 3 ii-எi-எii “டு” 4 i “வென்று” i “ஒரு பெறி தென்பது” எi “. . . . . . . . . (அ)” 6 i-ii “எ-து” 253. 1தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே. என்பது என்நுதலிற்றோ எனின், இது பெரும்பான்மை பொருள்படும் சிறுபான்மை அசைநிலையுமாவது 2உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- தேற்றப் பொருண்மை, வினாப் பொருண்மை, பிரிநிலைப் பொருண்மை, எண்ணுப் பொருண்மை, ஈற்றசையாதல் என இவ்வைந்து 3வகைப்படும் ஏகாரம் என்றவாறு. 4(உ-ம்.) தேற்றம் :- அவனே கொண்டான். 5இனி வினா :- நீயே கொண்டாய்6 இனிப் பிரிநிலை :- அவனே கொண்டான். இனி எண் :- நிலனே நீரே இனி ஈற்றிசை - கடல்8போல் தோன்றல காடிறந்தோரே. ஈற்றசை என்றமையான் மொழி முதற்கண் அசையாகாது என்பது. (9) அடிக்குறிப்புகள் 253-1 எi (இச் சூத்திர முழுதும் உரையும் இல்லை) எi “தோற்றம் பிரிநிலை” 2 எiii “என்று . . . . . . ற்று” i-iஎ “என்றவாறு” 3 iஎ “கைகப்படும். உ-ம் தோற்றம்” 253-4 எiii “தோற்றம்” 5 எ “வினா நீயே கொண்டாய்” (‘இனி’ என்பது பின் வருவனவற்றுள்ளும் இப்பிரதியில் இல்லை) i-iஎ “இனி வினாயென் கொண்டாய்” 6 ii-எii “என்பது வினா” 7 iஎ “எண் இனி-ஈற்றசை” ii-எii “எண்: நிலனே நீரே தீயே வளியே . . . . . . எனவரும்” 8 எiii “தே . . . . . . ல காடிறந்தோரே” ii-எii “போ றோன்றல் காடிறந்தோரே என்பது ஈற்றசை” 254. வினையே குறிப்பே இசையே பண்பே எண்ணே பெயரோ டவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே எனஎன் கிளவி. என்பது என்நுதலிற்றோ எனின், இது பொருள்படுவ தொன்று உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- முன்னின்ற வினைச் சொல்லைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தல் என்னும் 1பொருண்மை, குறிப்புப் பொருண்மைக்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் 2சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மை, இசைப் பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மை, பண்புப் பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொண்மை....3 (10) 255 1மியாயிக மோமதி இகுஞ்சின் என்னும் ஆவயினாறும் முன்னிலை யசைச் சொல். என்பது என் நுதலிற்றோ எனின், ......... ........ ........... ................ ............... ........... .......... யூர் கண்டி. “காமம் செப்பாது கண்டது மொழிமோ.....” “சென்மதி.............” 2இகும்:- “மெல்லம் புலம்ப 3சண்டிகும்” சின் :- காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்” 4அவற்றுள், (26) 256 இகுமுஞ் சின்னும் ஏனையிடத் தொடுந் தகுநிலை யுடைய என்மனார் புலவர்.5 (27) அடிக்குறிப்புகள் 254-1 எi “பொருண்மையும்” (இவ்வாறே பொருண்மை எனப் பின்வரும் இடத்தெல்லாம் உம்மை கொடுத் தெழுதுகிறது இப்பிரதி.) 2 i-iஎ- “சொல்லோ . . . . . . இசைப் பொருட்கண்” 3 (இதன் பின் எ-எii-எiii பிரதிகளில் இல்லை.) ii (இவ் விடைச் டெசால்லியல் பத்தாஞ் சூத்திரமாய விதுமுதல் இறுதியான சூத்திரம் வரையிலுள்ள பாகமில்லை என்ற குறிப்புண்டு.) 255-1 i (இச் சூத்திரம் இல்லை) 2 i “இதும்” 3 ii “கண்டிகும் எனவரும் இனி சின்” 4 i “அவற்றுள் . . . . . . . . . நிலைஉடைய” 5 (இதன் பின் எந்தப் பிரதியிலும் மூலமும் உரையும் இல்லை.) ஏழாவது - இடையியல் முற்றிற்று. கல்லாடம் பின்னிணைப்புகள் The recommendations of the Expert Committee which met at Madras and Thanjavur, examined and selected the manuscripts for publication, were readily accepted by the Government who decided to call these publications “The Madras Government Oriental Series” and appointed the Curator as the General Editor of thereof. Since then, a number of valuable works in various languages and dealing with various subjects has been edited by eminent scholars rioted for their expertness and erudition in the respective spheres of knowledge to which the works belong. The following manuscripts have been published so far under the “Madras Government Oriental Series”. Tamil. 1. Kappal Sattiram. 2. Anubhava Vaidya Murai – Volumes I to IV. 3. Asthana Kolahalam. 4. Upadesa Kandam – Volumes I to III. 5. Colan Purvapattayam. 6. Kongadesa Rajakkal. 7. Sivajnanadipam. 8. Datea Nayanar Vaiddiya Attavanai. 9. Vaiddiyakkalanciyam. 10. Saptarishi Nadi – Volumes I to VI. 1. Mesa 2. Virusabha 3. Mithuna 4. Kataka 5. Simha and 6. Kanya Lagnams. 11. Karnatakarajakkal Savistara Carittiram. 12. Bharata Siddhantam. 13. Pillai-p-pini Vakatam (on infamtile diseases) Volumes I and II. 14. Mattuvakatam. 15. South Indian Temple Inscriptions: Volume I Volume II to III – Parts I and II. 16. Perur-k-kovai. 17. Siddhanta Vilakkam. 18. Anandarangan Kovai. 19. Magha Purana Ammanai. 20. Kolacala Stalapuranam. 21. Dina Kavitai. Volumes I and II. 22. Samudrika Laksanam. 23. Kunra-k-kudi Kumaran Peril Kirttanaikal. 24. Homar Iliyatham. 25. Vetala-k-kathai. 26. Tiruvaymoli-Ittu-p-Pravesa Sangraham. 27. Sivapuranadi Tottira Mancari. 28. Divya Prabandha Akaradi. (Manuscripts belonging to other Libraries.) 1. Tiruvacbaka Vyakhyanam. . . . . . .} 2. Mahabharata Chudmaai . . . . . .} Dr. U.V.Swaminatha Iyer’s Library, Adyar. 3. Kappar Kovai . . . . . . . . . .} 4. Sarabhendra Vaidhya Muraigal (Diabetes) . . The Saraswathi Mahal Library, Thanjavur. 5. Sarabhendra Vaidhya Muraigal (Eyes) . . . . 6. Sarabhendra Vaidhya Muraigal (Anaemia) . . 7. Sarabhendra Vaidhya Muraigal (Swaskasan) . . 8. Agastiya 2000 9. Konkanar Sarakku Vaippu 10. Tiruccirrambalakkovaiyar with Padavurai 11. Talasamudram 12. Bharatanatdyam 13. (a) Pandyakeli Vilasa Narakam (b) Pururava Natakam (c) Madanasundaravilasa Natakam 14. Malai Aruvi Perey Macqueen’s Collection of Folklore. 15. Ramaiyan Ammanai. Sanskrit. 1. Visanarayaniyam (Tantrasarasangraha). 2. Bhargava Nadika. 3. Hariharacaturangam. 4. Brahmasutravrttih-Mitaksara. 5. Nyasiddhantatattvamrtam. 6. Arogyacintamanih. 7. Tattavasarah with Ratnasarini 8. Sutramrtalahari. 9. (a) Ratnadipika. (b) Ratnasastram. 10. Devakeralm – Candrakala Nadi. Volumes I to II – Parts I and II. 11. Patanjalayogasutrabhasyavivaranam. 12. Nyayaratnam with Dyutim alika. 13. Cikitsatilakam. 14. Daivajnabharanam. 15. Abhogah. 16. Aumapatam 17. Mahabhaskariyam with Govindabhasyam. 18. Nayadyumanih. 19. Tattvaprakasikavyakhya – Bhavabodhah. 20. Pancapadika and 21. Pancapadikavivaranam with two Commentaries each. (Published with the aid of the Central Government.) 22. Brahmasiddhivyakhye. 23. Nyayaratnadipavali. 24. Nyayasarah. (Manuscripts belonging to other Libraries.) 1. Asvasastrah with tricolour illustrations . . 2. Rajamganka . . . . . . . .} The Saraswathi Mahal Library, Thanjavur. 3. Anandakandam 4. Ayurvedamahodadhih 5. Srigovidaabhinaya 6. (a) Colachampuh (b) Sahendra Vilasam 7. Dharmakutam – sundarakandam. 8. Jatakasarah 9. Jatakasaradipah 10. Sangitadarpanam Telugu. 1. Ausadhayogamulu. 2. Vaidyanighantuvu. 3. Dhanurvidyavilasamu. 4. Yogadarsanavisayamu. 5. Khadgalaksanasiromani. 6. Saivacarasangrahamu. 7. Anubhavavaidyamu. 8. Abhinayadarpanamu. 9. Brahmavidyasudharnavamu. 10. Ragatalacintamani. 11. Vaidyacintamani. 12. Kumararamunikatha. 13. Katamarakukatha. 14. Bharatasarasangrahamu. 15. Bobbiliyuddhakatha. 16. Haidarucaritramu. 17. Aryabhatiyavyakhya. 18. Cikitsasarasangrahamu. 19. Yamunavijayavilasamu. (Manuscripts belonging to other Libraries.) 1. Kamandakanitisaramu. . . . . . .} 2. Taladasapranapradipika . . . . . .} The Saraswathi Mahal Library, Thanjavur. 3. Raghunathanayakabhyudayamu. 4. Ramayanamu by Katta Varadaraju. Malayalam. 1. Garbhacikitsa. 2. (a) vastulaksanam. (b) Silpavisayam. 3. Mahasaram. 4. Kanakkusaram, 5. Kriyakramam. 6. Kanakkusaram (Balaprbodham). 7. Asvacikitsa. 8. Phalasarasamuccayam. 9. Kilivandusamvadam. 10. Advaita Vedantam. 11. Barhasparyasutra with Malayalam commentary. 12. Karanapaddhati. 13. Vidyamadhaviyam. 14. Sarvasadharanacikitsa. 15. Visacikitsa and Visappattusaram- Visavaidyasara and Visacikitsa. 16. Jnanapiyusam. 17. Vetalapancavimsati. 18. Yudhisthiravijayam. 19. Kathakali manjari. 20. Vaidyagrantham. Kannada. 1. Lokopakaram. 2. Rattamatam. 3. Asvasastram. 4. Vividhavaidyavisayagalu. 5. Sangitaratnakara. 6. Supasastra. 7. Vaidyasarasangraham, Vol. I and II. 8. Sadgururahasyam. 9. Manmathavijaya. 10. Abhidhanaratnamala. 11. Vyvaharaganita. 12. Jivasambodhanam. 13. Kamandakanitisara. Persian. 1. Jami-ul-Ashya. 2. Tibb-e-Faridi. 3. Tahqiq-al-Buhdan. 4. Safinat-Al-Najat. 5. Baharistan-e-Sakhun. 6. Nuskha-e-Shajahani. 7. Tuhfa-e-Khani. 8. Nuskhajat-e-Mujjarrab. (Published with the aid of the Central Government) 9. Tarikh-e-Hafizullah Khani. 10. Bhar-e-Azamjahi. 11. Sawanihat-e-Mumtaz. Arabic. 1. Shawakil-al-Hur. Marathi. (Manuscripts belonging to other Libraries.) 1. Natyasatra Sangraha . . . . . .} 2. (a) Book of Knowledge . . . . . .} The Saraswathi Mahal Library, Thanjavur. (b) Folk Songs (c) Dora Dharun Veni Paddhati (d) asvasa Catula Dumani 3. (a) pratapasainehndra Vijaya Prabandha. (b) Sarabhendra Tirthavali (c) Lavani 4. Devendra Kuravanji. 5. Khatka vilasa. 6. Slokavddha Ramayana. Coming to the present publication Kallatar’s Commentary on Tolkappiyam Collatikaram under the Madras Government Oriental Series, selected by the Expert Committee and sanctioned by the Government on G.O. (Ms.) No. 1947 – Education dated 26th November 1957, its edition was entrusted in the same year to Prof. T.P.Meenakshisundaranar, M.A., M.O.L., B.L., who was then the Chief Professor of Tamil, Presidency College, Madras. Due to a variety of causes which need not to be detailed here, the work could not be brought out earlier than now. That it has taken such a long time to see the light of the day, does, in no way, detract from its merit as an important contribution to the Science of Tamil Grammar. Of the various languages, the two most ancient and developed ones are Sanskrit and Tamil and the glory of the latter has not a little been enhanced by the monumental work ‘Tolkappiam’ which is more than the earliest extent work on Tamil Grammar, nay, in Tamil itself, since it portrays the colorful and purposeful social life of the Tamils, some hundreds of years ago. Whether the work has been named after the author or vice versa is an interesting point for researcher for going into. Some scholars are of the opinion that Tolkappia might have been so called because hestudied all ancient works (tolkappiankal) before he wrote his magnificent work on Grammar. Some others believe that he belonged to an ancient Brahmin-family called ‘Kappiyakkuti’ in Tamil and since he was a distinguished scion of that family, he came to be respectfully called ‘Tolkappiyar’. That he was the first of the twelve illustrious disciples of Akattiyamuni, styled as the Father of Tamil and his ‘Tolkappiyam’ was but based on his preceptor’s famous work of Grammar, called ‘Perakattiyam’ which has now been unfortunately lost to us, are also points that have not gained the acceptance of a majority of scholars. There is, however, no doubt about the fact that Tolkappiyar must have studied Sanskrit very well and been conversant with the Vedas, the Pratisakhyas, Nirukts etc., Researchers on Tolkappiyar’s date have not also had the last word said on it. Peraciriyar says that he was the first student of Akattiyar and this does not help us in any way because the age of that sage has not been finally arrived at. Naccinarkkiniyar, the greatest of commentators, avers that Tolkappiyar wrote his magnum opus towards the end of the first deluge which has not also been determined finally. Nakkirar, the Cankam-celebrity of undaunted courage and conviction, remarks thus “ïÅ ïil¢r§f¤â‰F« eil¢ r§f¤â‰F«”. The late Maraimalai Atikal has placed him before Panini, the greatest of grammatical geniuses ever known to any language. Internal evidences cannot also be relied upon completely because this work, as the learned Editor is inclined to believe, has not come down to us in its original form. The Professor has quite pertinently aid in his enlightened Introduction thus: “The question may also be raised whether ‘Tolkappiyam’ is the work of one author or is one like ‘Manusmriti’ etc., the work of a family or school of authors.” He also observes that it can be assumed on the basis of the major portions of the work that the Satras of Tolkappiyam belong to the pre-Cankam period. The consensus of scholarly opinion is that Tolkappiyar should be assigned to the 4th Century B.C. it is needless to say that the date of the author is yet another subject where research-scholars have a vast scope for bringing their critical acumen into play and arriving at the truth, according to their lights. ‘Tolkappiyam’ which is said to have had its imprimatur in the learned assembly of Pandian Makirti, under the distinguished presidentship of Atankottacan, and which runs to about 1,600 Sutras, are divided into three Atikaram’s or Sections viz., Eluttatikaram, Collatikaram ad Porulatikaram. While the first section deals with the Phonology of Tamil and the second section reats of Syntax and Morpholgy, the third one comprises the two divisions known as Akam and Puram, which together constitute all the things of the world. The science of Poetics may also be said to be the theme of this section. While Paripatal, Akananuru, Kalittokai etc., cannot be understood without ‘Tolkappiyam’, the latter, it is no exaggeration to say, cannot be understood without the excellent expositions of versatile commentators like Ilampuranar. The illustrious line of commentators on Tolkappiyam is certainly impressive. It is headed by Ilampuranar, also called ‘Uraiyaciriyar’ by Cenavaraiyar, with the great respect, has alone covered all the three Sections of Tolkappiyam. He must have studied Tamil in the traditional way, sitting at the feet of great masters of Tamil learning and must have had many a commentary before him which has been irretrievably lost to us. The learned Editor rightly observes that this commentator is mainly responsible for the preservation of Tolakappiyam. Cenavaraiyar who is next in the tradition has written an excellent commentary on Collatikaram. He seems to have been very well acquainted with Sanskrit Sciences. Peraciriyar, coming next to him, has commented only upon portions of Porulatikaram, Naccinarkkiniyar, the profile commentator of admirable erudition, seems to have written a commentary on all the three Sections, though that on the last three chapters of Porulatikaram has not yet come to light. The commentary of Teyvaccilaiyar who is chronologically later than Cenavaraiyar and Naccinarkkiniyar on Collatikaram is as lucid as it is instructive. Then comes Kallatar whose commentary constitutes the present edition. His name and date have been very ably discussed by the Professor who has afforded much food for thought unto research – scholars. He is of the opinion that the present commentary may not represent the work of one particular individual known as Kallatar but may be the culmination of the efforts of a variety of commentators belonging to the tradition of Kallatar or “Kallata-acarya-paramparai.” A close study of the commentary reveals that the author must have studied the three commentaries of Ilampuranar, Cenavaraiyar and Naccinarkkiniyar with critical eyes and adopted only the best, in the various portions of his commentary. The present edition is based on nine manuscripts, portions of Kallatar’s commentary printed in the issues of Nanacampantam and a few printed forms prepared by the late C.R.Namaccivaya Mutaliyar. Of the nine manuscripts, two manuscripts belong to our Library, one being D. 55 which is the original paper-manuscript and the other being R. 967 which is buta copy made from D. 55, with a portion of the commentary corrected on the basis of printed editions. A paper-manuscript which came into this Library, from Bavanantam Pillai’s Collections has also been used by the Editor. This Library also obtained a manuscript of this work from the Maturai-t-tamil-e-Cankam Library. All these have been listed by the Editor who had gone about collecting various manuscripts before he settled down to edit the work assigned to him. It is true more manuscripts must be in existence but are not unfortunately available. May I join the Editor in his appeal to such of those persons as may have manuscripts of this work in their possession to send them on to us, so that they may be used in the subsequent editions of this work? Need it be said that the help of such kindly people will be gratefully acknowledged by us? In conclusion, I feel very much gratified to say that an excellent edition of Kallatar’s commentary of Tolkappiyam is now being placed before Tamil scholars, who, I am confident, will extend a warm welcome to it. It is my bounden duty to thank the Government of Madras which is always keen on promoting the cause of advanced knowledge which is the peerless glory of India, for having sanctioned the present publication at considerable cost. I must also express my profound gratitude to Professor T.P.Meenakshisundaranar, for having left no stone unturned in bringing out this valuable edition. I am also beholden to the Jamalia Press, Madras, (now defunct) and the Director of Stationery and Printing, Madras, for having finished the work assigned to them with expedition and efficiency. R.K.PARTHASARATHI, Formerly Curator and General Editor, Madras Government Oriental Services Government Oriental Manuscripts Library, Madras-5 INTRODUCTION I. Tolkappiyam is the most ancient grammatical work in Tamil now available. There are some who will bring the age of Tolkappiyam down to the fifth century A.D. it is very difficult to date that work so definitely. But one can assign to it a chronology relative to the so called Cankam poetry. The fifth century is assigned to it by a few scholars on the ground they Tolkappiyam reveals post-Cankam usages and developments. But all those who have had intimate knowledge of the development of Tamil Language from Cankam age onwards, viz., the great commentators and the renowned grammarians of the modern age are confident that Tolkappiyar describes a pre-Cankam Tamil structure, such as the peculiar usage of [1] viyankol, [2] the particles of comparison, [3] the behavior of the roots Cel, Vam kotu, la, etc., and [4] the mentioning of names like Pen and such others, and [5] the rules with reference to most of the common words of every-day occurrences. These conflicting theories can be reconciled by taking the later-day feature found in Tolkappiyam as later additions. Scholars of the present day are more or less agreed on the last few cutras in Marapiyal being interpolations, because at least some of them are unnecessary repetitions. One may, therefore, conclude that we have not received Tolkappiyam in the shape in which it was left by the author. Even Ilampuranar, the so-called earliest commentator, complains that certain cutras are missing (Tol-Porul-Cut Tiram 45). A detailed study will reveal many more losses and gains. The present writer has elsewhere pointed out the basic difference of approach between a majority of cutras in Tolkappiyam Eluttatikaram and a few particular cutras in the same work elsewhere. The differences may be due to the rules belonging to different ages such as for instance, the rules relating to the viyankol and the rule relating to the use of the suffix kal. There may be interpolations by later-day copyists and students of Tolkappiyam making marginal notes for filling up lacunae, which they felt in the text, whenever they came to read or copy the book, centuries after the original was written. If his is not accepted, the question may also be raised as to whether Tolkappiyam is the work of one author or is one like Manusmrti, etc., the work of a family or school of authors. Eluthtikaram takes one view and Collatikaram another. But there are also differences even with reference to the theories relating to the same problemet for instance the basic form for the morpho-phonemic alternation of nivir and num. In spite of Cenavaraiyar’s attempted reconciliation, the difference remains much more fundamental than what he explains. These remarks are mainly intended as nothing more than suggestions for future research. For the present, it is assumed on the basis of the major portion of this work that the cutras of Tolkappiyam belong to the pre-cankam period. The other points raised by scholars assigning a post-cankam period have been deal with in Camana-tamil Ilakkiya Varalaru by the present writer. After Tolkappiyam, perhaps another school opposing this grammar, probably, that of Avinayam grew, thanks to the Sanskrit influence; and finally succeeded more or less in driving Tolkappiyar into oblivion. There was somewhere at the end of the first millennium A.D. an attempt to revive the school of Tolkappiyar. Tolkappiyam is often mentioned even in cuttirams quoted with reverence in Yapparunkala virutti, though as far as prosody is concerned his views were not accepted evidently because Tamil versification has moved far away from his Age. Ilampuranar is hailed as the first commentator, probably because he was the earliest to write a commentary on Tolkappiyam. There must have been traces of older studies on Tolkappiyam as ia proved by his own remarks. Because of all these circumstances this commentator is not in a position to be definite in his statements in many places. He seems to be a great protagonist of the Tolkappiyam School even as Pallavataraiyar, as learnt from Mayilainatar’s commentary on Nannul, was a great protagonist of the Avinayam School. Gradually Hindu writers like Naccinarkkiniyar made a Risi of Tolkappiyar, as greatr as Vedic Risis. II. This work consists of three major divisions of (1) eluttatikaram which deals generally with what may be now called phonology, (2) Collatikaram which deals with what may be now called morphology and syntax and (3) Porulatikaram which generally deals with the subject matter of poetry, verses and poetics including prosody and poetic conventions. Of these Collatikaram has been studied by a number of authors because it gives what we may now describe as the grammatical structure. We have a series of commentators on Collatikaram after Ilampuranar. In their hands every structure of Tamil becomes a Tolkappiyam usage. Though they feel that certain new changes have taken place even by the time of the Cankam Age, they try to bring them all within the four corners of Tolkappiyyam, though they are prepared to explain away later-day developments, as being due to the passage of time, a fact recognized by Tolkappiyar himself. These commentaries are therefore valuable; for, without them for one thing, it will not be possible for us to understand the words and phrases used in Tolkappiyam. And for another, in the guise of interpretation, they write a new grammar of the Tamil of their own age. By careful study, one can distinguish in those commentaries, their own contributions and systematizations from the contributions of Tolkappiyar himself. In this way they form an important source for writing the History of the Tamil Language. The difference between Ilampuranar and Naccinarkkiniyar on Kurriyalukaram, for instance, occurring as utterance final and word final respectively, is really due to the respective ages in which they lived. After Ilampuranar came Cenavaraiyar; after him came peraciyar to be closely followed by Naccinarkkiniyar. Probably Kallatar came later as also Teyvaccilaiyar. After these writers no one tried to write a commentary on Tolkappiyam. Instead, they introduced their researches on Tolkappiyam and is commentaries either in their own commentaries on Nannul, like Mayalainatar and Cankaranamaccivayar or in their own commentaries on their own works, like the authors of Ilakkana Vilakkam, Ilakkana k-kottu, Tonni and Muttuviriyam. Sivanana Swamikal in the guise of writing a commentary on the first cuttiram of Eluttatikaram has given us the results of his own researches. In the nineteenth century we have the editions of Tolkappiyam. Even in the ....th century scholars like Aracancannukanar, Aakkina-c-camikal, Maraimalai Atikal, P.S.Sastri, Mannarkuti Somasuntaram Pillai Venkata rajulu Reddiar and Venkatasami Nattar and others have only been translating writing commentaries, carrying on discussions or elucidating the problems of Tolkappiyam. Today Tolkappiyam is in the hands of the students undergoing the Oriental and the Post-Graduate courses. Tolkappiyam Collatikaram with Cenacaraiyar’s commentary was published in the last century by Arumuka Navalar. Another edition was published by Srinivasa Raghava of the Presidency College. Ilampuranar’s commentary on Eludttu was published in this century by our patriot V.O. Chidambaram Pillai. His commentary on Porulatikaram was edited by Sri Vaiyapuri Pillai acting under the direction of V.O. Chidambaram Pillai, but unfortunately did not see the light of day. Sri Namaccivaya Mutaliyar brought out an edition of this work. Naccinarkkiniyar’s commentary on Collatikaram, as for those on other atikarams, was published by the late, lamented scholar and editor, Sri C.W.Damodaram Pillai in the nineteenth century itself. In this century Sri Venugopala Pillai published a new edition of Naccinarkkiniyar’s commentary on Collatikaram. Sri Ganesa Ayyar, the great scholar of Jaffna, unfortunately no more with us, has brought out a scholarly edition of Cenavaraiyar’s commentary with valuable foot notes. Kantaswamiyar, a scholar himself, trained under Aracanacanmukanar, brought out an edition published by South India Saiva Siddhantha Publishing Society, which has now issued a second edition with notes this time by Bhuvarakam Pillai. Karantai-t-tamil-c-Cankam which, under the leadership of Umamakeswaram Pillai, worked for Tamil culture and research, printed for the first time Teyvaccilaiyar’s commentary on Tolkappiyam. The commentary of Kallatar was printed in the pages of Nanacampantam by Sri Mahavidwan S.Dhandapani Desikar, but earlier to that attempt, Sri Namaccivaya Mutaliyar himself started printing Kallatdam in a book form but unfortunately it has not completed and only a few printed forms are available which were exhibited by the Saiva Siddhantha Publishing Society on the occasion of the release of their 1008th Publication. III. The advisory committee appointed by the Government of recommending Manuscripts to be printed by the Madras Government Oriental Manuscripts Library recommended the publication of Kallatar’s commentary on Tolkappiyam – Collatikaram. The present writer was requested to edit and a fair copy of the Manuscript was sent to him for being printed. He felt his function as an editor did not consist merely in sending to the press the Manuscript prepared by the copyists of the Library and certified to be correct. He therefore, went about collecting the Manuscripts. The Library itself got for him a copy of the Manuscript available in the Maturai-t-tamil-c-Cankam Library. Mr. S. Rajam of Murray and Company, arranged for the collection of this fair copy with the Cadjan leaf Manuscript containing the commentary of Kallatar, available in the Kalaksetra Library, Adyar, a manuscript belonging to Dr. Swaminatha Iyer. There was also another copy of the commentary which came into the Oriental Manuscripts Library from Bavanantam Pillai’s collections. Though Namaccivaya Mutaliyar’s edition was not available at that stage, Sri Venkatarajulu Reddiyar kindly gave his copy of that commentary. It was prepared from the Manuscripts on the basis of which Namaccivaya Mutaliyar’s edition was finalized. He also kindly gave the pages of the Magazine nanacampantam containing the Kallatar’s commentary. After the present edition was prepared and when the present writer came to serve in the Annamalai University, another copy of Kallatar’s commentary became available in the Annamalai University. The readings available in this last Manuscript could not be used in this edition. Therefore they are given later in this Introduction itself. There was also a copy of the commentary prepared by the present writer from the Manuscript copy available at the Manuscripts Library. The Manuscripts Library had an old Manuscript from which another copy was prepared and it is stated there in that a portion of the work had been corrected by comparison with the printed commentaries of Cenavaraiyar and Naccinarkkiniyar. For convenience of reference these various manuscripts and printed works have been given Roman numbers in the foot notes where variant readings are noted. These are explained below. [a] I is the original paper Manuscript in the Oriental Manuscripts Library. The paper used to look like newsprint and is already giving way crumbling to pieces in some places. [b] II is a copy made from the above. But as already stated, the first portion has been corrected not on the basis of any other Manuscripts of Kallatar’s commentary but on the basis of printed editions of other commentaries. This manuscript is in a good condition of preservation. The hand-writing is much better than what is found in the first manuscript. It was this manuscript which was sent to the present writer duly copied and certified as correct, for being sent to the press. Simply because it was corrected by the copyist, it was not taken as the basis though the corrections in many places seem to be justified. But as faithfulness to the Manuscripts should be the first duty of the editor, the Present edition, has relied upon No. I. as the basic text. At the end of the commentary on sutram 254 this manuscript states that thereafter the rest is not available, though on the basis of No. I. it gives a few broken lines. [c] III is the paper manuscript coming from the Bavanantam Academy. The second part of this volume is unfortunately not available and the first volume stops in the middle of the commentary on sutram 225. [With the end of the line 12 of pp. 300 of this edition; vide foot note 27 on that page.] The first volume is in a good condition of preservation and its handwriting is legible and good. [d] IV is the Ms. Obtained from the Maturai-t-Tamil-c-cankam Library. It is a copy made from No. I and not from No. II. Therefore, this must have been prepared before No. II was prepared. But this is not a carefully-prepared copy. Many lines have been left out by the copyist. This is not helpful except in a few cases where portions in No. I have crumbled to pieces. [e] V is the Ms. Copy prepared by Sri Venkatarajulu Reddiyar. It is written in the beautiful hand writing of Mr. Reddiyar himself. He has made his own corrections, but this corrections can be identified as may be seen from the foot notes to this edition. This stops with the end of the commentary on sutram 254. This agrees more with III. [f] VI is the portion of Kallatar’s commentary printed in the issues of Nanacampantam by Sri. S.Dhandapani Desikar. This edition is prepared on the basis of No. II. But Sri. Desikar has made many alternations which are probably required for making any sense of the text in each places. [g] VII is the Ms. Copied from No. II by the present writer, who had made his own corrections where ever he thought it necessary. This stops with sutram 254. [h] VIII is the Ms. which belonged to Dr. Swaminata Iyer and which is now available at the KalakSetra Library. This has been responsible for restoring some of the portions not available in other copies. On the Ms. there is a statement that it is the copy of Satacivam Pillai if Jaffna, who was himself a disciple of Arumuka Navalar. This also stops with the commentary on sutram 254. [i] IX is the Ms. copy available at the Annamalai University Library. But this is only the second volume of the commentary. It begins with the sutram 107 and its commentary. It is written on good paper which resists decay. As already stated this was not available when the present edition was printed and therefore this is utilized in an Appendix hereto. This Manuscripts stops with words “ariccollina –p-pinvarum collatu” on line 1 if page 344 of the present edition. [j] X is the printed edition prepared by the late scholar C.R.Nanaccivaya Mutaliyar. But only a few formes are available. [k] XI is the Ms. on whose basis the above X was prepared. This was also not available, but as already pointed out above, V was prepared from this XI. The manuscripts may be arranged in the form of genealogical treed given above. Under the circumstances explained above it was not possible to reconstruct the manuscripts and then to proceed with the edition. This has therefore to be done at a later date. These are all the editions and manuscripts which came to the knowledge of the present writer. It is unfortunate that other manuscripts which must be in existence have not been available. The present writer will be grateful to those who can send in the manuscripts of this work in their possession so that they can be used at least in the second edition, with their help being gratefully acknowledged. The editor has not altered a single letter except on the authority of any original text. Naturally the texts like II, VI and VII could not be treated as basic texts for they have admittedly altered the texts as found in No. I and No. II. In the result only the readings in I, III and V and VIII have been studied for preparing the text and whenever one of the readings therein was found preferable, the editor has adopted it. If such help was not forthcoming from these basic texts he has left the reading as it is without trying to change it. But the footnote mentions all the readings, even those from altered texts and sometimes he has pointed out that such readings might have been the original. He has followed this policy even with reference to the quotations found from classics, without taking the liberty of correcting them on the basis of printed texts available from them in the hope that these variant readings even when not clear and sometimes full of mistakes may help scholars to find out for themselves the correct readings for the text quoted. He has in the footnotes pointed out the ambiguities possible in the scripts which may help to explain the different readings. A book on Paleography may make use of the explanations. It is unfortunate that it is not possible to give the Photostat copies of at least a few specimen leaves from these various manuscripts. The editor has not refrained from giving even what may appear to be absurd and impossible readings when they are so found. For one thing it is impossible to say that these may not be required at a later stage of research. We have only to note how readings rejected as absured being welcomed by recent researches on the texts of Shakespeare. For another, these mistakes even if they are such, throw some light on the pronunciation habits of the copyists and on the writing system of their day. This will be helpful to those who write the history of the colloquial Tamil language and the History of Tamil Writing System. It is unfortunate that we know precious little about the commentator Kallatar. We have a poet of this name in the Cankam Age. There is another as the author of Kannappar Maram found included in the eleventh Saiva Tirumurai. There is also the author of the poetic work Kallatam, who probably, came a little later. The author of our commentary is probably the fourth person of the same name of literary eminence. Kallatam is referred to as the name of a place by Manikkavacakar in his Tiruvacakam. Perhaps, this name has therefore nothing to do with Kallata, found as the name of a great writer in Kashmi Saivim. Kallatar’s commentary is referred to only by Subramanya Dhiksitar in his own commentary on his Tamil Grammatical Work, Pirayoka Vivekam. He belongs to the early years of the eighteenth century. That fixes only the lower limit for the age of this commentary Naccinarkkiniyar who refers by name to Cenavaraiyar and Ilampuranar deos not mention Kallatar. But it must be said he does not mention the name of every one whose theory he criticizes or refers to. But the commentary, as it stands today, is full of passages from Ilampuranar, Cenavaraiyar and Naccinarkkiniyar and in many places the language of the commentary cannot be on any grounds be assigned to any age older than Naccinarkkiniyar’s. There is however, one important statement to be made. As one knows very well from the commentary on Iraiyanar Akapporul, a commentary can be handed over as a tradition by word of mouth from teacher to student for many generations. In such a case one cannot say that the particular words in which the interpretation is written down at a later date where the very words used by the earliest authors. Here one can be sure of only the general idea; but even there, there is no guarantee that they are really ancient; for, the tradition naturally makes subsequent improvements elaborations and alternations even with reference to these general ideas. In such a case one is justified in taking the written commentary when available as the culmination of the tradition of a school rather than of any single author. In this sense, it may be possible to assign this commentary to one such tradition, specially characterized by the thoughts referred to as Kallatar’s in Pirayoka Vivekam, whereas in other cases the teachers of that tradition must have accepted the ideas of other commentators according to their own likes, and dislikes, sometimes accepting the view of one commentator and at other times, the view of other commentators, who all necessarily must have become famous by the time of this commentary came to be reduced writing in the sixteenth or seventeenth Century after Naccinarkkiniyar. Naccinarkkiniyar thus will fix the upper limit for this written form of commentary, though not for the tradition of this commentary itself. The first sutram has an elaborate commentary following probably the style of the commentary on Iraiyanar Akapporul. How far this goes back to the original tradition one cannot now assert. The various copies of the commentary itself seem to show that much emphasis was not placed on copying or preserving the exact words. One has only to refer to the beginning portions of every one of these sutras which goon varying. “v‹gJ N¤âu«. ï¢N¤âu« v‹EjȉnwhvÅ‹ -cz®¤Jjš EjȉW ïj‹ bghUŸ - v‹wthW” This is one way of writing. The other way for instance in V in the first half is to write this ïj‹ bghUŸ; in the second half to write this ciu [in the present edition of Ilampuranar certain views attributed to ciuaháÇa® by Cenavaraiyar are not found there. But in Kallatar’s commentary a few are found, for instance. See p. 17 limes 4-17 on Cuttiram 4. On this basis one should not argue that Kallatar is the ciuaháÇa® referred to by Cenavaraiyar. The real explanation probably is that in the present available edition of Ilampuranar the particular passages are missing whilst they were there when Kallatar took those passages from the Ilampuranar’s commentary available to him. It has been stated above that there are portions in Kallatar’s commentary which seem to be echoes from other commentaries. Here in below are given such portions with corresponding references to other commentaries சூத்திர இந்த அச்சு நூலில் In the Ms. of Annamalai University எண் காணப்படும் பாடம் (1) (2) அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பிரதியில் காணப் படும் பாடம். (3) 107 என்பது என் நுதலிற்றோ எனின் எனின். 107 ஒழித்து ஒழிந்த வேற்றுமை ஒழித்து ஏனை வேற்றுமை 107 உணர்த்துதல் நுதலிற்று உணர்த்திற்று 107 உருபுகள் ஐந்தும் உருபுகள் ஐந்து 107 சொல்லிவரும் வழக்கு முறைமைக் கண் சொல்லிவரு வழக்கின் முறைமைக்கண் 107 .... காணாமையிற் என்பன காணாமையிற் 108 கருவி என்றா கருவி என்றாவின்ன 108 தொழிலினையும் தொழில் நிகழ்த்தும் தொழிலினையுமத் தொழிலை நிகழ்த்து 108 அதற்கு இனமாகிய அதற்கு இடமாகிய 108 இது எனு . . . பயமாக இது பெறு பயமாக 108 செயப்படு பொருளும் செயப்படு பொருள் 108 வேற்றுமைளொடு வருவது வேற்றுமைகளோடு தொடர்ந்தே வருவது 108 இது கூறிய இக்கூறிய 108 என்னும் இவ்விரண்டு என்னுமிரண்டு 109 அனைமரபினவே அனைய மரபினவே 109 எழும் அம் மரபிற்றொக்க எழும் தம் மரபிற்றொக்கு 110 ஏறு எறு 111 தம்மொடு சிவணல் தம்மொடு சிவணின 111 ஓப்பில் வழியாய் நின்றன ஒப்பில் வழியாய் நிற்பன 111 கருதின் அது கருத்தினது 111 போற்றல் வேண்டும் போற்றவேண்டும் 111 பாதுகாத்து ஒழுகுதலை பாதுகாத்து ஒழிதலை 112 பொற்றொடி ஆகுபேயர் பொற்றொடி என்னும் ஆகு பெயர் 112 பொற்றொடியைத் தொட்டாள் என பொற்றொடியைத் இரண்டாவதன் பொருண்மைத்து தொட்டாள் என விரண்டாவ தன் பொருண்மைத்து 112 உணர்த்திசினோரே உணர்ந்திசினோரே 113 ஆகுபெயரோடு ஆகுபெயர்களோடு 113 வரையறைக் குணர்த்தினான் வரையறைக் குணர்த்தின 113 வேறு பிற வேறு பல 114 பசுப்போல் வாளை பசுப்போல் வானை 114 சொல் எனவும் பொருள் எனவும் கூறிய சொல் எனவும் இவ்வாறே அவற்றைக் கூறிய இலக்கணங் களைக் கூறிய 114 இவ்வோத்தினுட் . . . துவும் அவ்வோத்தினட் கூறிய தென்னை எனின் இதுவும் 116 ஈண்டுக் கூறியவாறு ஆண்டுக் கூறியவாறு 119 ஏகரரத்தோடு எகாரத்தோடு 122 ஈகாரமாதல் இகரவிகாரமாதல் 122 தொழி இஇஇ தோழி இஇஇ 128 அண்மைச் சொல்லிற் அண்மைச் சொலிற் 134 விளிகோள் விளிகொள் 134 தான் என்பதுவி . . . நுதலிற்று விரவுப்பெயர் அன்றோ 139 ஏலாது என்னுதல் நுதலிற்று எலாஎன 139 ஏலா என்றவாறு ஏலாவென - று 142 ஏமாள் கோமான் எமாள் கொமாள் 146 லகர ஈற்று ளகரஈற்று லகார ஈற்று ளகார ஈற்று 146 கோஒஒள் இச்சொல்வில்லை 146 ளகர ஈற்றின் மேல் ஆகாதோ ளகார மேற்றாகாதோ 146 லகார ஈற்று ளகாரவிற்று 147 விளக்கும் காலத்து விளிக்கும் காலத்து 148 விரவுப் பெயரும் அஃறிணை விரவுப் பெயரும் 148 கொள்க . . . புள்ளி ஈறாகலின் கொள்க மேனின்றது புள்ளி ஈறாகலின் 148 பெற்றி . . . த்தற்கு பேற்றினை நன்கு விதித்தற்கு 149 விளக்கும் காலத்து விளிக்கும் காலத்து 150 விளித்திறத்தொ . . . படுவதோர் விளித்திறத்தோடு படுவதோர் 151 எனப்பட்ட என்று சொல்லப்பட்ட 151 ஆசிரியர் ஆசிரியன் 152 பெயர்வினைகளை அடுத்து பெயர்வினைகளை அடைந்து நின்று 152 வழ . . . ன்று வழக்கல்லவென்று 152 விளக்காவே எனின் விளக்காவால் எனின் 152 நன்மக்க . . . என்பது நன்மக்கள் வழக்கல்லஎன்பது 153 அப்பொருளை அறியப்படாது பொருள்களே அன்றி 153 தெரிதலே திரிதலே 153 பொருண்மை . . . மிச் பொருளுணர்த்தும் வழிச் 156 எழுகூற்றதாகிய ஏழு கூற்றதாகிய 158 பிரிந்த பிறிந்த 159 ஒருத்தி . . . எனப்பால் பலஎன்று முயர்த்திணைப்பால் 161 எல்லீரும் என்னும் பெயர் நிலைக் இவ்வரி இல்லை கிளவியும் 162 உண்டவன் என்றாற்போல் வன உண்டான் தின்றான் என்றாற் போல வன 170 பலர்வரை கிளவி பால்வரை கிளவி 170 அன்ன மரபின் வினைவயினான இவ்வரி இல்லை 178 அவை ஆவை 186 நீ வந்தாய் என வரும் இது பாற்கும் நீ வந்தாய் என உயர்தினை உரித்தாயவாறு கண்டுகொள்க ஆண்பாற்கும் பெண்பாற்கும் அஃறிணை ஒருமைப் பாற்கும் உரித்தாயவாறு கண்டு கொள்க. 187 உயர்திணைப் பெண்பன்மையினையும் இவ்வரி இல்லை ஆண்பன்மையினையும் 188 செ . . . பெயர் சென்றது விரவுப் பெயர் 188 ஓரு சொல்லுதற் கண்ணேயோ எனின் ஒரு சொல்லுற் கண்ணேயோ இரு இரு சொல்லுதற் கண்ணே சொல்லுதற்கண்ணேயோ எனின் இரு சொல்லுதற்கண்ணே 188 மற்றைப்பால் . . . பாற்பெறப்படுகின்றது மற்றைப்பால் தந்திரவுத் திவகை யால் பெறப்படுகிறது 188 பாலதிகாரத்தே மற்றிதணை உயர்த்தினை அதிகாரத்துட் 189 முற் கூறிய மேற்கூறி 190 என்று . . . பால் தெரிய என்றும் தத்தம் சொலமுடி பால் தெரிய 190 கருதற் பாலதல்லதோர் புகுதற் பாலதல்லதோர் 191 பெண்பாற்பொ . . . குஉரிய பெண்பாற் பொருளிடத்தப் பெண் பாற்குரிய 192 செய்யுளுள் திரியும் என்பது செய்யுளுளுரித்தாமாறு 193 செய்யுளுள் கிளக்கும் இவ்வரி இல்லை 193 இயற்பெயராகிய . . . யுணர்த்தாது இயற்பெயராகிய . . . 193 அஃறிணைப் பொருள் அஃறியையே 193 மக்களை . . . கூறுதல் மக்களைஉடைய பெயராற் கூறுதல் 194 செ . . . தாது திணையை உணர்த்தாது 194 . . . ஊரன் வெற்பன் சேர்ப்பன் நாடன் ஊரன் 194 வில . . . திணை விலக்கல் வேண்டாஎனின் உயர் திணை 194 ஐயுறுவானாயினு . . . று ஐயுறுவானாயினும் என்று ஐயந்தீர கூறிற்று 195 இலக்கணம் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று 195 அறுவகை உருபினையும் அறுவகைப்பட்ட உருபினையும் 195 சூத்தி... மன்றது சூத்திரத்துப் பெயர்க்கிறாஎன்றுது. 195 என்பாரும்... இரண்டே என்பாரும் என என்பாரும் இறப்பும் எதிர்வும் என இரண் டென்பாரும் நிகழ்வு ஒன்றே என்பாரும் என 197 காலத்திற்குப்..... வினைக் குறிப்பிற்கும் காலத்திற்குப் பெயரும் முறையும் முக்காலமும் வினைக்குறிப் பிற்கும் 197 தோ . . . என்றவாறு தோன்று நெறிக்கண் என்றவாறு 197 வினை . . . டாமையான் வினைக்குறிப்பிற்காலம் புலப் படாமையான் 198 முறைமை . . . த்தொடு வருகின்ற முறைமை படத்தோன்றி காலத் தொடு வருகின்ற 198 நெறிக்க நெறிக்கண் 198 . . . பற்றி அதிகாரம் பற்றி 199 கடதற என் கிளவியும் கடதற என்னும் அந்நாற் கிளவி யொடு ஆயெண் கிளவியும் 199 குறிப்புவினையும் . . . நிலைவினை குறிப்புவினையும் என இருவகைத்து அவற்றுள் தெரிநிலை வினை 199 தன்மை . . . அவற்றுள் உளப் தன்மையும் தனித்தன்மையும் என பாட்டுத் தன்மை முன் உணர்த்திய இருவகைத்து. அவற்றுள் தொடங்கினான் என உணர்க உளப்பாட்டுத் தன்மை இச் சூத்திரத் தான் முன் உணர்த்திய தொடங் கினார் என உணர்க. 199 சொ . . . படுகின்ற சொற்களும் கடதறக்கள் என்று சொல்லப்படுகின்ற 199 அம் . . . . தாய் வரும் அம்முத . . . என விருவகைத் தாய் வரும். 199 நிற்கின் . . . னம் நிற்கின் . . . உண்ணாவிருந்தனம் உண்ணா கிடந்தனம் 199 உண்டனம் அல்லம் உண்டனம் அல்லம் என்றாற் போல 199 வாய்பாட்டான் மறுத்து பிற வாய்பபாட்டான் மறுத்து வருதலும் உண்டெனக் கொள்க 199 உண்டாமல்லேம் உண்டாமல்மேல் என்னும் 199 மறைவாய் பா . . . ந்நாற்கிளவி மறைவாய் பாடும் உணவேல் அறிக அந் நாற்கிளவி 199 உம்மையினைத் தொகுத்து ஒடு உம்மையினைதொடு விரித்தான் விரித்தான் 200 சொ....... போல சொல்லுமுன்னையனபோல 200 உண்கு . . . என வரும் உண்கு உண்டு வருதுசெறு என வரும் 200 எ . .. . சிறுபான்மை ஏனையவற்றிற்கும் சிறுபான்மை 200 அழுகு அழகு 200 ஒழி ஒழிந்தவற்றிற்கு 200 உண்ணாநிற்றி உண்ணா நின்றி லென் உண்கின்றிலென் 200 . . . . உண்டேனல்லேன் உண்டேனல்லென், உண்டே னல்லேன் 200 முன் சூத்திரத்து மேல் சூத்திரத்து 200 எனவு .. . பல், என உணர்க இனி அல், உண் பல் 200 என்றா . . . வாய்ப்பாடு என்றாற்போல இம் மறை வாய்பாடு 200 மேற்சொ . . . னுள்ளும் மேற்சொல்லப்பட்ட வேழீற்றுள் ளும் 200 என்ப . . . பதும் என்பதனால் செய்கும் என்பதும் 200 . . . . காயான் ஓதினாற்போலும் நோ கோ யானே 202 . . . திணை உயர்திணை 202 பாலிட . . . உணர்த்தும் பாலிடத்துப் படர்க்கையை யுமுணர்த்தும் 202 . . . காலத்தும் இந்நான்குவீறு முக்காலத்தும் 202 உண்கின்றிலன் உண்ணலன் உண்கின்றிலன், உண்பன், உண்கு வன் உண்ணலன் 202 உண்குவாள் உண்ணாள் என வரும் உண்குவான் . . . 203 பல்லோர் மருங்கிற்படர்க்கைச் சொல்லே பல்லோ...... 203 . . . னை படர்க்கைப் பன்மை வினை 203 காலத்து . . . காலத்து இரு வகை 203 என வரும் என 203 உண்ணாநிற்ப .. . பாடும் உண்ணா நிற்பவென நிகழ் கால வாய்பாடும் 204 பிறமுற் . . . பெயரொடு பிறமுற்றுச் சொல்போல பெயரொடு 204 . . . தார் ஆர்த்தார் 204 இனி . . . hகிய இனிநின் நின்றுறும் வருவித கிய 204 . . . ங்கோளிற்கு காண்கவென்னும் வியங்கோளுக்கு 205 . . . . ருமையும் பன்மையும் ஒருமையும் 205 . . . . டு பாடமுமுண்டு 205 ஈறெட்டு . . . வான் ஈறெட்டும் அச்சொல்லுவான் 205 பதி . . . இப்பதினொள்றுள் பதினொன்று இ பதி னான்றுள் 205 ஓருமைச்சி . . . என ஒருமைசிறப்பில் என 205 மார் யார் 205 எ . . . ஈறாய் என்பதனான் ஈறாய் 205 பிறவற்றை . . . ட்டி பிறவற்றையும் கூட்டி 205 வரையறுக்கப் . . . ன்றொழிந்தான் வரையறுக்கப்படாஎன ஒழிந்தான் போலும் போலும் 206 மேற் கூறியவற்றுள் உளப் பாட்டுத் மேற்கூறப்பட்ட இருபத்து மூன்ற தன்மைச் சொற்கள் னுள்ளும் பன்மையை உணர்த்தும் தன்மைச் சொற்கள் 206 அவ்விரு . . . அம் மூவகையும் அவ்விருவரையும் உளப்படுத்தும் உளப்பாடும் என மூவகைத்து அம்மூவகையும் 206 உடையன என . . . விதி . . . என்பது உடையவென விதாதறிவித்தவாறு திரிபென்பது 206 தொழிற்பெயர் .. . திரிபு தொழிற்பெயர்க்கடியாகிய திரிபு 206 திரி திரியுமாறு 210 ஒன்றாக . . . பண்பு ஒன்றாக ஓதாது நிறப்பண்பு குணப்பண்பு 212 அவ்வ . . . எல்லா அவ்வவ்வொற்றொடு எல்லா 212 எக்காலமும் . . . பிற்காலமும் உண்குவ தின்குவ என வசுரம் வந்தவாறு 213 ஒட்டாமையும் ஓடாமையும் (தவறு) 216 . . . . செய்து கரிது கரிய செய்து 216 குறுங் குறுங் கோட்டது குறுங்கோட்டன 216 வரும் . . . டயன வரும் உடையது உடையன 217 உடைத்து . . . சிறிது உடைத்து கரிது சிறிது 219 உண்ணாநிற்றி உண்ணாநின்றி 220 கௌ (தவறு) கேள் 220 வெண் . . . னின் வேண்டா எனின் 236 தாயைக் கொன்றான் நிரயம் புகும் இவ்வரி இல்லை 239 மா மாராய 246 செய்யுளிடத்துப் பொருளின்றி பொருளின்றி 254 நிலைத்தே என என்கிளவி நிலைத்தே . . . கிளவி சூ. 1 வழுவமையாச் சொல்லிற்கே இலக்கணம் கூறவேண்டும்.ஏழு வழுவகுத்துக் கூறினால் வழு விலக்கணம் எவ்வாறு வழுவமையாச் சொல்லிற்கு இலக்கணமாதல் கூடும்? வழுப்போல வருதலாகாது என இன்மை முகத்தால் அல்லது எதிர் மறைமுகத்தால் கூறியதாக இவ்வழு வாராய்ச்சியைக் கொள்ளுதல் வேண்டும் என்பது இந்த உரைப்பகுதியின் பொருளாகும் என்னுதல் என்று கூறுக. சூ. 1 எழுத்தோடு புணர்ந்து பொருளறிவிக்கும் ஓசை இலக்கணத்தில் ஆராயப்படுவதுதான் இயல்பு. எழுத்தோடு புணர்ந்தே (புணர்ந்திருந்தும்) பொருளை வலியுறுத்தாது வருவனவற்றையும் இவ்வதிகாரம் ஆராய்வதாகக் கூறுவது ஐயத்தை விளைவிக்கின்றது. இவற்றை வழுவெனக் காட்டி ஆராய்கின்றது போலும். சூ. 1 இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் - இதனை “இவ்வோத்து என்ன பெயர்த்தோ?” என்ன - என்பதாகக் கொள்க. இந்த உரையில் இவ்வாறு கேள்விக் குறியோடு முடியும் சொற்றொடர்களை “ ” இக்குறியீடுகளின் இடையே வருவன வாகக் கொள்க. 6-17. சூ. 1 பிற ஒத்துக்களில் (இயல்களில்) சொற்கள் பொருள்கள் மேலாயும் நின்றபோது அவற்றின் இலக்கணங்களை உணர்த்தினார். ஆனால் சொற்கள் பொருள்கள் மேலாமாற்றையே இந்த இயல் விளக்குகிறது. 8-எப். 1.65.111. வகைய லல்லதில்லை என்றிருக்குமானால் இரண்டு லகரத்திற்குமேல் மூன்று லகரம் எண்ணிக்கையில் தவறி எழுதிவிட்டதாகக் கொண்டால் இப்பதிப்பில் கொண்ட பாடமும் அதனால் ஒத்துப்போகும். இதனையே அடிக்குறிப்பு விளக்குகிறது. சூ. 1 என்றார் என்றற்பாலதனை - இங்கு னகரத்தின் மேற்புள்ளி பழைய ஏடுகளில் இருப்பதற்கில்லை. எனவே அதனை உயிர் மெய்யாகக் கொள்ளலாம். அடுத்து றகரத்திற்குப் பதிலாக இரண்டினைத் தவறாக எழுதியதாகக் கொள்ளலாம். அப்போது “என்றார் எனற்பாலதனை” ஆனால் கிடைத்த பாடங்களி லெல்லாம் அச்சிட்டபடியேயுள்ளமையால் அவ்வாறே பதிப்பிக்க வேண்டியதாயிற்று. சூ. 1 ஒரு சூத்திரத்தில் பல சொற்றொடர்கள் வரலாம். அப்போது பொருட்படை அல்லது பொருட்படுத்துவது என்று கூறக்கூடிய வினைச்சொல் சொற்றொடரில் ஈற்றில் வரும். அவ்வாறு ஒரு வாக்கியம் முடிந்தபின் மற்றோர் வாக்கியம் வருமானால் முதல் வாக்கியத்தின் ஈற்றுச் சொல்லிற்கும், இரண்டாம் வாக்கியத்தின் முதற்சொல்லிற்கும் பொருள் தொடர்போ அஃதாவது பொருளியைபோ அல்லது சொல்லியைபோ இருப்பதற்கில்லை. இக்காலத்தில் இதனை அரைப்புள்ளி இட்டு விளக்குவோம்; முழுப் புள்ளியிட்டால் சூத்திரம் ஒன்றாமாறில்லை. சூ. 4 இவ்வென-இவ் என்பதற்கு இவையென்றே பொருள். 13-எப். என 1.98 கூறியதுபோல் இங்குக் கொள்ளலாகாது. சூ. 7 இவ்வரி இங்கு உதாரணமாமாறு இல்லை. “ஆர்த்தார் கொண்டது வந்தார்” என்பதோடு சேர்ந்துவந்த செய்யுட்பகுதி ஆகலான். சூ. 11 கீழ்க்குறிப்பில் கொண்ட பாடம் பொருந்தலாம். சூ. 15 முடங்குத்திற்று - முடங்கிற்று சூ. 16 உண்டேனும் என்பது உண்டேலும் என மாறியது உரையைப் படிசெய்வார் காலத்ததா உரையெழுதிய காலத்ததா என்று ஆராய்தல் வேண்டும். சூ. 17 சோழநாடு, அருமருந்தன்னான் முதலிய போல இலக்கண “வாய்பாடு அமைந்த வழக்குகளும் உள்வழி அருமருந்தான, சோணாடு எனச் சொற் சிதையவும் வருவன இலக்கணத்தொடு பொருந்தா மரூஉ வழக்கு அல்லது மரூஉ வழக்கு எனப்படும். சூ. 25 பின்னும் வினையியலுள் அன்மை இன்மை என்பவற்றைப் பண்புப் பெயராகவே கொள்வர். 263-ஆம் பார்க்க. சூ. 32 ஐந்தெருது உடையவனொருவன் தன் எருதுகளை அவற்றைக் காப்பவனிடத்தில் கொடுப்ப, பின்னர் அவற்றில் ஓரெருது காணாமற் போய்க்கெட்டது. அதனைக் கூறவந்த காப்பான் “ஒன்று கெட்டது” என்று உடையவனிடத்துச் சொல்லினான். அவ்வாறு சொல்லினதை யடுத்து எருதினைஉடையான் “வெள்ளையெருதோ காரெருதோ கெட்டது” என்னும் ஐயந்தீர்தற்பொருட்டு “அவற்றுள் யாது” என்று வினாவுதலே இங்குக் குறிக்கப்படுவது. நடு என்பது 5-ஆவது வரியில் நடு என உள்ளது விளங்கவில்லை; இடையென்று இதனைத் திரித்தும் பயனில்லை. சொல்லுவது உடையானிடையேயன்றிக் காப்பானிடையேயன்று. எல்லாப் பிரதிகளிலும் இங்கே எழுத்துக்கள் இருத்தலால் 5-ஆம் பிரதியின் பாடத்தைக் கொள்வதற்கில்லை. “கேடு” என்று இருக்கலாம். சூ. 41 கொள்ளப்படும் என்பதனைக் கொள்ளுதல் வேண்டும் என்று பொருள் கொள்க. இல்லையானால் அவற்றை என்பது தவறும். இது திருக்குறளிலும் வரும் வழக்கு. சூ. 58 என்னைஎன வரும் இரண்டிலொன்று மிகை போலும். சூ. 58 இந்தச் சூத்திரத்தில் வரும் காலம் முதலியனவும், முன் சூத்திரத்தில் வரும் குடிமை முதலியனவும் உயர்திணைப் பொருளில் வந்தும் அஃறிணை முடிபு கொள்ளுகின்றனவாதலின் இரண்டையுமொன்றாக்கி ஒரு சூத்திரமாக ஓதாதது என்னை எனக் கேள்வி எழுகிறது. குடிமை முதலியனவெல்லாம் பண்படியான் நின்று பண்புடைய பொருளைக் குறித்து அப்பொருள் மேல் நிகழ்கின்றன (வருகின்றன). ஆதலின் அவற்றை முன்னத்தினுணருங் கிளவிஎன ஒருவகையாக்கி அவ்வாறு முன்னத்தினுணரப் படுவனவாகக் கிளவாது வரும் காலும் முதலிய பெயர்களை வேறோர் வகையாக்கி ஆசிரியர் கூறினார் என்பது அக்கேள்விக்கு விடை. ஒன்பதாவது வரியில் ஒருவயையாற கிளவாது வரும் என்ற பகுதி விளங்கவில்லை. “ஒருவகையாக்கிக் கிளவாது வரும்” என்று பாடம் கொள்ளவேண்டும் போலும். சூ. 63 பொருள்நிலை என்பது பொருள் நிலைமை என்றிருக்கலாம். சூ. 71 கல்லாடர் விளக்கம் பாராட்டற்குரியது சூ. 71 அன்றித்தானே என்பதில் தானே அசைபோலும். சூ. 72 இது வினைக்குறிப்பு என்பது அங்கு வேண்டாத வரிபோலும் இங்கே 10-ஆம் வரி “இது வினைக்குறிப்பு” என வருவது தாயைக் காதலன் என்பதோடு மட்டும் செல்லும் போலும். இல்லையானால் செய்யும் என்னும் முற்று குறிப்பு வினையாகவும் வருஎனக் கொண்டார் என்று கூற வேண்டி வரும். சூ. 76 முதல் என்பதற்கு இத்தோட்டம் என்ற பொருளை உய்த்துணர் என்கிறார் உரையாசிரியர் எனலாம். சூ. 77 “ ” திசைக்கு என்பது உருபாகாதே, வரும் உருபிற்கு கண் முதலான. “வடக்கண் வேங்கடம் முதலிய இடங்களில்” திசைக்கூறு என்ற பொருளைக் குறிக்கும் என்பதைச் சுட்ட; “தேவகை . . . திசைக்கூறு இது பொருள்” என்று எழுதுகிறார். சூ. 77 “ஓரிடங்களையும்” என்பது “ஓரிடத்தையும்” என்றிருந்தால் பொருள் விளங்கும். “அல்லனவோ இடங்களையும் வரையறுத்து” என்றுமிருக்கலாம். சூ. 101 “தொக்க நில்லா” இது தொக்கு நில்லா என்றிருத்தல் வேண்டும். சூ. 110 ஆகுபெயரையும் அன்மொழித்தொகையையும் ஓசையால் வேறுபடுத்து கின்றார் வாக்கியத்தில் வாராதபோது போலும். சூ. 179 ஒன்று - ஒன்றன்பால் சூ. 184 சென்றமையின் - எல்லாம் என்னும் சொல் மேலே கூறியபடி இருதிணை மேலும் வருதலின். உள்ளுறுத்தஃது - உள்ளுறுத்தது; “அஃறிணை மொழி கூறாமையின் அஃறிணைத்” இத்தொடர் பிற இடங்களிலிருந்து இங்குத் தவறாக எழுதப்பெற்றது போலும். சூ. 187 விடுபட்ட பகுதிகளில் சிலவற்றைப் பின்னே அனுபந்தத்தில் காண்க. சூ. 210 சொல்லினை - குறிப்பாய்த் தோன்றும் என்பான் குறிப்பொடு தோன்றும் என்றான்; காலம் ஆகுபெயராகாது தன்னையே குறிக்கலாம் என்றபடி; முன் வினைக்குறிப்பு (காலம் குறிப்பு) என்பதற்கும் இங்கே குறிப்புவினை (குறிப்பே காலம்) என்பதற்கும் வேற்றுமை இல்லை. சூ. 211 வன்மை, வலிமை என உருவம் வேறுபட்டமையால் பொருளும் நாளடைவில் வேறுபட்டது. சூ. 227 “சினைவினை முதல்வினையொடு” என்பதுபற்றியே இங்கு எழுந்தது ஆராய்ச்சி. அவ்வாறானால் ஓர் ஐயம் எழுகிறது. “முதல (சாத்தன்) எழுவாய் வேற்றுமையாக வாராமல் வேறு வகையாக வருவதும் உண்டு. சாத்தனது கையிற்று வீழ்ந்தது என வரும் வினைமுடிபு இச் சூத்திரத்தின் விதிகொண்டு “சாத்தனது கையிற்று வீழ்ந்தான்” எனக் கொள்ளவும் கூடுமன்றோ” என்பதே இங்கெழும் கேள்வி. அவ்வாறு வருதலாகாது என்பது உமைரயாசிரியர் கூறும் முடிபு. சினை முதலொடு முடிதல். இச் சூத்திரத்தின் விதிகொண்டு “சாத்தனது கையிற்று வீழ்ந்தான்” எனக் கொள்ளவும் கூடுமன்றோ என்பதே இங்கெழும் கேள்வி. அவ்வாறு வருதலாகாது என்பது உரையாசிரியர் கூறும் முடிவுஷபு. சினை முதலொடு முடிதல் இச்சூத்திரத்தில் கூறப்பெற்றுள்ளது; அது அங்ஙனம் நிகழ்வது முதல் எழுவாயாகிப் பயனிலையாம் முடிவுகொள்ளும் வழியே என இவ்வுரையாசிரியர் விளக்குகிறார். சூ. 240 ஆண்டைக்கு - இடைச்சொல்லியலில். சூ. 240 அச்சொல் அடுப்பானே - அவ்விடைச்சொல் ஆகிய ஓ என்பது வினைமுற்றொடு அடுத்து வருதலாலேயே (அவ்வினைச்சொல் பொருள் மாறுவதால் இங்கு ஆராயத்தகும்.) சூ. 240 ஈண்டைக்கும் - இந்த வினையியலும் ஒரு வழுவமைதி ஆராய்ச்சித்து ஆயிற்று - மறைப்பொருளில் வருவது வழுவெனத் தோன்றினாலும் தெரு வழக்காக உடன்பாட்டுச் சொல் எதிர் அமைந்துகடத்தலின் வழுவமைதியாம். ஆதுலின் ஓ என்ற இடைச்சொல் வினைமுற்றோடு அடுத்து நிற்கின்ற நிலையில் வினைமுற்றைப் பற்றிய வழுவமைதி ஆராய்ச்சியின் கண்ணதாக இடம் பெறுவது ஆயிற்று. சூ. 241 பொருட்கண் வரும் வினைச் சொல் என்று கொள்க. சூ. 242 கருத்தா சரும கருத்தா. - ஒப்பில் வழியான பொருள் செய்குந பின்னதிகாரத்து - பொருளதிகாரத்து உவமவியலில், உவமவுருபு கூறுமிடத்தில். சூ. 241 வேறுஉரை336 - 1- 6 இப்பகுதி சிதைந்துள்ளது போலும். பிற இடைச் சொற்கள் பொரும்பான்மையனவாக வருதலாலும் இவையும் ஒருசில இடங்களில் பிறஇடைச் சொற்கள் போல வருதலானும் 247-ஆவது சூத்திரத்தின் விதியை இவை பெறுதல் சிறுபான்மையானும் இவற்றைத் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குநவற்றின் முன்னர் வைத்தார் என்பது கருத்துப் போலும். முன் வருவனவற்றோடும் பின் வருவனவற்றோடும் சேருமென்பதால் சிங்கநோக்காக இவை அமைந்தன எனலாம். சூசீகடாக நியாயம் பற்றித் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குநவற்றிற்கு முன் வைக்கப்பெற்றன என்பதுமொன்று. 360-15 குறுநில வழக்கு - குறிநிலை என்பது சேனாவரையம். 360 - 26 கூறை - காறை என்றிருத்தல் வேண்டும். சேனாவரையர் உரை காக்கக் 371 -10 “முரசு முழங்குதானை மூவருங் கூடி எனவும்” என்பதற்குப் பின் ‘செய்யுளுள்ளும் வரும்’ என்ற சொற்கள் விடுபட்டுள்ளன. 374 - 4 இயற்பெயர் என்பதற்கு விரவுப்பெயஎன்று பொருள் கொள்ளப்பெற்றுள்ளது. 388 - 11 -14 வேறோர் வேற்றுமையை இவ்வுரை காட்டுகிறது 391 -10 கோடு கூரிது - இதன்பின் மாடு போன்றதொரு சொல் விடுபட்டுள்ளது. 407 - 17 “நீ நாற்றமும், நறு நாற்றமும்” என்றிருத்தல் வேண்டும். 414 - 27 “பண்பன்றித்தொகை” - இது “அன்மொழித் தொகை” என்றிருத்தல் வேண்டும். VIII It is with great pleasure that I acknowledge my indebtedness to the Advisoryt Committee who entrusted me with this work, to the successive Curators who rendered all the help necessary, to Sri S. Rajam who made it possible for meto collate tghe present edition with the valuable manuscript of Dr. Swaminata Aiyar, to the authorities of Dr. Swaminata Aiyar’s Library for allowing this study of collation through my assistant, Sri Venkatarajalu Reddiar who so kindly lent me his manuscript copy and his copy of Nanacampantam, to Sri K.Arumugam, M.A., M.Litt., Reader in Tamil, Delhi University, who pointed out the mistakes in the printed text, to Sri P. Arunachalam, Sri E. Annamalai, M.A., Lectyurers, Tamil (Arts) Department and Sri G. Vijayavenugopal, M.A., for preparing the concordance of Collatikaram commentaries, to Kumari A. Parameswari and Kumari N. Rajalakshmi, the University Grants Commission Research Scholars for preparing the readings available from the Annamalai University Manuscript, and lastly to the authorities of Annamalai University for permitting to use their valuable manuscript. Nothing in this world is an unmixed happiness. I am very sorry that my good friend Sri Sivaprakasam Pillai, the copyist of the Government of Madras Oriental Manuscript Library who so willingly co-operated with me in collating all the manuscripts and copies, in preparing the copy for print and in correcting, proofs, is not now alive to see this book in its final form. Sri Venkatarajulu Reddiar also in no more with us. I owe deep debt of gratitude to them and I only hope their souls will rest in peace and bless this edition now that the book has been placed before the scholarly public. T. P. MEENAKSHISUNDARAM. கல்லாடனார் விருத்தி (வேறு உரை) அம்: மூன்று கூற்றுச் சொல்லும் உயர்திணையை அறிவிக்கும் சொல்லாம். அவ்வே என ஆறாவதன் பன்மையாகக் கொள்க. (2) 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென் றாயிரு பாற் சொ லஃறிணை யவ்வே. எ-து ஆண் பெண்ணாகிய ஒன்றனையும் அவ்விரண்டினது பன்மையாகிய பலவற்றையும் அறிவிக்கும் சொல்லொடு பொருந்திய அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையை அறிவிக்கும் சொல்லாம். உயர்திணையவ்வே, அஃறிணையவ்வே எ-து, உயர்திணை என அம் முப்பாற் சொல் அஃறிணை என ஆயிருபாற்சொல் என. ஏ ஈற்றசை. 4. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கி னாண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியு மிவ்வென வறியு மந்தந் தமக்கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிறிந் திசைக்கும். எ - து பெண்மைத் தன்மை எய்திய உயர்திணையிடத்து ஆண்மை நீங்கிய பெயர்ப் பொருளும் தெய்வஞ் சுட்டிய பெயர்ப் பொருளும் பாலறிய நிற்கும் ஈற்றெழுத்து இத் தன்மையன எனத் தமக்கு உடையவல்ல; உயர்திணை முப்பாலினையும் விளக்கும் எழுத்தினையே ஈறாக இசைக்கும். ‘உ - ம் : - பேடி வந்தான், பேடி வந்தாள், பேடியர் வந்தார். வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்து மூவரும் வந்தார் எனவரும். உயர்திணை மருங்கின் என்பதனை ஆண்மை சுட்டிய என்று மொழிமாற்றி உரைக்க. அந்தந் தமக்கிலவே என்றதனாற் நாகன் வந்தான், நாகி வந்தாள், நாகர் வந்தார் எனக் தேவரும் மக்களும் அல்லாத நாகர்க்கும் அம் முடிவு கொள்க. 5. னஃகா னொற்றே யாடூஉ வறிசொல். எ - து, னகர வொற்றே ஆண்மகனை அறிவிக்கும் சொல். உ - ம் : - உண்டான். உண்ணா நின்றான். உண்பான் என மூன்று கால வினையானும், கரியன் செய்யன் எனக் காலந் தோன்றாத வினைக் குறிப்பானும் அறிக. 6. ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல். எ - து. உ - ம் : - உண்டாள், உண்ணா நின்றாள், உண்பாள் என்னும் மூன்று கால வினையானும், கரியள், செய்யுள் என்னும் வினைக்குறிப்பானும் உணர்க. 7. ரஃகா னொற்றும் பகர விறுதியும் மாரைக் கிளவி யுட்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. உ - ம் : - உண்டார், உண்ணா நின்றார், உண்பார் என்னும் மூன்று கால வினையானும்; கரியார், செய்யார் என்னும் வினைக் குறிப்பானும் உண்ப, தின்ப, கொண்மார் வந்தார் என எதிர்கால முற்றுச் சொல்லானும் அறிக. 8. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குற்றிய லுகரத் திறதியாகும் உ - ம் : - உண்டது, உண்ணா நின்றது, உண்பது; கரிது, செய்து எனக் காலம் மூன்றானும், வினைக் குறிப்பானும், கூயிற்று; தாயிற்று; கோடின்று; குளம்பின்று; உகிரின்று; மயிரின்று என இறந்த காலத்தானும் வினைக் குறிப்பானும், குண்டுகட்டு; கொடுந்தாட்டு என்ற வினைக்குறிப்பானும் தறடக்களை ஊர்ந்துவந்த குற்றியலுகத்தான் ஒன்றறிசொல் என்று அறிக. 9. அ ஆ வ வென வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பலவறி சொல்லே. உ - ம் : - உண்டன; உண்ணா நின்றன; உண்பன; கரிய; செய்ய எனக் காலங்களானும், வினைக்குறிப்பானும் உண்ணா; தின்னா என்னும் முற்றுச் சொல்லானும் உண்குவ; தின்குவ என எதிர்காலத்தானும் ஆக அ ஆ வ என்னும் அம் மூன்று சொல்லானும் பன்மையானும் உணரப்படும் என்று அறிக. 10. இருதிணை மருங்கி னைம்பா லறிய வீற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்துந் தோற்றந் தாமே வினையொடு வருமே. உ - ம் : உயர்திணையிடத்தும் அஃறிணையிடத்தும் ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும் ஐந்து பாலும் அறிய இறுதியினின்றுணர்த்தும் பதினோரெழுத்தும் புலப்படு மிடத்து வினையொடு நடக்கும். அவையாவன : - னகாரமும் ளகாரமும் ரகாரமும் பகாரமுமாகும். தவ்வும் றவ்வும் டவ்வும் அவ்வும் ஆவும் வவ்வும் என இவை முன்சொன்ன சூத்திரங்களின் வினையொடு நடக்குமாறு கண்டுகொள்க. 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியு மயங்கல் கூடாத தம்மர பினவே. எ - து. வினையினாற் பாலறியப்படும் பொருளும், பெயரினாற் பாலறியப்படும் பொருளும் மயங்குதலைப் பொருந்தா. அவை தத்தம் இலக்கணத்தனவாயே வரும். உ - ம் : - உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டன அவை என வினை நிற்ப பெயர்மேல் தத்தம் மரபினான் வந்தன. அவன் உண்டான், அவள் உண்டாள், அவர் உண்டார், அது உண்டது, அவை உண்டன என இவைப் பெயர் நிற்ப வினைமேல் தத்தம் மரபினான் வந்தன. இனி மயங்கல் கூடா எனவே அவற்று மயக்கம் உண்டென் பது சொல்லப்பட்டதாம். அம் மயக்கம் எழுவகைப்படும். அவை ஆவன :- திணை மயங்கிவந்துழி வழுவென்று கொள்க (கக) 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி யாண்மை யறிசொற் காகிட னின்றே எம்மூர் அரசன் நல்லனோ உம்மூர்க் கோலிகன் நல்லனோ என்றும் சினையு முதலும் பிறழப் பொரூஉவற்க. உப்பக்க நோக்கி னுபதேசி தோண்மணந்தா னுத்தர மாமதுரைக் கச்சென்ப - விப்பக்க மாதான பங்கி மறுவில் புகழ்ச் செந்நாப் போதார் புனற் கூடற் கச்சு. மாதானபங்கியாவார் திருவள்ளுவ தேவர். நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டி ரடி. மேற்றா னிருந்த வுயர்சினைக் கொன்றானிற் றேற்றா வொழுக்கம் படுவனகொன் - மாற்றார் உறுமுரண் சாய்த்தா னுயர்குடந்தை யாட்டிச் சிறு மருங்குல் செற்ற முலை. என்னும் பாட்டுக்கள் முதலும் சினையும் பிறழ்ந்தன வாயினும் பிறழ்வல்ல என்று எத்துணையன பொரூஉக. இந் நங்கை கண் நல்லவோ, கயல் நல்லவோ எனவும், புலிபோலப் பாய்ந்தான் எனவும், மழை வண்கை எனவும், துடிபோல் நடு எனவும், வேய்போலுந் தோள் எனவும், பொன்போலு மேனி முத்துப்போலும் பல் எனவும் வந்தனவால் எனின் அன்னவை பிறழ்வல்ல. என்னை? வினைபய மெய்யுரு வென்ற நான்கே வகைபெற வந்த வுவமத் தோற்றம் என்பதனாலுறழ்க. அப்பொருளாகும் என்றதனால் எண்ணுமிடத்து முத்தும் பவளமும் மணியும் பொன்னும் என்றெண்ணுக. முத்துங் கருவிளம் பரலு மணியுங் கானங் கோழியும் பொன்னும் என்று எண்ணற்க. (கசு) 17. தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. எ - து : தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் பொருந்தி நடக்கும் இலக்கணப் பகுதிச் சொல் கடியப்படா. தகுதி இரண்டு வகைப்படும் : - மங்கல மரபினாற் கூறுதலும் இடக்கர் அடக்கிக் கூறுதலும் என. செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும், விளக்குப் பெருகிற்று என்றலும் இத்தொடக்கத்தன மங்கல மரபு. கண்கழீஇ வருதும், கான்மேல் நீர் பெய்துவருதும், அந்திதொழுதுவருதும், கைக்குறியராயிருந்தார், பொறை யுயிர்த்தார் என்னுந் தொடக்கத்தன இடக்கரடக்கு. இனி வழக்காவது நான்கு வகைப்படும். அவை, இலக்கண வழக்கு, இலக்கணத்தோடு பொருந்திய மரூவுவழக்கு, மரூவுவழக்கு, குழுவின் - வந்த குறுநில வழக்கு என்பவற்றுள் நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், சோறு, கூழ், பால், பாவிதம், மக்கள், மரம், தெங்கு, கமுகு இத்தொடக்கத்தன இலக்கண வழக்கு. இன்முன் என்பதனை முன்றில் என்றும், கண்மீ என்பதனை மீகண் என்றும், யாவர் என்பதனை யார் என்றும் வருதல் இலக்கணத்தொடு பொருந்திய வரூஉவழக்கு. அருமருந்தன்னான் என்பதனை அருமருந்தான் என்றும், பொதுவில் என்பதனைப் பொதியில் என்றும், மலையமானாடு என்பதனை மலாடு என்றும், சோழனாடு என்பதனைச் சோணாடு என்றும் சொல்லுதன் மரூஉ வழக்கு. பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும், வண்ணக்கர் காரணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் கூறை என்றலும், இழிசினர் சோற்றைச் சொன்றி என்றலும் குழுவின் வந்த குறுநில வழக்கு. இனி ஒரு சாரார் குழுவின்வந்த குறுநிலவழக்கும், இடக்கரடக்கலும் மங்கல மரபினாற் கூறுதலும் என்ற இம் மூன்றையும் தக்கவாறு சொல்லுதலான் தகுதி என்றாக்கி, ஒழிந்தவற்றையெல்லாம் வழக்காறு என்ப. இனி, அவர் வழக்காறு சொல்லும்படி ; கரிது வெளிது என் கையும், கிழக்கு மேற்கு என்கையும், சிறிது பெரியது என்கையும், கருமை செம்மையாகிய பண்பினாலன்றி வெள்ளாளரை வெண்களமர் என்றும் புலையரைக் கருங்களமர் என்றும் சாதிபற்றி வெள்ளாடு என்றும் சொல்லுதல் வழுவன்று; செவ்வழக்கு என்ப, தழீஇயன ஒழுகும் என்றமையால் என்ப. 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. எ - து. இனத்தைச் சுட்டாது பண்பு கொண்டு நின்ற பெயர்ச் சொற்கள் வழக்கு நெறியல்ல, செய்யுள் நெறியாம். உ - ம்: - செஞ்ஞாயிற்றுக் கவின, வெண்கோட்டி யானை, நெடுவெண் திங்கள், வெண்முத்தம் எனச் செய்யுளுள் வரும். இனிக் குறுஞ்சூலி, நெடுந்தகடி, குறுமூக்கி, குறும்பூழ் என்பனவும் இனஞ்சுட்டாது வழக்கினில் வந்தனவால் எனின், அவை அவற்றின் பேரே; இனஞ்சுட்டது வந்தன அல்ல என்று மறுக்க. 19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். எ - து. உலகத்தியல்பாகி வாராநின்ற பொருள்களைச் சொல்லுமிடத்தித்தன்மை யென்றே சொல்லுக. உ - ம் : - நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி உளரும், உயிர் உணரும் என இவ்வாறு சொல்லுவது. இனி, நிலம் வலிதாயிற்று, நீர் தண்ணிதாயிற்று என்று சொல்லற்க. மற்று நிலம் வலிதாயிற்று என்றும் சொல்லுபவால் எனின், அஃது இயல்பன்று. சேற்றுநிலம் மிதித்து வன்னிலம் மிதிக்கையால் விகாரம் என்பது. 20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். எ - து. செயற்கையாகிய பொருள்களை எல்லாம் ஆக்கங் கொடுத்துச் சொல்லுக. உ - ம்:- மயிர் நல்ல ஆயின, பைங்கூழ் நல்ல ஆயின எனச் சொல்லுக. ஆயின என்பது ஆக்கம். 21. ஆக்கந் தானே காரண முதற்றே. எ - து. அவ் ஆக்கந்தன்னைச் சொல்லுமிடத்துக் காரண முன் வைத்து ஆக்கத்தைப் பின் வைத்துச் சொல்லுக. உ - ம் :- கடுவுங் கைபிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின எனவும், எருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால்யாத்தமையாற்பைங்கூழ் நல்ல ஆயின எனவும் சொல்லுக. கடுவுங் கைபிழி எண்ணெயும் காரணம்; மயிர் நல்ல ஆயினது என்ப ஆக்கம். (உக) சொல்லுமாறு : - பெண்டாட்டி அல்லள் ஆண்மகன் என்றும், ஆண்மகன் அல்லன் பெண்டாட்டி என்றும், ஒன்றன்று பல என்றும், பல அல்ல ஒன்று என்றும் சொல்லுப. அவர் சொன்முறை அறியார்; ஆதலான் அஃது உரையன்மை அறிக. இது அம்முன்றிடத்தும் துணிவு தோன்றியவழிச் சொன்னிகழ்வு மாறு கூறிற்று. (உரு) 26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். எ - து. வண்ணச் சினைச் சொல்லாது அடையும் சினையும் முதலும் மூன்றும் அடங்காமை அடைவே வழக்குப் பெற்று நடக்கும். அடையென்பதொரு பொருளது குணம்; சினை உறுப்பு; முதல் அவ்விரண்டையும் உடைய பொருள். உ - ம் : பெருந்தலைச் சாத்தன், பெருந்தோண் மண்ணை, நெட்டிலைத் தெங்கு, செங்கண் வரால், செங்கானாரை என வரும். அடைசினை முதல்என மூன்றும் என்னாது முறை என்றதனான் அம் முறையின்றி நடத்தலும் உடைய. அவை வழக்கினும் குணம் - இரண்டடுக்கி முதலொடு வருதலும் செய்யுளுள் குணம் இரண்டடுக்கிச் சினையொடு வருதலும் என; அவை வருமாறு:- இளம் பெருங் கூற்றன்; சிறுகருஞ் சாத்தன் இது வழக்கு சிறுபைந்தூவி, செங்காற் பேடை இது செய்யுள், பிறவும் அன்ன. முதலொடு குணம் இரண்டடுக்குதல் வழக்கியல். சினையோடடுக்குதல் செய்யுளாறே. இது பிற சூத்திரம். அதனான் அவ் இலேசு கொள்க. 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி யிலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. எ - து. உயர்திணை ஒருவரைப் பன்மையாற் சொல்லுதலும் அஃறிணை ஒன்றனைப் பன்மையாற் சொல்லுதலும் என இவை வழக்கினாகின்றகத்து உயர்த்துச் சொல்லப்படும்; ,லக்கண முறைமையாற் சொல்லுமிடத்து நெறியல்ல. உ - ம் :- ஒருவனையும் தாம் வந்தார் என்ப. ஒருத்தியையும் தாம் வந்தார் என்ப. ஒன்றனையும் தாம் வந்தார் என்ப. இது வழுவே. ஆயினும் அமைக. அன்றியும் யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார் என ஒருவனையும் ஒன்றனையும் உயர்த்திச் சொல்லியவாறு தாம் வந்தார் தொண்டனார் என்பது உயர்சொல் குறிப்பு நிலையா யின், இழிபு விளக்கிற்று. இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல என்றதனால் உயிர் பினும் இழிபினும் உவப்பினும் சிறப்பினும் உயர்திணையை? அஃறிணையே போலச் சொல்லுதலும் அஃறிணையை உயர்திணையே போலச் சொல்லுதலும் வழக்கினுள் வரும். குரிசில் வந்தது என்பது உயர்பு பொறியிலி வந்தது இழிபு. ஒருவனை என் யானை வந்தது என்றும், ஒருத்தியை என் பாவை வந்தது என்றும், ஓரெருத்தினை என் எந்தை வந்தார் என்றும், ஒரு பசுவினை என் அன்னை வந்தாள் என்றும் சொல்லுதல் உவப்பு. சாத்தனால் வந்தார், நரியினார் வந்தார் எனல் சிறப்பு. இவற்றில் திணை பால் மயக்கம் காண்க. (உஎ) 28 செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் நிலைபெறந் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலைப் படர்க்கை யென்னு மம்மூ விடத்து முரிய வென்ப. எ - து. செல்லும் வரும் தரும் கொடுக்கும் என நிலை பெற்றுப் புலப்பட்டு நின்ற அந்நான்கு சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூன் றிடத்திற்கும் உரிய. உ - ம் :- முன்னர்க் காட்டுதும். 29. அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை யாயீ ரிடத்த. எ - து. உ - ம்: - எனக்குத் தருங் காணம், எனக்குவருங் காணம், நினக்குவரும் காணம் என வரும். 30. ஏனை யிரண்டு மேனை யிடத்த. எ - து. செல்லும் கொடுக்கும் என்பன படர்க்கையிடத்தன. உ - ம் :- அவர்க்குச் செல்லுங் காணம். அவர்க்குக் கொடுக்குங் காணம் என வரும். அந்நாற் சொல்லும் தன்மை - முன்னிலை படர்க்கை - என்னும் அம்மூவிடத்தும் உரிய வென்ப என்றதனான் அவை மயங்கிவரவும் பெறும். “தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது புனறரு பசுங்காய் தின்னதன் றப்பல்” - எனவும், “அரிமல ராய்ந்தகண் ணம்மா கடைசி திருமுகமுந் திங்களுஞ் செத்துத் - தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி யையத்து நின்ற தரா.” எனவும் மயங்குவன அமைக்க. கடைசி! என முன்னிலை ஆக்குக. 31. யாதெவ னென்னு மாயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். எ - து. யாது எவன் என்னும் இரண்டு சொல்லும் தன்னால் அறியப்படாத பொருட்கண் வினாவாய்த் தோன்றும். உ - ம் :- நுந்நாடி யாது? இப்பண்டியுள்ளது எவன்? மடியுள்ளது யாது? மடியுள்ளது எவன்? கையுள்ளது யாது? கையுள்ளது எவன்? எனவரும். இச்சொற்குப் பொருள் யாது இச்சொற்குப் பொருள் எவன் எனவும், எவன் என்பது இக்காலத்துள் என் என்றும் என்னையென்றும் திரிந்து நடக்கும். செறிய என்றதனால் யாவன். யாவன், யாவர், யாது, யாவை எனவும், யாங்கு, யாண்டு, எப்பொருள் என இவையும் திணைபால் முதலியனவும் அறியப்படாதன அவ்விடத்துத் தோன்றும் என்பது கொள்க. 32. அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயி னையந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலு முரித்தே. எ - து. யாது என்னும் வினாச்சொல் அறியாப்பொருளை வினாவுதலேயன்றி அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து. உ - ம் :- நம் எருது ஐந்தினுள் கெட்ட எருது யாது எனவரும். தெரிந்த கிளவி யாதலுமுரித்து என்றதனால் நமருள் யாவன் போயினான் என ஐந்தினோடும் ஒட்டுக. கடி சொல்லில்லை என்பதனால் நமருள் எவன் போயினான். அவற்றுள் எவ்வெருது கெட்டது என்பனவும் கொள்க. (ஙஉ) 33. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும். 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். எ - து. சுட்டுப்பெயர் இயற்பெயரின் பின் கிளக்கப்பட்டது போலச் சுட்டு முதலாகிய காரணச் சொல்லையும் இயற் பெயரின் பின்வைத்துச் சொல்லுக. உ - ம் :- சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனாற் றம்ஆசிரியன் உவக்கும் சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டான் உவக்கும் என வரும். சுட்டு முதலாகிய காரணக் கிளவி; இது வினைக்கொருங்கியலும் வழி வரும் என்று கொள்ளுக. 41. சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். எ - து. சிறப்பினாகிய பெயர்க்கு முன் இயற்பெயரை வைத்துச் சொல்லார். உம்மையால் தவங் கல்வி குடிப்பிறப்பு முதலியனவும் கொள்க. உ - ம் :- ஏனாதி நல்லுதடன்; வாயிலான் சாத்தன்; படைத் தலைவன் தீரன்; சேரமான் சேரலாதன்; சோழன் நலங்கிள்ளி; பாண்டியன் மாறன்; முனிவன் அகத்தியன்; தெய்வப் புலவன் திருவள்ளுவன்; பார்ப்பான் கண்ணன்; வேளாளன் கொற்றன்; வண்ணான் சாத்தன்; கோலிகன் சாத்தான்; தச்சன் கொற்றன்; கொல்லன் செய்யான்; தாவிதன் மாறன் என வரும். (சக) 42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில் வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே. எ - து. ஒரு பொருள் கருதிவந்த பல சொற்களுக்கு ஒரு தொழிலே முடிபாகக் கூறாது பெயர் தோறும் வேறுதொழில் கொடுப்பின் ஒரு பொருளவாய் ஒன்றுதல் இலவாம். உ - ம் :- ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்று சொல்லுக. இனி ஆசிரியன் வந்தான், பேரூர்கிழானிருந்தான், செயிற்றியன் கிடந்தான், கண்ணன் போனான், சாத்தனின்றான் என்னற்க. அன்றியும் ஆசிரியன் வந்தான், பேரூர் கிழான் வந்தான் எனப்பெயர் தோறும் ஒருவினை கொடுப்பினம் வேறு வேறு பொருளாம். இனியித்தன்மையன கொள்க எந்தை வருக எம்மான் வருக மைந்தன் வருக மணாளன் வருக பைந்தொடிப் பணைத் தோட்கிழவன் வருக. எனக் காதல்பற்றிப் பலகால் ஒரு தொழில் வந்தன கொள்க. அன்றியும் இனித் தொழில் வேறு கிளப்பி னொன்றிட னிலவே என்பதனால் வேறு தொழில் கொடாது ஒரு தொழிலே கொடுப்பின் ஒன்றிடனாம் எனப் பெயர் தோறும் ஒரு தொழில் கொடுத்துத் துதியிடத்துச் சொல்லுக. உ - ம் :- தேமல ரங்கட் டிருவே புகுதுக மாமலர்க் கண்ணி மணாளன் புதுகுக காமன் புகுதுக காளை புகுதுக நாம வெழில்விஞ்சை நம்பி புகுதுக. என்பன கொள்க. 43. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி யென் றெண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார். எ - து :- தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் அவை எண்ணும் இடத்து விராய் வருதலை நீக்கார். உ - ம் :- “யானும் என்எஃகமுஞ் சாறும் அவனுடைய யானைக்குஞ் சேனைக்கும் போர் எனவரும். இது இது திணையும் விராயெண்ணி அஃறிணை உயர் திணையோடு முடிந்தது. எண்ணுவழி மருங்கு என்றதனால் நீயு நின்படைக்கலமுஞ் சாறிர், அவனுந்தன் களிறுஞ் சாறும் என முன்னிலையினும் படர்க்கையினும் கொள்க. 44. ஒருமை யெண்ணின் பொதுப் பிரிபாற் சொல் ஒருமைக் கல்லது யெண்ணுமுறை நில்லாது. எ - து:- ஒருமை எண்ணினை உணர்த்தும் ஒருவர் என்னும் பொதுமையினின்றும் பிரிந்து பால்உணர்த்தும் சொல்லாகிய ஒருவன் ஒருத்தி என்னும் சொல் ஒருமைக்கல்லது இருமை முதலிய எண்களின் ஓடாது. பொதுவாவது - ஒருவர். அது இருபாற்கும் பொது, அது பிரியாக்கால் ஒருவர், இருவர், மூவர், நால்வர் என எவ்வளவும் எண் ஓடுமாறு காண்க. அப்பொது பிரிந்து ஒருவன் என நின்ற பின் இருவன் மூவன் என ஆகாது. ஒருத்தி என நின்றபின் இருத்தி முத்தி எனவும் ஆகாது. இவ்வாறு கூறியது னகரவீறும் எண்ணுதற்கு இயைபு இன்மையானும் ரகரஈறு இயைபுடைமை யானும் என்க. (44) 45. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். எ - து:- வியங்கோளொடு தொடரும் எண்ணுப்பெயர் இரு திணையும் விராய் வருதலை நீக்கார். உ - ம் : ஆவும் ஆயனுஞ் செல்க; யானையும் பாகனும் வருக. எனவரும் உம்மை - எண்ணும்மை. (45) 46. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். எ - து. வெவ்வேறு வினையையுடைய பலபொருட்குப் பொதுவாகிய சொல்லை யாதானும் ஒருவினையாற் கூறார். ஒரு வினையாற் கூறார். எனவே எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்கும் பொதுவினையாற் கூறுவர் என்பதாம். உ - ம் :- அடிசில் என்பது உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன வற்றிற்கும் பொது. அணி என்பது கட்டுவன, கவிப்பன, செறிப்பன, பூண்பன வற்றிற்கும் பொது. இயம் என்பது கொட்டுவன, ஊதுவன, எழூஉவன வற்றிற்கும் பொது. படை என்பது எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன வற்றிற்கும் பொது. ஆதலின் அடிசில் உண்டார், அடிசில் கைதொட்டார் எனவும், அணி அணிந்தார், மெய்ப்படுத்தார் எனவும், இயம் இயம்பினார், படுத்தார் எனவும், படை வழங்கினார், தொட்டார் எனவும் பொது வினையாற் கூறுக. அல்லது அடிசில் குடித்தார், பருகினார் என்றும், அணிகவித்தார், கட்டினார் என்றும், இயம்கொட்டினார்; ஊதினார் என்றும், படை எய்தார் குத்தினார் என்றும் ஒன்றன் தொழிலாற் கூறற்க. அறுசுவை யடிசி லணியிழை தருதலின் உறுவயி றார வோம்பாது தின்றேன் என வேறு வினையால் வந்ததால் எனின் இழித்தற்கண் வந்தது என்க. (46) மூர்க்கனும் முதலையுங் கொண்டது விடார் நங்கையுங் கிளியும் உண்டார். வேந்தன் பெரும்பதி மண்ணாள் மாக்க ளீங்கிவர் மூவ ரிதற்குரி யோரே. வண்டம ரோதி நீயு நல்லை. தண்டார் மார்பி னிவனும் நல்லன் ஒலிப்பாட்டினிவ் வூரு நன்றே. தீயோர் யாவரு மில்லை. என இவை திணைவிராய் எண்ணி உயர்திணையான் முடிந்தவாறு காண்க. (51) 52. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென் றாயிரு வகைய பலபொரு ளொருசொல். எ - து : - வினைவேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும் வினைவேறுபடாப் பல பொருள் ஒரு சொல்லும் என இரண்டு வகைப்படும் பல பொருள் ஒரு சொல். உ - ம் :- அவை - மா, வாள், கோல் கன்று, தளிர், பூ, காய், பழம் என்னும் தொடக்கத்தன. 53. அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினமும் சார்பினும் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. எ - து :- வினைவேறு படூஉம் பல பொருள் ஒரு சொல்லை அறியும் - இடத்து வேறுபட்ட வினையினானும் இனத்தினானும் சார்பினானும் பொருள்தெரி நிலை தெளியத் தோன்றும். உ - ம் :- மா தளிர்த்தது, பூத்தது, காய்த்தது, என்ற இடத்து மாமரத்தின் மேலும், மாவோடு மாப் பாயும் என்ற இடத்து விலங்கின் மேலும் செல்லும். (இவை) வினையான் அறியப் பட்டன. இனி, மாவும் மரையும் புலம்படர்ந்தன; மாவும் நாயும் ஓடின என்றால் இனத்தால் அறியப்பட்டன. மாவும்மருதும் ஓங்கின என்றால் இதுவும் இனத்தால் அறியப்பட்டது. விற்பற்றி நின்று கோறா என்ற இடத்துக் கணைக்கோன் மேலும், குதிரையேறி யிருந்து கோறா என்ற இடத்து மத்திகைக் கோன் மேலும் பலகை பற்றி நின்று வாடா என்ற இடத்து கண்டக வாண் மேலும் செல்லும் இவை சார்பாலறியப்பட்டன எனக்கொள்க (53) 54. ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும் எ - து:- மேற்சொன்ன மூன்று வகையானும் அன்றிப் பொதுவினையாலும் வினை பொருந்தும் இடத்திற் பொருந்தித் தோன்றுவனவும் உள. மாவீழ்ந்தது என்ற இடத்து இன்னமா என்று அறியலாகாது வீழ்தற்றொழில் எல்லாவற்றிற்கும் பொதுவே யாயினும் இவ்இடத்து இக்காலத்து இவன் சொல்லுகின்றது இம்மாவினை என ஒன்றினை உணர்த்தி நின்றவாறு காண்க. இதன் கருத்து:- வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல் ஒரு கால் வினை வேறுபடாப் பல பொருள் ஒரு சொற் போலவும் நிற்கும் என்பது. 55. வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். எ - து:- வினைவேறுபடாப் பலபொருள் ஒரு சொல் ஆராயும் காலத்து இது எனக் கிளக்கப்பட்ட ஆராய்ச்சியுடைய இடத்து நடக்கும். உ - ம்:- பல கன்று ஓரிடத்து உள்வழிக் கன்று நீருட்டுக என்றக்கால் எல்லாவற்றிற்கும் நீரூட்டும் வினைப் பொதுவாகலான் கன்று நீரூட்டுக என்று பொதுவாகச் சொல்லாது ஆன் கன்றை நீரூட்டுக. எருமைக் கன்றை நீரூட்டுக எனக் கிளந்து சொல்லுக. மரக் கன்று பல நின்றுழியும் இன்ன கன்றுக்கு நீரூட்டுக எனக் கிளந்து கூறுக. நினையுங்காலை என்றதனால் ஆராய்ச்சியில்லாத இடத்துக் கிளவாது சொல்லுக. உ - ம் :- கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் எனக் கிளவாது கூறியவாறு காண்க. 56. குறித்தோன் கூற்றம் தெரித்து மொழிகிளவி. எ - து:- தான் ஒரு பொருளைக் கருதிச் சொல்லுமேல் அதனை இற்றென்று தெரித்துச் சொல்லுக. உ - ம் :- அரிதாரச் சாந்தங் கலந்தது போல உருகெழுத் தோன்றி வருமே - முருகுறழும் அன்பன் மலைப் பெய்த நீர் எனத் தெரித்து மொழி. கலந்தது போல வருமே யிலங்கருவி யம்பன் மலைப்பெய்த நீர் என்று கூறற்க. அன்றியும், பல்லார்தோள் தோய்ந்து வருதலாற் பாய்புனல் நல்வய லூரதின் றார் புலால்-புல்லெருக்க மாகின் மணிப்பூண்எம் மைந்தன் மலைந்தமையாற் காதற்றாய் நாறும் எமக்கு எனவும் தெரித்து மொழிந்தவாறு. ஓல்லேங் குவளை புலாஅல் மகன்மார்பிற் புல்லெருக்கங் கண்ணி நறிது என்று கூறற்க; கூறில் வழுவாம். (ருகூ) 57. குடிமை ஆண்மை இளமை மூப்பே அடிமை வன்மை வருந்தே குழுவே பெண்மை அரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல்என் றாவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் அஃறியை மருங்கிற் கிளந்தாங் கியலும். எ - து:- குடிமை முதல் விறற்சொல் ஈறாகச் சொல்லப் பட்ட பதினெட்டும் உட்பட அவைபோல்வன பிறவும் அவற்றொடு தொக்குக் குறிப்பினான் உயர்திணைப் பொருளை உணர்த்தும் சொற்கள் எல்லாம் உயர்திணை முப்பாற் கண்ணும் நிலைபெற்றன. ஆயினும் அஃறிணைப் பொருளை உணர்த்தி நின்றுழிப்போல அஃறிணை முடிபே கொள்ளும். உ - ம் :- இவர்க்குக் குடிமை நன்று, குடிமை தீது, இவர்க்கு என்பதனை யாண்டும் ஒட்டிக் கொள்க. ஆண்மை நன்று - தீது; இளமை நன்று - தீது; மூப்பு நன்று - தீது, அடிமை நன்று - தீது; வன்மை நன்று - தீது; விருந்து வந்தது - போயிற்று; குழு நன்று, பிரிந்தது; பெண்மை நன்று - தீது, அரசு வந்தது - போயிற்று; மக நன்று - தீது; குழவி அழுதது - கிடந்தது உலகமும் உயிரும் உடம்பும் மக்கட் பண்பு; அல்லன தெய்வம் எனக் கொள்க. பால் பிரிந்திசையா வுயர்திணை மேன; உயர்திணைமேற் பால் பிரிந்திசையா என்க. 59. நின்றாங் கிசைத்தல் இவண்இயல் பின்றே. எ - து:- ஈறு திரியாது நின்றாங்கு நின்று உயர்திணையாய் இசைத்தல் காலம் உலகம் முதலிய சொற்களிடத்து இயல் பில்லை; எனவே குடிமை முதலிய சொற்களிடத்து நின்றாங் கிசைத்தல் இயல்பாம் என்பதாம். காலமுலகம் என்னும் சூத்திரம். உ - ம் :- குடிமை நல்லன்; ஆண்மை நல்லன்; இளமை நல்லன்; மூப்புத் தீயன் என ஒட்டிக்கொள்க. இச் சூத்திரம் குடிமை யாண்மை என்னும் சூத்திரத்துக்குப் புறநடை என்றறிக. 60. இசைத்தலும் உரிய வேறிடத் தான. எ - து:- காலம் முதலிய சொற்கள் உயர்திணையாய் இசைத்தலும் உரிய; ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவிடத்து, வேறிடமாவது ஈறுதிரிதல். காலம் என்பது மகரவீறு, அது காலன் எனத் திரிந்தது. பிறவும் ஏற்குமாறு திரித்துச் சொல்லுக. உ - ம் :- காலன் கொண்டான்; உலகாப்பன், உயிர்க்கிழவன் போயினான் என ஒட்டுக. இச் சூத்திரம் காலமுலகம் என்பதற்குப் புறநடை. (60) 61. எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே. எ - து:- இது அருத்தாபத்தி கூறுகின்றது. இனமாகிய பொருட்கண் ஒன்றை விதந்து கூறியவழி அச்சொல் தனக்கு இனமாகிய பிறபொருளைக் குறிப்பான் உணர்த்தலும் உரித்து. எடுத்த மொழி-விதந்த சொல். உ - ம் :- அறஞ் செய்தான் துறக்கம் புகும் என்ற வழி மறஞ் செய்தான் நிரையம் புகும் என்பது உணர்த்திற்று. இழிபறிந் துண்பான் இன்பம் எய்தும் எனக் கழிபேரிரையான் இன்பம் எய்தான் என்பது உணர்த்திற்று. குடங் கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம் வீழ்ந்தது சொல்லாமல் முடிந்தது. பிறவும் அன்ன. இனஞ் செப்பலு முரித்தே என்னும் உம்மையாற் செப்பாமையும் உரித்து. ஆ வாழ்க. அந்தணர் வாழ்க. என்றால் ஒழிந்தனவும் ஒழிந்தாரும் சாக என்பது அன்று எனக் கொள்க. 62. கண்ணும் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே. எ - து :- கண்ணும் தோளும் முலையும் அவை போல்வன பிறவும் பன்மையைக் குறித்து நின்ற சினை நிலைமையை உணர்த்திய சொற்கள் தமக்கு உரிய பன்மை வினைக்கு ஏற்ற அகர ஈற்றாற் கூறக் கருதாது, தம்முதல் வினைக்கு ஏற்ற ஒருமை ஈற்றானும்பன்மை ஈற்றானும் கூறக் கருதிய வழித் தமக்கு உரிய பன்மையாற் கூறப்படும் முறைமையுடைய அல்ல. உ - ம் :- கண்நல்லன், கண் நல்லள், கண்நல்லர்; தோள்நல்லன், தோள் நல்லள், தோள்நல்லர்; முலைநல்லன் (?) முலைநல்லள், முலை நல்லர் எனவும் கண் நொந்தான், முலை நொந்தான் எனவும் வரும். பிறவும் என்றதனாற் புருவம் காது கால் முதலியன கொள்க. பன்மை கூறுங் கடப்பாடில என்றதனால் ஒருமைக்கும் கொள்க. மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என்க. தம்வினைக்கியலு மெழுத்தலங்கடையே, என்றதனால் தம் முதலுக்கு இயலும் எழுத்தான் முடியும் என்பதாம். இச் சூத்திரம் அஃறிணை உயர்திணையான் முடியுமாறு கூறித் திணைவழுவமைத்தது. தன்னின முடித்தல் என்பதனாற் கோடுகூரியது. குளம்பு கூரிது, குதிரை எனத் திணைவழுவின்றி அஃறிணைப் பன்மைச் சினைப்பெயர் நின்று முதல் வினையாகிய ஒருமையான் முடிவனவும் கொள்க. (62) முதலாவது கிளவியாக்க உதாரணம் முற்றும். இரண்டாவது வேற்றுமை இயல் 63. வேற்றுமை தாமே ஏழென மொழிப. எ - து :- வேற்றுமை என்று சொல்லப்படுவன ஏழு வகைய. வேற்றுமையாவது சொற்களை வேற்றுமை செய்வது. ஏழுவகையாவது; சாத்தனுண்டான் என்ற இடத்து எழுவாயும், சாத்தன் சோற்றை உண்டான் என்ற இடத்து இரண்டாவதும், சாத்தன் கொற்றனொடு வந்தான் என மூன்றாவதும், சாத்தற்குக் கொடுத்தான் என நாலாவதும், சாத்தனின் வலியன் என்ற இடத்து ஐந்தாவதும், சாத்தனதாடை என்ற இடத்து ஆறாவதும், சாத்தனிருந்தான் முற்றத்துக்கண் என ஏழாவதும் ஆம். இப்படியாக வேற்றுமைப்படு பொருள் கொண்டு வருதலால் வேற்றுமை ஏழெனப்பட்டது. (க) 64. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. எ - து:- விளி ஏற்கும் பெயரொடு வேற்றுமை எட்டாம். விளிகொள்வதன்கண் என்றதனால் விளி எலாதனவும் உள. அவை விளிமரபிற் காண்க. 65. அவை தாம். பெயர் ஐ ஓடு கு இன் அது கண் விளி என்னு மீற்ற. எ - து :- எட்டு வேற்றுமையும் விளி வேற்றுமையை இறுதியாக உடைய பெயரும், ஐயும், ஓடுவும், குவ்வும், இன்னும், அதுவும், கண்ணும், ஆம். 66. அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே. எ - து :- எழுவாய் வேற்றுமை உருபும் விளியும் எலாது, பெயராகவே தோன்று நிலைமை யதுவாம். உ - ம் :- ஆ என வரும். 67. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் றன்றி வனைத்தும் பெயர்ப்பய னிலையே. எ - து:- எழுவாய் வேற்றுமை பொருண்மை சுட்டல் முதலாகிய ஆறுவகைப்பட்ட பயனிலையையும் ஏற்கும். உ - ம் :- பொருண்மை சுட்டல்:- ஆவுண்டு என்பது, வியங்கொள வருதல் :- ஆ செல்க என்பது, வினைநிலையுரைத்தல் :- ஆகிடந்தது என்பது, வினாவிற் கேற்றல் :- ஆவோ என்பது, பண்புகொள வருதல் :- ஆகரிது என்பது, பெயர் கொள வருதல் :- ஆ ஒன்று, பல என்பது. பொருள் என்னாது பொருண்மை என்றதனால் ஆ - என்னும் பொருள், கெட்டதேனும் அவ் ஆவினது சாதித்தன்மை எக் காலத்தும் கெடாது நிற்கும் என்பது கொள்க. 68. பெயரினாகிய தொகையுமா ருளவே அவ்வு முரிய அப்பா லான. எ - து :- பெயரும் பெயரும் தொக்க தொகையும்உள அவையும் உரிய அவ் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்கு. உ - ம் :- யானைக்கோடு உண்டு-செல்க. வீழ்ந்தது, கோடோ, பரிது, பல என வரும். உம்மையால் வினையொடு பெயர்தொக்கதூஉம் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளும். கொல்யானை உண்டு - செல்க என ஒட்டிக்கொள்க. அன்றியும், தொகையு மாருளவே என்றதனால் அறுவகைப் பட்ட தொகைச் சொல்லும் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளும் என்க. உ - ம்:- யானைக் கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது. கொல் யானை நின்றது, கருங் குதிரை யோடிற்று, உவாப்பதினான்கு கழிந்தது, பொற்றொடி வந்தாள் என வரும். 69. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. எ - து :- தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்துப் பெயரும் விளங்கத் தோன்றி எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடல் செவ்விது என்ப. முன் எழுவாய் வேற்றுமைப் பெயர் இன்னது என்று வரைந்தது இன்மையின் அம்மூன்றிடத்துப் பெயருமே எழுவாய் வேற்றுமைப் பெயர் என்று உணர்த்தியவாறு காண்க. 70. கூறிய முறையின் உருபுநிலை திரியா தீறு பெயர்க்காகும் இயற்கைய என்ப. எ - து :- மேல் ஐ, ஓடு, கு, இன், அது கண் என்று கூறிய முறையையுடைய உருபுகள் தத்தம் நிலை திரியாது பெயர்க்கு ஈறாம் இயல்பை உடைய என்ப. உ - ம் :- சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின் சாத்தனது, சாத்தன் கண் என வரும். 71. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழி னிலை யொட்டும் ஒன்றலங் கடையே. எ - து :- பெயரது நிலையிலே நிற்றலுடைய சொல், காலம் தோன்றாது, ஒரு பொருளது புடை பெயர்ச்சியாய்க் காலம் தோன்றுதற்குப் பொருந்தும் தொழிற் பெயர் அல்லாத இடத்து. ஒட்டும் - பொருந்தும். உ - ம் :- சாத்தன் என்றது காலம் தோன்றாது, உண்டான் எனக் காலம் தோன்றி நின்றது. தொழில் பெயர் - இனி ஓட்டு மொன்றலங் கடையே என்றதனால் தொழிற் பெயராய் நிற்கும் சொல்லும் காலம் தோன்றாதனவும் உள. அவை உண்டல், தின்றல், பூசல், வேட்டை என்பன. அவை தொழிலது புடை பெயர்ச்சி மாத்திரம் உணர்த்துவதல்லது காலம் தோன்றா. இனி எல்லாத் தொழிற் பெயரும் காலம் தோன்றும் என்பது படச் சொல்லுதல் குற்றம். இனி உண்டான் தின்றான் என்புழித் தொழினிலை ஒட்டுவன காலம் தோன்றி நிற்றலும் கண்டுகொள்க. 72. இரண்டாகுவதே. ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்று மதுவே. எ - து:- பெயர், ஐ, ஒடு, கு என்னும் சூத்திரத்து ஐ எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் இரண்டாவதாம். அஃதி யாண்டு வரினும் வினையும் வினைக்குறிப்புமாகிய இரண்டு முதற் கண்ணும் தோன்றும். அவை பொருளாக என்றவாறு. உ - ம் :- குடத்தை வனைந்தான், குழையையுடையன் என வரும் பெயரிய என்பது பெயரென்பது முதனிலையாக முடிந்ததோர் பெயரெச்சம். தன்மை உணர்த்துவனவும் பெயர் எனப்படுதலின் ஐ எனப் பெயரிய என்றார். வினையே வினைக்குறிப்பென்றாராயினும் அவற்றின் செயப்படுபெருளே கொள்ளப்படும். செயப்படுபொருளாவது ஒருவினை செய்யும் தொழி லினை உறுவது. அவ்விரு முதலிற்றோன்றும் என்ற அதனான் முதலாதற்கும் வேற்றுமைப் பொருளாதற்கும் ஏற்பன அவையே யாகலின், முதல் காரணம், அவை முதலாதற்கு ஏற்றவாறு என்னை எனின், செயப்படுபொருண் முதலாயின தொழிற்குக் காரணமாகலான்; ஆயெட்டென்ப தொழின் முதனிலையே என்னும் அவற்றை முதனிலை என்று கூறுப ஆகலான்; அஃதேற் செயப்படு பொருளாவது தொழிற்பயனுறுவதாகலான் குழை முதலாயினவற்றிற்கு அவ் இலக்கணம் ஏலாமையிற் செயப்படு பொருள் அன்மையான் வினைக்குறிப்பு எனல் வேண்டா; எனின், அற்றன்று; அம்முக்காலமுங் குறிப்பொடு கொள்ளு மெய்ந்நிலையுடைய என்றார் ஆகலிற் குறிப்புச் சொற் கால மொடு தோன்றிற் றொழிற் சொல் - ஆதலும் குழை முதலாயின தொழிற்பயன் உறுதலும் ஆசிரியரது துணிபு ஆதலின் அவையும் செயப்படு பொருளாம் என்பது, ஆயின் - செயப் படுபொருட் டோன்றும் என அமையும்; வினையே வினைக் குறிப்பு எனல் வேண்டா எனின், தெரிநிலை வினைச் செயப்படு பொருளையே கூறினாரோ குறிப்பு வினைச் செயப்படு பொருளும் அடங்கப் பொது வகையாற் கூறினாரோ என்று ஐயம் அகலாமையின் வினையே வினைக் குறிப்பு எனல் வேண்டும் என்பது. வினை, வினைக் குறிப்பு என்பன ஈண்டு ஆகு பெயர். எவ்வழி வரினும் என்றதனால், புகழை நிறுத்தான், புகழை நிறுத்தல், புகழையுடையன், புகழை உடைமைவது பெயரொடு தொடர்ந்த வழியும் வினைச் செயப்படு பொருளும் குறிப்புச் செயப்படு பொருளும் பற்றியே நிற்கும். செயப்படு பொருள், இயற்றப்படுவதும் வேறுபடுக்கப் படுவதும் எய்தப்படுவதும் என மூன்றாம். இயற்றப்படுதலாவது முன் இல்லதனை உண்டாக்குவது. வேறு படுத்தல் முன் உள்ளதனைத் திரித்தல், எய்தப்படுவது தொழிற் பயனுறுந் துணையாய் நிற்றல். இவ்வுருபை முடித்தற்கு, மேற்காப்பு முதலிய வாய்ப்பாடு பற்றி வரும் பொருள்களை இம் மூன்று கூற்றானும் பகுக்கின்றார், வினைமாத்திரையும் வினைப் பெயருமாகப் பகுப்பர். ஈண்டு குடத்தை வனைந்தான் என்றலும் மேல் வரும் இழை என்னும் இயற்றப்படும் பொருளை. அது எயிலை இழைத்தான் என வரும். என்றது எயிலை யிழைத்தலைச் செய்தான் என்னும் பொருட்டு, இழை என்னும் வினை மாத்திரை உணர்த்தும் பெயர் நிலை, முன்னல் இழைத்தல் என்னும் பெயரைத் தோற்றுவித்து; இழைத்தலை என உருபையும் ஏற்பித்துச் செய்தான் என வினை யொழிந்த காரணங்கள் ஏழானும் நிகழும் காரியத்தினையும் தோற்றுவித்து நிற்றலின் இழை என்னும் முதனிலைப் பெயரை வேற்றுமைப் பொருளாக எடுத்து ஓதினார். இப் பொருட்கட் டோன்றிய செய்தான் என்னும் காரியத்துட னல்லது, எயிலை என்னும் இரண்டாவது முடியாமை உணர்க. இவ்வாறே மேல் இச் சூத்திரத்தில் ஒழிந்த பொருள் களையும் விரிக்க. இனி வினைக் குறிப்பிற்கும் குழையையுடையன் என்புழி உடையம் எனக் கருதல் வினை. அக் கருத்தை நிகழ்த்துகின்றான் வினை முதல். அக் குழை அவன் கருத்து நிகழ்த்தப்படு பொருளாய்க் கிடக்கின்ற தன்மை; செயப்படு பொருள். இவ்வாறே ஒழிந்தனவும் குறிப்பாற் காண்க. (ய) 73. காப்பி னொப்பி னூர்தியி னிழையி னோப்பிற் புகழிற் பழியி னென்றா பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்றா அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலி னிறுத்தலி னளவி னெண்ணி னென்றா வாக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலி னோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா வன்னவும் பிறவு மம்முதற் பொருளி லென்ன கிளவியு மதன்பால வென்மனார். எ - து :- செயப்படு பொருண் மூன்றனையும் பற்றிவரும் வாய்பாடுகளை விரிக்கின்றார். காப்பு முதலாகச் சிதைப்பு ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அச் செயப்படுபொருண் மேல் வரும் எல்லாச் சொல்லும் அவ் இரண்டாம் வேற்றுமைப் பால என்று சொல்லுவர் புலவர். என்றா எண்ணிடைச் சொல். இன் எல்லாம் புணரிய னிலை யிடைப் பொருளிணிலைக்குதலால் எண்ணின்கண் வந்தன. அம் முதல் என்பது மேற் கூறப்பட்ட செயப்படு பொருள். உ - ம் :- எயிலை யிழைத்தான் என இயற்றப்படுவது இஃது ஒரு தன்மைத்து ஆகலின் ஒருவாய்பாடே கூறினார். கிளியை ஓப்பும், பொருளை இழக்கும் இவற்றிற்கு வேறுபாடு:- ஓர் தொழிலுறுவிக்கப்பட்டுத் தானே போதலும், தொழிற் பயனுற்ற மாத்திரையாய் ஒருவன் கொண்டுபோதலும். நாணயறுக்கும் மரத்தைக் குறைக்கும். இவற்றிற்கு வேறுபாடு சிறிதிழவாமல் வேறுபடுத்தலும் சிறிதிழக்க வேறு படுத்தலும் பெருமையைச் சுருக்குதலும், நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும். இவற்றிற்கு வேறுபாடு விரிந்தது தொகுத்தலும் தொகுத்தது விரித்தலும், அறத்தை ஆக்கும், நாட்டைச் சிதைக்கும். இவற்றிற்கு வேறுபாடு மிகுத்தலும் கெடுத்தலும், இவ் வெட்டும் வேறுபடுக்கப் படுவன. ஊரைக் காக்கும், என் தந்தையை ஒக்கும், தேரை ஊரும், குருசிலைப்புகழும், நாட்டைப் பழிக்கும், புதல்வனைப் பெறும். மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும், செற்றாரைச் செறும், நட்டாரை உவக்கும், நூலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை அளக்கும், அடைக்காயை எண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், கருணையை நோக்கும், கள்ளரை அஞ்சும் எனப் பத்தொன்பதும் எய்தப்படுவன. இவைதாம் தொழிலுறுவனவும் தொழிற் பயனுறுவனவுமாய் வரும் வேறுபாடும் உணர்க. வெகுடலும் செறலும் கொலைப்பொருளாம்வழி வேறு படக்கப்படுவனவாம். செறல் வெகுளி யது காரியம், உவத்தல் காதலது காரியம். வேறு படுக்கப் படுவதும் எய்தப்படுவதும் பல் இலக் கணத்த ஆதலின், பலவாய் பாட்டான் விரித்துக் கூறினார். அன்ன பிறவும் என்றதனான் பகைவரைப் பணிந்தான், சோற்றை அட்டான், குழையை உடையன், பொருளை இலன் என்னும் தொடக்கத்தன கொள்க. இயற்றப் படுதன் முதலாகிய வேறுபாடு குறிப்புவினைச் செயப்படு பொருட்கண் ஏற்பன கொள்க. (யக) 74. மூன்றாகுவதே, ஓடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே. எ - து :- மேல் ஓடு எனப்பெயர் கொடுத்து ஓதிய வேற்றுமைச் சொல் மூன்றாவதாம். அது வினைமுதலும் கருவியுமாகிய இரண்டு காரணத்தையும் பொருளாக உடைத்து. மேல் அதனினியறல் முதலியன ஆன் உருபிற்கு ஏற்ப உடம்பொடு புணர்த்துச் சூத்திரம் செய்தலின் அவற்றிற்கு முன்னர்க் கொண்ட ஓடு என்பதற்கும் ஆன் என்பதற்கும் வினை முதல் கருவி கொள்க. ஆன் ஆலாய்த் திரிந்து நிற்கும். வினை முதல் கருத்தா என்றலும் ஒன்று. கருத்தா நின்று தன்னை ஒழிந்த கருவி முதலாகிய காரணங்கள் ஏழனையும் காரியத்தின் கண் நிகழ்த்துவது, வினை முதல் :- அது இயற்றும் வினைமுதலும் ஏவும் வினை முதலும் என இரு வகைப்படும். உ - ம் :- கொடுயொடு துவக்குண்டான் என்பது இயற்றும் வினை முதல். அது கொடி தன்னொடு துடக்குதலைச் செய்யப் பட்டான் சாத்தன் என்னும் பொருட்டு, கொடியினது நெகிழ்ச்சி ஈண்டு கருவி; கொடி சாத்தனைத் தொழிலுறுவிக்குங்கால் தான் அவனை நீங்கா உடனிகழ்ச்சியை விளக்கிற்று ஓடு எனுருபு. அரசனான் இயற்றப்பட்ட தேவகுலம் என்பது வினை முதல். இனிக் கருவி காரணம் ஏது நிமித்தம் என்பன தம்முள் வேறுபாடுடைய வேனும் ஒத்தபொருட்டு. அக்காரணம் முதற்காரணமும் துணைக் காரணமும் என இருவகைப்படும். முதற்காரணமாவது:- காரியத்தொடு ஒற்றுமையுடையது. துணைக்காரணமாவது (அம் முதல்.) அம் முதற் காரணத்திற்கு துணையாகிய வினை முதலிய எட்டும், கருவியாவது வினை முதற் றொழிற் பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது, அதுவும் இயற்றுதற்குக் கருவியாகிய காரகக் கருவியும் ஞாபகக் கருவியும் என இருவகைப்படும் ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் என்பது காரகக் கருவி. அது ஊசி கொண்டு சாத்தன் குயிலுதலைச் செய்யப்பட்ட தூசும் பட்டும் என்னும் பொருட்டு; சாத்தன் றொழிற் பயனை ஊசி தூசிலும் பட்டிலும் நிகழ்த்திற்று. மண்ணான் இயன்ற குடம் என்பது முதற் காரணம், இதுவும் காரகக் கருவி. உணர்வினான் உணராதான், புகையினால் வரி உள்ளது உணர்ந்தான், இவை ஞாபகக் கருவி. இவற்றிற்கு உணர்வு முதற் காரணம், காரகமாவது:- தொழிலை இயற்றுவிப்பது, ஞாபகமாவது அறிவிப்பது. இனி, ஆன் :- அகத்தியனாற் றமிழுரைக்கப்பட்டது. வேலான் எறிந்தான் என வரும். வினை முதல் கருவிக்கண் ஓடு எனுருபு இக்காலத்து அருகியல்லது வாராது. ஓடு, உலகத்தோ டொட்ட ஒழுகல். காவோடறக் குளந்தொட்டானும் நாவீற்றிருந்த புலமா மகளோடு நன்பொன் பூவிற்றிருந்த எனவும். (கஉ) 75. அதனி னியற லதற்றகு கிளவி அதன்வினைப் படுத லதனி னாதல் அதனிற் கோட லதனொடு மயங்கல் அதனொ டியைந்த வொருவினைக் கிளவி அதனொ டியைந்த வேறுவினைக் கிளவி அதனொ டியைந்த வொப்ப லொப்புரை இன்னா னேது வீங்கென வரூஉம் அன்ன பிறவு மதன்பால வென்மனார் எ - து :- அதனினியறல் :- மண்ணானியன்றகுடம். அதற்றகு கிளவி :- வாயாற்றக்கதுவாய்ச்சி, அறிவா னமைந்த சான்றார், இவை கருவிப் பாற்படும். அதன் வினைப்படுதல் :- நாயாற் கோட்பட்டான், சாத்தனான் முடியும். இக் கருமம் இவை வினை முதற்பாற்படும். அதனினாதல் என்பது :- வாணிகத்தானாயினான். அதனிற் கோடல் :- காணத்தாற் கொண்ட அரிசி, இவையும் கருவிப் பாற்படும், இவற்றையும் உரிய போலக் கூறினார். அதனொடு மயங்கல் :- எண்ணொடு விராய அரிசி அதனொடியைந்த ஒருவினைக் கிளவி:- ஆசிரியனொடு வந்தான் மாணாக்கன்; வருதற்றொழிலிருவர்க்கும் ஒத்தலின் ஒருவினைக் கிளவி ஆயிற்று. அதனொடியைந்த வேறு வினைக்கிளவி :- மலையொடு பொருத மாலி யானை. மலைக்கு வினை இன்மையின் இது வேறுவினைக் கிளவி ஆயிற்று. அதனொடியைந்த ‘ஒப்பலொப்புரை :- பொன்னொடிரும் பனையர், நின்னொடு பிறர், ஒப்பில்லதனை ஒப்பாகக் கூறுதலின் ஒப்பலொப்புரை ஆயிற்று. இந் நான்கற்கும் உடனிகழ்தல் பொது என்பதூஉம் அவை ஒடு எனும் உருபிற்கே உரிய என்பதூஉம் உணர்த்திய அதனோடியைதல் நான்கற்கும் கூறினார். இன்னானேது :- இன்னுமானு மேதுவின் கண் வரும், முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலையாது, தவத்தான் பெற்றான் வீடு என்க. அதனினாதல் காரக ஏது முன் கூறப்பட்டமையான் இது ஞாபக ஏதுவாம். ஐந்தாவதற்குரிய இன்னுருபு ஈண்டுச் சொல்லியது இன்னும் ஆனும் ஏதுப் பொருண்மைக்கு உரியன என்று வரையறை செய்தற்பொருட்டு. இன்னான் என்பது உம்மைத் தொகை. இன்னான் என்பது :- கண்ணாற்கொத்தை அவன், காலான் முடவனவன் என்றுமாம். சினை வினைமுதற்கேறியவாறு. என என்பதனை மாற்றி ஏது என்பதன் பின் கொடுத்து இங்கு வரூஉ மன்ன பிறவும் என அமைக்க. உறழ் மணியா னுயர்மருப்பின பெண்டகையாற் பேரமர்க்கட்டு இவை ஆன் ஒடு உருபு ஆயிற்று. மனத்தொடு வாய்மை மொழியில், இது ஒடு ஆனாயிற்து. அன்ன பிறவும் என்றதனான் தூங்கு கையா னோங்கு நடைய. மதியோ டொக்கு முகம், சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது. இது கட்புலனாகா ஒரு வினை ஒடு என்றறிக. (கங) 76. நான்காகுவதே, கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெப்பொரு ளாயினுங் கொள்ளுமற் றதுவே. எ - து :- மேல் கு எனப் பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைக் கிளவி நான்காவதாம். அஃது யாதானும் ஒரு பொருளாயினும் அதனைத்தான் ஏற்று நிற்கும் என்றவாறு. உ - ம் :- அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான். என வரும். மாணாக்கற்கு நூற்பொருளை உரைத்தான் எனக் கொடைப் பொருளவாகிய சொல்லான் அன்றிப் பிறவாய் பாட்டாற் கூறப்படுவனவும் மாணாக்கற்கு அறிவு கொடுத்தான் எனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கட் செல்லாது ஆண்டுத்தோன்றும் பொருளும் அடங்குதற்கு எப்பொருளா யினும் என்றார். 77. அதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலின் அதற்குப் படுபொருளி னதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாகலின் நட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனார். என்றது :- அதற்கு வினையுடைமையின், கரும்பிற்குவேலி; மயிர்க்கு எண்ணெய்; மேனிக்கு மஞ்சள்; உயிர்க்கு உண்டி என்பன. வினை ஈண்டு உபகாரம். அதற்குடம்படுதலின் :- சாத்தற்கு மகள் உடம்பட்டார்; சான்றோர் கொலைக்கு உடன்பட்டார் என்பன. அதற்குப் படுபொருளின்; சாத்தற்குக் கூறுகொற்றன், கொற்றற்குக் கூறு தேவன் என்பன பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒருவற்குப்படும் பொருள் என அறிக. அதுவாகு கிளவியின் :- கடி சூத்திரதிற்குப் பொன். பொன் கடி சூத்திரமாய்த் திரியும் ஆதலின் அது வாகு கிளவி என்றார். கிளவி - பொருள். அதற்கியாப்புடைமையின் : கைக்கியாப்புடையது கடகம் என்பது. அதற் பொருட்டாகலின் :- கூழிற்குக் குற்றேவல் செய்யும், வரிசைக்கு உழும் என்பன. நட்பின் :- அவற்கு நட்டான், அவற்குத்தமன் என்பன. பகையின் :- அவற்குப் பகை ; அவற்கு மாற்றன் என்பன. காதலின் :- நட்டாற்குக் காதலன் புதல்வற்கு அன்புறும் என்பன. சிறப்பின் :- வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர், கற்பார்க்கு சிறந்தது செவி என்பன. அப் பொருள் என்றது அதன் பொருள்; அது அன்ன பிறவும் என்றவாறாம். அது இவ்வாடையும் அந் நூலால் இயன்றது என்றது போலக் கொள்க. அப் பொருட் கிளவியும் என்றதனாற் பிணிக்கு மருந்து; நட்டாற்குத் தோற்றலை நாணாதோன்; அவற்குத் தக்கான் இவன்; உற்றாற்குரியர் பொற்றொடி மகளிர்; இச்சொற்குப் பொருளிது; அவற்குச் சோறு உண்டு; நினக்கு வலிவாள்; மக்கட்குப் பகை பாம்பு; இவ்வூர்க்கு அவ்வூர் காதம்; மனைக்குப்பாழ் வாணுதலின்மை என்பன கொள்க. (கரு) 78. ஐந்தாகுவதே, இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனி னிற்றிது வென்னு மதுவே. எ - து :- மேல் இன் எனப் பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைக் கிளவி ஐந்தாவதாம். அஃது இப் பொருளின் இத் தன்மைத்து இப் பொருள் என்னும் பொருண்மையை உணர்த்தும். ஐந்தாவது பொருவும் எல்லையும் நீக்கவும் ஏதுவும் என்னும் நான்கு பொருண்மைத்து. அவற்றுட் பொரு இரு வகைப்படும்; உறழ் பொருவும் உவமைப் பொருவும் என. உறழ்தல்: ஒன்றின் ஒன்றை மிகுத்தல். ஏதுவும் இருவகைப்படும். ஞாபக ஏதுவும் காரக ஏதுவும் என. அவற்றுள் ஞாபக ஏதுப் பொருண்மை மேலே கூறப்பட்டது. காரக ஏதுப் பொருண்மை அச்சம் ஆக்கம் என்பனவற்றாற் பெறப்படும். நீக்கப் பொருண்மை :- தீர்தல் பற்றுவிடுதல் என்பனவற்றாற் பெறப்படும். ஏனை இரண்டும் இதனினிற்றிது என்பதனாற் கொள்ளப் படும். அவ் விரண்டினையும் அஃது இரு முறையான் உணர்த்தும் ஆகலான். எல்லைப் பொருள் - கருவூரின் கிழக்கு இவ்வூர், இதனின் ஊங்கு இது என வரும். கிழக்கு ஊங்கு என்பன, அவை வினைக் குறிப்பல்லவேனும் இற்றென்னும் பொருள்பட நிற்றலின் இற்று என்றலேயாம். பொரூஉப் பொருட்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (கசு) 79. வண்ணம் வடிவே யளவே சுவையே தண்மை வெம்மை யச்ச மென்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை யிளமை இறத்த லிழித்தல் புதுமை பழமை யாக்க மென்றா யின்மை யுடையமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவு மதன்பால வென்மனார். எ - து :- வண்ணம் முதலாகப் பற்று விடுதல் ஈறாகச் சொல்லப்பட்டனவும் அவை போல்வன பிறவும் ஐந்தாம் வேற்றுமைத் திறத்தனவாம் என்று கூறுவர். வண்ணம் :- வெண்மை கருமை முதலாயின, வடிவு :- வட்டம் சதுரம் முதலாயின. அளவு :- நெடுமை குறுமை முதலாயின. சுவை :- கைப்பு புளிப்பு முதலாயின. நாற்றம் :- பூதி (?) நாற்றமும் . . . நாற்றமும் முதலாயின. உ - ம் :- காக்கையிற் கரிது களம்பழம் என்புழி இதனின் என்பது காக்கையின்; இற்றென்பது கரிது; இது என்பது களம் பழம் :- இதனின் வட்டம் இது. இதனின் நெடிது இது, இதனி ற்றீவிது இது, இதனிற்றண்ணிதிது, இதனின் வெய்யதிது, இதனின் நன்றிது, இதனிற் றீதிது இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலித்து, இதனின் மெலிதிது, இதனிற் கடிதிது, இதனின் முதிதிது, இதனினிளைதிது, இதனிற் சிறந்ததிது, இதனி னிழிந்ததிது, இதனிற் புதிதிது, இதனிற் பழைதிது, இவனின் இலனிவன், இவனின் உடையனிவன், இதனினாறு மிது, இதனிற்பலவிவை, இதனிற் சிலவிவை இவற்றிற்கு இருவகைப் பொருவும் விரிக்க. அச்சம் :- கள்ளரின் அஞ்சும், ஆக்கம் :- வாணிகத்தானாயினான், தீர்தல் :- ஊரிற் றீர்ந்தான், தலையினிழிந்த மயிரனையர். பற்றுவிடுதல் :- காமத்திற் பற்றுவிட்டான் என வரும். அன்ன பிறவும் என்றதனால், அவனின் வள்ளியனிவன், அதனிற் சேய திது, இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான் என்பன போல்வன கொள்க. அவற்றுள் பொரூஉப் பொருள் பெருஞ் சிறப்பிற்றாகலான் முன்வைத்துப் பல வாய்பாட்டான் விரித்தார். 80. ஆறாகுவதே, அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினு மிதன திதுவெனு மன்ன கிளவிக் கிழமைத் ததுவே. எ - து :- மேல் அது என்று பேர் கொடுத்து ஓதப்பட்ட சொல் ஆறாவதாம். அது ஒரு பொருளினது உடைமைப் பொருளாய் நிற்கும் தன்னோ டொற்றுமையுடைய பொருளானும் ஒரு பொருளினது உடைமைப் பொருளாய் நிற்கும் தன்னின் வேறாகிய பொருளானும் இப்பொருளினு டையது இப் பொருள் என்பது பட நிற்கும். அன்ன கிளவியாற் றோன்றும் கிழமையைப் பொருளாக வுடைத்து. தன்னினும் பிறிதினுமாகிய கிழமைத்து என்னாது இதனதிது எனு மன்ன கிளவிக் கிழமைத்து என்றது என்னை, பொருட் கிழமையும் பண்புக் கிழமையும் தொழிற் கிழமையும் அவை போல்வன பிறவும் எனக் கிழமை தாம் பலவற்றுள் ஒன்று சுட்டாது இதனதிது என்னும் சொல்லால் தோன்றும் கிழமை மாத்திரம் சுட்டும் என்றற்கு இதனிதிது வெனு மன்ன கிளவிக் கிழமைத்து என்றார். ஒருமை மாத்திரம் அன்றி இதன இவை என்னும் பன்மையுருபுத் தொடரும் அடங்குதற்கு அன்ன கிளவி என்றார். உ - ம் :- சாத்தனது ஆடை, தனாது வென்வேல், வானவன் கொல்லிமிசை. என வரும். தற்கிழமை ஐந்து வகைப்படும். அவை, ஒன்று பல குழீ இயதும், வேறு பல குழீஇயதும், ஒன்றியற் கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாகியதும் என, ஐம்பாலுமமையு மன்றதற்கிழமை என்பது அகத்திய மாதலின். இனி பிறிதின்கிழமை மூவகைப்படும். பொருளின் கிழமையும் நிலத்தின் கிழமையும் காலத்தின் கிழமையும் என. இவற்றிற்கு உதாரணம் :- முன்னர்க் காட்டுதும். (யஅ) 81. இயற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையி னென்றா கருவியிற் றுணையிற் கலத்தின் முதலி னெருவழி யுறுப்பிற் குழுவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியிற் றிரிந்து வேறுபடும் பிறவு மன்ன கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி யாறன் பால வென்மனார் புலவர். உ - ம் :- குழுவின் : எளளது குப்பை, இது ஒன்று பல குழீஇய தற்கிழமை, படையது குழாம், இது வேறுபல குழீஇய தற்கிழமை, இது யானை தேர் குதிரை காலாள் ஆதலால் வேறாயிற்று. இயற்கை :- சாத்தனது இயற்கை நிலத்தது அகலம் என்பன ஒன்றியற்கிழமை. நிலை :- சாத்தனது நிலைமை சாத்தனது இல்லாண்மை என்பன நிலைக்கிழமை இவையும் ஒன்றியற்கிழமை. உறுப்பு :- யானையது கோடு, புலியது உகிர், என்பன உறுப்பின்கிழமை, உறுப்பாவது ஒரு பொருளின் ஏக தேசம் என்பது அறிவித்தற்கு ஒருவழியுறுப்பு என்றார். செயற்கை :- சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு என்பன செய்கைக் கிழமை. அது தன்மை திரிந்து வேறோர் தன்மையாதல். முதுமை :- அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக்கிழமை, முதுமை என்பது பிறிதோர் காரணம் பற்றாது காலம்பற்றி ஒருதலையாகப் பொருட்கட் டோன்றும் பருவம் ஆதலிற் செயற்கையுள் அடக்காது வேறு கூறினார். வினை :- சாத்தனது தொழில் சாத்தனது செலவு, என்பன வினைக்கிழமை, இவை மெய்திரிந்தாகிய தற்கிழமை. உடைமை சாத்தனதுடைமை சாத்தனது தோட்டம் என்பன உடைமைக்கிழமை. முறைமை :- மறியது தாய், மறியது தந்தை என்பன முறைமைக் கிழமை. கருவி :- இசையது கருவி வனை கலத்தது திகிரி என்பன கருவிக்கிழமை. துணை :- அவனது துணை; அவனது இணங்கு என்பன துணைக்கிழமை. கலம் :- கலமாவது ஓலை நிலத்தது ஒற்றிக்கலம் சாத்தனது விலைத்தீட்டு என்பன கலக்கிழமை. முதல் :- ஓற்றியது முதல், ஓற்றியது பொருள் என்பன முதற்கிழமை. தெரிந்து மொழிச் செய்தி:- கபிலரது பாட்டு; தெரிந்து மொழியாற் செயப்படுதலின் தெரிந்து மொழிச் செய்தி யாயிற்று. பரணரது பாட்டியல் என்பன செய்திக் கிழமை. இவை பாரியது பாட்டு எனவும் நிற்றலின் இரு பொருட்டு உரியவாம். இவை பொருட் பிறிதின் கிழமை. கிழமை :- முருகனது குறிஞ்சி நிலம் வெள்ளியது ஆட்சி என்பன கிழமைக்கிழமை. இவை முறையே நிலப்பிறிதின் கிழமையும் காலப் பிறிதின் கிழமையும். வாழ்ச்சி :- காட்டதியானை இது பொருட் பிறிதின் கிழமை. யானையது காடு இது நிலப்பிறிதின் கிழமை. இவ் வாழ்ச்சி வாழ்தலை உணர்த்துங்கால் தற்கிழமையுமாம். திரிந்து வேறுபடுஉ மன்ன பிறவும் என்றதனான், எட் சாந்து கோட்டு நூறு என்பன முழுவதூஉந் திரிந்தன. சாத்தனது ஓப்பு தொகையது விரி, பொருளது கேடு சொல்லது பொருள், இவை சிறிது திரிந்தன, இவ் வாய்பாடுகள் மேற் சொல்லப்பட்ட தற்கிழமை பிறிதின் கிழமை என்பனவற்றை விரித்தவாறு அறிக. 82. ஏழாகுவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினை செய் யிடத்தி னிலத்திற் காலத்தின் அனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே. எ - து :- கண் என்று பெயர் கொடுத்து ஒதப்பட்ட வேற்றுமைச் சொல் ஏழாவதாம். அது வினை செய்யா நிற்ற லாகிய இடத்தின் கண்ணும், வினை நிகழாது வரையறையுடைய தோர் இடத்தின் கண்ணும் வினை நிகழாது வரையறைப்பட்டு நிற்கும் காலமாகிய இடத்தின் கண்ணும் என மூவகைக் குறிப்பின்கண்ணும் தோன்றும். எனவே ஏழாவது இடப் பொருட்டு ஆயிற்று. உ - ம் :- தட்டுப்புடைக்கண் வந்தான் மாடத்தின்கணிருந்தான் கூதிர்கண் வந்தான் என வரும். இவை இடமும் இடத்தினிகழ் பொருளும் வேறாய் வந்தன. குன்றந்துக்கட் குவடு, இது அவ்இரண்டும் ஒன்றாய் வந்தது. குறிப்பிற் றோன்றும் என்றவற்றை இடம் எனக் கருதியவழி அவ்வேற்றுமை தோன்றும் இடமாகக் குறிக்கப் படாத வழி அப்பெயர்க்கண் அவ் வேற்றுமை தோன்றாது என்பதாம். 83. கண்கால் புறமாக முள்ளுழை கீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ அன்ன பிறவு மதன்பால வென்மனார். எ - து :- கண் என்னும் பொருளும் கால் முதலாகப் புடை ஈறாக ஓதப்பட்ட உருபுகளும் தேவகை யென்னும் திசைக் கூற்றுப் பொருண்மையும் முன் முதலாக இடம் ஈறாக ஓதப்பட்ட உருபுகளும் அவை போல்வன பிறவுருபுகளும் அவ் ஏழாவதன் கூற்றன என்று கூறுவர் புலவர். சிறந்த கண் எனுருபு முற்கூறி மீட்டுங் கண் என்பதனைச் சிறப்பில்லா வுருபுகளோடு எடுத்து ஓதினார். கண்ணகன் ஞாலம் என்புழி அக் கண் ஞாலந் தன்னையே உணர்த்தி ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தாது நிற்பதோர் இடைச் சொல் என்பது உணர்த்துதற்கு தேவகை என்னும் பொருள் வரையறைபடாது சொல்லுவான் குறிப்பிற்றாய் நிற்றலின் நிலத்துள் அடக்கார் ஆயினார். அவ் இரண்டு பொருட்கும் வெவ்வேறோர் சூத்திரம் செய்யாது இவ்வுருபுகளுடனே ஓதினார், சூத்திரம் சுருங்குதற்கு; இச் சூத்திரத்தாற் கூறிய உருபுகள் ஓரிடத்தின் ஏக தேசத்தினை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதனை யுணர்த்தியும் ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தாது, கண் என்பதுபோல இடம் என முழுதுணர்வு செல நின்றுழி ஏழாவதனையே உணர்த்தியும் நிற்கும் சிறப்பின்மை கருதி வேறாக எடுத்தோதினார். உ - ம் :- ஊர்க்கால் இருந்தான், ஊர்ப்புறத்து இருந்தான், மாடத்தகத்து இருந்தான், ஊருள் இருந்தான், சான்றாருழைச் சென்றான், மாடத்துக்கீழிருந்தான், மாடத்து மேலிருந்தான், ஏர்ப்பின் சென்றான், காட்டுச்சார் ஒடுங்களிறு, ஊரயல் இருந்தான், ஊர்ப்புடை இருந்தான், வடக்கண் வேங்கடம், தெற்கட் குமரி, கீழ்க்கட்கடல், மேற்கண் மலை, தேர்முன் சென்றான், சான்றாரிடை இருந்தான் கோயிற்கடைச் சென்றான், தந்தைதலைச் சென்றான், கையிடத்துள்ளது கொடுக்கும், கையிடத்துப் பொருள். அன்னபிறவால் வருவன :- குடத்திலே விளக்கு, ஊரிலேயி ருந்தான், கிழவோடேத்து, கிழவி மாட்டு எனவும் பொருட்கண் ணுணர்வு, மலர்க்கணாற்றம், ஆகாயத்துக்கட் பருந்து எனவும் வரும். இன்னும் மணியின்கணொளி, கையின்கண் விரல், நிறத்தின்க ணெழில் ஆடற்கணழகு, எனக் கிழமையும் சினையும் பண்பும் வினைப் பெயரும் பற்றி வரும். இனிக் கண் கால் முதலியன உருபை விளக்குதற்கு அவ் வுருபின் பொருளாய் நின்று கண்ணெனுருபு விரித்துக்கொண்டு நின்ற தேரின் கண் என்னும் பொருளாவது, கண் என்னும் இடைச் சொல்லான் உணர்த்தப்படும் இடப் பொருண்மை என்று பொருளுரைத்தாற் பின் வருகின்ற இடப் பொருண்மையை முன்னும் கூறிற்றேயாம்; ஆதலிற் கூறியது கூறிற்றேயாம். அல்லதூஉங் கண்ணகன் ஞாலம் என்புழிக் கண் என்னும் இடைச் சொல்லான் உணர்த்தவே இடப் பொருண்மை குறிக்குமிடத்துக் கண்ணே, கண்ணென் உருபு மீட்டுங் கூறல் வேண்டும். அல்லதூஉம் கண்ணின்றுகூறுத லாற்றா னவனாயின் என்புழி என்கணின்று எனத்தோன்றா எழுவாய் நின்று கண்ணெனுருபு ஏற்று நின்றதாம். அல்லதூஉம் வடக்கண் வேங்கடம் என்புழிக் கண்ணெ னுருபு விரித்தலின் ஒழிந்தவற்றிற்கு ஒவ்வாவாம். அல்லதூஉம் மரத்தின் கீழ்க்கிடந்தவர் மரத்தின் மேலிருந்த குரங்கு என்பன முதலியவற்றிற்குக் கண்ணெனுருபு கொடுத்து உலகம் வழங்காமையு முணர்க. ஆதலாற் கண் கால் புறம் அகம் உள் என்பன முதலாயின வற்றது பொருள் வேற்றுமை வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. ஆசிரியர் கூறிய முறைமையின் உருபு இறுதியும் இடையும் என்னும் சூத்திரங்களாற் பெயர் இறுதிக்கு முடிக்கும் சொற்கு முன்னுற நிற்பது உருபு என்று கூறினமையானும் பொருளிடை நில்லாமையும் பெற்றாம். உருபிற்குப் பின்னே அத்துச்சாரியை கொடுத்து முடிந்தது பிறிதவணிலையலும் என்பதனாற் கொள்க. இச் சூத்திரம் ஏழாவதற்கு மூவகைப் பொருட் பாகுபாடன்றி வேறு பொருட் பாகுபாடின்மையின் முன்னையன போலப் பொருளினைப் பகுத்தோதாது உருபின் பாகுபாடே கூறியவாறாம். (உக) 84. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றினின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே பல்லாறாகப் பொருள் புணர்ந் திசைக்கு மெல்லாச் சொல்லு முரிய வென்ப. எ - து :- வேற்றுமைத் தொகையை விரிக்குமாறும் அதற்கினமாகிய அன்மொழித் தொகையை விரிக்குமாறும் கூறுகின்றார். வேற்றுமைத்தொகையினின்ற பொருளை பண்பென்றித் தொகைவயினின்ற பொருளை விரிக்கும் காலத்து அவ் வேற்றுமைப் பொருளொடும் அன்மொழிப் பொருவொடும் புணராது பல நெறியாகப் பிரிந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் விரித்தற்கு உரிய என்று கூறுவர் ஆசிரியர். அன்மொழித் தொகை ஏனைத் தொகைகளின் இறுதியினின்றியலலின் ஈற்று நின்றியலுமென்றார். உ - ம் :- கருங்குழற்பேதை, பொற்றொடியரிவை, மட் குடம் என்னும் வேற்றுமைத் தொகைகள் கருங்குழலையுடைய பேதை, பொற்றொடியை யணிந்தவரிவை, மண்ணானியன்ற குடம் என விரிந்தவாறும், தாழ் குழல், பெற்றொடி, மட் காரணம் யென்னும் அன்மொழித் தொகைகள் தாழ்குழலையுடையாள், பொற் றொடியை யணிந்தாள் மண்ணாகிய காரணத்தானியன் றது என விரிந்தவாறும் காண்க. “ஈற்று நின்றியலுந் தொகைவயின் வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை” “ஈற்றினின்றியலுந் தொகைவயிற் பொருளை விரிக்குங்காலை” எனவும் கூட்டுக. சேனாவரையர் கருத்தும் உரை ஆசிரியர் கருத்தும் இரு திறத்தனவாக மேலே கூறுமாறு காண்க. வேற்றுமைப்பொருளை . . . . . . . . . . . . . . . . . . . . . உரிய வென் என்பது :- மேல் வேற்றுமை விரிந்து நிற்குமாறு கூறினார். இதனால் தொக்குழிப்படுமாறு கூறுகின்றார் :- வேற்றுமை தொக்குழி அவ் வேற்றுமையை விரிக்குமிடத்து அவ் வேற்றுமையேயன்றி ஆண்டுப் பிறசொற்களும் உள; அவ் வேற்றுமைபோல, வந்து ஒட்டி நிற்பன அவையெல்லாம், வேற்றுமையேபோல ஆண்டே தொகுத்தலும் பின் விரித்தலும் உரிய என்பர். உ - ம் :- குதிரைத் தேர் என் புழி குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என விரியும். ஆன் என்பதுருபு. பூட்டப்பட்ட என்பன பிற சொற்கள். அவையும் தொக்கும் விரிந்தும் நின்றன. கருப்பு வேலி என்பதும் அது. பல்லாறாகப் பொருள் புணர்ந்திசைக்கும் என்பது அங்ஙனம் வேற்றுமைப் பொருட்கு ஏற்ப வந்து ஒட்டுவன பலவும் ஒட்டுதற்கு உரிய. இன்னுமோர் கருத்து :- வேற்றுமை தொக்கது விரிக்கு மிடத்து ஒருவகைப் பொருளன்றிப் பலவகைப் பொருளும் அச் சொற் பற்றி ஒட்டப்படும் எல்லாச் சொற்கும் உரிய ஆகும். உ - ம் :- நீர் நீந்துடும்பு என்புழி நீரை நீந்துடும்பு, நீர்க்குள் நீந்துடும்பு, நீரினீந்துடும்பு, நீருள் நீந்துடும்பு எனப் பலவகைப் பொருளும் பட நிற்கும், ஒரு தொகை என்பது, குரங்கெறி விளங்காய், இலைமறைகாய் என்பனவும் பல பொருள்பட விரித்துக் காண்க. பிறவு மன்ன. (உஉ) வேற்றுமை யியல் உதாரணம் முற்றும். வேற்றுமை மயங்கியல் 85. கரும மல்லாச் சார்பென் கிளவிக் குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை. எ - து :- இரண்டாவது கருமச்சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைத்து. அவ் இரண்டினுள் கருமச் சார்ச்சியல்லாது வருஞ் சார்பு என்னும் பொருண்மைக்கு ஏழாம் வேற்றுமை உரித்தாதலும் உரித்து. உ - ம் :- துணைச்சார்ந்தான் என்பது கருமச்சார்பு, அதனை மெய்யுறச் சார்தலாற் கருமம் ஆயிற்று. அரசரைச் சார்ந்தான் என்பது கரும மல்லாச் சார்பு, ஆண்டு மெய்யுறுதற் றொழிலன்மையாற் கருமம் இல்லையாயிற்று. இனிக் கருமச் சார்ச்சி யல்லாதவிடத்து இரண்டாவதும் ஏழாவதும் மயங்கும். உ - ம் :- அரசரைச் சார்ந்தான் அரசர்கட் சார்ந்தான் என வரும். உம்மையாலிது சிறுபான்மை. 86. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் வினை நிலை யொக்கும் என்மனார் புலவர். எ - து :- சினைப்பொருண்மேல் நிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் வினைகூறு நிலைமைக்கண் ஒக்கும் என்பர். உ - ம் :- கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான் என்பது. (உ) 87. கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே. எ - து :- கன்றற்குஞ் செலவிற்கும் வருந்தொழில் ஏழாவதற்கும் ஒக்கும். உ - ம் :- சூதினைக் கன்றினான், சூதின்கட் கன்றினான், நெறியைச் சென்றாண், நெறிக்கட் சென்றான் என வரும். 88. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே. எ - து :- அம்முதற் சினைக்கண் முதன்முன் இரண்டாவது வரின் சினைக்கு ஏழாவது வருதல் தெள்ளிது என்பர். உ - ம் :- யானையைக் கோட்டின்கட் குறைத்தான் என வரும். தெள்ளிது என்றதனால் யானையைக் கோட்டைக் குறைத்தான் என இரண்டாவது தானேயும் வரும் என்பது. (ரு) 90. முதலுஞ் சினையும் பொருள் வேறுபடாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. எ - து :- முதலாயது முதலேயாய்ச் சினையாயது சினையே யாய்ப் பொருள்கள் தம்முள்வேறுபட நில்லா, சொல்லுங்காற் சொல்லுவானது குறிப்பினானே முதல் என்றும் சினை என்றும் வழங்கப்படும். உ - ம் :- கோட்டது நுனியைக் குறைத்தான்; கோட்டது நுனிக்கட் குறைத்தான்; கோட்டை நுனியைக் குறைத்தான் என வரும். ஒரு முதலினது சினையை முதலாகக் குறித்த வழி அதுதான் முதலாய் நிற்கும் என்பது கருத்து. (சு) 91. பிண்டப் பெயரு மாயிய றிரியா பண்டியன் மருங்கின் மரீஇய பண்பே. எ - து :- பலபொருட் டொகுதியாய் வரும் பிண்டப் பெயரும் முதலும் சினையுமாய் வரும் இயல்பிற் றிரியா; முன் முதலும் சினையுமாக வழங்கிவாரம நின்ற முறையை யுடைத்து. உ - ம் :- குப்பையது தலையைச் சிதறினான்; குப்பையைத் தலைகட் சிதறினான்; குப்பையைத் தலையைச் சிதறினான் என வரும். இது வேறு பல குழீஇய படை முதலியவற்றிற்கும் ஒக்கும். (எ) 92. ஒருவினை யொடுச்சொ லுயர்பின் வழித்தே. எ - து :- இரண்டு பொருட்கு ஒரு வினைகொண்டு வரும் மூன்றா முருபு உயர்பு பற்றி வரும். உ - ம் :- அரசரொடு வந்தார் சேவகர் என வரும். உயர்பின் வழித்தென்றதனால் குலத்தானும் தவத்தானும் ஞானத்தானும் கல்வியானும் வீரத்தானும் உபகாரத்தானும் உயர்பு கொள்க. நூற்றுவர் மக்களொடு வந்தார் நாடு காப்பனரசன் எனவும், நாயொடு வந்தான் நம்பி எனவும் வருவன உபகார உணர்ச்சி என்க. (அ) 93. மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனைய வென்மனார் புலவர். எ -து :- மூன்றாம் வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக் கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தோடு கூடிய ஏதுப் பொருண்மையை நோக்கும் இடத்து அவ் இரண்டும் ஈண்டு ஒத்த பொருளவாம் என்பர். உ - ம் :- வாணிகத்தா னாயினான்; வாணிகத்தி னாயினான் என வரும். (ச) 94. இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ் விரண்டன் மருங்கி னேதுவு மாகும். எ - து :- இரண்டாவதற்குக் கண்ணால் நோக்கும் நோக்கம், மனத்தால் நோக்கும் நோக்கம் என நோக்கம் இரண்டு வகைப் படும். அவ்விரண்டனுள் மனத்தால் நோக்கும் நோக்கிற்கு மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரிய ஏதுப் பொருண்மையுமாம். உ - ம் :- வானோக்கி வாழும் என்புழி வானை நோக்கி வாழும் என இரண்டாவது விரியும். அவ்வழி வானானாய பயனைக் கருதி வாழும் எனவும், வானினாய பயனைக் கருதி வாழும் எனவும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஏதுவின்கண் ஒத்தன. நோக்கல் நோக்கமாவது நோக்கல்லாத நோக்கம்; பொறியால் நோக்கும் நோக்கமன்று. மனத்தால் நோக்கும் நோக்கம் என்ப. (ய) 95. அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி னதுவெ னுருபுகெடக் குகரம் வருமே. எ - து :- ஆறாம் உருபும் உயர்திணைக்கண் விரியுழி அது என்னும் உருபு கெட்டுக் குகரம் வரும். உ - ம் :- நம்பி மகன் என்னுந் தொகை நம்பியது மகன் என்னாது நம்பிக்கு மகன் என விரிந்து வரும். நம்பியது மகனெனின் ஆவினது மகளென்றாற்போல வழுவாமாறு காண்க. (கக) 96. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் கடிநிலை யிலவே பொருள்வயி னான. எ - து :- தடுமாறு தொழிற் பெயர்ப் பொருட்கு இரண்டாவதன் பொருளும் மூன்றாவதன் பொருளும் கடியப் படா, ஒக்கும். உ - ம் :- புலி கொல் யானை என வரும். என்புழி புலி செயப்படு பொருளாயவழி இரண்டாவதும், புலி வினை முதலாயவழி மூன்றாவதும் விரியும். அது புலியைக் கொன்ற யானை; புலியால் கொல்லப்பட்ட யானை என வரும். தடுமாறு தொழிற்கு ஒத்த தொழில் இரண்டற்கும் சேறல். (கஉ) 97. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேறுமை தெரிப வுணரு மோரே. எ - து :- த(டு)மாறு தொழிலொடு புணர்ந்த இருவகைப் பொருளின் இறுதிப் பெயர் முன்னர் வந்த பொருள் வேறுபாடு உணர்த்தும் சொல்லன் அப் பொருள் வேற்றுமை தெரிவர் உணர்வோர். மெய்யறிபனுவல், பொருள் வேறுபாடு உணர்த்தும் சொல், ஈற்றுப் பெயர் யானை. உ - ம் :- புலிகொல்யானைக்கோடு வந்தன எனில், புலியாற் கொல்லப்பட்ட யானை என்பது விளங்கும், புலி கொல் யானை ஓடுகின்றது எனில் யானை புலியைக் கொன்றது என்பது விளங்கும். இது குறிப்பான் உணரப்படுமாறு காண்க. 98. ஓம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகைவரு காலை. எ - து :- பாதுகாத்தலாகிய பொருண்மைக்கு இரண்டா வதும் மூன்றாவதும் ஒத்த உரிமைய வேற்றுமை தொக்க இடத்து. உ - ம் :- புலி போற்றிவா என்புழி புலியைப் போற்றி வா என்று விரிப்பினும் அமையும். புலி போற்றி வா “வாழியைய, ஒலிகூந்த னின்னல தியாருமிலன்” இதனுள்ளும் காண்க. (கச) 99. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக் கேழு மாகு முறைநிலத் தான. எ - து :- ஆறாம் வேற்றுமைக்கு ஓதிய வாழ்ச்சிக் கிழமைக்கு உறைநிலப் பெயர் நிலைமொழியாயவழி ஏழாவதும் வரும். உ - ம் :- காட்டதி யானை - காட்டுள் யானை என வரும். அந்நிலத்து வாழ்வதனை அதனதெனப்படும். அது பத்துக் கோடாகயுண்டா யஃதின்றி வீடின் வாழ்தல் இல்லாமையின் என்பது. (யரு) 100. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி யப்பொரு ளாறற் குரித்துமாகும். எ - து:- நான்காம் வேற்றுமைத் தொகைக்குக் கொடை யெதிர்ந்து நின்றவழி ஆறாவது கொடுத்துச் சொல்லவும் அமையும். உ - ம் :- நாகர் பலி, நாகர்க்குப் பலி, என விரியும். நாகரது பலி என்றாறாவதூஉமாய் விரியும். நாகர்பலி நாகர்க்கு நேர்ந்த பலி எனவே பிறர்க்காகாது அவருடைமை யாயிற்றாகலின் ஆறாவதும் உரித்தாயேற்றது. காத்தற்கு நேர்ந்த சோறு என்புழி அது பிறர்க்கு மாதலின் ஆண்டு ஆறாவது ஏலாது. தெய்வமல்லாத சிறந்தாற்கு நேர்ந்ததேல் ஆண்டு ஆறாவது வரினும் அமையும். 101. அச்சக் கிளவிக் கைந்துமிரண்டு மெச்ச மிலவே பொருள்வயி னான. எ - து :- அச்சப் பொருளுக்கு ஐந்தாவதும் இரண்டாவதும் ஒத்த கிழமைய, வேற்றுமை தொக அவற்றின் பொருள் நின்ற வழி. உ - ம் :- புலியஞ்சும் என்பது புலியினஞ்சும், புலியையஞ்சும் என இரண்டும் ஏற்று விரியும், எச்சமில; மிகுதிக் குறைவுபடாது இரண்டும் ஒக்கும். கள்ளரினஞ்சும் என்பது; அவரினும் மிக அஞ்சும் என்பதூஉம் படும்; அது கொள்ளற்க, கள்ளரினாய ஏதமஞ்சும் என்பது கொள்க. (யஎ) 102. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா துருபினும் பொருளினு மெய்தடு மாறி யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாந் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. எ - து :- மேன் மயக்கம் கூறப்பட்ட வேற்றுமையே அன்றி அவை போல்வன பிறவும் தொன்று தொட்டுவரும் வழக்கிற் பிழையாது உருபானும் பொருளானும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று பிறிதொன்றன் பொருளும் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலை பெறும் வேற்றுமை யெல்லாம் திரிபுடைய அல்ல தெரிந்துணர்வோர்க்கு. உ - ம் :- புலிபோற்றிவா என்பது புலியைப் போற்றிவா என இரண்டாவதனுருபும் அதன் பொருளும் சென்றது, புலியா னாய ஏதம் போற்றி வா என மூன்றாவதனுருபும் அதன் பொருளும் சென்றது. நம்பிக்கு மகனென்புழி உருபே சென்றது அவ்வுருபின் பொருட் சென்றதில்லை எனின், உருபினும் பொருளினும் மெய்தடுமாறி என்றதனால் உருபு சென்ற வழி அவ்வுருபின் பொருளும் செல்லும் என்றே கொள்க. பிறவும் என்றதனால் நோயினீங்கினான், நோயை நீங்கினான், சாத்தனை வெகுண்டான் எனவும், முறைக்குத்து குத்தினா னென்பது முறையிற் குத்தினான், முறையாற் குத்தினான் என விரியும். கடலொடு காடொட்டாது கடலைக் காடொட்டாது, தந்தை யொடு சூளுற்றான், தந்தையைச் சூளுற்றான் என்றாம். இவை யெல்லாம் தம்முருபினானும், பொருளினானும் உடன்சென்று தடுமாறி ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்றவாறுணர்க. 103. உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி யொருசொல் நடைய பொருள்சென் மருங்கே. எ - து :- பல உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைச் சொற்கள் இறுதியுருபு முடிந்த முடிபே தமக்கும் முடிபாக வுடைய பொருள் செல்லுமிடத்து. உ - ம் :- யானையது கோட்டை நுனிக்கட்குறைத்தான் என வரும். உருபு தொடர்ந்தடுக்கிய என்றதனால் ஒருருபு தொடர்ந் தடுக்கலும் கொள்க. உ - ம் :- என்னொடு-நின்னோடுஞ் சூழாது எனவும், அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் எனவும் வரும். 104. இறுதியு மிடையு மெல்லா வுருபு நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார். எ - து :- இறுதிக் கண்ணும் இடைக் கண்ணும் ஆறுருபும் தமக்கு ஓதிய பொருட்கண் நிற்றலை நீக்கார். உ - ம் :- கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது, இருந்தான் குன்றத்துக்கண் என இறுதிக்கண் வந்தவாறு. நிலத்தைக் கடந்தான்; சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், சாத்தனதாடை, குன்றத்துக் கணிருந்தான் என்பது இடைக்கண் நின்றவாறு. (உரு) 105. பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. எ - து :- ஓர் உருபு ஓர் உருபினை யேற்றலும் ஆறுருபும் தொக்கு நிற்றலும் நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்தென்பர். ஓர் உருபு ஓர் உருபை ஏற்கு முருபு ஆறாம் உருபு, மற்றையன ஏலா. அஃது உருபு ஏற்புழித் தன்னை யொழிய அல்லனவற்றை ஏற்கும். உ - ம் :- சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தன தலின், சாத்தனதன் கண் என வரும். நிலங்கடந்தான்; தாய்மூவர்; கருப்புவேலி; வரைவீழருவி; சாத்தன்கை; குன்றக்கூகை, எனத் தொக்கு வந்தன. சாத்தன் தனது எனத்தன்னை ஏற்றலும் உரையிற் கொள்க. (உக) 106. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா விறுதி யான. எ - து :- இரண்டாவது வேற்றுமைப் பொருளும் அல்லாத பிற பொருண்மே னின்ற உருபு தொடர்மொழி இறுதிக்கண் தொக்கு நில்லா என அவ் இரண்டுருபும் இறுதிக்கண் தொக்கும் விரிந்தும் நிற்கும். அல்லாதன இறுதிக்கண் விரிந்தே நிற்கும். உ - ம் :- கடந்தானிலம், கடந்தானிலத்தை இருந்தான் குன்றத்து, இருந்தான் குன்றத்துக்கண், என இருவகையும் ஆயிற்று. வந்தான் சாத்தனொடு. கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது என விரிந்து நின்றவாறு. 107. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். எ - து :- ஒரு சொல் யாதாம் ஒருருபினாற் கூறப்பட்ட தாயினும் அவ்வுருபிற்குப் பொருளியை யாதவழிப் பொருள் செல்லும் பக்கத்துப் பொருந்தும் வேற்றுமையைச் சாரும். உ - ம் :- கிளையரி நாணற் கிழங்கு மணற்கீன்ற முளையோரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய் என்புழி நான்காவது கொள்ளாது மணலுளீன்றது என ஏழாவது கொள்க. கொக்கினுக் கொழிந்த தீம் பழம் என்புழி, கொக்கின்றும் என ஐந்தாவதன் பொருளாயிற்று. பிறவும் வந்த வழிக் காண்க. 108. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. எ - து :- விதி முகத்தான் கூறாது எதிர்மறுத்துக் கூறினும் தத்தம் இலக்கணத்தான் வரும் பொருள் நிலை திரியா வேற்றுமை யுருபுகள். உ - ம் :- மரத்தைக் குறைத்தான் என்புழி மரத்தைக் குறையான் எனவும், வேலானெறிவான் என்புழி வேலானெறியான் என்றும் வரும். மற்றையவற்றையும் இவ்வாறே மறுத்து ஒட்டிக்கொள்க. (உச) 109. கு ஐ ஆன் என வரூஉ மிறுதி அவ் வொடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே. எ - து :- கு ஐ ஆன் என வரூஉம் மூன்று உருபும் தொடரி றுதிக் கண் நின்ற வழி அகரத்தொடு பொருந்தி நிற்றலுடைய செய்யுளுள். உ - ம் :- கடிநிலை யின்றே யாசிரியற்க எனவும்; காவலோனக் களிறஞ் சும்மே, களிறுமஞ்சுங் காவலோன எனவும், புரைதீர் கேள்விப் புலவரான எனவும் கு, ஐ, ஆன் மூன்றும், அகரமாய் வந்தவாறு காண்க. (உரு) 110. அவற்றுள் அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கிற் குவ்வும் ஐயும் இலவென மொழிப. எ - து :- அஃறிணையிடத்துக் குவ்வும் ஐயும் அகரத்தோ டேயாகா; மற்றையதற்கு அஃறிணைக் கண்ணும் உயர்திணைக் கண்ணும் அகரம் எய்தும். உ - ம் :- உள்ளம் போல வுற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா வுடைமை யான, (புள்ளிதான் என அஃறிணைக் கண் நான்காவதோடு வந்தவாறு காண்க.?) 111. இதன திதுவிற் றென்னுங் கிளவியு மதனைக் கொள்ளும் பொருள்வயி னானு மதனாற் செயற்படற் கொத்த கிளவியு முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியு மன்ன பிறவு நான்க நுருபிற் றொன்னெறி மரபின தோன்ற லாறே. எ - து :- இதனதிது இற்றென்பது முதலாகத் தீர்ந்து மொழிக்கிளவி ஈறாக வருவன ஏனை யுருபுகளோடு நான்கன் உருபு மயங்குமாறு சொல்லியது. இதனதிது விற்றென்பது: யானையது கோடு கூரிது என்பது. இதனுள் இதனென்பது யானை ; அது; இது என்பது கோடு; இற்றென்பது கூரிது; என்க. இனி, யானையதுகோடு கூரிது என்புழி யானைக்குக் கோடு கூரிது என்றும், அவளைக் கொள்ளு மிவ்வணி என்புழி அவட்குக் கொள்ளுமிவ்வணி என்றும். அதனாற் செயப்படற் கொத்த கிளவியும் :- அவனாற் செயத்தகுமக் காரியம் என்புழி அவற்குச் செயத்தகுங் காரியம் என்றும்; வாயாற்றக்கது வாய்ச்சி என்புழி வாய்க்குத் தக்கது வாய்ச்சி என்றும்; முறைக் கொண் டெழுந்த பெயர்ச் சொல் கிளவியும் :- ஆவினது கன்று என்புழி ஆவிற்குக் கன்று என்றும், பால்வரை கிளவியும் :- கருவூரின் கிழக்கு என்புழி கருவூருக்குக் கிழக்கு என்றும், பண்பி னாக்கமும் :- சாத்தனி னெடியன் என்புழி சாத்தற்கு நெடியன் என்றும், காலத்தினறியும் வேற்றுமைக் கிளவியும் :- மாரியின் வந்தான் என்புழி மாரிக்கு வந்தான் என்றும், பற்றுவிடு கிளவியும் :- ஊரிற் பற்றுவிட்டான் என்புழி ஊருக்குப் பற்றுவிட்டான் என்றும், தீர்ந்து மொழிக்கிளவியும் :- ஊரிற்றீர்ந்தான் என்புழி ஊருக்குத் தீர்ந்தான் என்றும், நான்காமுருபு வந்தவாறு காண்க. அன்ன பிறவும் என்றதனால் ஊருட் சேயன் ; காட்டுள ணியன்; ஊரிற் பெரிது கருவூர், ஊருளுற்றது செய்யான் என்புழி நான்காவது கொடுத்துச் சொல்லுக. 112. ஏனை யுருபு மன்ன மரபின மான மிலவே சொன்முறை யான. எ - து :- நான்கா முருபு அல்லாத பிறவுருபும் ஒன்றன் பொருள் சிதையாமல் மயங்குதல் குற்றமில்லை வழக்கு முறையால். உ - ம் :- நூலது குற்றங் கூறினான், நூலைக் குற்றங் கூறினான், அவட்குக் குற்றேவல் செய்யும், அவளது குற்றேவல் செய்யும் என ஒன்றன் பொருட்கண் ஒன்று வந்தவாறு காண்க. 113. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்னு மன்ன மரபி னிரண் டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே. எ - து :- வினைப் பெயரையும் வினைச் சொல்லையும் தோற்றுவிக்கும், உண், தின், செல், கொல். வினை என்றது முதலாகிய வினையும் அவ் வினையைச் செய்யும் கருத்தாவும் கருத்தாவாற் செய்யப்படும் பொருளும் அது செய்யும் இடமும் அது செய்யும் காலமும் அது செய்தற்குத் துணையாகிய கருவியும் ஆக ஆறும் இன்னதற்கிது பயம் படும் என்று சொல்லப்படும் அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய இரண்டோடுந் தொக்குக் காரியத்திற்கு முன்னிற்கும் காரணம் அவ்வெட்டு என்று சொல்லுவர் ஆசிரியர். வனைந்தான் என்றவழி வனை என்னும் வினையும் வனைதற்குக் கருத்தாவும் வனையப்பட்ட குடமும் வனைதற்கு இடமாகிய நிலமும் அத் தொழி னிகழுங்காலமும் அதற்குக் கருவியாகிய திகிரி முதலியனவும் அதனைக் கைக்கொள்வானும் அதனைக் கொண்டதனாற் பெறும் பயனுமாக எட்டுக் காரணத்தானும் தொழில் நிகழ்ந்தவாறு காண்க. ஒழிந்த வற்றிற்கும் இவ்வாறு விரிக்க. இதனை வினையியலுட் கூறாது ஈண்டுக் கூறியது தொழில் வருங்கால் வேற்றுமையோடல்லது வாராது என்றற்கு. அவை வருமாறு :- அட்டான் என்புழி சாத்தன் சோற்றைக் குழிசியாற் பார்ப்பார்க்கு (மச்சி நேர் கொண்டு) கூரையுள் என்பது விளங்கும். இதனுள் எழுவாயும் இரண்டாவதும் மூன்றாவதும் நாலாவதும் ஐந்தாவதும் ஏழாவதும் வந்தவாறு காண்க. சோறு பார்ப்பாரதாதலின் ஆறாவதூஉம் வந்தது? பிறவுமன்ன. 114. அவை தாம், வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். எ - து :- மேற் சொல்லப்பட்ட எட்டும் உடன் விளங்காது வழக்கின்கட் சில தொழிற்கண் குன்றத்தகுவன குன்றி வரும். உ - ம் :- கொடியாடிற்று. இதனுள் செயப்படு பொருளும் இன்னதற்கு இது பயன் என்பதூஉம் குறைந்து வந்தது. பிறவுமன்ன. (கூய) 115. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ் சினையிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரு மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ யனைமர பினவே யாகுபெயர்க் கிளவி. எ- து :- முதலிற் கூறும் சினையறி கிளவி முதலாக வினை முதலுரைக்குங் கிளவி ஈறாகக் கூறின ஏழும் ஆகு பெயர்ச் சொன் மரபின. உ - ம் :- முதலிற் கூறும் சினையறி கிளவி : கடுத்தின்றான், புளித் தின்றான் என்பன. சினையிற் கூறு முதலறி கிளவி :- இலை நட்டு வாமும், பூ நட்டு வாழும் என்பன. இலைக் கொடி, பூமரம் நட்டு வாழ்வானை என்றறிக. பிறந்த வழிக்கூறல் :- குழிப்பாடி, குழிப்பாடி என்னு மூரிற் பிறத்தலாற் குழிப்பாடி என்று ஆடைக்குப் பெயராயிற்று. பண்பு கொள் பெயர் :- நீலம் சிவப்பு என்பன, பண்பொடு பொருந்தலாற் பொருட்கு அதுவே பெயராயிற்று. இயன்றது மொழிதல் :- எறி, குத்து, வெட்டு என்பன. அவை பட்ட இடத்தையும் வடு முதலியவற்றாற் செய்கைப் பெயரவ . . . கச் சொல்லுதல். இரு பெயரொட்டு பொற்றொடி ; பொன்னும் தொடியும் ஆகிய இரண்டுமல்லாத தொடியாளை விளக்குமாகலின். வினை முதலுரைக்குங்கிளவி; தொல்காப்பியம், கபிலம் - இவ்வாடை, சேணிகன் - கோலிகன் என்பன. ஆகு பெயர் என்பது ஒன்றன்பெய ரொன்றற்காய் நிற்றல். (ஙக) 116. அவை தாந், தத்தம் பொருள் வயிற் றம்மொடு சிவணலு மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு மப்பண் பினவே நுவலுங் காலை. எ - து :- மேற்கூறப்பட்ட ஆகுபெயர்கள் தாம் தம் பொருளின் நீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளோடு புணர்தலும் பொருத்தமல்லாத கூற்றால் நின்று பிறிது பொருளை யுணர்த்தலுமாகிய அவ் இரண்டிலக் கணத்தையுடைய சொல்லுமிடத்து. கடு, புளி என்பன :- தத்தம் பொருள் வயிற்றம்மொடு சிவணல். குழிப்பாடி, நீலம், கோலிகன் என்பன, ஒப்பில் வழியாற் பிறிது - பொருள் சுட்டல். 117. வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். எ - து :- அவ் ஆகுபெயர்கள் ஐ முதலிய அறுவகை வேற்றுமைப் பொருண்மையிடத்தும் இயைபு உடைமையைப் பாதுகாத்தறியல் வேண்டும் ஆசிரியன். . . . . . . . . . . . . . . . பின்னிணைப்புகள் 1. தெ.பொ.மீ. ஒரு பன்முகப் பார்வை 1. முன்னுரை தமிழ் உலகில் ஒரு துருவ நட்சத்திரமான தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரனார் (8-1-1901-27-8-1980) தம்மை இருபதாம் நூற்றாண்டு மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டவர். `நான் முழுக்க முழுக்க இருபதாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். இதில் எனக்கு ஒரு இறுமாப்பு உண்டு. இந்த நூற்றாண்டு முழுவதும் குளிர் போரிலோ சுடு போரிலோ போராடிவருகிறது என்பது உண்மை. இன்னும் பலபல குறைகள் அது பற்றிக் கூறலாம். மனிதன் அணுவைப் பிளக்கிறான். வானத்தில் பறக்கிறான், கடலின் ஆழத்தை எல்லாம் கண்டறிகிறான். ஆனால் மனிதனாகத் தான் வாழத் தெரியவில்லை. வயிற்று நோய் படாமல் பிள்ளை பெறமுடியுமா? இந்த இருள் எல்லாம் ஏன்? ஒரு நாள் விடியப் போகிறது என்பதையே இந்த இருள் காட்டுகிறது’. என்பது அவர் வாசகம் 91962-இக்பால் உரை, 1982:57). இது இந்த நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றத்தையும், அதே சமயத்தில் மனிதப் பண்புகளில் மாற்றம் ஏற்படாததையும் உணர்ந்திருந்தாலும், நல்லதையே எதிர்நோக்கும் அவருடைய பண்பைப் புலப்படுத்துகிறது. அதனாலேயே அவரின் நூற்றாண்டு விழாவின் துவக்கம் அந்த நூற்றாண்டுக்குள்ளே வந்துவிட்டதுபோல் இருந்தாலும், ஆண்டுத் துவக்கம் என்று சொல்லும்படியாக இந்த ஆண்டு 2000 என்று அமைவது ஒரு பெருமைதான். அதனாலேயே இன்று உலகமே அவசரப்பட்டு 2001-இல் தொடங்கும் 21ஆம் நூற்றாண்டை இந்த ஆண்டே கொண்டாடத் துவங்கிவிட்டது. தமிழ் மரபில் அந்தாதி என்று சொல்லும்படி ஆகிவிட்டது. அதாவது இருபதாம் நூற்றாண்டு இறுதியை - அந்தத்தை 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக ஆதியாக இன்று உலகம் கொண்டாடுகிறது. அந்த நிலையில் நாம் தெ.பொ.மீ.க்கு நூற்றாண்டு விழா இப்போதே துவங்கியிருப்பது உலக மரபை ஒட்டியதுதான்; சிறப்பானதும் கூட, அதற்கும் மேலாகத் தெ.பொ.மீ. முதல் துணைவேந்தராக இருந்த மதுரை (காமராசர்) பல்கலைக் கழகத்தின் தமிழியல் புலம், நம்மை முந்திக்கொண்டு, போன ஆண்டே `தெ.பொ.மீ. நூற்றாண்டு விழாவை நோக்கி’ என்று ஒரு கருத்தரங்கை நடத்தியது அவரின் பெருமைக்கும் நூற்றாண்டு விழாவுக்கும் கட்டியம் கூறுவது போல் அமைந்துவிட்டது. முந்திக்கொள்கிற இந்தப் பண்பைப் பாhக்கும்போது எண்ணுப் பெயர்களில் தமிழர்களாகிய நாம் (மலையாளிகளும் கூட) ஒன்பது பத்தைத் தொண்ணூறு (கன்னடத்தில் தொம்பத், தெலுங்கில் தொம்பதி/ தொம்பை (கூடிஅbhயi) னுநுனுசு. 3532) என்றும் ஒன்பது நூறைத் தொள்ளாயிரம் (கன்னத்தில் ஒம்பைநூறு னுநுனுசு. 1025), தெலுங்கில் தொம்மநூறு னுநுனுசு. 3532) என்றும்; அடுத்த உயர் எண்ணை முந்திக்கொண்டு கூவது நினைவுக்கு வருகிறது. வரலாற்று மொழியியலார் அதை அடுக்குத் தொடர் ஓரினமாதல் (யீயசயனபைஅயவiஉ யளளiஅடையவiடிn) என்று அழைப்பார்கள். அங்கு அடுத்த உயர் எண்ணோடு உயர்ந்தாரோடு ஒத்துப் போகும் பண்பு வெளிப்படுவதாகவும் கொள்ளலாம். எனவே நூற்றாண்டு விழாவை இப்போதே தொடங்கியது புதுமை இல்லை. வருங்காலத்தை முன்னரே ஆர்வமோடு எதிர்பார்க்கிற - எதிர்கொள்கிற நல்ல பண்புதான். 2. தமிழ்க் கல்வியும் ஆய்வும் தமிழ் உயர் கல்வியில் நிறுவனப்படுத்தப்பட்ட நிலையில் இன்று நாம் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறோம். 1. முதுகலைப் பட்டம் என்பது ஆய்வுப்பட்டம் (ஏறக்குறைய நாற்பதுகளில்) முதல்நிலை. 2. படிப்புப் பட்டம் (ஊடிரசளந றடிசம டிச ளவரனல) என்பது இரண்டாவது நிலை. அப்போது இளங்கலை சிறப்புப் படிப்பு (க்ஷ.ஹ, ழடிnடிரசள-3 ஆண்ட) , முதுகலைப் படிப்பு (2 ஆண்டு) என்று இரண்டு இன்றைய நிலை (இது பற்றிய விமர்சனத்துக்குப் பார்க்க சண்முகம், 1992. கடைசி இரண்டு நிலையிலும் பாடத்திட்டம் உருவாக்குவதில் தெ.பொ.மீ.க்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ் ஆய்வில் பரபரப்பும், துடிதுடிப்பும் மிகுந்த காலகட்டம் இரண்டு; ஒன்று சங்க இலக்கியம் முழுமையும் அச்சு வாகனம் ஏறி உயர் கல்வியில் பாடமாக்கப்பட்ட காலம் (நாற்பதுகளில்), இரண்டாவது கட்டம் மொழியியல் கல்வி பல்கலைக்கழகங்களில் (அறுபதுகளில்) பாடமாக்கப்பட்ட காலத்தை ஒட்டியது. அந்த இரண்டாவது கால கட்டம் 1956 இலிருந்து தொடங்குகிறது. ராக்பெல்லர் நிறுவனம் இந்தியாவில் கோடை வகுப்புகள் மூல, தற்கால மொழியியலை 1956இல் அறிமுகப்படுத்தியது. தெ.பொ.மீ. அங்கு மொழியியல் நோக்கில் தமிழ்பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் தற்கால மொழியியலைக் கற்றார். அந்த இரண்டாவது கட்டத்தின் போதே எனக்குத் தெ.பொ.மீ.யோடு தொடர்பு ஏற்பட்டது. 1957இல் டேராடூனில் நடந்த கோடை மொழியியல் வகுப்பில் அவரைச் சந்தித்து உறவுகொள்ள வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சில ஆங்கிலக் கட்டுரைகள் புரியாத நிலையில் அவரை அணுகிச் சந்தேகம் கேட்டதே முதல் தொடர்பு. அதன் பிறகு அடிக்கடி மாலை நேரங்களில் சந்திப்பது உண்டு. அந்த நிலையில் அங்கிருந்து அவர் ரிஷிகேசம், ஹரித்துவார் போன்ற இடங்களுக்குப் போனபோது என்னையும் அழைத்துச்சென்றார். 1958இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்க்கலை துறைத்தலைவராய் வந்தபோது, நான் அங்கு ஆசிரியனாக (கூரவடிச) பணி புரிந்து வந்ததால், அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு தொடர்ந்தது. என்னைப் பூனாவில் நடந்த குளிர்கால மொழியியல் பள்ளிக்கும்; 1959இல் கோவையில் நடந்த கோடைகால மொழியியல் பள்ளிக்கும் பல்கலைக்கழக வாயிலாக அனுப்பி வைத்தார். அப்போது நான் நச்சினார்க்கினியரின் எழுத்தியல் கோட்பாடு (சூயஉஉiயேசமமinலையச’ள ஊடீnஉநயீவiடிn டிக ஞழடிnடிடடிபல) என்ற தலைப்பில் அவரிடம் பகுதி நேர எம்.லிட். ஆய்வு மாணவனாகவும் சேர்ந்தேன். ஆய்வுத்துறையாக இருந்த திராவிட மொழித்துறையைக் கற்பிக்கும் துறையாகவும் மாற்றி மொழியியலில் சான்றிதழ் பட்டயம் முதுகலை என்ற வகுப்புகள் 1959இலிருந்து தொடங்க வழி செய்தார். 1959இல் நானும் மொழியியல் துறையில் விரிவுரையாளனாய் மாற்றப்பட்டதால்; 1956இல் சான்றிதழ் வகுப்பிலும்; 1960இல் பட்டய வகுப்பிலும் அவருடைய நேரடி மாணவனாகப் படிக்கும் பேறு பெற்றேன். 1960இல் முதுகலை வகுப்பும் தொடங்கப்பட்டன. நான் எம்.லிட். பட்டம் பெற்றவுடன் முனைவர் பட்டத்துக்குப் பதிவு செய்ய விரும்பியபோது, தமிழ்க் கல்வெட்டு மொழி ஆய்வில் எஞ்சியிருந்த கி.பி. 1350-1750வரை கல்வெட்டுகளின் மொழியை ஆய்வுத் தலைப்பாக எடுத்துக் கொள்ளும் படிப் பணித்தார். எங்கள் தொடர்பு அவர் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது, ஆசிரியன் என்ற உறவு பின்னால் தந்தை உறவாகவும் மலர்ந்தது. என்னுடைய எழுத்துச்சீர்திருத்தம் (1978) என்ற நூலை மொழியியலில் `எழுத்து’ அறிவித்த இறைவன் இலக்கணத்தில் மொழியியல் காட்டி மொழி வரலாற்றில் ஆர்வம் ஊட்டிய ஆசான் எழுத்துச் சீர்திருத்தம உட்பட தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பேரறிஞர். என்று கூறிக் காணிக்கையாக ஆக்கியுள்ளேன். அந்த மாமனிதரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு, நினைவுச் சொற்பொழிவாற்றும் பேற்றை என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறாகக் கருதுகிறேன். அதைப் பணித்த தெ.பொ.மீ.அறக்கட்டளைக் குழுவுக்கு என் உளங்கனிந்த நன்றி. தமிழ்க் கல்வி உலகிலும், தமிழ் ஆய்வு உலகிலும் ஆழமாகத் தடம் பதித்தவர் தெ.பொ.மீ. அவர் ஒரு பல்கலைச் செல்வர், பன்மொழிப்புலவர், அவருடைய கல்வியும் பணிவும் தொண்டும் வாழ்வும் பன்முகம் கொண்டவை. வரலாறு, சட்டம், தமிழ், தத்துவம், சமயம், மொழியியல் என்று பலதுறைக் கல்வி; சமூகப்பணி, ஆசிரியப்பணி, துணைவேந்தர்ப்பணி, ஆன்மீகப்பணி என்று பலவகைப்பணி; ஆசிரியப்பணியிலும் இடைவிடாது கற்றல், கற்பித்தல், இந்தியா முழுமையும் வெளிநாடுகளிலும் சொற்பொழிவு செய்தல், ஆய்தல், ஆய்வு வழிகாட்டி, ஆய்வுக்காக நிறுவனங்களைத் தோற்றுவித்தல் என்ற பல நிலை ஆய்விலும், இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, சமயம், தத்துவம், பண்பாட்டியல், மொழியியல், இலக்கியத் திறனாய்வு, ஒப்பிலக்கியம், மொழி பெயர்ப்பு, மேனாட்டில் தோன்றும் புதுப்புதுத் துறைகளை அறிமுகப்படுத்துதல் என்றபல பரிமாணங்கள் ஆகிய பல முகம் உடையவரே தெ.பொ.மீ. 3. கல்வி 1930இல் இளங்கலை (க்ஷ.ஹ.) பட்டம்; சட்டத்தில் 1922இல் இளங்கலைப்பட்டம் (க்ஷ.டு.); வரலாற்றில் 1923இல் முதுகலைப் பட்டம்; தமிழில் வித்துவான் படிப்பு; தமிழ் ஒலிகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வேடு அளித்து 1937இல் முதுகீழ்த்திசை மொழிப்பட்டம் (ஆ.டீ.டு.); தனிநிலையில் மகாவித்துவான் கோ.வடிவேல் செட்டியார், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியர், இராலிங்கத் தம்பிரான் போன்றவர் களிடம் படிப்பு, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய இந்திய மொழிகள்; ஆங்கிலம், ஃபிரெஞ்சு ஜெர்மன் ஆகிய ஐரோப்பிய மொழிகள் இன்று பல மொழிகள் படிப்பு வரலாறு, அரசியல், சமயம், தத்துவம், காந்தியியல், சமுதாயவியல், மொழியியல் என்று பல துறை படிப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகச் `சாந்துணையும்’ பல நூல்களை வாசித்துத் தாமாகவே புதிய துறை அறிவைப் பெற்றது. அதாவது அவருடைய கல்வியே அவருடைய பன்முகத்தைக் காட்டிவிடுகிறது. “சைவம் பிறந்த கதை’ என்ற ஒரு கட்டுரையில் சித்தாந்தம் பொதுநெறி என்று நிலைநாட்டத் தெ.பொ.மீ. சுட்டிகாட்டும் அறிஞர்கள், நூல்கள், சமயங்கள் அவர் கல்வியின் வீச்சையும் ஆழத்தையும் காட்ட போதுமானவை என்பார் மருதநாயகம் (1999: 196). அவரின் பல்கலைப் புலமைக்கு இன்னொரு சான்று திரு.வி.க. வாழ்க்கை வரலாற்றில் காணமுடிகிறது. `தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரைச் சிலர் பல்கலைக்கழகம் என்று கூறுப. எனக்கு அவர் அவ்வாறு தோன்றுகிறாரில்லை. அவர் பல்கலைக்கழகத்தையும் கடந்த ஒருவர் என்பது என் உட்கிடக்கை. மீனாட்சிசுந்தரனாரின் காட்சி எனக்குக் குறிஞ்சியும், முல்லையும், மருதமும், நெய்தலும் சேர்ந்த ஒரு கழகமாகத் தோன்றுகிறது’ என்ற அவரது வாசகம் அவரது பன்முகக் கல்வியை இன்னொரு கோணத்தில் நிறுவனங்களின் வளர்ச்சியாக விளக்குகிறது என்று கொள்ளலாம். பிற்காலத்தில், பிற கல்வி நிறுவனங்களில் புதுமைபுகுத்தல் (புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்துதல், மொழியியல் போன்ற புதிய துறைகளை உருவாக்குதல், துணைவேந்தராய் உயிரியல் போன்ற புதிய துறைகளை ஏற்படுத்துதல் போன்றவை), சென்னைத் தமிழ்ச் சங்கம் அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கழகம் தோற்றுவித்தல் ஆகிய பணிகளை அவர் மேற்கொள்ளப் போவதை வருமுன் உரைக்கும் பாணியாய் அது அமைந்தது. 4. தொழில் 1924 இல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகவும், 1936இல் இருந்து 1941வரை அதன் சிறப்பு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணிபுரிந்தார். அப்போது பாதாள சாக்கடை அமைக்கப் பாடுபட்டது சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தது. 1923-இல் (பாலமுருகன், 1992:246, ஆனால் வீராசாமி (1995:14) 1925ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்) அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். 1935இல் தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார். 1927இலிருந்து இறுதிநாள் வரை, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ள பள்ளிகளுக்குச் செயலாளராகவும், தாளாளராகவும் பணியாற்றினார். சென்னைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தொல்காப்பியம் பத்துப்பாட்டு மாநாடுகளை நடத்தி அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தார். வடிவேலு செட்டியார் மறைவுக்குப் பின்னர் 1936இல் வேதாந்த சங்கத்தின் தலைமைப் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. இதனால் தமிழ் முதுகலை மாணவர்களுக்கு ஊதியம் இல்லாமல் வகுப்புகள் நடத்துவது, நூல்கள் வெளியிடுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு உழைத்தார் இந்த நிலையில் அவருடைய தமிழ்பபுலமையையும் பல துறை அறிவையும் கண்ட ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், தலைவராகவும் நியமித்தார். அந்தப் பதவியை இரண்டு ஆண்டு (1944-46) காலமே வகித்தார். 1945இல் நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாடு புதிதாகத் திராவிடப் பிரிவை ஏற்படுத்தி அவரைத் தலைவராக்கியது, அவருடைய பல்துறைப் புலமை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டதற்கு ஒரு சான்று. இன்னொன்று கல்லூரியில் துறைத் தலைவராக இருப்பதற்கு அந்தத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாங்க விதிக்கு விலக்களித்து; அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்மைத் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டது. அந்தப் பணியில் நான்கு ஆண்டுகள் (1954-58) சிறப்பாகப் பணிபுரிந்தார். அப்போது செய்த நான்கு பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. 1. மாநிலக் கல்லூரியில் ஆய்வுத் துறை ஏற்படுத்தப்பட்டது. 2. முதுகலை முடித்த மாணவர்கள் ஆய்வாளர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 3. ஒப்பிலக்கியம் (உடிஅயீயசயவiஎந டவைநசயவரசந) முதுகலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 4. தமிழ்மொழி வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக விளக்குவதற்குக் கல்வெட்டு மொழி ஆய்வு துவங்கப்பட்டது. மீண்டும் 1958ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் தமிழ்க் கலைத் துறை (கூயஅடை ஹசவள), (அப்போது தமிழ்க் கீழ்த்திசை மொழித்துறை (கூயஅடை டீசநைவேயட) என்ற ஒன்றும் தனித்தனித் துறைகளாக இயங்கின) தலைவராக நியமித்தார்கள்; அத்தோடு தமிழ் நீங்கிய திராவிட மொழித் துறை என்று இயங்கிய புதிய துறைக்கும் தலைவராக ஆக்கினார்கள். அது அப்போது ஆய்வுத் துறையாக மட்டும் இருந்தது. 1956இல் அவர்கள் முயற்சியால் கோவையில் பூ.சா.கோ. கலைக்கல்லூரி சார்பில் கோடை மொழியியல் வகுப்பு நடைபெற்றது. பேரா. எமனோவ் கோவைப் பள்ளியில் கலந்து கொண்டதோடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் வந்து சொற்பொழிவு ஆற்றுவதற்கும் தெ.பொ.மீ. காரணமாக இருந்தார். அப்போது தமிழ் நீங்கிய திராவிட மொழித் துறை கற்பிக்கும் துறையாக மாற்றப்பட்டு சான்றிதழ் (ஊநசவகைiஉயவந), பட்டயம் (னுiயீடடிஅய) என்ற பகுதி நேர வகுப்புகள் 1959இலும் முதுகலைப் பட்டம் என்ற முழுநேர வகுப்பு 1960இலும் தொடங்கப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் மொழியியல் துறை என்ற பெயர் மாற்றம் பெற்றது. தெ.பொ.மீ.யும் மொழியியல் துறைபொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு அனைத்திந்திய நிலையில் உயர் ஆய்வுத் துறையாக மாற்றினார். அதற்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரமும் கிடைத்தது. அதனால் பல்கலைக்கழக மானியக் குழுவும் தனிக் கட்டிடம், நூல் நிலையம், புதிய ஆசிரியர்கள் நியமனம், ஆண்டுதோறும் கருத்தரங்கு நூல் வெளியீடு ஆகியவைகளுக்கு முழுப் பண உதவியும் செய்தது. பிற திராவிட மொழிகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். மாணவர்களும் தென்னிந்தியா முழுதுமிருந்தும் வந்துசேர்ந்தார்கள். திராவிட மொழிகளின் உயர்வு ஆய்வுமையமாக அதை உருவாக்கினார். தெ.பொ.மீ.யின் முயற்சியால் மேற்கு வங்க அரசு மொழியியல் துறையில் வங்காள மொழி இருக்கையும் நிறுவியது. 1962இல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கும் அடையாளமாக, அதன் சார்பில் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும், தமிழ்மொழி வரலாறு பற்றியும் பத்து பத்து சொற்பொழிவுகள் ஆற்றினார். அவை முறையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாலும் பூனா, டெக்கான் கல்லூரியாலும் நூல்களாக வெளியிடப்பட்டன. 1966 ஜனவரி வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அப்போது மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1971இல் துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1974இல் அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளியின் (ஐவேநசயேவiடியேட ளுஉhடிடிட டிக னுசயஎனையைn டுiபேரளைவiஉள) சிறப்பாய்வாளராகத் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது எழுதியதே, தமிழ் இலக்கணங்களில் வடமொழி முன்மாதிரி (குடிசநபைn ஆடினநடள in கூயஅடை ழுசயஅஅயச) என்பது, பின்னர் மகேஷ் யோகியரின் ஆழ்நிலை தியானத்தைக் கற்று, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அதைப் பரப்பினார். ஆன்மீக அறிவைப் பரப்புவதே முதுமைக் காலத்தில் அவருடைய தொழில் ஆயிற்று. இருந்தாலும் இலக்கிய ஆய்வையும் இறுதிவரை தொடர்ந்து மேற்கொண்டதை அவருடைய நூல்கள் புலப்படுத்துகின்றன. அதே சமயத்தில் தமிழகத்தில் மேல்மருவத்தூரில் தோன்றிய ஆன்மீக இயக்கம் பற்றியும் அறிந்துகொள்ள அங்குள்ள பங்காரு அடிகளாரோடு தொடர்பு கொண்டிருந்தார். பங்காரு அடிகளார் தெ.பொ.மீ.க்கு இனி பிறவி இல்லை; பிறவிப் பெருங்கடலை நீந்திவிட்டவர் என்று கூறியதாக அடிகளாரின் பக்தர்கள் பேசிக்கொள்கிறார்கள். அவருடைய தொழில் வாழ்க்கையும் பன்முகம் கொண்டது என்பது தெளிவு. பொதுத் தொண்டில் அதுவும் சமூகத்தொண்டில் தொடங்கிய வாழ்க்கை, கல்வித் தொண்டாக மாறி இறுதியில் ஆன்மீகத் தொண்டாக மாற்றம் பெற்றது. அதாவது அவருடைய வாழ்வில் அரசியல், சமுதாயம், கல்வி, சமயம் ஆகியவை இரண்டறக் கலந்துள்ளன. 5. எழுத்து ஒரு ஆசிரிய-அறிஞரின் தாக்கம் நேரடி மாணவர்களாக இருந்தவர்கள், பழகியவர்கள் சக ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்ற நிலையைத் தாண்டிப் பிறர், அதே சந்ததியினர், வருங்கால சந்ததியார்கள் என்று எல்லோரும் பயனடைவது அவருடைய எழுத்து மூலமே. ஒருவருடைய எழுத்தை ஒரு வகையில் அவருடைய `எச்சமா’கவும் கருதலாம். தெ.பொ.மீ.யின் எழுத்துகள் நூல்கள், கட்டுரைகள் என்ற வகையிலும் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழியிலும் வெளி வந்த நூல்களாக பட்டியலிட்டுள்ளார். அவைகளில் அறிவியல் (கல்வியியல், உளவியல், மொழியியல்) நூல்கள் தமிழுக்குப் புதுவரவு. தமிழுக்கு வளம் சேர்த்தவை. தத்துவம், பண்பாட்டு, இலக்கிய நூல்கள் பழைய துறையில் புதிய கோணத்தில் எழுதப்பட்டவை. தமிழ் மொழிக்கு ஆற்றலை - புதிய தெம்பை அளித்தவை. இந்த நூற்றாண்டின் துவக்க காலம் சுவடிகளிலிருந்து அச்சு வாகனம் ஏற்றிய காலத்தைப் பதிப்புக் காலம் என்று கருதலாம். அதில் அவர் அக்கறை காட்டவில்லை. இருந்தாலும் 1944இல் சூளாமணி என்ற சமணக் காப்பியத்தையும், 1954இல் மகாபுராண அம்மானை என்ற சிற்றிலக்கியத்தையும் 1971இல் தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடர் உரையையும் பதிப்பித்துள்ளார். தொல்காப்பியப் பதிப்புகளை விரிவாக ஆய்ந்த ச.வே. சுப்பிரமணியம் (1992:29) `பதிப்பு நெறிமுறைகளுடன் அமைந்த பதிப்பு’ என்று அதைப் பாராட்டியுள்ளார். தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த முன்னுரை எழுதித் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் பற்றிக் காரண காரியங்களுடன் விளக்கம் அமைந்துள்ள பதிப்பு என்று அவர் மேலும் (ப. 146) குறிப்பிட்டுள்ளார். பதிப்புக் குழுத் தலைவராக இருந்து, நல்ல பதிப்புகள் வெளிவரவும் வழிகாட்டியுள்ளார். மர்ரே ராஜம் கம்பெனி வெளியிட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியம், பல பிற்கால இலக்கியங்கள் ஆகியவைகளின் பதிப்புகள், சென்னைக் கம்பன் கழகம் அமைந்த கம்பராமாயண மூலப் பதிப்பு ஆகியவைகளில் அவருடைய பங்கு கணிசமானது; சிறப்பானதாகப் பாராட்டப்படுகிறது. பன்மொழிப் புலமை போலவே பல துறையில் நூல்களும், கட்டுரைகளும் எழுதி ஆய்வுலகுக்கும் மொழிக்கும் வலிவூட்டி உள்ளார். 6. பொதுப்பார்வை அரசியல் நோக்கில், ஒரு இந்தியக் குடிமகனாகவே வாழ்ந்தார். அது அவருடைய ஆய்விலும் புலனாகியது. இந்தியாவில் நான்கு மொழிக்குடும்பங்கள் (இந்தோ-ஐரோப்பியம், திராவிடம், ஆஸ்ட்nh ஏஷியாட்டிக், திபத்திய - பர்மிய மொழி) சுமார் இரண்டாயிரம் ஆண்டு தொடர்பு காரணமாக இன்று இந்திய ஒலியியல், சொல்லியல், தொடரியல் நிலையில் பல ஒற்றுமைகள் காணப்படுவதால் இந்தியா இருமொழியியல் பரப்பு (ஐனேயைn ளை ய டiபேரளைவiஉள யசநய) என்ற கருத்து தோன்றியுள்ளது. (நஅநயேநர, 1956, 1974). அந்தக் கருத்து தத்துவம், இலக்கியம், இலக்கணம், பண்பாடு ஆகிய நிலையிலும் உண்மை என்று தெ.பொ.மீ. நிரூபித்துள்ளார். வடமொழி நூல்கள் தமிழர்களாலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய, தத்துவக் கருத்துகள் வடமொழிகளில் காணப்படுவதைப் போலவே, வடமொழிக் கருத்துகள் தமிழில் காணப்படுகின்றன என்று ஆதாரங்களோடு தெ.பொ.மீ. நிறுவி உள்ளார். அதே சமயத்தில் சில தமிழ் நூல்கள் (பெரியபுராணம், சிவஞானபோதம் போன்றவை) வடமொழி மொழிபெயர்ப்பு அல்லது வடமொழித் தழுவல் என்று சிலர் கூறியதையும் ஆதாரங்களோடு மறுத்துள்ளார். ஒப்பிலக்கிய நோக்கில் தமிழும் பிற இந்திய மொழிகளும் `கொண்டும் கொடுத்த’ நிலையில்தான் இந்தியப் பண்பாடு உருவானது என்பதே அவருடைய கருத்து. அவருக்கு எதிலும் தீவிரவாதம் காட்டாமல் அறிவு வழிப்பட்ட நடுநிலைக் கருத்தை ஆதரித்தார். பொதுவாக ஜனநாயகத்திலும் நல்ல எதிர்காலத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவர் வெறும் ஆராய்ச்சி அறிஞராக மட்டும் அல்லாமல், இருபதாம் நூற்றாண்டின் மொழி சார்ந்த பல சமூகப் பிரச்சினைகளுக்கும் அறிவார்ந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டார்; இலக்கியமும் சமூகத்துக்குப் பயன்படவேண்டும்; இலக்கியக் கல்வி மனித மனத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று விளக்கினார். தெ.பொ.மீ. கல்வியில் இலக்கியம், வரலாறு, மொழி, தத்துவம் ஆகிய துறைகள் அடங்கியுள்ளன. இவைகளில் வரலாறு என்பது தனிநிலை ஆய்வாக அமையாமல் இலக்கியம், மொழி, தத்துவம் ஆகியவைகளோடு பின்னிப்பிணைந்தே (உதாரணமாக இலக்கிய வரலாறு, மொழி வரலாறு, தக்க வரலாறு (ஒப்பிலக்கிய நோக்கில் ஐகேடரநnஉந ளவரனல - என்பார்கள்) போன்று வெளிப்பட்டுள்ளது. அவருக்கு வரலாறு என்பது கால வேறுபாட்டினால் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது அல்; வரலாற்றில் - வரலாகிய ஆற்றில் ஒரு ஒற்றுமை காண வேண்டும்; ஒன்றாக்கிக் காட்ட வேண்டும் என்பதே அவருடைய கோட்பாடு (1981: 19-20). `தமிழிலக்கிய போக்கு மாறிமாறி வந்தாலும் மலையிலிருந்து தொடங்கிப் பலப் பல வளைவு நெளிவுகளோடு, கடலில் சென்று விழும் ஆற்றைப் போல ஒற்றுமை உடையதாகவும் தோன்ற வேண்டும். பல மணிகளுக்கிடையே போக்னிற சரடுபோலத் தமிழ் இலக்கிய வரலாறு பலப் பல இலக்கியங்களையும் வரலாற்று முறையில் ஒன்றாக்கிக் காட்டுதல் வேண்டும்’ என்பது அவரது வாசகம். எனக்கு ஓரளவு பரிச்சயமான இலக்கியம், மொழி ஆகிய இரண்டு துறைகளில் புலனாகும் அவருடைய பன்முகப் பார்வை முடிந்தவரையில் இங்கு விளக்கப்படுகிறது. 7. இலக்கியம் தெ.பொ.மீ.யின் இலக்கியக் கல்வி, தமிழ் இலக்கியத்தின் முழுப் பரப்பும் உள்ளடங்கியது. உண்மையில் அவருடைய இலக்கிய வரலாறு இவர் படித்த நூல்கள் பட்டியலாகவும் அமையும். தமிழகத்தில், அப்படி தமிழ் இலக்கியத்தை முழுவதையும் படித்த இன்னொருவர் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் இலக்கியத்தைக் கோட்பாடு நோக்கிலும் முருகியல் நோக்கிலும், வரலாற்று நோக்கிலும், ஒப்பிலக்கிய நோக்கிலும் படித்து ஆய்ந்தார். முருகியல் நோக்கு என்பது இலக்கியத்தை ஒரு கலையாக சொற் கலையாக்கமாகக் காண்பது. அதை மருதநாயகம் (1999: 173) `இலக்கியத் தன்மை’ ஆய்வு என்பார். இதற்கு அவருடைய கானல்வரி நல்ல உதாரணமாகப் பலராலும் காட்டப்படுகிறது. தெ.பொ.மீ. எவ்வளவு தூரம் இலக்கியத்தை ரசித்தார் என்பதற்கு நற்றிணை நாடகங்கள் (1954), நீங்களும் சுவையுங்கள் (1954) என்ற நூல்கள் நல்ல சான்று. தாம் சுவைத்த நற்றிணைப் பாடல்களை நாடகமாக்கிக் காட்டியதன் மூலம் அந்தப் பாடல்களுக்குப் புதிய பரிமாணம் சேர்த்துள்ளார். நற்றிணை 172ஆம் பாடல் அவருக்குப் பல வகையில் பிடித்த பாடல். தமிழரின் அன்புள்ளம் தாவரங்களையும் மனித உறவு கொண்டு நேசிக்கும் பாங்கு, தான் வளர்த்த புன்னையை மகளிடம், `நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும்’ (4ஆவது அடி) என்று கூறுவதால் அறியலாம். அந்தப் பாட்டில் ஒரு சொல்லின் பொருள் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. நுவ்வை என்பதற்கு உன் தங்கை என்று தமிழ்ப் பேரகராதியும் உரையாசிரியர்களும் (நாராயண ஐயர், 1952; இராமையா பிள்ளை, 1999) பொருள் கொண்டுள்ளார்கள் உன் அக்கா என்பது தெ.பொ.மீ. கொண்ட பொருள். இராமையாபிள்ளை (1999:317) அக்கா என்று பொருள் கொண்டால் பெண் தாய் வீட்டில் திருமணம் ஆகியும் இருக்கிறாள் என்று கருத்து பெறப்படுவதால் அது தமிழ் மரபுக்குப் பொருந்தாது என்று இன்னொரு நற்றிணைப் பாடலை (110: 11-4) ஆதாரமாகக் காட்டி அதைத் தவிர்க்கவே தங்கை என்ற பொருள் கொள்ளப்பட்டிருப்பதாக விதந்து கூறியுள்ளார். சங்க காலத்தில் சேரர் பரம்பரையில் மருமக்கள் தாயம் இருந்தது என்று ஒத்துக்கொள்ளப்படுவதால் இந்தப் பாடலும் மருமக்கள் தாய அடிப்படையில் அமைந்தது என்று கொண்டால் பிரச்சினை இருக்காது. முக்கியமாக, தவ்வை என்பது அக்கா (திருக்குறள் 167), என்ற பொருளில் வந்துள்ளதால்; நுவ்வை என்பதை உன் அக்கா என்று பொருள் கொள்வதே பொருத்தம். மேலும் அதனால் பாட்டின் பொருள் விளக்கம் மாறுபடுவதும் சிறப்பானது. தங்கை என்று சொல்லும்போது முதல் மூன்று அடியில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள், குறிப்பாகப் புன்னை விதை முளைத்து மரமாக வளரும் வரை பால் ஊற்றி வளர்த்தது மகளுக்கு உரியதாகவும்; அப்போது அம்மா அந்தப் புன்னையைத் தங்கை என்று குறிப்பிடுவதாகவும் அமையும். மகள் வளர்த்த மரத்தைத் தங்கை என்று அம்மா குறிப்பிடுவது பொருந்தாது. மாறாக அவைகளைத் தாயின் செயலாக- தாயின் குழந்தைப் பருவத்துச்b சயலாகக் கொண்டால் புன்னையை அக்கா என்று கூப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும். அப்படியானால் அது குறைந்தது 25 ஆண்டு வாழ்க்கை நிகழ்வுகளை (தாய் குழந்தையாக இருந்து விளையாடிய நிலை; தாய் திருமணம் ஆகிக் குழந்தை பெற்றநிலை அந்தக் குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்த நிலை) குறிக்கப்பட்டுள்ளதாக அமையும். அந்த நிலையில் தொல்காப்பியர் (செய். 199) கூறிய `ஒரு நெறிப்பட்டாங்கு ஓரியல் முடியும், கரும நிகழ்ச்சியான இடம், களன்’ என்ற செய்யும் உறுப்புக்கு இது நல்ல உதாரணப் பாடலாகவும் அமையும். ஒப்பிலக்கிய நோக்கில் தானும் ஆய்ந்து பல ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டிய பெருமை இவருக்கு உண்டு. பொதுவாக ஒப்பிலக்கிய ஆய்வு இரண்டு வேறுபட்ட மொழி இலக்கியங்களை ஒப்பிட்டு; இலக்கியப் பொதுமையும், மானிடப் பொதுமையும் காண்பதுதான். இதில் சிறந்த ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார். தெ.பொ.மீ.யின் ஒப்பிலக்கிய ஆய்வில் கூடுதலாக மூன்று நிலை காணப்படுகிறது. 1. வரலாற்றுத் தொடர்புடைய இரண்டு மொழியின் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வது ஒரு மொழியின் இலக்கியத்தின் தாக்கம் இன்னொரு மொழியில் எப்படி இருக்கிறது என்ற (அ) அடிக்கருத்து, இடப்பெயர்ச்சி (ஆபைசயவiடிn டிக வாநஅநள) ஆய்வாகவும், (ஆ) ஒரு அடிக்கருத்து எப்படி மற்ற மொழியில் அதன் பண்பாட்டுக்கு ஏற்பத் தழுவிக்கொள்ளப் படுகிற முறையைப் புலப்படுத்தும் பண்பாட்டு ஆய்வாகவும் அமைவதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். உதாரணமாக, வால்மீகி ராமாயணம், கம்பன் தனிப் பண்பாடும் வெளிப்படுவது அவருடைய கம்பராமாயண ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.தமிழில் வெளிவந்துள்ள புராணங் களுக்கு வடமொழியே மூலம் என்று விளக்கியுள்ளார். பொதுவாக வடமொழிக் கருத்துகள் தமிழில் இருப்பதைத் தைரியமாக ஒத்துக்கொண்டது அவருடைய உண்மை கண்டறியும் பண்புக்குச் சான்று. அதே சமயத்தில் நாயன்மார்கள், ஆழ்வார் பாடல்களின் கருத்துகள் வடமொழி தத்துவ நூல்களில் சங்கரர், ராமானுஜர் போன்றவர்களால் தழுவிக் கொள்ளப் பட்டதையும் எடுத்துக்காட்டியுள்ளார். அது போலத் தமிழிலிருந்து பிற திராவிட மொழிகளும் (உதாரணமாகத் தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதிய அமுக்தமால்யதா ஆண்டாளின் வரலாறே) பிற திராவிட மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்தவை (உதாரணமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் தன்னுடைய நந்தனார் கதையில் அந்தண நிலக்கிழார் என்ற கதைமாந்தரைப் புகுத்தியதற்குக் கன்னட நூலறிவே காரணம்) என்று தம்முடைய ஆய்வால் எடுத்துக்காட்டியுள்ளார். (மருதநாயகம் 1999: 185). 2. ஒரு மொழியின் இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கியங்களை ஒப்பிட்டு இலக்கிய மரபு ஓரளவு தொடர்ந்தும் ஓரளவு மாறுபட்டும் வருவதைப் பலர் ஆராய்ந்துள்ளார்கள். நீங்களும் சுவையுங்கள் (1954) என்ற நூலில், குறள் வழி இளங்கோ என்ற கட்டுரை போன்றவை அந்த முறையைச் சார்ந்தவை. அப்படியே சிலப்பதிகாரக் காப்பிய வளர்ச்சியை இலக்கிய வடிவ வளர்ச்சியை, அகநிலை வளர்ச்சியாக விளக்கியிருப்பது சிறப்பானது. சங்க இலக்கியத்தையும் சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டுச் சிலப்பதிகாரக் காதைகள் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பாடல் போன்றது என்றும்; 30 காதைகளையும் சேர்க்கும் போது ஒரு கதை உருவாகி விடுவதால், காப்பியமாக அமைந்துவிட்டது என்றும் விளக்கியுள்ளார் (குடிமக்கள் காப்பியம், 1961). புதிய இலக்கிய வகை வளர்ச்சியை அகநிலை வளர்ச்சியாக விளக்குவது சிறப்பானது. தெ.பொ.மீ. பிற மொழி இலக்கியங்களையும் தமிழின் பிற பக்தி பாடல்களையும் ஒப்பிட்டு திருமழிசையாழ்வாரின் ஒரு பாடலை என் சுவடியா? பாட்டா? என்ற கட்டுரையில் (நீங்களும் சுiவுயங்கள், 1954) விளக்கியிருப்பது தனிச்சிறப்பு. அங்கு இரு மொழி இலக்கிய ஒப்பு ஒரு மொழி இலக்கியங்களுக்குள் ஒப்பு என்ற இரண்டு நிலையும் காணப்படுகிறது. 3. ஒரு ஆசிரியனின் பாடல்களை எடுத்துக்கொண்டு அவைகளை ஒப்பிட்டு அவைகளில் வளர்ச்சி - முதிர்ச்சி நிலை காட்டியிருப்பது மிகவும் சிறப்பானது; தனித்துவமானது. மாங்குடி மருதனாரின் பாடல்களை ஒப்பிட்டு அவைகளில் ஒரு வளர்ச்சியைப் பத்துப்பாட்டு (புறம்) என்ற நூலில் (1981அ: 57) காட்டியுள்ளார். மாங்குடி மருதனார் புறநானூறு, அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களிலும் மதுரைக் காஞ்சி என்ற பத்துப்பாட்டிலும் பாடியுள்ளார். மதுரைக்காஞ்சியை அவருடைய பிற பாடல்களோடு ஒப்பிட்டு எட்டுத்தொகை பாடல்களில் அவர் பாடிய பாடல்களின் வளர்ச்சியே மதுரைக்காஞ்சி என்று நிறுவியுள்ளார்(1981அ: 68-9, விவரம் பாலமுருகன் 1992: 33 தொ.) `கவிஞர்கள் பல பாடல்களைப் பாடுவார்கள்; திருத்துவார்கள் முடிவில் ஒரு சிறந்த பாடலை உலகுக்குத் தருவார்கள்; இவ்வாறு வளர்ந்த பாடல்களை ஆய்வது மிகமிக சுவை உடையதாகும். இவ்வாறு திருத்திய திருத்தங்களும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் மாங்குடிமருதனாரின் முன்னைய பாடல்களும் அவற்றின் முதிர்ச்சியாக விளங்கும் மதுரைக் காஞ்சியும் நமக்குக் கிடைக்கின்றன. (ப.57) என்ற அவரது வாசகம் இலக்கிய உருவாக்கம் பற்றி ஒரு பொது உண்மையைப் புலப்படுத்துகிறது. மேலும், இந்த ஆய்வு பத்து பன்னிரண்டு அடிகள் கொண்ட தனிப்பாடல்களிலிருந்து, 100க்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டு தோன்றிய இலக்கிய வளர்ச்சியின் வரலாற்று ஆய்வுக்கு வழிகாட்டியுள்ளது. இலக்கியக் கோட்பாட்டு ஆய்வில் தெ.பொ.மீ.யின் பன்முகப் பங்கை மருதநாயகம் (1999) விரிவாகவே ஆராய்ந்துள்ளார். 8. மொழி மொழி இலக்கியத்தின் முதற்கருவி (குடத்துக்கு மண் போல) என்ற முறையில் மட்டும் பெருமை இல்லை. மொழியே மனித சமுதாயத்தின் உயிர்நாடி. படித்தவன் - படிக்காதவன் ஏழை - பணக்காரன், கிராமத்தான் - நகரத்தான், ஆண்-பெண் என்ற வேறுபாடு இன்றிப்பிணைப்பது மொழியே. மொழி என்பது மானிடத்தின் பொது ஆக்கம் ஆனாலும், மனிதன் சமூகக் குழுவாக வாழ்வதே உலகத்தில் பலமொழிகள் இருப்பதற்குக் காரணம். எனவே மொழி ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது. அதைத் தமிழ் உதாரணங்கள் மூலம் தெ.பொ.மீ. ளுடிஉயைட யளயீநஉவள சநகடநஉவநன in டயபேரயபந (91965: 27-38) என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். தெ.பொ.மீ.யின் சமூகவியல் நோக்கு இன்னும் பல பரிமாணங்களைக் கொண்டது. மொழி ஒரு கட்டமைப்பும், பயன்பாடும் கொண்டது. கட்டமைப்பு என்பதை இலக்கணம் என்று கூறலாம். அந்த ஆய்வு மொழியியல் ஆய்வு என்றும், மொழியின் பயன்பாட்டைப் பற்றி ஆய்வது சமூகமொழியியல் (ளுடிஉiடிடiபேரளைவiஉள) என்றும் அழைக்கப்படும். சமூக மொழியியல் ஆய்வு மொழியின் பயன்பாடு பற்றி மட்டும் அல்லாமல், மொழியில் திட்டமிட்ட வளர்ச்சி பற்றிய ஆய்வையும் உள்ளடக்கும். மொழி என்பது பேச்சு மொழியையே குறிக்கும். எழுத்து மொழி, இடம், காலம் ஆகியவைகளைக் கடந்து பயன்படுவதால் மொழியின் பயன்பாட்டு விரிவை உணர்த்துவ தோடு, அந்த மொழிச சமூகத்தின் ஒருவித நாகரிக வளர்ச்சியையும் அது குறிக்கும். இன்றும் பல பழங்குடிச் சமூகங்களும், நாகரிகம் அடைந்த சில சமூகங்களும் (கர்நாடகத்தில் உள்ள குடகர் - கூர்க்கர் மொழிக்கு எழுத்து கிடையாது. ஆனால் உயர்ந்த நாகரிகம் உடையவர்கள்) தங்களுடைய மொழிக்கு எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை. மேலும் எழுத்து மொழி பெற்றிருந்தும் அந்த மொழியை எந்தெந்தத் துறைகளில் பயன்படுத்துகிறோம், என்பதைப் பொறுத்தே அந்த மொழியின் வளர்ச்சிநிலை அமையும். இன்றும் இந்திய மொழிகள் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட வில்லை. அதனால் தான் சமுக மொழியியலார் இந்திய மொழிகளை வளரும் (னுநஎநடடியீiபே) மொழிகள் என்றும் ஆங்கிலம் போன்ற பல ஐரோப்பிய மொழிகள் ஜப்பானிய மொழி போன்றவைகளை வளர்ந்த (னுநஎநடடியீநன) மொழிகள் என்றும் பாகுபடுத்துகிறார்கள்; வளர்ந்த மொழியில் அந்தச் சமூகத்தின் எல்லா நிலையிலும் அவர்கள் தாய்மொழி பயன்படுத்தப் படுவதோடு புதிய புதிய அறிவியல் கருத்துகள் அந்த மொழியில் முதலில் எழுதப்படுகின்றன. பிற இந்திய மொழிகள் போலவே சமூக மொழியியல் நோக்கில் தமிழ் ஒரு வளரும் மொழியே. அது வளர்ந்த மொழி ஆவதற்குப் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவைகளில் ஒன்றாக எழுத்துச்சீர்திருத்தம் என்பது கண்டறியப் பட்டுள்ளது. தமிழ் எழுத்தின் - வரிவடிவத்தின் வரலாற்றை ஆராய்ந்து உணர்ந்திருந்த தெ.பா.மீ. தற்கால அச்சுத் தொழில் நுட்பத்துக்கும், குழந்தைகளின் உளவியல் நோய்க்கும் ஏற்ப வரிவடிவ மாற்றம் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று 1952இலேயே (1961:152-9) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். உண்மையில் தமிழக அரசு அமைத்த ஒரு குழுவின் தலைவராக இருந்து தயாரித்த அறிக்கையை ஒட்டியது அந்தக் கட்டுரை. அந்த அறிக்கை பிறநாட்டு மொழியியல் அறிஞர்களையும் கவர்ந்துள்ளது. தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று முப்பதுகளிலிருந்து வாதாடி, வற்புறுத்தி, அதைச் செயலிலும் காட்டிய பெருமை பெரியார் ஈ.n.வ.ரோ. அவர்களைச் சாரும். அவர் கட்சிக்காரர்களே அதைப் பின்பற்றாத போதும், அரசியல் நோக்கில் தெ.பா.மீ. மாற்றுக்கட்சிக்காரராக இருந்தும் மொழி வளர்ச்சிக்கு அது உதவும் என்ற முறையில் அதை அறிவுபூர்வமாக ஏற்றுக்கொண்டார். அதில் தமிழகத்தில் அன்று இருந்த மொழி உணர்வுகளையும் சுட்டிக்காட்டி மொழி வளர்ச்சி சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று வாதாடியது எடுத்துக்காட்டத் தகுந்தது. கூhந னநஅடிஉசயவiஉ யனே யீசயஉவiஉயட நேநன டிக வாந யபந ளாடிரடன nடிவ நெ டடிளவ ளiபாவ டிக in டிரச யீசநடிஉஉரயீயவiடிn றiவா டிரச டிறn உடயளளiஉள (ப. 153) (பழந்தமிழ் இலக்கியங்களில் திளைத்துக்கொண்டு காலத்தை ஒட்டி ஜனநாயக மரபையும் அன்றாடத் தேவையையும் மறந்துவிடக் கூடாது) என்ற அவரது வாசகம் செம்மையாக்கத்துக்கும், புதுமையாக்கத்துக்கும் நடைபெறும் போராட்டத்தைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்தில் புதுமையானவை 1. உயிர் எழுத்துக்களில் இகரக்குறில் நெடிலுக்கு இடையே வடிவ ஒற்றுமை ஏற்படுத்துவது, 2. இகர, ஈகார; உகர, ஊகார உயிர் மெய்யெழுத்துகளில் சீர்மை ஏற்படுத்துவது. 3. ஒளகார உயிர் எழுத்திலும் உயிர்மெய் எழுத்திலும் உள்ள ளகர வடிவத்தில் மாற்றம் செய்வது - அதாவது இறுதி நேர்க்கோட்டின் அடியில் இடது பக்கத்தில் சிறு சாய்வுக்கோடு சேர்ப்பது. முதல் மாற்றம் கல்வெட்டில் காணப்படுவது. இரண்டாவது மாற்றம், எல்லோருக்கும் பழக்கமான கிரந்த எழுத்துகளின் வடிவத்தை ஒட்டியது. மூன்றாவது மாற்றம், கூட்டெழுத்தையும், தனி எழுத்தையும் வேறுபடுத்த அவரே கூறிய யோசனை. எழுத்துச் சீர்திருத்தம் மொழி வளர்ச்சிக்கு ஒரு கருவியே; மொழி வளர்ச்சி என்பது மொழியின் பயன்பாட்டு வளர்ச்சியே. அதற்கு முக்கியமாகத் தமிழ் உயர்கல்வி மொழியாகப் பயன்படுத்தப் படவேண்டும் என்றுபேராசிரியர் என்ற முறையில் பாடுபட்டார். அதற்குத் துணையாகத் தமிழில் பல துறை நூல்கள் - மொழிபெயர்ப்பாகவும் புது நூலாகவும் வெளிவர வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அந்தத் துறையில் (1948, 1950), கால்டுவெல் ஒப்பிலக்கணத்தில் ஒரு பகுதியை மொழி பெயர்த்ததும் குறிப்பிடத்தகுந்தது. அறுபதுகளில் அமெரிக்காவில் மொழியியல் துறையில் தோன்றிய மாற்றிலக்கணம் என்ற புதிய கோட்பாட்டைப் பற்றி எழுதிய நூல் அவருடைய மறைவுக்குப் பின்னர் (1985) வெளிவந்துள்ளது. தெ.பா.மீ.கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழி ஆவதற்கு வேண்டி அறிவியல் நூல்கள் எழுதுவதும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதும் ஆகிய துறைகளில் ஈடுபட்டு உழைத்தார். அது சம்பந்தமாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதனாலேயே பூ.சா.கோ. கலைக் கல்லூரியோடும் கலைக்கதிரோடும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. கலைக்கதிர் அவருடைய பல கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளது. மொழியின் இன்னொரு கோணம் கட்டமைப்பு. அது உலக அளவில் முதலில் மரபு இலக்கணமாகவும் அடுத்து மொழியியல் நூல்களாகவும் வெளிப்பட்டன. அவருடைய எம்.ஓ.எல். ஆய்வே தமிழ் ஒலி பற்றியது. அதில் இரண்டின் தாக்கத்தையும் காணலாம். தெ.பா.மீ. தமிழ் இலக்கணங்களோடு வடமொழி இலக்கணங் களையும் பிற திராவிடமொழி இலக்கணங்களையும் கற்றறிருந்தார் என்பது தமிழ் இலக்கணங்களில் அன்னிய மாதிரிகள் (கடிசநபைn அடினநடள டிக கூயஅடை பசயஅஅயச) என்ற நூல் (1974) புலப்படுத்தும் மொழியியல் வரலாற்று நூல்கள் மூலம் ஐரோப்பிய மொழிகளின் இலக்கண நூல்களைப் பற்றியும் கற்றார். இலக்கணம் என்பது பெரும்பான்மையும் இலக்கிய மொழி ஆய்வாகவே மலர்ந்தது. தத்துவ விசாரணை, தங்களுடைய மேதைமை ஆகியவற்றின் அடிப்படையிலே முதலில் இலக்கணங்கள் மொழியின் கட்டமைப்பை விளக்கின. பின்னர் எழுந்த இலக்கணங்கள் முதலில் எழுதப்பட்ட இலக்கணங்களை அடியொற்றித் தங்கள் தங்கள் மொழி அமைப்பை அவர்கள் உணர்ந்த முறைக்கு ஏற்ப எழுதப்பட்டன. அதாவது இலக்கணங்களில் இலக்கணக் கொள்கைகள் விதந்து பேசப்படவில்லை. அந்த நிலை 18ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அடுத்தே வரலாற்று ஒப்பிலக்கணம் (ழளைவடிசiஉயட ஊடிஅயீயசயவiஎந பசயஅஅயச) பிறந்தது. அதன் முக்கிய நோக்கம் சில மொழிகள் குடும்பமாய் இன உறவு உடையன என்றும் அந்த மொழிகளை ஒப்பிட்டு அவைகளின் தொன்மொழியை (ஞசடிவடி டயபேரயபந) மீட்டுருவாக்கம் (சுநஉடிளேவசரஉவiடிn) செய்து அந்த மொழிகளின் வரலாற்றை விளக்குவதே. அந்த முறையில் எழுதப்பட்டதே கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கணம் (1856). அது தமிழ் மொழி ஆய்வில் திருப்புமுனையாக அமைந்தது. உலக அளவிலும் 19ஆம் நூற்றாண்டு முழுவதும் ஒப்பிலக்கண ஆய்வே கோலோச்சியது. 20ஆம் நூற்றாண்டில் தான் மொழியின் கட்டமைப்பை விளக்கும் மொழியியல் கோட்பாடுகளும் இலக்கணங்களும் தோன்றின. முன்னர் குறிப்பிட்டபடி இந்தியாவுக்கு மொழியியல் ஐம்பதுகளில் அறிமுகமானது. ஒப்பிலக்கண ஆய்வு, மொழி வரலாற்று ஆய்வு என்று தெ.பொ.மீ. மொழியியல் ஆய்வில் இரண்டு நிலை காணப்படு கின்றன. திராவிட மொழி ஒப்பிலக்கணத்தையும் ஆழமாகக் கற்றதோடு தமிழிலும் முதல் பகுதியை 1944லேயே (கால்டுவெல் ஒப்பிலக்கணம் - அடிச்சொற்கள்) மொழிபெயர்த்து வெளியிட்டார். ஒப்பிலக்கண நோக்கில் அண்ணமயமாக்கத்தின் விதிவிலக்குகள் (நுஒஉநயீவiடிn வடி யீயடயவயடணையவiடிn டயற 1961) என்ற கட்டுரையும் திராவிட மொழிகளில் பால் வரலாறும் வளர்ச்சியும் (கூhந hளைவடிசல யனே னநஎநடடியீஅநவே டிக ழுநனேநச in னுசயஎனையைn டயபேரயபநள 1965) என்ற கட்டுரையும், ஒப்பிலக்கண நோக்கில் எழுதப்பட்டவை. ஒப்பிலக்கண அறிவே தமிழ் மொழி வரலாற்றை ஆராயவும், தமிழ் இலக்கணங்களை வரலாற்று நோக்கில் பார்க்கவும் தூண்டியிருக்க வேண்டும். மொழி வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகப் பல ஆய்வுகள் உண்டு. ஒன்று; எல்லாக் கால மொழித் தரவுகளுக்கும் மொழியியல் நோக்கில் விளக்கமுறை இலக்கணம் எழுதப்பட வேண்டும். வரலாற்று நோக்கில் விளக்கமுறை இலக்கணம் எழுதப்பட வேண்டும். வரலாற்று நோக்கில் பிற மொழிச் சொற்களை அடையாளம் காணவேண்டும். பின்னரே வரலாற்று மொழியியல் நோக்கில் மொழி வரலாறு எழுதமுடியும். மொழி வரலாறு என்பது மொழியின் பொதுப்பண்புகள், மொழியில் காணப்படும் கிளைமொழி வழக்குகள், நூல்கள் வரலாறு என்ற முறையில் அமைவது என்று சிலர் எண்ணுகிறார்கள் (உதாரணம், சூரியநாராயண சாஸ்திரியாரின் தமிழ் மொழி வரலாறு 1903). மொழியியல் நோக்கில் பேச்சுமொழியின் வரலாற்றை விளக்குவதே மொழி வரலாறாகக் கருதப்படுகிறது. அதனாலேயே தெ.பொ.மீ. இலக்கியத்தை விடப் பேச்சு மொழியை அதிகம் பிரதிபலிக்கும் கல்வெட்டு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அத்தோடு பேச்சு மொழியை அறிய உதவும் மேலை நாட்டார் தமிழ் பற்றிய குறிப்புகள், ஐரோப்பிய மொழியியல் எழுதிய இலக்கணங்கள் ஆகியவைகளையும் ஆராய்ந்தார். ஆய்வு மாணவர்களுக்குத் தங்கள் ஆய்வுப்பட்டத்துக்குத் தமிழ் கல்வெட்டுகளின் மொழி என்ற ஆய்வுத் தலைப்புகளைக் கொடுத்தார். அவருடைய மேற்பார்வையில் 1750ஆம் ஆண்டு வரையிலான கல்வெட்டு டிச னுநளஉசiயீவiஎந டiபேரளைவiஉள) நோக்கில் ஆராயப்பட்டன. பிராமி - தமிழ் கல்வெட்டை அவரே மொழியியல் நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் ஆராய்ந்துள்ளார். 17, 18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த ஐரோப்பியர்களின் தமிழ் பற்றிய குறிப்புகளும் ஐரோப்பியர் லத்தின், போர்ச்சுகீஸ், பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலம் ஆகிய இலக்கணங்களும் பிறவும் அந்தக் காலத்தில் வழங்கிவந்த தமிழ் எழுத்துக்களின் ஒலி மதிப்பு, வரிவடிவம், பேச்சு மொழிக் கூறுகள் ஆகியவைகளை அறியப் பயன்படும் என்பதை உணர்ந்து, அந்த ஆய்வில் 1957லிருந்து ஈடுபட்டார். இது ஒரு புதிய முயற்சியே. அதனால் தமிழ்க் கல்வியில் பிற மொழியாளர்கள் தமிழ் பற்றி எழுதியது தமிழ் ஆய்வுக்கு உரியது என்ற புதிய பரிமாணம் சேர்ந்துவிட்டது. அதனால் கிறித்துவத் தமிழ்த் துறை என்ற ஆய்வுத் துறையே பல்கலைக்கழகங்களில் தோன்றியுள்ளது. இது தொடர்பாக அவர் எழுதிய மூன்று கட்டுரைகள் 1961 தொகுப்பில் காணப்படுகின்றன. பழந்தமிழ்க் காலம் என்று மொழியியல் நோக்கில் கருதப்படும் சங்க காலத்தில் கிடைக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் மிகமிகச் சிறியவை; புதிதாக எழுத்தாக்கம் செய்யப்பட்டதால் சொல்லெழுத்து முறை செப்பம் செய்யப்பட வில்லை. அந்த நிலையில் சங்க இலக்கியங்கள் தமிழ் மொழி வரலாற்றுக்கும் ஒப்பிலக்கண வரலாற்றுக்கும் அரிய கருவூலம் என்பதை உணர்ந்து, அந்த ஆய்விலும் அக்கறை காட்டினார். சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு அகராதி தயாரித்து இலக்கணம், எழுதும் பணியில் கேரளப் பல்கலைக்கழகம் ஈடுபட்டிருந்ததால் பரிபாடல், திருக்குறள், களவியல் உரை ஆகிய இலக்கியங்களின் மொழி ஆய்வு மட்டுமே தெ.பொ.மீ.யின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. இவை எல்லாம் வரலாற்று ஆவணங்களை மொழியியல் நோக்கில் விளக்க முறையில் ஆய்வதுதான். 1915இல் தமிழ்ச் சொற்களில் போர்ச்சுகீசிய தாக்கம் என்பது பற்றி (ஞடிசவரபரநளந iகேடரநnஉந சநஎநயடநன லெ கூயஅடை றடிசனள) எழுதிய கட்டுரை வரலாற்று வேட்டைக்குச் சான்று. அந்த வேட்கையால், மேலே குறிப்பிட்ட பல வகையிலும் மொழி ஆய்வு தொடர்ந்ததால் 1965இல் தமிழ் மொழி வரலாறு என்ற நூலாக மலர்ந்தது. அந்த நூலே மொழியியல் ரீதியாக மொழி வரலாற்றுக்கு நல்ல அடிப்படை வகுத்துத் தந்து, விரிவான வரலாறு மேற்கொள்ள வழி காட்டியுள்ளது. அதில் குறிப்பிடும் முக்கிய செய்திகள்: 1. மொழி வரலாற்றுக்குப் பயன்படும் சான்றாதாரங்களும், அவைகளின் நிறையும் குறையும் முதல் இயல், இது அவரின் பரந்துபட்ட அறிவின் வெளிப்பாடு. 2. தமிழ் தொல் திராவிடத்திலிருந்தும் தொல் தென் திராவிடத்திலிருந்தும் வளர்ச்சி பெற்றுவளர்ந்த மொழி. அது தமிழகத்தில் பரவலாக வழங்கும் கருத்தான தமிழிலிருந்து பிற திராவிட மொழிகள் பிறந்தன என்ற கருத்துக்கு மாறுபட்டது. (இயல்கள் 2,3). இது அறிவு நிலை சார்ந்த கருத்து. 3. தமிழின் மிகப்பழைய எழுத்துச் சான்று தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளே. அடுத்தே தொல்காப்பியம் தோன்றியிருக்க வேண்டும். (இயல்கள், 4,5) இது வரலாற்று அறிவின் வெளிப்பாடு. 4. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி மாற்றங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது. 5. வரலாற்று மொழியியல் கருத்தை ஒட்டி மொழி வரலாற்றை அகவரலாறு, புற வரலாறு என்று பிரித்து விளக்குவது. முன்னது பரிணாம வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது; பின்னது அரசியல், சமூக மாற்றத்தால் கடனாண்ட சொற்களையும் கடன் கொடுத்த சொற்களையும் விளக்குவது (இயல் 9). தெ.பொ.மீ.பன்மொழிப் புலமை காரணமாக நாற்பதுகளில் தமிழ் இலக்கணத்தோடு பிற மொழி இலக்கணங்களையும் கற்றிருந்தார். அதற்கு மேலாக மொழியியல் அறிவு இரண்டு நிலையில் அவருடைய ஆய்வுக் களனை விரிவுபடுத்தியது. இலக்கண நூல்களை இலக்கணக் கோட்பாட்டு ஆய்வு, இலக்கண மறுவருணனை ஆய்வு, உரையாசிரியர்களின் இலக்கணக் கோட்பாட்டு ஆய்வு, உரைகள் புலப்படுத்தும் மொழி வரலாற்று ஆய்வு என்று புதிய கோணங்களில் பார்த்தது. அவருடைய அடுத்த முக்கிய பணி இலக்கண ஆய்வே. முனனரே குறிப்பிட்டபடி இலக்கணங்களில் புதைந்திருக்கும் கோட்பாட்டு ஆய்வு இலக்கண மறுவருணனை ஆய்வு ஆகிய இரண்டு துறையிலும் அதிகக் கவனம் செலுத்தினார். அதில் எழுத்து சொல் அதிகாரங்களோடு பொருள் அதிகாரங்களில் காணப்படும் இலக்கியம் கோட்பாடு பற்றிய கட்டுரைகள் சிறப்பாகப் பாராட்டப்படுகின்றன (மருதநாயகம், 1999). இலக்கிய வரலாறு போலவே இலக்கண வரலாறும் எழுதியுள்ளார். அது சுருக்கமானதாக இருந்தாலும் (1974: 1-16) அதில் ஒப்பாய்வும் இலக்கண வளர்ச்சியும் தமிழ் அறிஞர் இலக்கணக் கல்வி வரலாறும் கருத்துமோதல் வரலாறும் அடங்கியுள்ளது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது. பல இலக்கண அறிஞர் கல்விப் பின்புலத்தை விளக்கியுள்ளது. அந்த இலக்கண ஆசிரியருடைய இலக்கணக் கொள்கைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. இலக்கண வளர்ச்சியில் உரையாசிரியர்களின் பங்கையும் விதந்து குறிப்பிட்டுள்ளார். இளம்பூரணரின் தொல்காப்பிய உரை, நன்னூல் என்ற இலக்கணம் உருவாக உதவியது பரவலாக அறியப்பட்டதே. இது உடன்பாட்டு நிலை. எதிர்நிலையாக நன்னூல் மயிலைநாதர் உரைக்கு மறுப்பாகத்தான் இலக்கணவிளக்கத்தில் அதிகம் தொல்காப்பியம் ஏற்றுக் கொள்ளப்பட்டது (ப.13) என்று விளக்கியுள்ளார். நன்னூல் தோன்றிய பிறகு தொல்காப்பியம் நன்னூல் இரண்டையும் தழுவிய நிலையை மயிலைநாதர் உரை பிரதிபலிப்பதாகச் (ப. 11) சுட்டிக்காட்டியுள்ளார். வடமொழி இலக்கணத் தாக்கம், தொல்காப்பியத் தாக்கம், நன்னூல் தாக்கம் என்ற முறையில் இலக்கண வரலாற்று உருப்பெற்றுள்ளதைச் சுருக்கமாக விவரித்துள்ளார். வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய மூன்று இலக்கணங்களும் வடமொழி இலக்கண மரபைத் தழுவி எழுதப்பட்டாலும்; அவைகளுக்கு இடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டை எடுத்துக்காட்டியுள்ளார் (ப. 12). வீரசோழியம் வடமொழி கலைச் சொற்களையும் வடமொழி இலக்கணக் கொள்கைகளையும் புகுத்தியது. பிரயோக விவேகம் வடமொழி கலைச் சொற்களைக் கையாண்டாலும் உதாரணங்களை தமிழ் இலக்கியங்களிலிருந்து கொடுத்துள்ளது. பிரயோக விவேகம் வடமொழி இலக்கணத்தை எல்லா மொழிக்கும் பொருந்தும் பொது இலக்கணமாகப் (ரniஎநசளயட ழுசயஅஅயச) பார்க்கிறது. இலக்கணக்கொத்து வடமொழிப் பெருமையை விளக்கும் இலக்கணமாக அமைந்துள்ளது. அதே சமயத்தில் இலக்கணக் கொத்து தமிழ்க் கலைச்சொற்களையே பயன்படுத்திப் பிரயோக விவேகத்தின் தமிழ் ஆக்கம் என்று கருதும்படி அமைந்துள்ளது. பிற திராவிட மொழிகளில் காணப்படும் வடமொழியில் எழுதப்பட்ட இலக்கணங்களையும் ஒப்பிட்டு, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். (ப. 302). கிரேக்க மொழி இலக்கணமான டெக்னே கிராமாட்டின் என்ற இலக்கணத்தோடும் திராவிட மொழி இலக்கணங்களையும் சுருக்கமாக ஒப்பிட்டு விளக்கியுள்ளார். (ப. 328-30) முடிவுரை தெ.பொ.மீ.யின் இலக்கியம், மொழி ஆகிய இரண்டு துறை ஆய்விலும் பல பொதுமைகள் காணப்படுவது சுட்டிக்காட்டத் தகுந்தது. தமிழ் இலக்கியத்தின் முழுப்பரப்பையும் கற்றுள்ளார். இரண்டிலும் வரலாறு ஒப்பியல் (அதன் மூன்று பரிமாணங்கள் உள்பட), வாழ்வியல் ஆகிய நோக்குகளில் ஆய்வு அமைந்திருந்தது. இலக்கியக் கல்வியின் ஒரு பயன் முருகியல் அனுபவம், `அவ்வனுபவம் என்பது இரு சமநிலை (ழயசஅடிலே)மன அமைதி, உள் மகிழ்வு, பார்ப்போனும் பார்க்கப்படும் பொருளும் ஐக்கியப்படும் நிலை, ஒரு தூய்மையான உள்ளுணர்வு இதனால் விளங்குகின்றது’ (28). இலக்கிய அனுபவம் பற்றி நேரடியாகப் பேசும்போது, உள்ளப் பசியைப் போக்கவும், குறை மனம் நிறை மனமாகவும் பாட்டு வழிசெய்கிறது. `இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காகக் கருதுதல் தவறு. இன்பக் கனவு காண உண்ணும் அபினியாக எண்ணுவதும் சரியன்று; இலக்கியம் உள்ளத்தினை முழுநிலையில் வைத்து உலகத்தினையும் முழுநிலையில் காட்டும் உணர்வு விளக்கு ஆகும்’ (மருதநாயகம், 1999: 37 லிருந்து எடுக்கப்பட்டது). அப்படியே மொழி ஆய்விலும் வெறும் சமூக நிலை ஆய்வு கட்டமைப்பு, வரலாற்று ஆய்வு என்று நின்றுவிடாமல், எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் பயிற்றி மொழித் திட்டம், அறிவியல் தமிழ் உருவாக்கத் திட்டம், இலக்கணம் கற்பித்தல் என்று பல நிலைகளில் பேசியும், எழுதியும் வந்தது மொழி ஆய்வும் மொழிக் கல்வியும் வாழ்வியல் நோக்குடன் செயல்படவேண்டும் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. பயன்பாட்டு மொழியியற் கழகம், மதுரை. (தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் நினைவு அறக்கட்டளை)- தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் நூற்றாண்டு நினைவு விழாவில் (08-01-200) படிக்கப்பட்ட கட்டுரை. -செ.வை. சண்முகம் நான் அறிந்த தமிழ் அறிஞர்கள், பக்.65-85. 2. இலக்கணக் கொள்கைகளும் தெ.பொ.மீ.யின் பார்வையும் 1. முன்னுரை தெ.பொ.மீ. தமிழியலுக்கும் தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பை இனம் காணவும், மதிப்பிடவும் அவருடைய நூற்றாண்டு விழாவின் முன்னோடியாக, நூற்றாண்டு விழா நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் புலம் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டி வரவேற்கத் தகுந்தது. இந்தியாவில் கல்வி நிறுவனப்படுத்தப்பட்ட பின் இரண்டு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன: 1. முதுகலைப் படிப்பு ஆய்வுப்பட்டமாக இருந்த ஒரு முழுநேர கல்விப் பாடமாக மாறியது. அது நாற்பதுகளில் துவங்கியது; 2. பட்டச் சிறப்பு வகுப்பும் (க்ஷ.ஹ. ழடிளே) முதுகலைப்படிப்பும் ஒன்றாக இருந்ததில் முன்னது போய் முதுகலைப்படிப்பு மட்டும் ஏற்பட்டது. அது அறுபதுகளில் தொடங்கியது; இவை தமிழ்க்கல்வியையும் பாதித்தன. இந்த இரண்டு மாற்றங்களின்போதும் பாடத்திட்டம் உருவாக்கவும், கற்பிக்கவும் தெ.பொ.மீ. க்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வரலாறு விரிவான ஆய்வுக்கு உரியது. தமிழியலுக்கு அவருடைய முதல் பங்களிப்பு, ஒப்பிலக்கியத்தைப் பல்கலைக்கழக நிலையில் அறுபதுகளில் தமிழ்த்துறையில் ஒரு பாடமாக்கி, அந்தத் துறையில் ஆய்வாளர் களுக்கும் வழிகாட்டியது. அப்போது பல தமிழாசிரியர்கள் முணுமுணுத்தாலும் இன்று ஒரு சிறப்பான தேவையான பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதைக் காணும்போது, தமிழியலின் தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற அவருடைய நெடு நோக்கத்திட்டம் பரிணமித்து வளர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய இரண்டாவது பங்களிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைக்கு உருவம் கொடுத்து அதைப் பயிற்றுவிக்கும் துறையாகவும், ஆய்வுத்துறையாகவும் அமைத்து அதற்கு அனைத்திந்திய நிலையில் ஓர் அங்கீகாரம் பெற்றுத்தந்தது, தென்னகம் முழுமையும் மொழியியலைப் பரப்பியது. அதன் ஒரு பகுதியே அவருடைய இலக்கணத் துறையில் ஆய்வும், ஆய்வு வழிகாட்டுகையும், இலக்கண மொழியியல் கோட்பாடு, இலக்கியக் கோட்பாடு, மொழி வரலாறு ஆகியவை உருவாகவும் அவர் உழைத்தார். இதனால் பழைய பாடங்கள் புதியநோக்கு பெற்றன. தமிழுக்கு அவர் செய்த தொண்டு தமிழைத் தமிழர் அல்லாதவர் அறியச்செய்தது. இதுவும் இரண்டு பரிமாணம் உடையது. ஒன்று: அவருடைய ஆங்கில நூல்கள்; கட்டுரைகள். மற்றொன்று: அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடக்க வழிகாட்டியதோடு அறிஞர் என்ற முறையில் அங்குத் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் மொழி வரலாறு என்ற இரண்டு தலைப்பில் பத்துப்பத்து சொற்பொழிவுகள் செய்து நூல்களாக வெளியிட்டுத் தமிழ் ஆய்வுக்குப் பரந்த அளவில் அடித்தளம் இட்டதாகும். அங்கும் அவருடைய மொழி வரலாறு முற்றும் புதுமையானது; அறிவியல் ரீதியானது. 2. பொதுப் பார்வை ஓர் அறிஞரைப் பிற அறிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அந்த அறிஞருடைய பொதுத்திறமையும், பார்வையுமே, அன்றும் இன்றும் இருமொழி அறிஞர்கள் அதிகம்; பன்மொழி அறிஞர்கள் குறைவு. தெ.பொ.மீ. ஒரு பன்மொழி அறிஞர் (வடமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், கன்னடம், தெலுங்கு). அடுத்து பல்துறைப் புலமை - வரலாறு, கல்வெட்டியல், தத்துவம், இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய துறைகளில் ஆழ்ந்த புலமை; தமிழிலும் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமய இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள், இலக்கணங்கள் (தமிழ் இலக்கணங்கள், பிறமொழிகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கணங்கள்), கல்வெட்டுக்கள் என்று பரந்து அகன்ற புலமை. இருந்தாலும் ஒருவருடைய பார்வையே (வாழ்க்கைப் பார்வை, ஆய்வுப்பார்வை) ஆய்வுலகில் நிலைத்த புகழைத் தரும் என்ற முறையில் அவருடையப் பொதுப்பார்வை பற்றி எனக்குத் தெரிந்தவை - புரிந்தவைகளை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு நூலையும் அல்லது ஒரு கருத்தையும் அது எழுந்த காலத்து உள்ள சமூகப்பண்பாட்டு அரசியல் நிலையில் வைத்துப்பார்க்கும வரலாற்றுப் பார்வை அவரிடம் காணப்படும ஒரு பொதுப்பார்வை. இதற்கு அவர் முதன் முதலில் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றதும் ஒரு காரணமாக இருந்தாலும், பன்மொழிப் புலமையும், பல்துறை அறிவும், தமிழின் முழுப் பரப்பு பற்றிய அறிவுமே முக்கிய காரணங்கள். அதனால் அவரிடம் ஒரு நூலைக் குறைகூறும் பழக்கம் காணப்படவில்லை. அதே சமயத்தில் பரவலாகப் படிக்கப்படாத நூலையும் வரலாற்று நோக்கில் அதன் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துவதைக் காணமுடிகிறது. வீரசோழிய இலக்கண மொழிக் கருத்துக்களைப் புகுத்தியதால் அது பரவலாகப் படிக்கப்படுவதில்லை. ஆனால் தெ.பொ.மீ. அதன் சிறப்புகளாகவும் பயன்களாகவும் கூறும் கருத்துக்கள் கவனத்திற்கு உரியவை. (1974 அ: 6, 34): 1. தமிழ் இலக்கணத்தை வடமொழி இலக்கண மரபையும், கொள்கையையும் ஒட்டிப் படிக்க உதவும் நூல். 2. ஐந்திலக்கண மரபை அறிமுகப்படுத்தியது. (இதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.) 3. பொதுமக்கள் மொழியை - கல்லாதவர் பேசும் மொழியை ஆராய்வது. 4. அவர் காலக் கல்வெட்டு மொழிக்கு உரிய இலக்கணமாகக் கருதலாம். (இவை பற்றிய சில விமர்சனத்துக்கு, சண்முகம், 1980 ஆ. பார்க்கவும்). பொதுவாக வடமொழி இலக்கணமரபை ஒட்டி எழுதப்பட்ட இலக்கண நூல்களைத் திராவிட மொழி இலக்கணங்களில் காணப்படும் ஒற்றுமை - வேற்றுமைகளை அறிவதற்கு உதவுவதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியாகவே அவருடைய குடிசநபைn ஆடினநடள in கூயஅடை ழுசயஅஅநச என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. ஐரோப்பியர் எழுதிய சிறிய அறிமுக இலக்கணங்களும் தமிழ் மொழியின் வரிவடிவ வரலாறு தமிழ் எழுத்துக்களின் ஒலி மதிப்புகள் போன்றவைகளை அறியும் நல்ல சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்துள்ளார். (மீனாட்சிசுந்தரம், 1961, அது உண்மையில் தமிழுக்கு ஒரு பரிமாணத்தைச் சேர்த்ததோடு கிறித்துவத் தமிழ்த்துறை என்ற துறையும் பின்னாள் வளர, அடித்தளம் அமைத்தது. அத்தோடு, தமிழியலில் தமிழைப் பற்றிப் பிற மொழியாளர்) பிறமொழிகளில் எழுதியவையும் ஆய்வுக்களமாக அமைந்தன. ஐம்பது அறுபதுகளில் திருக்குறள் பரிமேலழகர் உரை வடமொழி மரபைத் தழுவி எழுதப்பட்டது என்று கடும் கண்டனத்திற்கு உள்ளானது. அது அன்றைய திராவிட இயக்கத்தின் ஒரு விளைவு. அதாவது அன்றைய சமூக அரசியல் நிலை. கல்வி உலகில் ஏற்படுத்திய தாக்கம். அது அப்போது தெ.பொ.மீ. ஒரு அறிவுநிலை சார்ந்த விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆய்வாளர்கள் மேலைநாட்டு அறிஞர் கருத்தை மேற்கோள் காட்டிப் பேசுவதும் எழுதுவதும் போலத்தான், பரிமேலழகர் அவர் காலத்தில் தமிழ் அறிஞர்களிடையே வடமொழிக் கருத்துக்கள் பரவலாக அறியப்பட்டிருந்த காரணத்தால் அவற்றை எடுத்துக்காட்டி யுள்ளார். அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கக் கூடாது என்ற அவருடைய விளக்கம் எதிர்ப்பின் வேகத்தை ஓரளவு தணித்தது. இலக்கணக் கல்வியைப் பொறுத்தவரையில் அவர் மூலமும் - உரையும் தனித்தனியே படிக்கப்படவேண்டும் என்ற கருத்துடையவர். அதுவும் கருத்து மாறுபாட்டுக்கு உள்ளானது. சிலரால் உரை இல்லாமல் இலக்கண நூலைப் படிப்பது என்பது எண்ணிக் கூடப் பார்க்க முடியாத செயலாகக் கருதப்பட்டது. தெ.பொ.மீ. யின் கருத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள்: 1. கோட்பாட்டு அடிப்படை, 2. வரலாற்று அடிப்படை. இலக்கண உரை அந்த உரையாசிரியரின் காலம் வரை இலக்கிய மொழியில் நடந்த வரலாற்று மாற்றங்களையும் மூல சூத்திரத்தில் உள்ளடங்கும் வகையில் இலக்கண விளக்கம் கொடுத்து, வரலாற்றை முடம் ஆக்கிவிடுகிறது. தெ.பொ.மீ. இதை இன்னொரு வகையில் உரைகள், வரலாற்று இலக்கணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘..... வாந உடிஅஅநவேயசநைள நெஉடிஅந ளடி அயலே hளைவடிசiஉயட பசயஅஅயசள சநஎநைறiபே வாந றாடிடந அயசஉh டிக வாந டயபேரயபந கடிசஅ நயீடிஉh வடி நயீடிஉh’ என்பது அவருடைய வாசகம் (1961: 115). எனவே உரைகள் தனித்துப் படிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவார். அதனாலேயே, தொல்காப்பிய நச்சினார்க்கினியரின் எழுத்தியல் கோட்பாடு என்ற தலைப்பில் அவருடைய மேற்பார்வையில் ஆராயப்பட்டுள்ளது (சண்முகம். 1967). ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டப்பட்ட நூலின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அந்த நூலை எடுத்துப் படித்து அந்தக் கருத்தின் வன்மை - மென்மைகளை உணர்ந்து கொள்ளவேண்டும்; அப்போதுதான் நாம் சுயமாகச் சில கருத்துக்களைக் கூறமுடியும் என்று வகுப்பறையில் அடிக்கடிக் கூறுவார். ழுடி வடி வாந யீசiஅயசல ளடிரசஉந - மூல நூலைப் பார் என்பது அவர் அடிக்கடிக் கூறும் வாசகம். அப்படி செய்யாததால்தான், இன்றும் தமிழ் ஆய்வில் சில குறைகளைக் காணமுடிகிறது. உதாரணமாக, இடைக்காலத்தில் தோன்றிய களவியல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் இறையனார் என்று இன்று பலரும் எழுதி, அதை ஒட்டி வரலாறும் விளக்கமும் கற்பித்து வருகிறார்கள். ஆனால் 11ஆம் நூற்றாண்டை ஒட்டியே இறையனார் களவியல் என்று உரையாசிரியர்களால் அது குறிப்பிடப்படும் வழக்கம் ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது. ஆனால் களவியல் உரையில் அதன் ஆசிரியர் - ஆலவாயின் அவிர்சடைக் கடவுள், மதுரை ஆலவாயின் பெருமான் அடிகள் போன்ற தொடர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். மூல நூலை - உரையைக் கவனமாகப் பார்த்திருந்தால் அது ஒரு தொன்மம் என்பதும், ஆசிரியர் பெயர் மறைந்துவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்பதும் சுலபமாகப் புரிந்திருக்கும் (முழு விவரத்துக்குச் சண்முகம் 1994: 52, 70 பார்க்கவும்). என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்குக் கல்வெட்டு மொழியை மொழியியல் நோக்கில் ஆராய்வது என்று தீர்மானித்தவுடன் மத்திய அரசின் கல்வெட்டியல் துறைக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படிக்கும் முறை, பதிவெடுக்கும் முறை, கல்வெட்டுக்களைர் பதிப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஒருமாதகால பயிற்சிக்கு மத்திய அரசின் கல்வெட்டுத்துறை அலுவலகத்துக்கு என்னை அனுப்பி வைத்தார். நான் அந்த அலுவலகம் சென்று அங்கிருந்த தலைமைக் கல்வெட்டியலாளரை முதலில் பார்த்தபோது, கல்வெட்டு மொழியின் மொழியியல் ஆய்வுக்கு முன்னரே வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைப் பயன்படுத்திக் கொண்டால் போதுமே, அதற்கு இங்கு ஏன் வரவேண்டும் என்று வினாவினார். அதற்குப் பேராசிரியர் கருத்துக்களை நான் எடுத்துச் சொல்லியவுடன் அவர் பேராசிரியரின் ஆய்வு அடிப்படை அணுகுமுறை ஆழமானது, புதுமையானது என்று வியந்து பாராட்டினார். ஒரு நூலைப் படித்தால் அந்த நூலில் உள்ள துணையன்களில் (biடெiடிபசயயீhல) எடுத்துக் காட்டப்பட்ட சில நூல்களையாவது படிக்கவேண்டும் என்பதையும் ஆய்வாளர் களிடம் அடிக்கடி அவர் வற்புறுத்துவார். 3. இலக்கணக் கொள்கைகள் இங்கு இலக்கணம் என்பது எதைக் குறிக்கிறது? இலக்கணக் கொள்கைகள் என்பவை என்ன? என்பவை விளக்கத்திற்கு உரியவை. தமிழ் இலக்கணம் என்பது மொழியமைப்பை விளக்கும் எழுத்து, சொல் என்ற இரண்டு வகையோடு இலக்கியத்தை விளக்கும் பொருள் (பாடு பொருள்) போன்றவற்றையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. தெ.பொ.மீ. பொருள் பற்றிய சில தலைசிறந்த கட்டுரைகளை எழுதியிருந்தாலும் (1961, முதல் பகுதி), எழுத்து சொல் பற்றி மிகுதியும், தான் ஆய்வு செய்ததோடு அவற்றிற்கு ஆய்வுவழிகாட்டியாகவும் விளங்கியுள்ளார். எனவே மொழியமைப்பு இலக்கண ஆய்வுகளே தரவுகளாக இங்குக் கொள்ளப்படுகின்றன. அடுத்து இலக்கணக் கொள்கைகள் என்பவை வெறும் மொழியியல் கோட்பாடுகளை மட்டும் குறிக்கவில்லை என்பதைத் தெ.பொ.மீ. யின் எழுத்துக்கள் புலப்படுத்துகின்றன. இலக்கண நூல்கள் பற்றிய கொள்கைகள், இலக்கண மொழியியல் கோட்பாடு, இலக்கண உருவாக்கம் பற்றிய கொள்கைகள் ஆகியவைகளும் அதில் புதைந்துள்ளன. 3.1. நூல் பற்றிய கொள்கை தமிழ் வரலாற்றில் தொல்காப்பியம் முக்கிய இடம் பெறுவதால் தொல்காப்பிய நூல் கொள்கை பற்றிய பிரச்சினை மட்டுமே விளக்கப்படுகிறது. தொல்காப்பியத்தை வரலாற்று நோக்கில் ஆராயும் பலரும் தொல்காப்பிய நூல் - மூலப்பாடம் பற்றிச் சந்தேகப்பட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் தொல்காப்பியத்திற்குள் காணப்படும் சில விடுபாடு (இளம் பூரணர்), இடைப்பிறழ்ச்சி (தெய்வச்சிலையார்), பிற்காலத்ததாகக் கருதத்தகுந்த கருத்துக்கள் - அதாவது இடைச்செருகல்கள் (சோமசுந்தர பாரதியார்) முரண்கள் ஆகியவையே. மேலும் தொல்காப்பியத்தின் காலம் - குறிப்பாக அதற்கு முன்னும் பின்னும் உள்ள நூல்கள் - உறவு நிலைக்காலம் (சுநடயவiஎந உhசடிnடிடடிபல) பற்றியும் பிரச்சினை உள்ளது. 3.1.1. மூலப்பாடம் பிற்காலக் கருத்துக்கள் தொல்காப்பியத்தில் இருப்பதாகக் கூறி அவை இடைச்செருகல் என்ற கருத்து நாற்பதுகளிலும்; தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் ஒருவராலும் பொருளதிகாரம் வேறொருவராலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து அறுபதுகளிலும் முன்மொழியப்பட்டன (சண்முகம் 1989: 134-45). தொல்காப்பியத்தில் இடைச்செருகல் உள்ளது என்ற கருத்தில் தெ.பொ.மீ. க்கும் உடன்பாடு உண்டு (1965: 52). எழுபதுகளில் (1974) அவர் அதைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டுவழிகளைக் -கருதுகோள்களை முன்வைத்துத் தொல்காப்பிய ஆய்வுக்கு ஒரு புதிய திட்டத்தையும் முன்மொழிந் துள்ளார். 1. தொல்காப்பியத்தில் முன்னுக்குப் பின் முரண் உள்ளன. இதை அகநிலை ஆதாரம் எனலாம். உதாரணம்: i) பண்புத்தொகை வினைத்தொகை முதலானவைகளை “மருவின் பாத்திய” என்றும் அவை “புணரியல் நிலையிடை உணரத் தோன்றா” என்றும் (482) கூறியவர் தொண்ணூறு (445), தொள்ளாயிரம் (463) ஆகிய சொற்களுக்குப் புணர்ச்சி இலக்கணம் கூறியது (ப, 23, 30); அப்படியே யாவர் என்பது யார் என்று மாறுவதும் “மருவின் பாத்தியின் திரியும்” என்று கூறுவதும் புணரியலின் புறனடைச் சூத்திரத்திற்குப் பின் அமைந்திருப்பது (172) இடைச்செருகல் என்ற சந்தேகத்தை உண்டாக்குகின்றன. ii) இடையியலில் ஏகாரத்தை எண்ணுப்பொருளில் வரும் என்று கூறியவர் (742), தொகைமரபில் அளவுப்பெயர்கள், நிறுத்தல் பெயர்கள், எண்ணுப்பெயர்கள் ஆகியவற்றில் தனக்குக் கீழ் அளவை வரும்பொழுது ஏகாரச்சாரியை வரும் என்று கூறுவதும் (164) பிற்காலத்தவை (ப. 27). இவை இடைச்செருகலை அறிவியல் ரீதியாகக் காண்பதற்குப் பயன்படும் ஒரு புதிய கருதுகோள். இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன: 1. எல்லா உள்நிலை (ஐவேநசயேட) முரண்களையும் இடச்செருகலாகக் கருத முடியுமா என்பது? 2. ஒருநோக்கில் முரணாக இருப்பது இன்னொரு நோக்கில் முரணாகக் கொள்ளமுடியாமல் போவது. முதல் வகைக்கு உதாரணமாக அ) தொல்காப்பியர் முறைப் பெயர்ச் சொற்களைப் பெயரியலில் விரவுத்திணைப் பெயர்களாகக் குறிப்பிட்டு; உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை என்ற வரிசையில் விளக்கிவிட்டு, விளிமரபில் முறைப்பெயர்களை உயர்திணைப் பெயர்களுக்குப் பிறகு விளக்கிக் கடைசியில் விரவுத்திணைப் பெயர்களை விவரித்தது முரணே. அதனால் விளி மரபு சூத்திரங்களை இடைச்செருகலாகக் கருதமுடியாது. காரணம் விளி என்பது பேச்சைக் குறிப்பதால் முறைப்பெயர்களை விளித்துப் பேசுவது உயர்திணைப் பொருள்கள் என்ற முறையில் அவை இடம் மாற்றப்பட்டு வருணிக்கப்பட்டுள்ளன என்று வாதிடலாம். ஆ) தொல்காப்பியர் வியங்கோள் முன்னிலையிலும், தன்மையிலும் வராது என்ற இலக்கணம் கூறியிருந்தாலும் (711), அவரே இரண்டு இடங்களிலும் கையாண்டுள்ளதையும் அது மூன்று அதிகாரத்திலும் வந்துள்ளதையும் பாலசுப்பிரமணியன் (1983) எடுத்துக்காட்டியுள்ளார்: தன்மை: இன்னது பிழைப்பின் இதுவாகியவர் எனத் துன்னருஞ்சிறப்பின் வஞ்சினத்தாலும் (பொருள்: 1025, 8) முன்னிலை : செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் (சொல்: 496) செல்லாக் காலை செல்கென விடுத்தலும் (பொருள்: 1093. 17) இவற்றை இடைச்செருகலாகக் கருத முடியுமா? ஏகாரச் சாரியையைப் பொறுத்தவரையில் அதன் வருமிடத்தை 164இல் குறிப்பிட்டு அடுத்த சூத்திரத்தில் அரை என்ற சொல்லின்முன் ஏகாரச் சாரியை வராது என்று கூறியுள்ளார். அதாவது இரண்டரை, பத்தரை போன்றவை. அவை எண்ணுப்பொருளில் அல்லது உண்மைப்பொருளில் வந்தாலும் அதற்கு விகுதி எதுவும் இல்லை. ஆனால் பத்தே முக்கால், பத்தேகால் ஆகியவற்றில் உள்ள ஏகாரம் உம்மைப் பொருள் உடையதாகத் தோன்றினாலும்; இரண்டு நிலையும் (இரண்டரை, இரண்டேகால்) வைத்துப்பார்த்துப் பின்னதற்குப் பொருள் இல்லை என்று கொண்டு சாரியை என்று வர்ணித் திருக்கலாம். அதாவது அது தொல்காப்பியரின் இலக்கண வருணனைக் கோட்பாட்டை ஒட்டியது. அப்படியானால் அது முரணாகாது; அதனால் ஏகாரச் சாரியை சூத்திரத்தை (164) இடைச் செருகல் என்று கருதமுடியாது. 2. பிற்கால இலக்கிய வழக்குகளுக்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளன. உதாரணம் i) ஆற்றுப்படைக்கு உரிய இலக்கணம் (1974 அ: 4). ii) மூவிடப்பெயர்கள் வேற்றுமை ஏற்கும்போது வரும் என் - நின்- தம்- போன்றவை எனது, எனக்கு, நினது, நினக்கு, தமது, தமக்கு என்று ஆறாம் வேற்றுமையிலும் நான்காம் வேற்றுமையிலும் நிலைமொழி மெய் இரட்டிக்காமல் இருக்கும்போது; என்னை, நின்னை, தம்மை என்று இரண்டாம் வேற்றுமையில் நிலைமொழி மெய் இரட்டித்து வருவது முற்கால வழக்கு அல்ல; பிற்கால வழக்கு(ப.27) என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் அதை இடைச்செருகலாகக் கருதுகிறாரா என்பது புரியவில்லை. சூத்திரம் 160இல் குறியதன் முன்னர் தன்னுரு இரட்டலும், (1602) என்று தொல்காப்பியரே விதிசெய்துள்ளார். எனவே இதை இடைச் செருகலாகக் கொள்ள முடியாது. ஒரு மொழியின் ஒரு காலகட்ட மொழியை எடுத்துக்கொண்டால் அதற்கு முன்னுள்ள பல காலகட்டத்தின் மொழிநிலையின் பிரதிபலிப்பைக் காணமுடியும். ஆதனால் மிகப்பழைய நிலையைக்காட்டும் மொழிக் கூறுகளை எல்லாம் இடைச்செருகல் என்று கூறமுடியாது. மொழியமைப்பு நிலையிலும் வரலாற்று மாற்றம் என்று கருதத் தகுந்தது தொல்காப்பியத்தில் வந்துள்ளதோடு; அதற்கு இலக்கணமும் அவர் கூறியுள்ளார். இல் என்ற எதிர்மறைக் குறிப்பு வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பெயரெச்சமாகக் கையாளப்பட்டுள்ளது. கையில் ஊமன் - குறுந் 589.4 நோயில் மாந்தர் - பதிற் 2131 பதிற்றுப்பத்து, குறுந்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. இதுவே பெரும்பான்மை. அது பிற்காலத்தில் ஒப்புமையாக்கத்தால் (செய், செய என்பது போல) இல்லா என்று மாறிவிட்டது. சங்க இலக்கியத்தில் சிறும்பான்மையாக இல்லா என்பதும் பெயரெச்சமாகக் காணப்படுகிறது. நின்னல தில்லா அவன் சிறு நுதல் (ஐங் 179.4) இருங்கவின் இல்லாப் பெரும் புன் தாடி (அகம். 28. 97. 5) கரவில்லாக் கவின் வண்கை (புறம் 377.8) முதலியவை. குறள், மணிமேகலை, சிலம்பு ஆகியவைகளில் கூட இல்லா என்பது சிறும்பான்மையாக உள்ளது. அந்த வழக்குத் தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரத்தில் உள்ளது. புள்ளியில்லா எல்லா உயிரும் (தொல் 17 எழுத்து) இனச்சுட்டில்லா பண்புகொள் பெயர் (501.1 சொல்) பெறுதகை இல்லாப் பிழைபபு (1906.17 பொருள்) உறுதகை அல்லாப் புலவி (18). இதற்கு எழுத்ததிகாரத்தில் இல்லென் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் கொளத்தகு மரபின் ஆகிடன் உடைத்தே (372) என்று சூத்திரமும் செய்துள்ளார். இந்த அடிப்படையில் தொல்காப்பிய வழக்குகளையும் சூத்திரத்தையும் இடைச்செருகல் என்று சொல்ல முடியுமா? அதே சமயத்தில் தமிழ் மரபுக்கு மாறுபட்டது என்று கருதி தற்சார்பு நோக்கில், சிலவற்றை இடைச்செருகல் என்று முன்னவர்கள் கூறியதற்கு மறுப்பாகவும், இடைச்செருகலுக்குக் கொள்கை அளவில் வழிகாட்டியாகவும், முரண், பிற்கால வழக்கு என்பவைகளைக் கொள்ளலாம். இருந்தாலும் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியே பரிசீலித்தே முடிவு செய்ய வேண்டும். இங்குத் தொல்காப்பிய மூலபாடம் பற்றிய செய்தியைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது: இளம்பூரணர் 11-ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியதால் அவருக்குப் பிறகு இடைச்செருகல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. பாடபேதம், ஒன்றாக்கல், பலவாக்கல், பாடப்படைப்பு, பாடவிளக்கம் போன்றவைகளில் மட்டுமே மூலப்பாட பிரச்சினை எழுந்தன; இருந்தும் ஆங்காங்கே, ஒருசிலர் இடைச்செருகுவதற்கு முயன்று வந்தாலும், அது வெற்றி பெறவில்லை; அது தொல்காப்பியமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே இளம்பூரணர் காலத்திற்கு முன்னரே இடைச்செருகல் நடைபெற்றிருக்க வேண்டும். அந்த நிலையில் தெ.பொ.மீ. இடைச்செருகலை யார் செய்தது என்று இனம் காண முயற்சி செய்துள்ளார். இடைக்காலத்தில் உரையாசிரியரும் பிறரும் பதிவு செய்துள்ள கதைகள் அடிப்படையில் இடைச்செருகலைச் செய்தது அகத்தியர் மாணவராகக் கருதப்படும் தொல்காப்பியர் என்றும் கூறியுள்ளார். அகத்தியர் இடைப்பட்ட பல்லவர் காலத்தவராக இருந்திருக்கலாம் என்றும் (ப.1) குறிப்பிட்டுள்ளார், One has to assume therefore that there was an earlier Tolkappiyar and a later Tolkappiyar alone was the disciple of Agattiyar. writing the first chapter of Pannirupatalam. Evidently, Tolkappiyam of the older ageï not only with reference to the theory of puram poetry but also with reference to the other aspects of grammar and poetics. An author coming laterï naturally takes note of the developments in literary and colloqquial usages. But when both the authors are identified ooneï the readers are naturally perple4xed to find inconsistencies in hte work which is really a combination of a rather confusion of the works of the earlier and later authors. (1974. P. 3). (முற்காலத் தொல்காப்பியர், பிற்காலத்தொல்காப்பியர் என்று இருவர் இருந்ததாக ஊகிக்கவேண்டியுள்ளது. பின்னரே அகத்தியரின் மாணவர்; பன்னிருபடலத்தின் முதல் அதிகாரத்தை எழுதியவர். முற்கால தொல்காப்பியம் பிற்கால தொல்காப்பியத் திலிருந்து புறத்திணை இலக்கணத்தில் மட்டும் அல்லாமல், இலக்கணத்தின் பிறப்பகுதியிலும் செய்யுளியலிலும் மாறுபடுகிறது. பிற்காலத்தில் வந்த ஒரு ஆசிரியருக்கு இலக்கியத்திலும் பேச்சுமொழியிலும் நடந்த மாற்றங்கள் தெரியும். இரண்டு ஆசிரியர்களையும் ஒருவராகக் கொள்ளும்போதுதான் நூலின் முரண் புலப்பட்டு, வாசகருக்குக் குழப்பம் ஏற்படுகிறது.) அதற்கு ஆதாரமாகத் தமிழில் பல ஆசிரியர்கள் (உதாரணம் நக்கீரர், கல்லாடர்) ஒரு சிறப்புப் பெயரைப் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் உள்கிடை என்ன? தொல்காப்பியத்தில் இடைச்செருகலை ஒத்துக்கொண்டு அது பிற்கால தொல்காப்பியரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வது இடைக்காலத்தில் தமிழ் உலகில் வழங்கிய கதைகளுக்கு ஒரு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பதாகவும், இடைச்செருகலுக்கும் ஒரு வரலாறு கற்பிப்பதாகவும் அமைந்துள்ளது. இது ஓர் ஊகமே. ஏனென்றால், இன்று அகத்தியர் கதையும், தொல்காப்பியர் பற்றிய புனைவும், இடைக்கால அறிஞர் சமூகத்தின் மொழி உணர்வின் வெளிப்பாடு, அவை மொழித் தொன்மங்கள் என்று ஒரு புரிதல் இன்று ஏற்கப்பட்டுள்ளது. எப்படியானாலும் பழைய தொல்காப்பியத்தையும், புதிய தொல்காப்பியத்தையும் பிரித்தறியும் முயற்சியில் தொல்காப்பிய ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும்; அது ஒரு புதிய நோக்கு என்றும்; அது எதிர்காலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்; குறிப்பிட்டுள்ளது இடச்செருகல் பற்றிய ஆய்வு தொடர வேண்டும் என்றும்; மூலப்பாட ஆய்வு முக்கியம் என்றும் அவர் உணர்த்தவதாகக் கொள்ளலாம். ஏனென்றால் இடைச்செருகல், முற்காலத்தில் தொல்காப்பியம் தொடர்ந்து படிக்கப்பட்டு வந்ததையும், இடைக்கால அறிஞர்களின் தொல்காப்பியம் பற்றிய மதிப்பீடு, இலக்கணம் பற்றிய உணர்வு ஆகியவற்றைப் புலப்படுத்துவ தாகக் கொண்டே அவர் இதை புதிய அணுகுமுறை என்று கருதியிருக்க வேண்டும். இடைக் காலத்தில் தொல்காப்பியத்தைப் படித்தவர்கள் தொல்காப்பியத்தில் சில செய்திகள் விடுபட் டுள்ளன என்றும்; தொல்காப்பியம் எல்லாக் காலத்திற்கும் உரிய இலக்கணம் என்றால் தங்கள் காலங்களிலும் நிகழ்ந்த மாற்றங்களையும் வருணிக்கும் சூத்திரம் இடம்பெற வேண்டும் என்று கருதி, இடைச்செருகலை செய்திருக்க வேண்டும் என்றும் இடைச்செருகலுக்கு ஒரு விளக்கம் பெறப்படுகிறது. தொல்காப்பியம் மூலப்பாடம் பற்றி பின்னால் வந்த ஆய்வாளர்கள் (கந்தசாமி, பாலசுப்பிரமணியன்) தொல்காப்பிய மூன்று அதிகாரங்களும் ஒரு ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நிறுவுவதில்தான் கவனம் செலுத்தியுள்ளார்கள் (சண்முகம், 1989: 145-57). அதாவது இரண்டு தொல்காப்பியர் என்ற கருத்து பிற்கால தொல்காப்பிய இடைச்செருகல் பிரச்சினை இதுவரை தீரவும் இல்லை; ஒருநாளும் தீரப்போவதும் இல்லை. இருந்தாலும், இடைச்செருகல் பற்றிய கோட்பாட்டு நிலை விளக்கமும்; முரணாகப் பிற்காலத்தவையாகவும் கருதுபவைகளை இனம்கண்டு அவற்றை தீர ஆய்வுக்கு உட்படுத்துவதும் மிகமிக அவசியமே. அவையே தொல்காப்பிய வாசிப்புக்கும், புரிதலுக்கும் உதவிசெய்யும். அவரே குறிப்பிட்டுள்ளபடி இடைச்செருகலோ முரணோ தமிழ்க் கல்வியில் தொல்காப்பியத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்காது. `it may be there are interpolatcon of a later age here and there, in this work but in the main represents the ancient Tamilians cultureï,. capable of being deciphered bny the modern mind’). (நூலின் இடைச்செருகல்கள் ஆங்காங்கே இருந்தாலும் முக்கிய பகுதி பண்டைய தமிழர்களின் பண்பாட்டுப் பிரதிநிதியாய்த் தற்காலத்தில் புரிந்துகொள்ளக் கூடியதாய் அமைந்துள்ளது) என்பதே உண்மை. தொல்காப்பியம் பழந்தமிழர் அறிவுச் சாதனையின் கொடுமுடி; தமிழின் முதல் அறிவியல் நூல். 3.1.2. காலம் களவியல் உரை, தொல்காப்பியம் இடைச்சங்க, கடைச்சங்க இலக்கணம் என்றும் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தொகையும் பாட்டும் மூன்றாம் சங்கத்திற்கு உரியது என்றும் கூறி, ஓர் உள்வரலாறு கற்பித்தது. உரையாசிரியர்களும் ஆங்காங்கே சில மாறுபாடுகளை எடுத்துக்காட்டிச் சென்றுள்ளார்கள். இந்த நூற்றாண்டில், இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் தொல்காப்பிய விதிக்கும் சங்க இலக்கிய மொழிகளுக்கும் உள்ள மாறுபாடுகளை - அதாவது அவருடைய இலக்கண விதிகள் புறக்கணிக்கப் பட்டதால் ஏற்பட்ட மாறுபாடுகளை வரலாற்று மாற்றமாகக் கொண்டு தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தியது என்பது உறுதிப்படுத்துவதாகக் கொண்டதோடு தொல்காப்பியத்தின் காலமேல் எல்லையை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொண்டுவிட்டார்கள். தெ.பொ.மீ. ஒரு மொழி வரலாற்று அறிஞர் என்ற முறையில், தொல்காப்பியத்தில் உள்ள அகச் சான்றுகளைப் புறச் சான்றுகளோடு இணைத்து உள்நிலை வரலாற்று முறையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அகச் சான்றுகளாக, தொல்காப்பியத்தில் தமிழின் வரிவடிவ அமைப்பு பற்றி நேரடியாகச் சில சூத்திரங்களும் (15-7, 104-5), நெடுங்கணக்கு வைப்பு முறை பற்றிக் குறிப்பாகச் சில சூத்திரங்களும் (1, 18-9 பிறப்பியல்) உள்ளன. புறச்சான்றுகளாக, இன்று வரை நடந்த ஆய்வால் தமிழ் பிராமி கல்வெட்டுகளே மிகப் பழைய சான்று ஆதாரங்கள் என்பது அறியமுடிகிறது. அவற்றை விரிவாக ஆராய்ந்து (1974 அ: 282-4) தொல்காப்பியம் தமிழ் பிராமி கல்வெட்டுகளுக்குப் பின்வரும் - (அதாவது கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்று மேலெல்லை வரையறுத்துள்ளார்) சங்க இலக்கியத்திற்கு முன்னரும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ் மொழி வரலாற்றில் (1965) வரையறுத்துள்ளார். தெ.பொ.மீ. இதற்கு ஆதரவாகக் களவியல் உரை மரபையும் சுட்டிக் காட்டினாலும் அதில் முழு நம்பிக்கை இல்லை என்பது அதே பத்தியில் உள்ள கீழ்க்கண்ட பகுதி உணர்த்தகிறது. அதாவது தொல்காப்பியத்தில் இலக்கியத் தொகை நூல்கள் பற்றிய குறிப்பு காணப்படுவது வியப்பாக உள்ளது. அவருடைய இலக்கியக் கோட்பாடு சங்க இலக்கியத் தொகையை ஒட்டியது என்பது சூசகமாக உணர்த்துகிறது என்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய திராவிட மொழி ஒப்பிலக்கண அறிவு. இன்றைய இலக்கண ஆய்வில் ஒப்பிலக்கண நோக்கு, இலக்கண உருவாக்க நோக்கு, இலக்கிய மொழி நோக்கு முதலிய அணுகுமுறைகளால் தொல்காப்பிய மொழியிலிருந்து சங்கத் தமிழ் மாறுபடும் மொழியமைப்பு தரவுகள் மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டுப் புதிய எண்ணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன (சண்முகம் 1989: 166 தொ). உதாரணமாகத் தொல்காப்பியர் சொல்லுக்கு முதலில் வராது என்ற சகர எழுத்து சங்க இலக்கியத்தில் 61 சொற்களில் வந்துள்ளது. அவற்றுள் சரக்கு, சக்கை, சம்மட்டி, சங்கு, சந்து ஆகியவை பிற திராவிட மொழிகளிலும் காணப்படுவதால், திராவிட மொழிகளுக்கும் - எனவே பழந்தமிழுக்கும் உரிய பழையசொற்கள். அந்த நிலையில் இவை வரலாற்று மாற்றத்தால் தோன்றிய சொற்களாகக் கருதமுடியாதவை. அப்படியானால் இவற்றைத் தொல்காப்பியர் ஏன் புறக்கணித்தார் என்ற கேள்வி எழுகிறது. அது ஒரு இலக்கண உருவாக்கக் கோட்பாட்டு நோக்கையும், இலக்கிய மொழிக் கோட்பாட்டு நோக்கையும் புலப்படுத்துகிறது. அதாவது அந்தச் சொற்களைத் தகுவழக்குச் சொற்களாக - இயற்சொற்களாகக் (standard dialect) கருதாமல், திசைச்சொற்களாகத் தொல்காப்பியர் கருதி ஒதுக்கியிருக்க வேண்டும். அதே சமயத்தில் தொல்காப்பியர் திசைச்சொற்களைக் கொள்கை அளவில் - திசைச் சொற்கள் என்று அங்கீகரித்து, வேறு வகையில் (ஒலி உறழ்ச்சி ஆகியவற்றை) சில திசைச்சொற்களுக்கு இலக்கணம் எழுதியிருந்தாலும் அகராதியின் உறழ்ச்சியை - இந்த திசைச் சொற்களைப் புறக்கணித்து இயற்சொற்களாகக் கருதப்பட்டவை களுக்கே இலக்கணம் எழுதியுள்ளார். இந்த வேறுபாடு தொல்காப்பியரின் இலக்கண உருவாக்கக் கோட்பாட்டில் தரவுத் தேர்வு என்ற ஒரு பரிமாணத்தைப் புலப்படுத்துகிறது. அதே சமயத்தில் தொல்காப்பியர் சொல்லுக்கு முதலில் வராது என்று கூறிய யகரத்தை முதலாக உடைய சொற்கள் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. இவை பிறமொழிச்சொற்களாக இருப்பதால் இங்கு தொல்காப்பிய மொழி பழமையானது. எனவே இந்த இரண்டு நிலையும் பரிசீலிக்க வேறு சில முக்கியமான கேள்விகள் இலக்கண உருவாக்க நோக்கில் எழுதப்பட்டுள்ளன: 1. தொல்காப்பிய இலக்கணத்துக்கு அடிப்படையான இலக்கியம் எவை? 2. முன்னால் எழுந்த தொல்காப்பியம் பின்னால் வந்த சங்க இலக்கியத்தின் இலக்கிய கோட்பாடுகளைப் பெரும்பான்மையும் எப்படி பிரதிபலிக்க முடியும்? 3. தொல்காப்பியர் சங்க இலக்கியத்திற்குப் பின் தோன்றிய குறள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றின் யாப்புக்கு(வெண்பா) எப்படி இலக்கணம் எழுதினார்? என்பவை அவை. மொழியமைப்பு நோக்கில் தொல்காப்பியத்தில் குறிப்பிட்ட பல மெய்மயக்கங்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. அதற்கு உரையாசிரியர்கள் இரண்டு விதமாக விடை அளித்துள்ளார்கள்: 1. எழுத்ததிகாரக் களன் பற்றிய கோட்பாட்டுப் பிரச்சினையாக - தனி மொழியில் வருமா? தொடர் மொழியில் வருமா? என்பது. 2. பிற்காலத்தில் மறைந்து விட்டது என்பது. இன்று உரையாசிரியர்களின் மாறுபட்ட இலக்கணக்கோட்பாடுகளாக கருதி, மெய் மயக்கம் பற்றிய கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தொல்காப்பியர் கூறிய எல்லா மெய் மயக்கங்களும் உதாரணங்கள் காட்டவேண்டி, அவை தொடர் மொழியில் வரும் என்று கொண்டாலும் ஞ்த் (உறிஞ் தீது), ல்த் (வேல் தீது) ல்ம் (வேல் மாண்டது), ள்த் (வேல் தீது) போன்ற மெய் மயக்கங்களைத் தொல்காப்பியர் குறிப்பிட வில்லை என்ற குற்றம் வரும். இலக்கண கோட்பாட்டு நோக்கில் தனி மொழியில் வரும் மெய் மயக்கங்களே சிறப்பாகக் கொள்ளப்படும் . நச்சினார்க்கினியரின் கருத்தும் அதுவே. பல மெய் மயக்கங்களுக்கு உதாரணம் காணப்படாததற்கு இலக்கண உருவாக்கக் கோட்பாடே காரணம். அதுதான் இலக்கண ஆசிரியர் காட்சி நிறைவைவிட (டிடிளெநசஎயவiடியேட யனநளூரயஉல) - மொழியில் வந்ததைப் பட்டியல் இடுவதைவிட இலக்கணப் பொதுமைக்கும் எளிமைக்கும் இடம் கொடுப்பார். அதை விளக்க நிறைவு (னநளஉசiயீவiஎந யனநளூரயஉல) என்பார்கள் மொழியியலார். அதன் மூலம் மிகைப்படக் கூறல், மீப்பொதுமைப்படுத்துதல் (டிஎநச பநநேசயடணையவiடிn) என்ற குற்றம் ஏற்படும் என்றாலும் இலக்கணத்தின் பொதுமையும், எளிமையும் ஏற்படுவதும் ஒரு நன்மையாகக் கருதப்படும். மேலும் அப்படிச் செய்யப்பட்ட சில வழக்குகள் பிற்காலத்தில் மொழியில் காணப்படும். உதாரணமாகத் தொல்காப்பியர் - ங்ங் - என்ற உடனிலை மெய் மயக்கம் குறள், சிலம்பு, மேகலை ஆகிய நூல்களிலேயே வந்துள்ளது; வேறு சில மெய்ம்மயக்கங்களால் இலக்கண வருணனை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது (சண்முகம், 1981: 99, 151). இங்கு இன்னொரு உண்மையும் சுட்டிக்காட்ட தகுந்தது. சங்கப் புலவர்களும், பிற்காலப் புலவர்களும், இலக்கண ஆசிரியர்களும் சொல்லிற்கு முதலில் வராது என்ற எழுத்துக்களில் தொல்காப்பிய விதியைப் புறக்கணித்தவர்கள் மெய் மயக்கத்தில் அவர் சொன்ன மெய் மயக்கங்கள் பலவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. (வ்ய், ர்ய் போன்றவையே விய, ரிய என்று மாற்றிக் கொண்டார்கள்). அதாவது வரக்கூடாது என்ற விதியை வரலாம் (சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள் பற்றியது) என்றும் வரலாம் என்ற விதியை வரக்கூடாது என்றும் இரண்டு நிலையில் தொல்காப்பிய விதிகள் பிற்காலத்தில் புறக்கணிக்கப்பட்டன. தொல்காப்பியக் கல்வி நோக்கில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. தொல்காப்பியத்தில் விளக்க நிறைவு கோட்பாட்டைச் சொல்லதிகாரத்தில் விரவுப் பெயர்கள் வருணனையிலும் (சண்முகம் 1984: 160 தொ) பொருளதிகாரத்தில் புறத்திணைகளின் இணையான அகத்திணை வருணனையிலும் (சண்முகம் 1989: 174) காணலாம். 3.2. இலக்கண மொழியியல் கோட்பாடு தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடு ஆய்வில் அவருடைய உரிச்சொல் (1974 ஆ) என்ற கட்டுரை முக்கிய இடம் பெறும். அதன்படி உரிச்சொல் என்பது அடிச்சொல் என்பது பொருத்தமானதே. ஆனால், அதன் சொல் வகைப்பாடு (யீயசவள டிக ளநயீநஉh) விவாதத்திற்கு உரியது. இது முன்னரே விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது (சண்முகம் 1984: 163-72). பிரயோக விவேகம் முதலிய வடமொழி மரபை ஒட்டிய இலக்கங்களில் காணப்படும் மொழியியல் கோட்பாட்டை ஆங்காங்கே (1974 அ) விளக்கியுள்ளார். 3.3. இலக்கண உருவாக்கம் தொல்காப்பியரின் காலச் சூழல், இலக்கண விதிகளின் தோற்றம் ஆகியவை பற்றித் தெ.பொ.மீ. கூறியவை இன்று பேசப்படுகின்ற இலக்கண சமூகவியலுக்கு (ளுடிஉiடிடடிபல டிக ழுசயஅஅயச) அடிநாதமாக அமைந்துள்ளன. தொல்காப்பியரின் காலச் சூழலைப் பலரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. வரலாற்று உணர்வு அடிப்படையில் காலச்சூழலையும் இலக்கண உருவாக்கத்திற்கு ஒரு காரணியாகத் தெ.பொ.மீ. குறிப்பிட்டுள்ளார். அதாவது தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாக இருந்தாலும் அது வடமொழிச் சொற்களும் வடக்கத்திய செல்வாக்கும் தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் புகுந்த பிறகே, தொல்காப்பியம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். தமிழர்கள் அனைத்துலக கீழை நாட்டுப் பொதுமொழியான வடமொழி யோடும் பண்பாட்டோடும் தொடர்பு ஏற்பட்டு வளர்ந்த பிறகே, அது நடந்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். தொல்காப்பியர் அனைத்திந்திய இலக்கண மரபை அறிந்து பின்பற்றியவர், அப்படி பின்பற்றினாலும், தமிழ் மொழிமரபின் உயிர்ப்புக்குக் குந்தகம் விளைக்காதவர் என்ற கருத்தை தெளிவாகக் கூறியது இலக்கண உருவாக்கம் பற்றிய சிந்தனையின் அடிநாதம். அதாவது ஒரு மொழியில் இலக்கணம் பற்றிய சிந்தனை முதன் முதலில் பிற மொழியோடும் தமிழ்மொழியின் பழைய இலக்கிய மொழியோடும் உள்ள மாறுபாட்டை உணர்ந்த பிறகே தோன்றும் என்ற உலகளாவிய சிந்தனை (ழலஅள 1974) பிரதிபலிக்கிறது. மேலும் சில சிந்தனைகளை அது தோற்று வித்துள்ளது (சண்முகம் 1989: 176-81). தெ.பொ.மீ.யின் கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறவேண்டுமானால் அவர் தமிழ் மொழிமுதல்வாதம் என்ற கருத்தையும் ஒத்துக்கொள்வார் அல்ல; அதே சமயத்தில் வட மொழி முதல் வாதக் கருத்தையும் ஒத்துக்கொள்பவர் அல்ல என்று சொல்லலாம். மொழியியல் அறிஞர் என்ற முறையில் இலக்கணத்தின் பண்பைத் தெ.பொ.மீ. நன்கு வற்புறுத்தியுள்ளார். தொல்காப்பியம் ஒரு விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம் அல்ல. அதில் உலகப் பொதுமையும் காணப்படுகிறது (1961: 115). இதற்கு மேலாக இலக்கண விதிகள் அந்த மொழிச் சமூகத்திலிருந்து பெறப்படுகின்றன என்ற கருத்தை நுஎநசல சரடந டிக ழுசயஅஅயச ளை ளடிஉயைட in டிசபைin,, னநஅயனேநன லெ வாந நஒபைநnஉநைள டிக வiஅந யனே ரளயபந (1961: 117). என்ற அவருடைய வாசகம் இலக்கணவிதிகளில் அல்லது இலக்கணங்களின் சமூக இயக்கப் பண்பைத் தொலைநோக்கோடு தெளிவுபடுத்துகிறது. அது இலக்கணக் கல்விக்குப் பயன் படுவதையும் கூநயஉhiபே டிக கூயஅடை ழுசயஅஅயச என்ற கட்டுரையில் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். அதன் தாக்கத்தால் இன்று தமிழிலும் இலக்கணச் சமூகவியல் பற்றிப் பேசப்படுவதைக் காணமுடிகிறது (சண்முகம் 1992, 1994). 4. முடிவுரை அறிஞர்களும் காலத்தைப் பிரதிபலித்தும் (ஒட்டியும்), காலத்தால் உருவாக்கப்பட்டும் (வெட்டியும்) உருப்பெறு கிறார்கள். அவருடைய ஆய்வைப் பொறுத்த வரையில், மூன்று சங்கம் பற்றிய ஓரளவு நம்பிக்கை, அகத்தியர் சங்க காலத்தில் இருந்திருக்காவிட்டாலும், பிற்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருடைய காலத்தை ஒட்டியவை. பல தமிழ் நூல்களுக்கு வடமொழி மூலம் கற்பிக்கப்பட்டதை மறுத்துத் தன்னுடைய ஆய்வால் தமிழே மூலமாக உடையது என்று நிரூபித்தது அவருடைய காலத்தை ஒட்டியவை. அவருக்குப் புகழைத் தேடித்தந்தவை. பல பட்டங்களையும் பெற்றுத் தந்தவை. ஆனால் இலக்கணப் பண்பு, இலக்கண உருவாக்கம் பற்றியவை புதியவை; இன்றும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாதவை. தனிப்பட்ட மனிதர்கள் இழிவுப் பட்டம் கூடச் சூட்டிப் பரப்பினார்கள். ஆனால் அவர் அவற்றை யெல்லாம் பற்றிக் கவலைப்படவில்லை. தன் மனதுக்கும் - அறிவுக்கும் சரி என்று பட்டதைத் தைரியமாகவே சொல்லி வந்தார். தமிழ் உலகில் மொழியுணர்வு அதிகமாக ஆட்சி செய்த காலத்தில் அறிவு வழிப்பட்ட விஞ்ஞான ரீதியான கருத்துகள் பரவுவதற்குப் பாடுபட்டார். (இந்தக் கட்டுரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலம் 22-3-1999 நடத்திய `தெ.பொ.மீ. நூற்றாண்டு விழாவை நோக்கி’ என்ற கருத்தரங்கில் படிக்கப்பட்டது.) -செ.வை. சண்முகம் நான் அறிந்த தமிழ் அறிஞர்கள், பக். 85-100, 3. உரைநெறியும் விளக்கமும் உரை தோன்றாது இருப்பின், தொல்காப்பியம் கிடைத்திருக்குமா என்பது ஐயப்பாடே. உரையாசிரியர் புரிந்திருப்பது மிகப் பெரிய தொண்டு. இவர்தம் கொண்டால் நூல் பாதுகாக்கப்பட்டது; செம்மையாக்கப்பட்டது. நுண்ணறிவு உடையோர்க்கும் புலனாகாத இலக்கணம் சிற்றறிவினோர்க்கும் புலனாகியது. தொல்காப்பியம் உணர்த்தும் இலக்கணத்தோடு, 1500 ஆண்டு காலமாக வளர்ந்து உரையாசிரியர் காலத்து நிலவிய இலக்கணமும் உரையின் ஊடே ஆங்காங்கே உணர்த்தப்பட்டது. உரையாசிரியர்கள் உரைத்த இலக்கணங்களை எல்லாம் ஒருமுகப் படுத்துவோம் எனில், அஃதோர் இலக்கண நூலாக அமையும். உரைவழி அவர் காலத்துச் சமுதாய நிலை அறியப்பட்டது. உரையின்றேல் "தொல்காப்பியம்' எனும் அரும்பெரும் செல்வத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவியலாது. நாமே அறியா நிலையில் உலகறியச் செய்வது எங்ஙனம்? இருட்டறையில் கிடந்த செல்வம், இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது எனில், அதற்குக் காரணம் உரையெனும் திருவிளக்கே. இளம்பூரணம்' எனும் திருவிளக்கே தொல்காப்பியத்திற்கு முதல் விளக்காய் நிற்கிறது. இவ்விளக்கிற்கு முன்பு பல விளக்குகள் இருந்தன என்பதற்கு இளம்பூரணம் தரும் குறிப்புகளே சான்றாக விளங்குகின்றன. அவ்விளக்குகளை எல்லாம் நாம் இன்றுவரை பெறாமையால், இளம்பூரணமே முதல் விளக்காகத் திகழ்கிறது. இவ்விளக்குத் தொல்காப்பியம் கற்போர்க்கு மட்டுமன்றி, பின்னர் வந்த உரையாசிரியர்க்கும் ஒளிவிளக்காய் விளங்கிற்று. இளம்பூரணத்தைப் பெருமளவில் மறுத்துரைக்கும் வட நூற்கடலை நிலைகண்டு அறிந்த சேனாவரையருக்கும் ஒளிவிளக்காய் விளங்கிற்று என்பது குறிப்பிடத்தக்கது. உரை என்பது நூலின் நுட்பத்தை விளக்கமுறச் செய்வது. உரை, நூலுக்கு இணையானது. ஆதலின் இதனை உரைநூல் என்கிறோம். ஒவ்வொரு நூற்பாவிற்கும் சொல்லும் உரை ஆய்வுரை என்பதால், இதனை ஆய்வுரை நூல் என்று வழங்குதல் வேண்டும். இதுகாறும் கிடைத்தவற்றால் இளம்பூரணம், பேராசிரியம், தெய்வச்சிலையம், சேனாவரையம், நச்சினார்க்கினியம் ஆகியன கல்லாடனாருக்கு முன் விளங்கின. உரைநெறி இளம்பூரணமே, சேனாவரையம் முதலான அனைத்து உரைகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. இளம்பூரணத்திற்கு இறையனார் களவியல் உரையும் யாப்பருங்கல விருத்தியும் அடித்தளமாக அமைந்தன. நூற்செம்மைக்கும் கற்போர்க்கு ஐயமறத் தெளிவிப்பதற்கும் உரையாசிரியர் காலத்து இலக்கணத்தை உணர்த்துவதற்கும் உரைநெறி பயன்பட்டது. ஈண்டுக் கல்லாடனார் மேற்கொண்ட உரைநெறிகளைப் பற்றிக் காண்போம். அவை வருமாறு: 1. அதிகார முன்னுரை எழுதுதல் 2. அதிகாரம், இயல்களுக்குப் பெயர்க்காரணம் கூறல் 3. இயைபு கூறல் (அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு) 4. வைப்புக் கூறல் (அதிகார வைப்பு, இயல் வைப்பு, நூற்பா வைப்பு, வகைமுறை வைப்பு) 5. நூற்பா அமைப்பினை ஆராய்தல் 6. நூற்பா உரையமைப்பு (கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை, இதனாற் சொல்லியது) 7. எடுத்துக்காட்டினைப் பொருத்திக் காட்டுதல் 8. சொற்பொருள் தரல் 9. வினா விடையான் விளக்குதல் 10. மூலபாடத்தை ஆராய்தல் (நூற்பா, சொற்றொடர், வகைப்பாடு) 11. பாட வேறுபாடு காணுதல் 12. பிறர் உரையை ஏற்றும், மறுத்தும் உரைத்தல் 13. இரு கருத்துக் கூறல் (ஐயப்பாட்டோடு உரை எழுதுதல்) 14. மொழி மாற்றிப் பொருள் காணுதல் 15. உரைத்தவாறே உரைக்க, ஒக்கும் எனல் 16. உணர்த்தியதும் உணர்த்துவதும்; காட்டினாம், காட்டுதும் எனல் 17. நூற்பா வரையறை கூறுதல் 18. வழிகாட்டுதல் 19. உவமை, உத்தி, உரைக்குறியீடு கொண்டு விளக்குதல் 20. என்றதனான் என்றுரைத்து விளக்கம் தருதல் 21. இலேசு, மாட்டேறு கொண்டு விளக்குதல் 22. இலக்கணக் குறிப்பு, இலக்கண முடிபு கூறிச் செல்லுதல் 23. இலக்கணத்தைக் கணக்கிடுதல் 24. இதனாற் சொல்லியது என்றுரைத்துத் தொகுத்துக் கூறல் 25. வந்தவழிக் காண்க என்றல் 26. சமுதாய நிலையினைக் கூறிச் செல்லுதல் 27. நூலாசிரியர் கூறாது சென்ற இலக்கணத்தையும் உரையாசிரியர் காலத்து உருவான இலக்கணத்தையும் கூறிச் செல்லுதல் இளம்பூரணர் முப்பத்தைந்தும் தெய்வச்சிலையார் இருப்பத்து ஒன்பதும் சேனாவரையர் முப்பதும் பேராசிரியர் முப்பத்தொன்றும் நச்சினார்க்கினியர் முப்பத்தொன்றும் என உரைநெறிகளைக் கொண்டு இலக்கணத்தை விளக்கி யிருக்கின்றனர். கல்லாடனார் இருப்பத்தேழு உரைநெறிகளைக் கொண்டு விளக்குகிறார். உரையமைப்பு சொல்லதிகார உரை அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என மூவகைப்படும். இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் எழுத்ததிகாரத்திற்கும் உரை எழுதியிருத்தலால், பாயிர உரையோடு சேர்த்து நான்கு வகைப்படும். நிறுத்த முறையானே அதிகார உரையினை முதற்கண் காண்போம். அதிகார உரை இளம்பூரணத்திலும் (எழுத்து, பொருளில் அகத். புறத்.) பழையவுரையத்திலும் இவ்வுரை தனியாகக் கூறப்படுகிறது. ஏனைய உரைகளில் அவ்வவ் அதிகாரத்துத் தலை நூற்பாவின்கீழ் சொல்லப்படுகிறது. இதில் பெயர்க்காரணம், அதிகார இயைபு, அதிகார வைப்பு. அதிகாரத்துள் ஒதப்படும் இலக்கணம் ஆகியன விளக்கப்படுகின்றன. கல்லாடனார், இவ்வதிகாரம் என் நுதலி எடுத்துக் கொள்ளப் பட்டதோ எனின், அதிகார நுதலியதூஉம் அதிகாரத் தினது பெயர் உரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ எனின், காரணக்குறி. என்னை காரணம் எனின், சொல் உணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை? கிளவியாக்கம் எழுவாயாக, எச்சவியல் இறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளும் சொல்லின்கண் கிடந்த விகற்பம் எல்லாம் ஆராய்ந்தார் எனக் கொள்க எனப் பெயர்க்காரணத்தை ஏனையோரினும் விளக்கிக் கூறி யிருப்பது சிறப்பிற்குரியது. அடுத்து அதிகாரப் பொருண்மை, சொற்பொருண்மையை விளக்குகிறார் அதிகாரம் என்றதன் பொருண்மை என்னை எனின் முறைமை என்பர். ‘அது சொல்லை உணர்த்திய முறைமை என விரியும்' என்பர் நச்சினார்க்கினியர். ‘அதிகாரம் என்னும் சொற்குப் பல பொருள் உளவேனும், ஈண்டு அதிகாரம் என்றது ஒரு பொருள் நுதலி வரும் பல ஓத்தினது தொகுதியை என்க' என்பர் சேனாவரையர். ‘அதிகாரம்’ என்பதனை இயலுக்கும் ஒரு சொல்லிற்கும் உரையாசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி ‘இளம்பூரணர் உரைநெறி’ நூலில் விரிவாக ஆராயப் பட்டுள்ளது. சேனாவரையர் விளக்கம் ஏனையோரினும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அடுத்து, சொல் என்றதற்குப் பொருண்மை என்னை எனின் ஓசை என்றவாறு எனவும், எழுத்தொடு புணராது பொருள் அறிவுறுத்தும் ஒசையும் உளவோ எனின், உள எனவும், எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை என்னை எனின், தன்னை உணர்த்தி நின்றவழி எழுத்து எனப்படும்; தான் இடை நின்று பொருள் உணர்த்திய வழிச் சொல் எனப்படும் எனவும் கல்லாடனார் வினவி விரிவானதொரு விளக்கத்தினைத் தருகிறார். இவை யாவும் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி எழுதப்பட்டவை. இவர், இவ்விடத்து, எழுத்தல் ஓசையும் எழுத்தொடு புணராது பொருள் அறிவிக்கும் ஒசையும் எழுத்தொடு புணர்ந்து பொருளை அறிவிக்கும் ஓசையும் எழுத்தொடு புணர்ந்தே பொருளை அறிவுறுத்தாது இறிஞி, மிறிஞி என்றாற் போல் வரும் ஒசையும் என ஒசை நான்கு வகைப்படும். அந்நான்கனுள் பின்னின்ற இரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்றன என்று கூறியது பிறர் எவரும் கூறாதது. அடுத்து அதிகாரத் தினுள் ஓதப்படும் இலக்கணத்தை , அவ்வோத்துக்களுள்ளும் எனைத்து வகையான் உணர்த்தினானோ எனின், எட்டு வகைப்பட்ட இலக்கணத்தான் உணர்த்தினான் என்பது. அவ உணரச் சொல் உணர்ந்தானாம். அவை யாவையெனின் இரண்டு திணை வகுத்து, அத்திணைக்கண் ஐந்து பால் வகுத்து, ஏழு வழு வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, ஆறு தொகை வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து இரண்டு இடத்தான் ஆராய்ந்தானாம் என்பது சொல்லிற்கு இலக்கணம் ஆமாறு என்னையோ எனின், இன்மை முகத்தானும் உண்மை முகத்தானும் அமைந்த இலக்கணமாம் என்று உணர்க என்றுரைத்து ஒவ்வொன்றையும் விரித்துக் கூறுகிறார். இன்மை முகத்தானும் உண்மை முகத்தானும் அமைந்த இலக்கணமாம் என்பது படித்து மகிழ்தற்குரிய உரைத்தொடர். ஒன்றற்கு விதி கூட்டம் பெறாமல் இருக்க வேண்டும் எனவும், பெற்றிருக்க வேண்டும் எனவும் ஆசிரியர் ஒதிச் செல்லுவர். வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும் என்பது வினைக்கு ஓதப்படும் பொதுவிலக்கணம். இதில், `வேற்றுமை கொள்ளாது' என்பது இன்மை முகத்தான் கூறியது: ‘காலமொடு தோன்றும்' என்பது உண்மை முகத்தான் கூறியது. ‘நம்பி மகன், நம்பிக்கு மகன் என்பது இலக்கணமில்வழி மயங்கல். நம்பியது மகன் என்பது இன்மையின் என்க' (வே.ம:11) என இன்மை முகத்தான் எடுத்துக்காட்டினை விளக்குகிறார் கல்லாடனார். உயர்திணைக் குறிப்பு வினையாவது, அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்னும் பொருளிலும் வரும் என்பர் (வினை:16) ஆசிரியர். இவ்வுரையாசிரியர், இவற்றில் உள்ள இன்மை, உண்மை ஆகியவற்றைக் கொண்டு சிறப்பிற்குரிய இத்தொடரை அமைத்தார் எனலாம். சொல் இலக்கணங்கள் எட்டினையும் கூறிய கல்லாடனார், அவை, ‘உரையிற்கோடல்' எனும் உத்தி வகையான் கூறப்பட்டன என உணர்க என்பர். அதாவது, ஆசிரியர் அவற்றிற்கு விதி ஓதாததை உணர்த்தியதோடு, ‘உரையிற்கோடல்' எனும் உரைநெறியால் இவர் கூறிச் சென்றிருப்பது சிறப்பிற்குரியது. சொல்லதிகாரத்தில் ஓதப்படும் எட்டு வகையான இலக்கணங்களையும் ஒரு நூற்பா மூலம் ஆசிரியர் ஒதியிருத்தல் வேண்டும் என்பதை, இவ்வுரை வலியுறுத்துகிறது. இவ் எட்டு இலக்கணத்தை இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பழையவுரைகாரர் ஆகியோர் கூறியிருப்பினும், ஆசிரியர் விதி ஓதாததை உணர்த்தவில்லை. இவ்விடத்து நூலாசிரியர் பணியை உரையாசிரியர்கள் செய்திருப்பது போற்றுதற்குரியது. தெய்வச்சிலையாரும் சேனாவரையரும் தொடர்மொழி, தனிமொழி என வேறு முறையில் கூறுவர். ‘பிற இலக்கணம் உண்டெனினும், இவை பெரும்பான்மைய என்றாதல், அவையும் இவற்றுள் அடங்கும் என்றாதல் கொள்ளப்படும் என்க' என்று கல்லாடனார் தெளிவுபடுத்தி யிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை, ‘எட்டிறந்த பலவகை யானும் உணர்த்துப' என்பர் நச்சினார்க்கினியர். இயல் உரை இதில், இயல் பெயர்க்காரணம், இயல் இயைபு, இயல் வைப்பு இயலில் ஓதப்படும் இலக்கணம் ஆகியன தரப்படுகின்றன. 1. சொல்லதிகார முதல் இயல் உரை அதிகார உரையை அடுத்தும், ஏனைய உரைகள் அவ்வவ் இயலின் முதல் நூற்பாவை அடுத்தும் இடம் பெறுகின்றன. ‘இம்முதலோத்து என்னுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதோ வெனின்' என்றும், ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின்' என்றும் வினாவி, கிளவியாக்கத்திற்கு விளக்கம் தரப்படுகிறது. இதே போன்று ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், ‘யாதோ வேற்றுமை செய்தவாறெனின்' என வேற்றுமையியலிலும், ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின்' என்று வேற்றுமை மயங்கியல், பெயரியல், வினையியல், இடையியலிலும் வினா எழுப்பி விளக்கம் கொடுக்கப்படுகிறது. இடையியலில், `இடைச்சொல் என்னும் பொருண்மை என்னை யெனின்' என்று கிளவியாக்கம், வேற்றுமையியலில் தொடுத்ததைப் போன்று மேலும் ஒரு வினாத் தொடுத்து விளக்கப்படுகிறது. முதல் இயல் உரையில் பெயர்க்காரணம், ஓத்தின்கண் சொல்லப்படும் இலக்கணம், ஓத்து நான்கு எனாது ஒன்பது என வரையறுத்தது ஏன்? ஆகியவற்றிற்கான விளக்கம் தரப்படுகிறது. ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். கிளவியாக்கம் என்னும் பெயர்த்து. கிளவி என்பது சொல். ஆக்கம் என்பது சொற்கள் பொருள்கண் மேலாமாறு. சொற்கள் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்து. ஒருவன் மேலாமாறு இது, ஒருத்தி மேலாமாறு இது, பலர் மேலாமாறு இது, ஒன்றன் மேலாமாறு இது, பலவற்றின் மேலாமாறு இது, வழுவாமாறு இது, வழுவமையுமாறு இது எனப் பொருட்கண் மேலாமாறு உணர்த்தினமையின் சிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று. என்று கல்லாடனார். இயல் பெயர்க்குக் காரணமும் விளக்கமும் அளிக்கிறார். இவ்விளக்கம் நச்சினார்க்கினியர் கூறியது. அடுத்து, இவ்வோத்திற்கும் ஏனை ஓத்திற்கும் உள்ள வேறுபாட்டினை, ஏனை ஓத்துக்களுள்ளும் பொருட்கண் மேலாமாறே யன்றோ உணர்த்தினது; பொருள் அல்லவற்றின் மேலாமாறு உணர்த்தியதில்லை எனின், ஏனை ஓத்துக்களுள் பொருட்கண் மேலாய் நின்று அவற்றிலக்கணம் உணர்த்தினார்; ஈண்டு அவை தம்மை ஆமாறு உணர்த்தினார் என்பது என்றுரைத்துத் தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2. வேற்றுமையியலில், இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை என்னும் பொருண்மை என்னை எனின் என வினவி விளக்கம் அளித்த கல்லாடனார், யாதோ வேற்றுமை செய்தவாறு எனின் என வினவி, ஒரு பொருள் ஒருவழி ஒன்றனைச் செய்யும் வினை முதலாகியும், ஒருவழி ஒன்று நிகழ்தற்கு ஏதுவாகியும், ஒருவழி ஒன்று செய்தற்குக் கருவியாகியும், ஒருவழி ஒன்று செய்தற்குச் செயப்படு பொருளாகியும், ஒருவழி ஒன்று கொடுப்பதனை ஏற்பதாகியும், ஒருவழி ஒன்றற்கு உவமம் ஆகியும், ஒருவழி ஒன்று நீங்குதற்கு இடமாகியும், ஒருவழி ஒன்றற்கு எல்லையாகியும், ஒருவழி ஒன்றற்கு உடைமை யாகியும், ஒருவழி ஒன்று செய்தற்கு இடமாகியும், ஒருவழி முன்னிலையாதற் பொருட்டு விளிக்கப்படுவது ஆகியும் இன்னோரன்ன பிறவுமாகிய பொதுப்பட நிற்றலுடைத்து எனத் தந்திருக்கும் விளக்கம் படித்து இன்புறத்தக்கது. இது, தெய்வச்சிலையார் உரையைக் கண்டு எழுதியது. எழுவாய், வேற்றுமையாயது எவ்வாறு? இதற்கான விளக்கம் சேனாவரையர் உரையைத் தழுவியது. வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகியவற்றுள் கூறப்படும் இலக்கணம் பெயரது இலக்கணமே எனக் கல்லாடனார் நிறுவியிருப்பது சிறப்பிற்குரிய ஒன்று. யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், எல்லாப் பெயர்களும் எழுவாயாகிப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் நிற்றலும், உருபேற்றலும், ஒருவழிச் சில பெயர் உருபேலாது நிற்றலும், காலம் தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற் பொருளொடு கூறியக்கால் காலம் தோன்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சில பெயர் விளியாது நிற்றலும் இன்னோரன்ன பிறவும் பெயரது இலக்கணம் என உணர்த்தினார் என்பது. பொதுவிலக்கணமேயன்றி உருபு இலக்கணம் உணர்த் தினாரால் எனின், அவ்வாராய்ச்சி பெயரது இலக்கண மாய் விடுதல் உடைமையின் அமையும் என்பது என்பது அவரது உரை. இதனான் இவ்வுரையாசிரியரின் நுண்மை நன்கு புலப்படும். இவ்விளக்கம் பிறர் எவரும் தராதது. அடுத்துத் தரும் விளக்கமும் பிறர் எவரும் தராதது. அவ்விளக்கம் வருமாறு: இவ்வேற்றுமை செய்யும்வழிப் பலசொல் ஒரு பொருளாகியும் பல பொருள் ஒரு சொல்லாகியும் வரும். இனிப் பலசொல் ஒரு பொருளாகி வரும்வழி, பல வேற்றுமை பல சொல்லாகியும், ஒரு வேற்றுமை பல சொல்லாகியும் வரும். அவையாமாறு அறிந்து கொள்க 3. வேற்றுமை மயக்கம் இருவகைப்படும். அவை பொருள் மயக்கம், உருபு மயக்கம் எனப்படும் என்றுரைத்து அவ்விரண் டற்கும் விளக்கம் தருவர் சேனாவரையர். நச்சினார்க்கினியரும் இம்முறையிலே கூறுவர். கல்லாடனார் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் என வினவி, உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி உருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே உரியதாகாது பலவற்றோடு மயங்குதலும், ஒன்றனது ஒரு பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்கு உரிமை பூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்று தன் மரபாய் மயங்குதலும், இலக்கண வழக்குள்வழி மயங்குதலும், இலக்கண மில்வழி மயங்குதலும், மயக்க வகையான் மயங்குதலும், ஒன்றனோடு பொருண் முடிந்து தொடர்ந்தடுக்கி மயங்குதலும், ஒன்றனோடு பொருண் முடியாது தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்கு தலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமை யாய் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும், என்றின்னோரன்ன வேற்றுமை மயக்கம் பல கூறலின் வேற்றுமை மயங்கியல் என்னும் பெயராயிற்று எனத் தந்திருக்கும் விளக்கம் பாராட்டுதற்குரிய ஒன்று. இத்தகு வரிவானதொரு விளக்கம் பிறர் எவரும் தராத ஒன்று. நூற்பா உரை ஒவ்வோர் அதிகாரத்தின் முதல் இயலின் நூற்பா உரை, அதிகார, இயல் உரை அடுத்தும்; ஏனைய இயல்களின் முதல் நூற்பா உரை இயல் உரை அடுத்தும்; ஏனைய நூற்பாக்களின் உரை எல்லாம் நூற்பா அடுத்தும் இடம் பெறுகின்றன. இது, கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை எனும் நான்கு உட்பகுதிகளை உடையது. இவ்வுரை அமைப்பு அனைத்து நூற்பாக்களிடத்தும் காணுதற்கு இல்லை. சில இடங்களில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் குறைந்தும் காணப்படுகின்றன. கருத்துரை, ‘இதன் பொருள்' என்னும் பொருளுரைமட்டுமே உள்ள உரை அமைப்பு விளிமரபிலும், பெயரியலிலும் (விளி6,24,25,31; பெய:8,9,13,14,22-25; வினை :2) உண்டு. கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு என்று மூன்றன் அளவில் அமைந்த உரை உண்டு (கிளவி:28, 29; விளி: 4,5,13- 17, 21,27-30; பெ:12). பொருளுரை, விளக்கவுரை இன்றிக் கருத்துரை, எடுத்துக்காட்டு மட்டும் உள்ள இடங்களும் உண்டு (வே.ம: 25). இங்ஙனம் உரையாசிரியர்கள் அனைவருமே மூன்று அல்லது நான்கு நிலைகளில் உரை அமைப்பினை அமைத்துக் கொண்டு உரை எழுதுவதன் காரணம், நூற்பா அளவும், நூற்பா நுவல் பொருளும் ஆகும். இவ்விரண்டைப் பொறுத்தே நூற்பா உரையமைப்பின் நிலை மாறுகிறது. கல்லாடனார் உரையில் ‘இதனால் சொல்லியது’ எனும் பகுதியும் உண்டு. அவ்வகையில் நூற்பா உரை, ஐந்து உட்பகுதிகளை உடையது. இப்பகுதி இளம்பூரணம் தெய்வச்சிலையம் ஆகியவற்றிலும் உண்டு. கருத்துரை இது, நூற்பா நுவலும் கருத்தினைச் சுருக்கமாகக் கூறும் பகுதி. இவ்வுரையாசிரியர், `குடிமை ஆண்மை ' எனவரும் பத்தடி நூற்பாவிற்கு (கிளவி:57), `என் - எனின், திணைவழுக் காத்தல் நுதலிற்று' எனவும், வினையியலில் வரும் சில நூற்பாக்களுக்கு (வினை:4-6), `என் - எனின், வினைச்சொற்களது பாகுபாடு கூறுதல் நுதலிற்று', `என் - எனின், மேல் நிறுத்தமுறையானே உயர்திணை உணர்த்துதல் நுதலிற்று', `என் எனின், தனித்தன்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று' எனவும் சுருக்கமாகக் கருத்துரை எழுதுவர். `என் -எனின், இதற்கும் விதி ஒக்கும் என்றவாறு', `என்- எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும் (கிளவி:30; வே.ம:5; பெய3; வினை:29) என முன் ஒன்றற்குக் கூறியதனைக் கூறிச் செல்லுவதும் உண்டு. இஃது, `இதுவுமது' என்றது போன்றது. சிலவிடங்களில் விரிவாக எழுதுவதும் உண்டு (கிளவி `1,19,23,31,33; வினை :8,44), `அன்ஆன்' என உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று ஈறு ஒதும் ஈரடி நூற்பாவிடத்து, என் - எனின், உயர்திணைத் தன்மை வினை உணர்த்தி, அத்திணைப் படர்க்கை வினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார் என்பது. அப்படர்க்கை வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என இரு வகைத்து. அவற்றுள் ஒருமை வினைதான் ஆண்பால் ஒருமையும் பெண்பால் ஒருமையும் என இரு வகைத்து. அவ்விரு வகை ஒருமையும் இதனாற் கூறுகின்றது என உணர்க (வினை :8) என எழுதுவர். `எடுத்துக் கொண்டார் என்பது' என்றதோடு நிறுத்தியிருக்கலாம். மற்றதை விளக்கவுரையில் கூறியிருக்கலாம். இது, படர்க்கை ஒருமை முற்று `உணர்த்துகின்றது' என நச்சினார்க்கினியரும், `உயர்திணைப் படர்க்கை வினையுள் ஒருமை வினை உணர்த்துதல் நுதலிற்று' எனத் தெய்வச்சிலை யாரும் சுருக்கமாகக் கூறியிருத்தலை ஈண்டு ஒப்புநோக்கிக் காணுதல் நலம். இளம்பூரணர், `உயர்திணைத் தன்மைச் சொல் உணர்த்தி, அத்திணைப் படர்க்கை வினைச் சொல் உணர்த்துதல் நுதலிற்று' என்பர். `மிக்கதன் மருங்கின்' (வினை:44) எனவரும் நூற்பாவிடத்துக் கருத்துரை விளக்கவுரை போல அமைந் திருக்கிறது. இவ்விடத்து இளம். நச்சி. தெய்வச். ஆகியோர் ஒரு வரியில் கருத்துரை எழுதுகின்றனர். மாணாக்கர்க்கு நன்கு விளக்கும் முகத்தான் கல்லாடனார் இங்ஙனம் விரித்துக் கூறுகிறார். அதிகாரத்தின் முதல் இயலைத் தொடங்கும்போது ‘முதலோத்து’ என்று குறிப்பிடுவதைப் போன்று, இயலின் முதல் நூற்பாவை, ‘இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்’, ‘இத்தலைச் சுத்திரம் என்னுதலிற்றோ வெனின்’ என்று கல்லாடனார் வினாவி நூற்பா உரையை எழுதத் தொடங்குகிறார். இங்ஙனம் எல்லா இயல்களிலும், வினாவுகிறாரா எனில், இல்லை. முதற்சூத்திரம் என கிளவியாக்கம், விளிமரபு, பெயரியல் ஆகிய மூன்று இயல்களிலும், தலைச்சூத்திரம் என வேற்றுமையியல், வினையியல் ஆகிய இரண்டு இயல்களிலும் குறிப்பிடுவர். வேற்றுமை மயங்கியல், இடையியல் ஆகிய இரண்டு இயல் களிலும் முதல் சூத்திரம் என்றோ, தலைச் சூத்திரம் என்றோ என்று எதுவும் குறிப்பிடாது, ‘இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்’ என்று உரை எழுதுகின்றார். இயலின் முதல் நூற்பாவைத் ‘தலைச்சூத்திரம்' என்று இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும் குறிப்பிட்டு உரை எழுதுவர். கல்லாடனார், இயலின் முதல் நூற்பாவை அடுத்து வரும் நூற்பாக்களில் எல்லாம் `என் - எனின்' என்று தொடங்கி உணர்த்துதல் நுதலிற்று, கூறுதல் நுதலிற்று, காத்தல் நுதலிற்று, வகுத்தல் நுதலிற்று, விரித்தலை நுதலிற்று, விலக்குதல் நுதலிற்று. ஆராய்தல் நுதலிற்று, கூறுகின்றது எனக் கூறிக் கருத்துரையினை முடிக்கின்றார். `என் - எனின்' என்பது என்னுதலிற்றோ வெனின் என்று இளம்பூரணர் தொடங்கி வைத்த சொற்றொடரின் சுருக்கம். `இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்' என்று தொடங்கி வைத்த இளம்பூரணர் சில இடங்களில் இங்ஙனம் கூறாமல் செல்லுவது உண்டு. இவரைப் பின்பற்றி எழுதும் இவ்வுரையாசிரியர் எல்லா இடங்களிலும் இங்ஙனம் தொடங்கி எழுதிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேனாவரையரும் பழையவுரைகாரரும் கருத்துரை எழுதுவது இல்லை (சில இடங்கள் நீங்கலாக). இளம்பூரணர் இடையியலிலும் உரியியலிலும் பெரும்பான்மையான இடங்களில் கருத்துரை எழுதுவது இல்லை. தெய்வச்சிலையார், ‘இக்கருத்து வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும்' என்று உரியியலில் சொற்பொருள் உணர்த்தும் தொடக்க நூற்பாவிற்குக் (3) கூறியவர், ஏனைய 92ஆவது நூற்பா வரை கருத்துரை வழங்குவது இல்லை. கல்லாடனார், எல்லா நூற்பாக்களுக்கும் கருத்துரை எழுதியிருக்கிறார். ஏனையோர் உரைகளில் அமைந்திருப்பதைப் போன்று இவர் உரையிலும் உரைக்குறியீடு கருத்துரையாக அமைவது உண்டு. எ.டு: என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று (விளி:24) எனவரும். ‘என் - எனின் இஃது அருத்தாபத்தி மேற்று’ (கிளவி:61) என உத்தியும் கருத்துரையாக அமைவது உண்டு. சில இடங்களில் பிறரைப் போன்று இவரும் கூறியதையும் கூறப் போவதையும் தொகுத்துரைக்கின்றார். கற்போர்க்கு முற்படக் கிளந்ததை நினைவுபடுத்துவதற்காகவும், பிற்படக் கிளக்கப் போவதை முன் கூட்டியே தெரிவிப்பதற்காகவும் இங்ஙனம் உரையாசிரியர்கள் எழுதுகின்றனர். பொருளுரை கல்லாடனார், (இ - ள்) என்று குறியிட்டுப் பொருளுரை எழுதுகின்றார். பழையவுரைகாரர் தவிர, இளம்பூரணர் முதற்கொண்டு அனைவருமே ‘இதன் பொருள்' என்று பொருளுரையினை எழுதுகின்றனர். எழுத்து, பொருள் அதிகாரங்களில் ‘இதன் பொருள்’ என்று பொருளுரை வழங்கிய இளம்பூரணர், சொல்லதிகாரத்தில் மட்டும் ‘உரை' என்று குறிப்பிட்டுப் பொருளுரை தருகின்றார். ஏனைய உரையாசிரியரைப் போன்று கல்லாடனாரும் ‘இதன் பொருள்' என்று தொடங்கி ‘என்றவாறு' (எ - று) என்று பொருள் உரையினை முடிக்கின்றார். நூற்பாவில் காணப்படும் வகைப்பாடு ஒவ்வொன்றிற்கும் `என்பது', `ஆவது' என்னும் துணைச்சொற்களைக் கொண்டு பொருளுரை வழங்குவது உண்டு. தெய்வச்சிலையார், இரண்டு சொற்களையும் துணைச் சொல்லாகக் கொள்வர். இளம்பூரணரும், பேராசிரியரும் ‘என்பது' என்னும் சொல்லையும், நச்சினார்க்கினியர் ‘ஆவது' என்னும் சொல்லையும் துணைச் சொல்லாகக் கொண்டு பொருள் வழங்குகின்றனர். இவ்விருவரும் இங்ஙனம் மேற்கொள்வது பொருளதிகாரத்தில் என்பதை அறிதல் வேண்டும். கல்லாடனார், சில இடங்களில் `என்பது', ‘என்னும்', ‘என்றது' (வினை:16,30) ஆகிய துணைச்சொற்களைக் கொண்டு உரை எழுதுவது உண்டு. எ.டு: குடிமை என்பது, ஆண்மை என்பது (கிளவி : 7); காலம் என்னும் சொல்லும் உலகம் என்னும் சொல்லும்; காலம் என்றது, உலகம் என்றது (கிளவி:58). இளம்பூரணரது எழுத்ததிகார உரை பதவுரையாகவும் சொல்லதிகார உரை பொழிப்புரை யாகவும் பொருளதிகார உரை பதவுரை, பொழிப்புரையாகவும் அமைந்துள்ளது. பேராசிரியர் பொருளுரை பதவுரை, பொழிப்புரையாகவும்; சேனாவரையர் பொருளுரை பொழிப்புரையாகவும்; நச்சினார்க்கினியர் எழுத்து, சொல், பொருள் ஆகிய முன்று உரைகளுமே பதவுரையாகவும்; தெய்வச்சிலையார், கல்லாடனார், பழையவுரைகாரர் உரை பொழிப்புரை யாகவும் உள்ளன. சொல்லதிகார உரையாசிரியர் அறுவருள் நச்சினார்க்கினியர் தவிர ஏனையோர் ஐவர் உரைகளுமே பொழிப்புரையாக அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கல்லாடனார், சில இடங்களில் பொருளுரையின்றிக் (வே.ம: 14) கருத்துரை, எடுத்துக்காட்டு விளக்கவுரை எனும் நிலையில் உரை எழுதிச் செல்வதும் உண்டு. இளம்பூரணர், இடையியலிலும் உரியியலிலும் பெரும்பான்மையான இடங்களில் பொருளுரை எழுதுவது இல்லை. அதாவது எடுத்துக்காட்டினைத் தொடக்க மாகக் கூறும் இடங்களில் எல்லாம் பொருளுரை இல்லை. பொருளுரை விளக்கவுரையாக அமைதல் ‘மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி, அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி, செய்வ தில்வழி நிகழும் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே' (வினை:44) என்பது நூற்பா. உலகத்து ஒருவழி நன்மையானும் ஒருவழித் தீமையானும் தவஞ்செய்தல், தாய்க்கொலை என்பன மிக்க தொழிலிடத்து வரும். தவஞ்செய்வான், தாயைக் கொல்வான் என்னும் வினைப்பெயர்ச் சொல்லான் ஒருவன் தன்னை வேறு கூறுதலைக் குறித்த வினைப் பெயர்க்கு முடிபாக அம்மிக்க வினைப்பயனாகிய சுவர்க்கம் புகுதலும், நிரயம் புகுதலும் என்னும் பண்பினை மேல்வரும் சுவர்க்கம் புகுவன், நிரயம் புகுவன் என்னும் சொற்களான் தன்னைச் சொல்லு தலையும் குறித்த அவ்வினை முதலாகிய பொருள்தான் மிக அத்தொழிலினைச் செய்யாது இருந்த நிலைமைக் கண்ணே அத்தொழிலைச் செய்ததன் பயனை உறுகின்றானைக் கண்டான் போல ஒருவன் தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், த hயைக் கொன்றான் நிரயம் புகும் எனச் சொல்ல நிகழ்காலத்தின் கண்ணே உண்மை பெறத் தோன்றும் பொருண்மையினை உடைத்தாம் என்றவாறு என்பது அப்பொருளுரை. இதில், தவஞ்செய்வான் சுவர்க்கம் புகுவன், தாயைக் கொல்வான் நிரயம் புகுவன்; தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என எடுத்துக்காட்டுடன் கூடிய விளக்கம் உளது. பொருளுரை என்பது பதவுரையாயினும் பொழிப்புரையாயினும் நூற்பாத் தொடருக்கு உரியதாக மட்டுமே அமையும். இஃது, எடுத்துக் காட்டு, விளக்கம் ஆகியவற்றோடு சேர்ந்த பொருளுரையாக அமைந்துளது. எடுத்துக்காட்டு இது, கருத்துரை பொருளுரை அடுத்து இடம்பெறுகிறது. பெரும்பான்மையான இடங்களில் இம்முறையும், சில இடங்களில் இம்முறை மாறியும் அமைவது உண்டு. அதாவது விளக்கவுரை அடுத்தும் எடுத்துக்காட்டு அமைகிறது. இளம்பூரணர், இடையியலிலும், உரியியலிலும் பெரும்பான்மை யான இடங்களில் எடுத்துக்காட்டினை முதலில் தந்து செல்லுவர்; எடுத்துக்காட்டு மட்டுமே தந்து செல்வதும் உண்டு. நச்சினார்க்கினியர் இவ்விடங்களில் எல்லாம் கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு எனும் உரையமைப்பில் கூறிச் செல்லுவர். நூற்பா நுவலும் இலக்கணத்தைக் கற்போர் எளிமையாக அறிந்து கொள்வதற்கு எடுத்துக்காட்டு இன்றியமையாததாகிறது. ஏனைய உரையாசிரியரைப் போன்று இவரும் ‘என வரும்' என எடுத்துக்காட்டினை முடிக்கின்றார். சில இடங்களில் ‘எனவும் வரும்', ‘எனக் கொள்க', ‘அறிந்து கொள்க' என்றும் கூறுவது உண்டு. கருத்துரையை ‘நுதலிற்று' என்றும், பொருளுரையை `என்றவாறு' என்றும், கூறி முடித்ததைப் போன்று, எடுத்துக் காட்டினையும் இங்ஙனம் முடித்து உரையெழுதுகின்றனர் உரையாசிரியர்கள். நூற்பாக்களில் காணப்படும் வகைப்பாடு ஒவ்வொன்றையும் எடுத்துரைத்துத் தனித்தனியாக எடுத்துக்காட்டுத் தருவது உண்டு (வே:18,19). கிளவியாக்கத்து 11ஆவது நூற்பா உரையில், நூலாசிரியர் தொகுத்துக் காட்டாத எழுவகை வழுக்களையும் தொகுத்துரைத்து, ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எடுத்துக் காட்டுடன் கூடிய விளக்கவுரையும் தந்திருக்கிறார் கல்லாடனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடத்து இவர் எட்டு முறை எடுத்துக்காட்டினைத் தந்திருக்கிறார். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் இவற்றை `எழுவகை மயக்கம்’ என்றுரைத்து எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றனர். எடுத்துக்காட்டினை உதாரணம் அல்லது, எடுத்துக்காட்டு என்று கல்லாடனாரும் பிறரும் குறிப்பிட, இளம்பூரணர் `வரலாறு' என்று குறிப்பிடுவர். சிலவிடங்களில் வருமாறு, அது வருமாறு, அவை வருமாறு எனவும் குறிப்பிடுவர். பொருளுரையில் எடுத்துக்காட்டுத் தரல் எடுத்துக்காட்டு என்பது தனித்தே கூறப்படுவது. வகைப்பாட்டு நூற்பாவாயின் ஒவ்வொரு வகைப்பாட்டையும் எடுத்துரைத்து எடுத்துக்காட்டுத் தருவது உண்டு. கல்லாடனார், ஈண்டுப் பொருளுரையிலே எடுத்துக்காட்டுத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெயரியலில் உயர்திணைப் பெயர்களென நிலப்பெயர் முதலாக இன்றிவர் என்னும் எண்ணியற்பெயர் ஈறாகப் பதினொன்றனைத் தொகுத்து ஓதுவர் ஆசிரியர் (11). இதற்கு, அருவாளன் சோழியன் என்றாற் போல ஒருவன் தான் பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்களும், மலையமான் சேரமான், பார்ப்பான் அரசன் என்றாற் போல அவன் தான் பிறந்த குடியாற் பெற்ற பெயர்களும், -------- ஒருவர் இருவர் மூவர் நால்வர் என்றாற் போல இத்துணையர் எனத் தமது வரையறை உணர நிற்கும் எண்ணியல்பினாற் பெற்ற பெயர்களும் மேற்கூறிய டயர்கள் போலப் பாலறிய வந்த உயர்திணைப் பெயராம் என்றவாறு எனப் பொருளுரை எழுதுகிறார். பெய:9,14ஆவது நூற்பாக் களிலும் இம்முறையினைக் காணலாம். ஏனையோர் இவ்விடங் களில் எடுத்துக்காட்டுகளைத் தனித்தே கூறியுள்ளனர். தெய்வச்சிலையாரும் சில இடங்களில் பொருளுரையிலே எடுத்துக்காட்டினைத் தந்து செல்வது உண்டு (வே:4,12,18). சேனாவரையர், இதன் பொருள் எனக் குறியீடு தந்துவிட்டு, அதில் எடுத்துக்காட்டினைத் தந்து செல்லுவர். இவர், `உருகெழு கடவுள்' எனவும், `புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற்:1) எனவும் உருபும் புரையும் உட்கும் உயர்பும் உணர்த்தும் என்றவாறு' (உரி:4) என, உருவுட் காகும் புரையுயர் பாகும்' என்னும் நூற்பாவிற்குப் பொருளுரை எழுதுவர். இதுபோன்ற முறையினை உரியியலில் 87 இடங்களில் காணலாம். இவற்றான், எடுத்துக்காட்டுடன் கூடிய இம்முறையிலும் பொருளுரை எழுதும் நிலை இருந்துளது என்பது அறியப்படுகிறது. ஆயின், உரை முன்னவர் இளம்பூரணர் இவ்விடங்களில் எல்லாம் `வரலாறு' என்று குறிப்பிட்டு எடுத்துக்காட்டினைத் தந்து செல்லும் முறையினை மேற்கொண்டிருப்பது அறியத்தக்கது. பொருத்திக் காட்டுதல் 1. ஐந்தாம் வேற்றுமை, இதனின் இற்றிது என்பது. அதாவது, `பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் எனப் பொரூஉப் பொருளில் வரும் எனவும், அது வண்ண ம், வடிவு, அளவு, சுவை என இருபத்தெட்டுப் பொருண்மைகளில் வரும் எனவும் கூறுவர் ஆசிரியர். இவற்றுள் முதற்கண் நின்ற வண்ணத்திற்கு, எ.டு: காக்கையிற் கரிது களம்பழம் என்றாற் போல்வன. இதனின் என்பது காக்கையின் என்பது. இற்று என்பது கரிது என்பது. இது என்பது களம் பழம் என்பது. என்றது காக்கையினுங் கரியது களம் பழம் என்று மிகுத்துக் கூறியவாறாயிற்று (வே:16) என்று பொருத்திக் காட்டுகிறார் கல்லாடனார். 2. வேற்றுமை மயங்கியலில், உருபு பல தொடர்ந்து அடுக்கி வரும் இலக்கணத்தை ஆசிரியர் கூறுவர். இதற்கு, எ.டு: யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான். யானையது என்பது கோடு என்பதனோடு தற்கிழமைப் பட்டு ஆண்டே முடிந்தது. நுனிக்கண் என்னும் ஏழாவது குறைத்தான் என்பதனோடு முடிந்தது. இடைக்கண் நின்ற கோடு என்னும் இரண்டாவது முடிபு இன்றி நின்றது. அவ்வாறு தனக்குரியதோர் முடிபின்றே எனினும் ஏழாவதன் முடிபோடு முடிந்ததாகக் கொள்ளப்படும் (நூ:19) என்று பொருத்திக் காட்டுகிறார். 3. கு, ஐ, ஆன் எனும் மூன்று உருபுகளும் செய்யுளுள் அகரமாகத் திரிந்து வரும். அஃறிணைக்கண் ஆன் என்னும் ஓருபு மட்டுமே திரியும்; ஏனைய குவ்வும், ஐயும் திரியா என்பர் ஆசிரியர் (வே.ம்:25, 26). இவற்றிற்கு, எ.டு: `கடிநிலை யின்றே யாசிரியர்க்க' (பு.ம:94) ஆசிரியர்க்கு எனற்பாலது ஆசிரியர்க்க என்றாயிற்று. '`hவலோனக் களிறஞ்சும்மே' காவலோனை எனற் பாலது காவலோன என்றாயிற்று. புலவரான் என்பது புலவரான என்றாயிற்று. இவை உயர்திணைக் கண் திரிந்தவாறு. புள்ளினான் என்பது புள்ளினான என்றாயிற்று. இஃது அஃறிணைக்கண் திரிந்தவாறு என்று எடுத்துக்காட்டுகளைப் பொருத்திக் காட்டுகிறார். `வரைநிலை யின்றே யாசிரியர்க்க ' (பு.ம:20) என்பதும் குகர உருபிற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. 4. இரண்டாம் வேற்றுமை உருபும் மூன்றாம் வேற்றுமை உருபும் மயங்கும் தடுமாறு தொழிற்பெயர் பற்றி ஆசிரியர் இலக்கணம் ஓதுவர். இதற்கு, எ.டு: புலி கொல் யானை என்பது, ஒருகால் புலியைக் கொன்ற யானை எனவும், ஒருகால் புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் கொல்லுதல் தொழில் இரண்டிற்கும் சென்று வருதலில் தடுமாறு தொழிற் பெயர் என்னப்பட்டது (வே.ம:12) என எடுத்துக்காட்டினைத் தந்து விளக்குகிறார். 5. வேற்றுமை மயங்கியலில், `வினையே செய்வது செயப்படுபொருளே' என வினைச்சொற்கு இலக்கணம் உணர்த்துவர் ஆசிரியர். இதற்குத் தரும் எ.டு: வனைந்தான் என்பது. இதனுள், வனைந்தான் என வனைதல் தொழின்மை விளங்கிற்று. வனைந்தான் என ஒருவனும் வனையப்பட்ட குடம் முதலாய செயப்படு பொருளும் விளங்கின. வனைந்தோரிடம் அகமானும் புறமானும் விளங்கிற்று. கோலும் திகிரியும் முதலாகிய கருவியும் விளங்கிற்று. வனைவித்துக் கொண்டானும் விளங்கிற்று. வனைந்தான் பெற்றதொரு பயனும் மரபானும் பொருளானும் விளங்கிற்று வே.ம:29) என ஆசிரியர் ஒதிய எட்டனையும் பொருத்திக் காட்டியிருப்பது சிறப்பிற்குரியது. இன்னும் வினை:23 முதலான நூற்பாக்களில் காணலாம். விளக்கவுரை ஏனைய உரையாசிரியரைப் போன்று இவரும் நூற்பாவின் பொருளை எடுத்துக்காட்டு, மேற்கோள், உவமை, உத்தி, இலக்கணம், இலேசு, மாட்டேறு முதலானவற்றைக் கொண்டு விளக்குகின்றார். விளக்கப்படும் நூற்பாவிற்கு முன்பின் அமைந்துள்ள நூற்பா, முன்பின் இயலில் அமைந்துள்ள நூற்பா, முன்பின் அதிகாரங்களில் அமைந்துள்ள நூற்பா எனத் தொடர்புடைய நூற்பாக்களைக் கொண்டு உரையாசிரியர்கள் விளக்கிச் செல்லுவர். அது, கற்போர் நூல் முழுமையும் அறிந்து கொள்ள மிகவும் பயனுடையதாக அமைகிறது. விளக்கவுரையில், நூற்பா வைப்பு, நூற்பா வகைமுறை வைப்பு, நூற்பா இன்றியமை யாமை ஆகியவற்றிற் கான விளக்கமும், நூற்பாவில் கூறப்படும் வகைப்பாடு ஒன்றினுள் ஒன்று `அடங்காதோ எனின், அடங்காது’ என்பதற்கான விளக்கமும் கூறப்படுகின்றன. நூற்பாவில் கூறப்படாத இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் உரையாசிரியர்தம் புலமையினை வெளிப்படுத்தும் வகையில் விளக்கவுரை அமைந்திருக்கிறது. அதே நேரத்தில், நூற்பா நுவலும் பொருளினை முழுமையாக அறிந்து கொள்ளவும் துணை புரிகிறது. இவ்வுரையால், நூலின் சிறப்பும், நூலின் சிறப்பால் தமிழின் சிறப்பும் வெளிப்படுகிறது. வழக்கு, செய்யுள் மேற்கோள்களை மட்டுமல்லாது தொல்காப்பிய நூற்பாக்களையும் மேற்கோளாகக் காட்டி விளக்கிச் சென்றிருப்பது சிறப்பிற்குரிய ஒன்று. தொல்காப்பிய மேற்கோள் 1. தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும், பகுதிக் கிளவி வரைநிலை யிலவே' (கிளவி:17) என்னும் நூற்பா உரையில், தகுதி என்றது பொருள் பற்றி அமைந்தது. வழக்காறு வழங்குதல் பற்றி அமைந்தது. யானை, யாறு, யாடு என்னும் இன்னோரன்னவற்றை ஆனை, ஆறு, ஆடு என்னும் இன்னோரன்னவாகக் கூறுதலும் வழக்காறு என இதனுட் கொள்ளப்படும். பிறவுமன்ன. அவை சான்றோர் சொன்ன செய்யுளுட் பெரும்பான்மை காணப்படாமையின், இதனுட் கொள்ளாது, `கடிசொல் லில்லை காலத்துப் படினே' (எச்:56) என்புழிக் கொள்ளப்படும் என்று எச்சவியல் நூற்பாவைக் கொண்டு விளக்குகிறார். `இர்ஈர் மின்னென' (வினை:26) எனவரும் நூற்பாவிலும், `உண்கிடு உண்கிடா என்பனவோ எனின்’ அவை சான்றோர் செய்யுட்கண் இன்மையிற், `கடி சொல் இல்லை காலத்துப் படினே' என்பதனாற் கொள்ளப்படும்' என்று இந்நூற்பாவைக் கொள்வர். 2. கூறிய முறையின் உருபுநிலை திரியாது, ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப (வே:8) என்பது நூற்பா. ஐ முதலாகிய வேற்றுமை உருபுகள் ஆறும், தத்தம் நிலைமையில் திரியாது பெயர்க்கு ஈறாய் வரும் இயல்பினை உடைய என்று சொல்லுவர் என்பது பொருள். இதன் விளக்கவுரையில் நிலை திரியாது' என்பதற்கு, மேல், குஐ ஆனென வரூஉம் இறுதி' (வே.ம:25) என்று செய்யுட்கண் உருபு ஈறு திரிபு கூறுகின்றார் ஆதலின், அஃதொழிய வழக்கினுள் திரிபில்லை என்றற்கு நிலை திரியாது எனப்பட்டது என்க என்று விளக்கம் தருகிறார். வேற்றுமை உருபுகளுக்குத் திரிபு வேற்றுமை மயங்கியலில் ஓதுகிறார் ஆசிரியர். கு, ஐ, ஆன் ஆகிய மூன்றும் செய்யுட்கண் அகரமாகத் திரிந்து வருதலும் உண்டு; அம்மூன்றனுள் ஆன் உருபு மட்டுமே அஃறிணைக்கண் அகரமாகத் திரிந்து வரும்; ஏனைய திரியா ஆகியன அவ்வியற்கண் ஓதப்படும் இலக்கணம். அதை ஈண்டு எடுத்துரைத்து, அஃதொழிய வழக்கினுள் திரிபில்லை என்றற்கு நிலை திரியாது என்றார் என்று தெளிவுபடுத்தியிருப்பது சிறப்பிற்குரிய ஒன்று. 3. தடுமாறு தொழிற்பெயர்க்கு, புலி கொல் யானை என்பது, ஒருகால் புலியைக் கொன்ற யானை எனவும் ஒருகால் புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் கொல்லுதல் தொழில் இரண்டிற்கும் சென்று வருதலின் தடுமாறு தொழிற் பெயர் என்னப்பட்டது (வே.ம:12) என்று எடுத்துக்காட்டினைப் பொருத்திக் காட்டியவர், புலியால் என்புழி வினை யாதோ எனின், ஆண்டும் வினை கொன்ற என்பது. அஃதேல் புலி கருவியாக யானைதான் பிறிதொன்றனைக் கொன்றது என்பது பொருளாமாறு என் எனின், `செயப்படு பொருளைச் செய்தது போல' (வினை:48) என்பதனால் கொல்லப் பட்ட என்பது பொருளாக நோக்க அவ்வாறாகும் என்பது என்று வினையியல் நூற்பாவைக் கொண்டு விளக்குகிறார். 4. நீயிர் நீயென வரும் கிளவி, பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருளே (பெய:34) என்பது நூற்பா. நீயிர், நீ என்பன விரவுப் பெயர்கள். இவை உயர்திணை, அஃறிணை இரண்டன் பொருண்மைக்கும் இடமாக விளங்கும். ஆதலின் எத்திணை என்பது தெரியாது. ஈண்டுப் `பால்' என்பது திணையைக் குறிக்கும். இதனை, திணை தெரியாமையின் அன்றே விரவுப் பெயராயது. இது சொல்ல வேண்டுமோ எனின், மேல் விரவுப் பெயர்களைத் `தத்தம் வினையோ டல்லது பால் தெரிபில' (பெய:18) என்றமையின், இவையும் தத்தம் மரபின் திணையான் உணரற்பாடு சென்றமை கண்டு இவை முன்னிலைப் பெயராகலின் இவற்றுக்கு வரும் முன்னிலை வினையும் விரவாகலின் எய்தியது விலக்குதற்குக் கூறினார். எ.டு: நீயிர் வந்தீர், நீ வந்தாய் எனவரும் என பெயரியல் நூற்பாவை எடுத்துரைத்து விளக்குகிறார். முன்னிலை வினை விரவுவினை எட்டனுள் ஒன்று. ஈர் என்பது முன்னிலைப் பன்மை ஈறு. ஆய் என்பது முன்னிலை ஒருமை ஈறு. இன்னும் வினை:14,28,50; இடை:2 ஆகிய இடங்களிலும் தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கொண்டு விளக்குவர். இதனாற் சொல்லியது நூற்பா உரையமைப்பின் வகைப்பாடு நான்கே. இருப்பினும், இதனோடு ஐந்தாகிறது. இது பெரும்பாலும் உரையின் முடிவில் இடம்பெறும். ஒரோவிடத்துப் பொருளுரை அடுத்தும் (கல். வே.ம:18), விளக்கவுரை இடையிலும் (கல். கிளவி:4,51), எடுத்துக்காட்டு அடுத்தும் (கிளவி:46,56; வினை:44) அமைவது உண்டு. இவ்வுரைநெறியினை இளம்பூரணர், தெய்வச்சிலையார், கல்லாடனார் ஆகியோர் மேற்கொண் டிருக்கின்றனர். இவர்களில் கல்லாடனாரே மிகுதியான இடங்களில் பயன்படுத்துகிறார் என்பது அறியத்தக்கது. கிளவியாக்கத்தில் முப்பத்து நான்கு இடங்களிலும் (1-4, 16-18, 22, 25-27, 30, 32,35,37-39, 41-49, 51,52, 55, 56, 58-60,62), வேற்றுமை மயங்கியலில் ஐந்து இடங்களிலும் (11,18,21,32,33), வினையியலில் ஆறு இடங்களிலுமாக (16,37,38,44,45,48) நாற்பத்து ஐந்து இடங்களில் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயின், வேற்றுமையியல், விளிமரபு, பெயரியல், இடையியல்களில் இடை. நூ:10 வரை) ஒரு நூற்பாவில் கூட இங்ஙனம் குறிப்பிட்டு உரை எழுதவில்லை என்பதும் அறியத்தக்கது. `இச் சூத்திரங்களாற் கூறியது' (கிளவி:55) என்று ஒன்றற்கு மேற்பட்ட நூற்பாக்களுக்குச் சேர்த்துக் கூறுவதும் உண்டு. கிளவியாக்கத்து 32ஆவது நூற்பாவில், `இச் சூத்திரத்தாற் கூறியது' என்றும், `இவற்றாற் சொல்லியது' என்றும் இருமுறை கூறி முடிக்கிறார். முன்னதில் கூறியதற்குத் தெளிவு காட்டவேண்டிப் பின்னதைக் கூறியிருக்கிறார். இளம்பூரணர், இந்நெறியினைச் சொல்லதிகாரத்தில் மேற்கொள்ளவில்லை. பொருளதிகாரத்தில் மேற்கொள்கிறார். இதனை, இச் சூத்திரத்தாற் சொல்லிய பொருள், இச் சூத்திரத்தாற் சொல்லியது, இச் சூத்திரத்தாற் கூறியது, இதனாற் கூறியது, இதனாற் சொல்லியது, இவற்றாற் சொல்லியது, இவற்றான், இன்னும் இதனானே எனக் குறிப்பிட்டும், இதனாற் சொல்லியது என்னை எனின்' (கிளவி:25, 26) என வினவியும், இச் சூத்திரங்களாற் கூறியது' (கிளவி:55) என மூன்று நூற்பாக்களுக்குச் சேர்த்தும் கல்லாடனார் கூறிச் செல்லுகிறார். இப்பகுதியில், 1. தொகை வரையறை கூறுதல் 2. விரி வரையறை கூறுதல் 3. நூற்பா உணர்த்தாத பொருளைக் கூறுதல் 4. ஐயத்தைத் தெளிவுபடுத்துதல் 5. சிறுபான்மை, பெரும்பான்மை பற்றிக் கூறுதல் 6. நூற்பா இன்றியமையாமை பற்றிக் கூறுதல் 7. தொடர்புடைய பொருள் கூறுதல் 8. ஆசிரியர் ஓதிய இலக்கணத்தை எளிமைப்படுத்திச் சுருங்கக் கூறுதல் 9. நூலாசிரியர் ஓதிய இலக்கணத்தைத் தொகுத்துக் கூறுதல் என ஒன்பது வகையான பொருள்கள் கூறப்படுகின்றன. தொகை வரையறை இச் சூத்திரத்தாற் சொல்லிய பொருள் இவ் வதிகாரத்துச் சொல்லுகிற சொல்லது தொகை வரை யறையும் அதனை வரையறுக்குங்கால் பொருளானல்லது வரையறை யின்மையின் அப்பொருளது தொகை வரையறையும் பொருட்கு நூலகத்து ஆட்சி பெற்ற குறியீடும் உணர்த்தின வாறாயிற்று (கிளவி:1) என்று முதல் நூற்பா உரையின் முடிவில் கல்லாடனார் கூறுகிறார். இதில், உயர்திணை, அஃறிணை எனும் சொல் வரையறை; மக்கள், அவரல பிற என்னும் பொருள் வரையறை ஆகியன சொல்லப்படுவதால், தொகை வரையறை என்பதாயிற்று. பல சூத்திரங்களாற் கூறிய பொருளை இத்துணை என வரையறை உரைத்தலும் தொகை வரையறையாகும். `இருதிணை மருங்கின் ஐம்பா லறிய', `பன்மையும் ஒருமையும் பாலறி வந்த' (கிளவி:10, வினை:11), `வண்ணந் தாமே யவையென மொழிப (செய்:224) என்னும் நூற்பாக்கள் அவ்வகையைச் சார்ந்தவை. இது தொகுத்துக் கூறல் என்னும் உத்தியின் பாற்படும். தொகை வரையறை மட்டுமன்றி, உயர்திணை, அஃறிணை எனும் குறியீடுகளும் ஈண்டு உணர்த்தப்படுகின்றன என்கிறார். விரி வரையறை இதனாற் சொல்லியது, மேற்கூறிய உயர்திணை என்பது, விரிவகையான் ஆண்பால், பெண்பால், பன்மைப்பால் என மூன்று கூறுபடும் என்பதூஉம், அப்பொருள் முக்கூறு படுமெனவே, தந்திரவுத்தி வகையான் மேற் கூறிய உயர்திணைச் சொல் என்பது விரி வரையறை யான் ஆண்பாற்சொல், பெண்பாற் சொல், பன்மைப் பாற் சொல்லென மூன்று கூறுபடும் என்பதூஉம் கூறிய வாறாயிற்று (கிளவி:2) என்று கூறுகிறார். உயர்திணை என்பது முக்கூறுகளை உடையது. அவை இவையென விரித்து வரையறை கூறுதலான், இதில் விரி வரையறை கூறியதாயிற்று. அடுத்து வரும் நூற்பாவும் இதற்குரியது. இது, வகுத்து நிறுத்தல் என்னும் உத்தியின் பாற்படும். ஐயத்தைத் தெளிவுபடுத்துதல் `அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது, ----- திரிபிட னிலவே தெரியு மோர்க்கே' (வே.ம:18) என்பது வேற்றுமை மயக்கத்திற்கு ஒதப்படும் புறனடை நூற்பா. இதற்குக் கருத்துரை, பொருளுரை கூறிய கல்லாடனார், இதனாற் சொல்லியது, வேற்றுமை ஓத்தின்கண் இன்ன பொருட்கு இன்னது உரித்தென எடுத்தோதப்பட்ட வேற்றுமைகள் அவ்வப் பொருட்கு உரியவாறாய் நில்லாது, பிற பொருட்கண்ணும் சென்று மயங்குதல் உண்மை கண்டு இவை வழுவன்றோ என்று வினாய மாணாக்கற்கு, அவை மேற்றொட்டுப் பிறபொருண் மேலும் வழங்கும் முடிவினை ஆராய்ந்த முதனூலாசிரியர்களும் வழங்கி வருதலான் வேற்றுமை வழு என்று புறத்திட்டாரல்லர். அதனானே, யானும் அம் முடிபே நேர்ந்தேன் என்பது கூறியவாறு. இதுவும் மரபு வழுவமைதி என்று மாணாக்கற்கு எழும் ஐயத்தைத் தானே வினவி விளக்கியிருப்பது சிறப்பிற்குரியது. `வழுவன்று என்னும் விடைக்கு இந்நூலாசிரியரைச் சான்றாக நிறுத்தாது, முதனூலாசிரியரைச் சான்றாக நிறுத்தி, அவர் வழியே இவரும் சென்றார் என்கிறார். பிற பொருட்கண் சென்று மயங்குதல் என்பது வேற்றுமை வழுவே. முதனூலாசிரியர் புறத்திட்டா ரல்லர் என உரைத்து இவ்வுரையாசிரியர் அமைதி காணுகிறார். சொற்பொருள் விளக்கம் இவர், பொழிப்புரை எழுதியதோடு, சிலவிடங்களில் நூற்பாவில் உள்ள சொற்களுக்குப் பொருள், விளக்கம் ஆகியன கூறிச் செல்லுவது உண்டு . சினை (கிளவி:16) - உறுப்பு முதல் - அவ்வுறுப்பினை உடையது வினைநிலை (வே.ம:2) - இரண்டாவதற்கு ஓதிய வினை, வினைக்குறிப்பு என உணர்க இயற்கை (வினை:47) - வழங்குகால் தான் ஒன்றனை இஃது இப்பெற்றியதாகும் என்று அறிந்திருந்த இயல்பு தெளிவு - ஒரு நூல் நெறியான் இது நிகழும் எனக் கண்டு வைத்துத் துணிதல் தொகை, வகைப்பாடு கூறல் வழுக்காத்தல் என்பது வழுவற்க, வழுவமைக என இரு வகைப்படும் (கிளவி:11). வழுவமைதி, இலக்கணம் உள்வழிக் கூறும் வழுவமைதி, இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதி என இருவகைப்படும் (கிளவி: 12). செப்பு இரண்டு வகைப்படும். அவை மறுத்தல், உடன்படுதல் என்பன. வினா ஐந்து வகைப்படும். அவை அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஐயமறுத்தல், அவன் அறிவு தான் கோடல், மெய் அவற்குக் காட்டல் என்பன (கிளவி:13). பெயர் என்பது பெயர்ப்பெயர், தொழிற்பெயர் என இருவகைப்படும். தொழிற்பெயர் என்பது தொழிலின் மேல் நின்ற தொழிற்பெயர், பொருள் மேல் நின்ற தொழிற்பெயர் என இருவகைப்படும் (வே:9). வண்ணம் என்பது ஐந்து வகைப்படும். வடிவு என்பது முப்பத்திரண்டு வகைப்படும். சுவை என்பது அறுவகைப்படும் (வே:17). தற்கிழமை ஐந்து வகைப்படும். அவை, ஒன்று பல குழீஇயது, வேறு பல குழீஇயது, ஒன்றியற்கிழமை, உறுப்பின் கிழமை, மெய் திரிந்தாகிய தற்கிழமை எனப்படும் (வே.ம்:18), எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும் என இருவகைத்து இடை:7), உயர்வுச் சிறப்பும் இழிவுச் சிறப்பும் எனச் சிறப்பு இருவகைத்து இடை:7) எனக் கல்லாடனார் வகைப்பாடுகளைக் கூறிக் தொகையினைக் கூறிச் செல்லுவர். இவையேயன்றி இன்னும் பல உள. பிறிதின் கிழமை இது போலப் பகுதிப்படாது என்பர் கல்லாடனார். இளம்பூரணரும் இங்ஙனமே கூறுவர். ஆயின், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பழையவுரைகாரர் ஆகியோர் மூன்று வகைப்படும் என்பர். அவை, பொருளின் கிழமை, நிலத்தின் கிழமை, காலத்தின் கிழமை எனப்படும். இவ்வாறு உரையாசிரியர்கள் தொகையினையும் அதன் வகைப்பாட்டினையும் கூறிச் சொல்லுவர். இதுகாறும் கூறியவை யாவும் நூலாசிரியர் கூறாது, உரையாசிரியர்கள் கூறியவை என்று அறிதல் வேண்டும். வேறுபாடு கூறல் அ. எழுத்து, சொல்: தன்னை உணர்த்தி நின்றவழி எழுத்து எனப்படும்; தான் இடை நின்று பொருள் உணர்த்திய வழிச் சொல் எனப்படும் (கிளவி:1). ஆ. பொருவு, உவமம்: பொருவு என்பது ஒன்றை ஒன்றனோடு ஒக்கும் என்பதன்றி அதனின் இது நன்று என மிகுத்துக் கூறுவது. உவமம் என்பது ஒப்பு உணர்த்தல் என உணர்க (கிளவி:16). இ. எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை: எழுவாய் வேற்றுமை , ஈறு திரியாது உருபேற்கும். விளி வேற்றுமை, ஈறு திரிந்தும், ஈறு திரியாதும் உருபேற்கும். ஈறு திரியாதவழி ஒருவழிப்படர்க்கையாகியும், முன்னிலையாகியும் வரும் (வே:4). இவ் வேறுபாட்டினை இளம்பூரணரும் கூறியுள்ளார். ஈ. வியங்கொள வருதல், வினைநிலை உணர்த்தல்: இவை எழுவாய் வேற்றுமை ஏற்கும் பயனிலைகளுள் இடம்பெறுகின்றன. முன்னது பின்னதனுள் அடங்கும். எனினும் வேறுபாடு உண்டு. வியங்கொள வருதல் என்பது, தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவனால் ஏவப்பட்டு நிற்கும் நிலை. வினைநிலை உணர்த்தல் என்பது, தன்கண் நிகழ்ந்ததோர் வினை (வே:5). எ.டு: ஆ செல்க; ஆ கிடந்தது எனவரும். உ. எச்சம், எதிர்மறை: இவ்விரண்டும் `உம்' எனும் இடைச்சொல் வகைப்பாடுகளுள் இடம்பெறுவன. எச்சம் என்பது பிறிதோர் பொருளினைத் தழுவி வருவது. அஃது, இறந்தது தழீஇயது எதிரது தழீஇயது என இருவகைப்படும். எ.டு: யான் கருவூர்க்குச் செல்வேன் என்றார்க்கு யானும் அவ்வூர்க்குப் போதுவல் என்பதும், அவ்வாறு கூறினார்க்கு யானும் உரையூர்க்குப் போதுவன் என்பதும் ஆகும். எதிர்மறை என்பது, அப்பொருட்டானும் ஒரு கூற்றைத் தழுவி வருவது (இடை:7). எ.டு: கொற்றன் வருதற்கும் உரியன், `அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே' (தொகை:13) எனவரும். - ச. குருசாமி கல்லாடனார் உரைநெறி, பக். 85-108 சூத்திர எண்ணிக்கை - பிறவுரை யாசிரியரும் கல்லாடரும் கல்லாடம் இளம்பூரணம், சேனாவரையம் நச்சினார்க்கினியம் (1) (2) (3) (4) கிளவியாக்கம் 54 ஒன்றுவினை மருங்கி னொன்றித் 54 54 ஒன்றுவினை மருங்கி 54 (குடிடடடிறள ஐடயஅ யீரசயயேச) தோன்றும் னொன்றித் தோன்றும் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினைவுங் காலைக் கிளந்தாங்கி யலும் 55 வினை வேறுபடாஅப் பலபொரு 55 55 ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும் வேற்றுமையியல்ர வேற்றுமையியல் வேற்றுமையியல் வேற்றுமையியல் 72 இரண்டாகுவதே 72 71 இரண்டாகுவதே 72 (குடிடடடிறள ஐயெனப்...... .... ... ... ஊநயேஎயசயலையச) .... ... ... ..... ... ... .... ... அதுவே .... ... .அதுவே. காப்பி னொப்பின்...... 72 காப்பின் ஒப்பின்.... 73 73 மூன்றாகுவதே..... 73 73 மூன்றாகுவதே.. 74 (குடிடடடிறள .... ... ... .... ... ... ஊநயேஎயசயலையச) .......... முதற்றதுவே. ............. முதற்றதுவே. அதனி னியறல் அதற்றகு கிளவி .... ... ... 74 அதனி னியறல் 75 74 நான்காகுவதே 74 75 நான்காகுவதே. 76 (குடிடடடிறள ............ என்மனார் .... ... ... ஊநயேஎயசயலையச) ... ... .அதுவே. 76 அதற்கு வினையுடைமையின்... 77 75 ஐந்தாகுவதே 75 77 ஐந்தாகுவதே. 78 (குடிடடடிறள ............. என்மனார் .... ... ... ஊநயேஎயசயலையச) .... ... ..அதுவே 78 வண்ணம் வடிவே.... 79 76 ஆறாகுவதே 76 79 ஆறாகுவதே. 80 (குடிடடடிறள ........... புலவர் .... ... ... ஊநயேஎயசயலையச) .... ... ..அதுவே 80 இயற்கையி னுடைமையின் 81 77 ஏழாகுவதே 77 81 ஏழாகுவதே 82 (குடிடடடிறள ............. என்மனார் .... ... ... ஊநயேஎயசயலையச) .... ... ... .... ... ..அதுவே 82 கண்கால் புறம்.... 83 78 வேற்றுமைப் பொருளை 78 83 வேற்றுமைப் பொருளை 84 (குடிடடடிறள விரிக்குங் காலை விரிக்கும் காலை ஊநயேஎயசயலையச) ஈன்று நின்றியலும் ..... பிரிந்தே. .... ... ... .... ... ..... .... ... உரியவென்ப 79 பல்லாறாகப் பொருள் புணர்ந் 79 திசைக்கும் எல்லாச் செல்லு முரிய வென்ப, வேற்றுமை மயங்கயில் வேற்றுமை மயங்கியல் 111 அவைதாம் 111 115 (ஒரே சூத்திரம்) 116 (குடிடடடிறள ஐடயஅ தத்தம் பொருள் வயின் யீரசயயேச) தம்மொடு..... ......... .......... .......... .... ..... .... காலை 112 வேற்றுமை மருங்கிற் போற்றல் 112 117 வேண்டும் 127 அவற்றுள் அன்னென் 127 (அவற்றுள்) என்ற 130 130 னிறுதி ஆ ஆகும்மே. தனிச்சொல் இல்லை வினையியல் 210 அதுச்சொல் வேற்றுமை 210 213 அதுச்சொல் வேற்றுமை 215 (குடிடடடிறள ஐடயஅ யுடைமை யானும் யுடைமை யானும் ......... .......... .......... ......... .......... .......... ......... .......... .......... ......... .......... .......... ......... .......... .......... ......... .......... குறிப்பொடு தோன்றும் ...... ...... குறிப்பொடு தோன்றும். அன்மையின் இன்மையின்... 214 அன்மையின் இன்மையின்... 216 ... .... ...... .... ..... ..... .... .... குறிப்பே காலம் .... .... குறிப்பே காலம். 216 இன்றில் உடைய என்னும் 216 (ஒரு சூத்திரம்) 220 கிளவியும் ... .... ...... ... .... ...... ... .... ...... ... .... ...... ... .... குறிப்பொடு கொள்ளும் 317 பன்மையு மொருமையும்.............. 221 223 ... .... ...... ... .... ...... ... .... .. வேறுபாடிலவே. சொல்லகராதி அ அ 9, 18 அஃறிணை 1, 24, 43, 49,51,57,105, 147, 148, 157, 164, 168, 198, 217 அஃறிணைக்கிளவி 43 அஃறிணைக்கு 157, 198 அஃறிணைப் பிரிப்பின் 24 அஃறியைப் பெயர் 164 அஃறிணை மருங்கின் 49, 57, 105 அஃறிணையவ்வே 3, 214 அஃறிணையியற்பெயர் 168 அஃறிணைவிரவுப் பெயர் 147 அகம் 77 அகரம் 128 அச்சக்கிளவிக்கு 96 அச்சம் 75, 250 அசைச்சொல் 150 அசைநிலைக்கிளவி 246 அஞ்சலின் 72 அடிமை 57 அடுக்கிய 98 அடுக்குன 229 அடுத்த 160, 161 அடை 26 அண்மைச்சொல் 124 அண்மைச்சொல்லிற்கு 128 அத்திணை மருங்கின் 215 அத்திணையவ்வே 163, 167 அதற்கு 74 அதற்குப் படுபொருளின் 74 அதன் 47, 72, 73, 74, 75, 77 அதனால் 106 அதனின் 73 அதனை 106 அதனொடு 73 அதனோரற்று 131, 137 அது 47, 65, 72, 73, 75, 77, 78, 79, 90, 164, 210 அதுச்சொல்வேற்றுமை 210 அந்தம் 4 அந்நாலைந்து 205 அந்நாற்சொல் 28 அந்நான்கு 125, 173, 174, 175, 200 அப்பண்பின 111, 216 அப்பண்பு 238 அப்பதினைந்து 159, 160, 164 அப்பால் 9, 68, 117, 165, 210, 212, 216, 250, 251 அப்பாலான 68 அப்பொருள் 25, 26, 35, 36, 74, 95 அம் 199 அம்ம 150 அம்முக்காலம் 197 அம்முக்கிளவி 227 அம்முதல் 72 அம்முப்பாற்சொல் 2 அம்முறை 140, 150, 218 அம்மூவிடத்து 28 அம்மூவிரண்டு 214 அம்மூவீற்று 208 அம்மூவருவின 157, 198 அம்மூன்று 248 அயல் 77, 141, 142 அர் 135, 203 அரசு 57 அல் 71 அல்ல 18, 27, 114, 171, 216 அல்லது 35, 44, 184 அல்லா 35, 80, 101 அல 1 அலங்கடை 62, 71, 194 அவ் 68 அவ்வகை 224 அவ்வயின் 223 அவ்வழி 159 அவ்வறுகிளவி 254 அவ்வறுபொருட்கு 230 அவ்விடன் 234 அவ்வியல் 69, 201 அவ்வியற்பெயர் 166 அவ்விரண்டன் 89 அவ்விருமுதலின் 72 அவ்வே 116 அவ்வொடும் 104 அவண் 247 அவர் 1, 159 அவள் 159 அவற்று 140, 156, 225 அவற்று வழிமருங்கின் 156 அவற்றுள் 29, 32, 66, 118, 127, 157, 172, 186, 201, 206, 219, 222, 226, 234 அவற்றொடு 57, 113, 171, 209, 231 அவற்றோரன்ன 160, 165 அவன் 159 அவை 151, 160, 164 அவைதாம் 65, 109, 111, 117, 199, 246, 247 அள் 202 அளபு 149 அளபெடை 122, 132, 138, 146 அளபெடைப்பெயர் 132, 136, 146 அளவின் 72 அளவு 75, 113 அறிகிளவி 110 அறிசொற்கு 12 அறிதல் 192, 234 அறிதற்கு 116 அறிந்த 32, 33 அறிந்திசினோர் 155 அறிபொருள்வயின் 23 அறிய 10 அறியா 31 அறியாப்பொருள்வயின் 31 அறியும் 106 அறிவந்த 159, 164, 167 அறுத்தலின் 72 அன் 127, 160, 222 அன்மைக்கிளவி 25 அன்மையின் 210 அன்றியனைத்தும் 67, 134, 162 அன்று 216 அன்ன 34, 57, 58, 72, 73, 75, 76, 77, 106, 107, 161, 170, 211, 217, 225 அன்னபிறவும் 57, 72, 73, 75, 77, 97, 151, 163, 167, 210 அன்னவை 171, 247 அனை 73, 110 ஆ ஆ 9, 217, 192, 208, 212 ஆஅறு மூன்றும் 57 ஆக்கக்கிளவி 22 ஆக்கம் 21, 75, 106, 184, 248, 251 ஆக்கமொடு 20, 88 ஆக்கலின் 72 ஆக 79, 108 ஆகி 218, 246 ஆகிய 27, 40, 51, 68, 160, 164, 165 ஆகுபெயர்க்கிளவி 110 ஆகும் 8, 16, 70, 94, 95, 118, 122, 124, 127, 128, 129, 142, 143, 153, 192, 208, 213, 222 ஆகும்மே 127, 130, 143, 172, 183 ஆகுவதே 72, 73, 74, 75, 76, 77 ஆஅங்கு 171 ஆடியற்பெயர் 162 ஆடூஉ 160 ஆடுஉவறிசொல் 2, 5 ஆண்மை 4, 12, 57, 160, 173, 174, 175, 176, 178 ஆண்மைச்சினைப்பெயர் 174 ஆண்மைசுட்டியசினை முதற்பெயர் 175 ஆண்மைமுறைப்பெயர் 176 ஆண்மையடுத் தமகனென்கிளவி 160 ஆண்மையியற்பெறர் 173 ஆதல் 32, 73 ஆதலின் 74 ஆதலும் 32 ஆம் 199 ஆய் 118, 130, 143, 209, 219 ஆயென்கிளவி 209 ஆயிடன் 192 ஆயியல் 86 ஆயிரண்டு 155, 176 ஆயிரு 1, 3, 29, 31, 52, 157, 198, 243 ஆயிருகாலம் 243 ஆயிருகிளவி 29, 31 ஆயிருதிணைக்கும் 157, 198 ஆயிருதிணையின் 1 ஆயிருபாற்சொல் 3 ஆயின் 136, 142 ஆயினும் 35, 37, 57, 74, 102, 150, 233 ஆயீர் 29, 58, 222 ஆயீரிடத்தொடு 222 ஆயீரைந்தொடு 58 ஆயெட்டு 108 ஆயென்கிளவி 218 ஆர் 68, 88, 135, 192, 203 ஆவயின் 58, 159, 164 ஆவோடு 123 ஆள் 143, 202 ஆறற்கு 95 ஆறன்பால 76 ஆறன்மருங்கின் 94 ஆறு 76, 79, 106 ஆன் 69, 93, 104, 129, 130, 160, 202, 239 இ இ 117, 118, 219 இகரம் 160 இகரவிறுதி 160 இகரவிறுபெயர் 122 இசை 254 இசைக்கும் 4, 10, 79, 149 இசைக்குமன 1 இசைத்தல் 59, 60 இசைநிறைக்கிளவி 246 இசையா 48, 58 இடத்த 29, 30 இடத்து 225 இடத்தொடு 221 இடம் 77 இடை 77, 99, 245 இடைச்சொற்கிளவி 156 இடைநிலை 233 இதனது 76, 106 இதனின் 75 இது 75, 76, 106, 164, 239 இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி 239 இப்பாற்கு 179 இயல்நிலைரஇடை 246 இயல்பின 162, 225 இயல்பு 59, 140, 25 இயல்மருங்கின் 86, 109, 228 இயல 132, 138, 144, 146, 161 இயலான் 114 இயலும் 26, 28, 55, 57, 62, 78, 140, 245 இயற்கை 124, 129, 142, 191, 236, 241 இயற்கைப்பொருளை 19 இயற்கைய 70, 115, 122 இயற்கையின் 40, 76 இயற்பெயர் 38, 41, 171, 172, 173, 193 இயற்பெயர்க்கிளவி 38, 41, 193 இயற்பெயர் நிலை 173 இயற்று 34 இயறல் 73 இயன்றது 110 இயைந்த 73 இயையும் 228 இர் 220 இரட்டின் 48 இரட்டைக்கிளவி 48 இரண்டன் மருங்கின் 89 இரண்டின் 141 இரண்டு 30, 72, 89, 91, 96, 140, 172, 176. இ,ரண்டொடு 108 இருதிணை 10, 157, 158, 169, 218 இருதிணைச்சொற்கு 169, 218 இருதிணைமருங்கின் 10 இருபாற்கிளவிக்கு 215 இருபாற்கு 188 இருபாற்று 154 இருபெயரொட்டு 110 இருமூன்று 252 இருவகைய 55 இருவயின் 97, 239 இருவீற்று 24 இல் 35, 105 இல்ல 165 இல்லா 18 இல்லை 184 இல்வழி 238 இல 4, 17, 42, 91, 93, 96, 97, 107, 134, 169, 185, 211, 216, 217, 245 இலக்கணமருங்கின் 27 இவ் 4, 116 இவ்வைந்து 253 இவண் 59 இவர் 159, 162 இவள் 159 இவன் 159 இவை 190 இழவின் 72 இழித்தல் 75 இழையின் 72 இளமை 57, 75 இற்று 19, 75, 106 இறந்தகாலத்து 237 இறந்தன 149 இறப்பின் 197, 241 இறப்பு 243 இறுதி 8, 9, 99, 104, 117, 123, 125, 127, 129, 130, 141, 143, 147, 148, 151, 212, 213 இறுதிப்பெயர் 141 இறுதியான 101 இறைச்சிப்பொருள்வயின் 193 இன் 65, 73, 74 இன்மை 75, 151, 218 இன்மைசெப்பல் 218 இன்மையின் 210 இன்றி 22 இன்று 12, 15, 22, 58, 136, 162, 216 இன்ன 190 இன்னதற்கிதுபயன் 108 இனச்சுட்டில்லாப்பண்புகொள் பெயர்க்கொடை 18 இனத்தின் 53 இனம் 18, 53, 61 இனைத்து 33, 165 ஈ ஈ 118 ஈங்கு 73 ஈர் 220 ஈரொடு 135 ஈற்ற 65 ஈற்றசை 253 ஈற்றின் 10 ஈற்று 92, 141, 234 ஈற்றுப்பெயர் முன்னர் 92 ஈற்றுமிசையுகரம் 234 ஈறு 70, 126, 247 உ உ 117 உகரம் 120 உடம்படுதலின் 74 உடம்பு 58 உடன்மொழிப்பொருள் 185 உடைத்து 80, 216, 235, 241 உடைப்பெயர் 162 உடைமை 75, 76 உடைமையின் 74, 76 உடைய 148, 166, 168, 197, 216 உண்மையின் 210 உணர்த்துதற்கு 241 உணர்தல் 190 உணர்ந்தனர் 114 உணர்ந்திசினோர் 113 உணரும் 57 உணருமோர் 92 உதந 246 உது 164 உம் 4, 7, 10, 11, 13, 14, 15, 16, 17, 22, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 34, 35, 37, 38, 40, 41, 47, 49, 50, 51, 53, 57, 58, 60, 61, 62, 68, 69, 72, 73, 74, 75, 76, 77, 79, 80, 81, 82, 85, 88, 89, 91, 94, 95, 96, 97, 99, 100, 101, 105,106, 107, 110, 111, 113, 119, 123, 131, 134,135, 136, 137, 140, 143, 145, 148, 149, 151, 152, 153, 154, 156-171, 177-180, 188, 192, 197, 198, 199, 200, 201, 202, 203, 205, 207, 208, 209, 210, 211, 214-234, 236, 237, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 254, உம்மை 33, 251 உம்மைச்சொல் 251 உயர்சொற்கிளவி 27 உயர்திணை 1, 193 உயர்திணைக்கு 157, 198 உயர்திணைத்தொகைவயின் 90 உயர்திணைப்பெயர் 159 உயர்திணைமருங்கின் 4, 49, 57, 121, 163, 184, 211 உயர்திணைமேன 58 உயர்திணையவ்வே 2, 205 உயர்திணையொருமை 170 உயர்பின் 87 உயிர் 58, 121, 148 உரிச்சொல் 156 உரிச்சொற்கிளவி 156 உரித்து 24, 25, 32, 39, 61, 170, 181, 182, 186, 187, 188, 207, 232 உரித்தும் 95 உரிமை 80, 157, 169, 198, 240 உரிமைய 218 உரிமையின் 169 உரிய 28, 60, 68, 158, 221, 247, உரியவும் 123 உரியவை 158 உ ரு 24 உருபின் 97, 102, 106 உருபு 70, 90, 97, 98, 99, 100, 101, 102 106, 107, 246 உரைக்கும் 110 உரைத்தல் 67 உலகம் 58 உவ் 119 உவத்தலின் 72 உவர் 159 உவள் 159 உவன் 159 உழை 77 உள் 77 உள்பொருள் 49 உள்ள 165 உள்ளுறுத்த 184 உள 68, 113, 123, 149, 192, 206 உளவென்கிளவி 216 உற்ற 23 உறழ்துணைப்பொருள் 16 உறுப்பின் 53, 76 உறுப்பின்கிளவி 53 உறைநிலைத்தான 94 ஊ ஊர்தியின் 72 ஊர்ந்த 8, 200 ஊர்ந்து 23 எ எச்சம் 151 எச்சமொடு 96, 251 எச்சொல் 233 எஞ்சிய 233 எட்டு 60, 251 எடுத்த 57 எண் 251, 253, 254 எண்ணியல் மருங்கின் 206 எண்ணியற் பெயர் 162 எண்ணியற் பெயரோடு 162 எண்ணின் 40, 72 எண்ணுக் குறிப்பெயர் 162 எண்ணுங்காலும் 43 எண்ணுத் திணை விரவுப் பெயர் 47 எண்ணுப் பெயர் 41 எண்ணுமுறை 40 எண்ணுவழி 39 எதிர் கிளவி 95 எதிர் மறுத்து 103, 232, 240 எதிர்மறை 251, 252 எதிர் வரின் 14 எதிர்வின் 197 எதிர்வு 243 எப்பொருள் 31, 74 எம்முறைச் சொல்லும் 236 எய்திடன் 235 எல்லாச் சொல்லும் 152 எல்லாப் பெயரும் 148, 149, 169, 177, 178, 179, 180 எல்லாம் 46, 53, 54, 97, 171, 183, 198, 247 எல்லாரும் 161 எல்லாவுருபும் 99 எல்லீரும் 161 எவ்வயின் 69 எவ்வழி 7 எவன் 27 எவனென் வினா 215 எழுத்து 62 எழுந்த 106 எழுவாய் வேற்றுமை 66 என் 80, 83, 84, 90, 123, 127, 129, 130, 134, 143, 151, 160, 161, 200, 254 என்ப 22, 28, 69, 70, 79, 84, 100, 108, 115, 122, 125, 154, 155, 156, 173, 174, 175, 176, 204, 215, 228, 247, 248, 249, 252 என்பது என் மனார் 1, 38, 72, 73, 74, 75, 76, 77, 81, 88, 121, 136, 145, 153, 161, 201, 220, 227, 234, 237 என்ற 72, 75, 76, 108, 197, என்று 43, 52, 67, 74, 75, 155, 173, 174, 175 176, 179, 246, 248, 249, 250, 251 எ 1-7, 9-12, 14-18, 21, 22, 24, 32, 34, 37, 39, 42, 43, 47, 51, 53, 57, 58, 59, 61, 62, 63, 64, 66, 67, 68, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 80, 82, 83, 85, 86, 87, 90, 91, 92, 93, 96, 97, 98, 103, 104, 106, 107, 108, 110, 111, 113, 114, 116, 117, 119, 120, 124, 125, 127, 130, 131, 132, 133, 134, 136, 137, 138, 139, 141, 143, 146, 148, 149, 150, 151, 152, 154, 155, 157, 159 என்ன 72, 163, 167 என்னகிளவியும் 210, 225 என்னும் 28, 31, 65, 75, 108, 117, 125,159, 160, 161, 162, 164, 165, 179, 183, 188, 199, 200, 212, 216, 223, 230, 234, 239 என 4, 9, 19, 24, 25, 26, 32, 33, 63, 72, 73, 74, 75, 76, 77, 104, 105, 159, 164, 165, 171, 172, 185, 195, 200, 203, 212, 219, 220, 254 எனப்பட்ட 149 எனப்படுப 115, 155, 245 எனப்படுபவை 157 எனப்படுவது 195 எனல் 190 எனாஅ 77 எனின் 35 எனும் 76 ஏ ஏ 162, 163, 164, 166, 167, 168, 169, 171, 171, 172, 173 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 185, 186, 187, 188, 190, 192, 194, 197, 198, 199, 200, 202, 203, 205, 206, 207, 208, 210, 211, 212, 214, 215, 217, 222, 225, 229, 230, 231, 234, 235, 238, 239, 240, 242, 243, 245, 246, 248, 249, 250, 251, 252, 253, 254 ஏகாரம் 136, 148 ஏது 73, 88 ஏதுக்கிளவி 88 ஏம் 199 ஏளொடு 119, 133 ஏழ் 77 ஏழும் 94, 200 ஏற்கும் 159 ஏற்றல் 67, 100 ஏன் 200 ஏனை 30, 107, 121, 126, 172, 187, 228, 244 ஏனைக்காலம் 244 ஏனைக்கிளவி 187 ஏனைப்பெயர் 172 ஏனையெச்சம் 228 ஐ ஐ 65, 72, 81, 84, 93, 101, 104, 105, 117, 118, 219 ஐகாரம் 160 ஐந்தன் 88 ஐந்து 75, 88, 96 ஐந்தும் 96 ஐம்பால் 10, 158, 221 ஐம்பாற்கிளவிக்கும் 158 ஐம்பாற்கும் 221 ஐயக்கிளவி 23 ஐயம் 23, 32, 251 ஒ ஒக்கும் 81, 215 ஒட்டும் 71 ஒடு 65, 73 ஒடுச்சொல 87 ஒத்த 106 ஒப்ப 219 ஒப்பலொப்புரை 73 ஒப்பில்போலி ஒப்பில்வழியான் 246 ஒப்பின் 72, 165 ஒப்பினான் 210 ஒப்பு 73 ஒப்புரை 73 ஒப்பொடு 160 ஒப்பொடுவருங்கிளவியொடு 216 ஒருங்கு 38 ஒருசொல் 98 ஒருத்திக்கு 177 ஒருபெயர்ப்பொதுச்சொல் 49 ஒருபொருள் 42 ஒருமை 44, 163, 167, 168, 173, 174, 175, 180, 205, 211, 214, 217 ஒருமைக்கு 44, 182 ஒருமைச்சினைப்பெயர் 174 ஒருமை சுட்டிய சினை முதற்பெயர் 175 ஒருமையியற்பெயர் 173 ஒருமை யெண்ணின்பொதுப்பிரிபாற்சொல் 44 ஒருவர் 23, 179, 188, 202, 219, ஒருவர்க்கு 219 ஒருவரை 23 ஒருவழி 76 ஒருவற்கு 178, 180 ஒருவன் ஒருவினை 46, 73, 87 ஒருவினைக்கிளவி 73 ஒருவினையொடுச் சொல் 87 ஒழிய 49 ஒழியிசை 248, 252 ஒழியிசைக்கிளவி 248 ஒழுகும் 17 ஒற்று 5, 6, 7 ஒன்பதும் 165, 224 ஒன்றற்கு 177, 178, 180, 219 ஒன்றறிசொல் 3 ஒன்றன்படர்க்கை 213 ஒன்றனைக்கூறும் பன்மைக்கிளவி 27 ஒன்றாகும் 37 ஒன்றி 54 ஒன்றிடன் 42 ஒன்றிய 177, 178, 180 ஒன்று 71, 179 ஒன்றும் 82 ஒன்றுவினை மருங்கின் 54 ஓ ஓ 117, 119, 192, 208 ஓகாரம் 252 ஓப்பின் 72 ஓம்படைக்கிளவிக்கு 93 ஓம்பல் 13 ஓரன்ன 160, 169, 179, 193 ஓரனைய 88 ஓராங்கு 237 க க 200 கடப்பாடு 62 கடுமை 75 கடை 77 கண் 62, 65, 77, 80, 81, 84, 101 கண்ணிய 225, 254 கண்ணென் வேற்றுமை நிலத்தினான் 210 கருமம் 80 கருவி 73, 76, 1085, 230 கருவியின் 76 கலத்தின் 76 கழிவு 248 கள்ளொடு 166 கற்பின் 72 கன்றல் 82 கன்றலின் 72 காதல் 57, 72, 74 காதலின் 72, 74 காப்பின் 72 காரணைக்கிளவி 40 காரணம் 21, 22 காரணமுதற்று 21 கால் 77, 225 காலக்கிளவி 204, 211, 217 காலக்கிளவியொடு 204 காலத்தின் 77, 106 காலம் 38, 58, 71, 108, 148, 196 210, 211, 225, 230, 249 காலமொடு 195, 198 கீழமைத்து 76 கிழமையின் 76 கிளக்குங்காலை 241 கிளக்கும் 165, 193 கிளத்தல் 19, 39, 49, 237, 242 கிளத்தல் வேண்டும் 236 கிளந்த 114, 147 கிளந்தவற்று 114 கிளந்தாங்கு 55, 57 கிளந்து 171 கிளப்ப 116 கிளப்பின் 42 கிளவார் 38, 41, 46 கிளவி 32, 56, 57, 58, 62, 73, 77, 80, 81, 110, 160, 185, 199, 217, 254 கிளவிக்கு 83 கிளவியான 15 கிளவியொடு 110, 160 கீழ் 77 கு 65, 74, 95, 104, 105 குகரம் 90 குடிப்பெயர் 162 குடிமை 57 குழவி 57 குழு 76 குழுவின்பெயர் 162 குற்றியலுகரம் 120 குறித்த 42, 162, 238 குறித்தன 152 குறித்தோன் 56 குறிப்பின் 77, 154, 198, 233, 246 குறிப்பின 85 குறிப்பு 211, 254 குறிப்பொடு 197, 210, 211, 216, 217, 237 குறைத்தலின் 72 குன்றிலுகரத்து 8 குன்றும் 109 குன்றுவ 109 கூடா 11 கூடி 162 கூடிவருவழக்கினடியற் பெயர் 162 கூற்றம் 56 கூறல் 20, 23, 35, 36, 110 கூறிய 70, 76, 88 கூறிற்று 102 கூறின் 36 கூறும் 27, 62, 110, 130 கெட 90 கெடும் 234 கொடையின் 28 கொடையெதிர்கிளவி 95 கொண்டு 106 கொள் 18 கொள்ப 150 கொள்பெயர் 18, 110 கொள்வதன்கண் 64 கொள்வழி 113, 166 கொள்ளா 121, 126, 223 கொள்ளாது 195 கொள்ளும் 74, 106, 115, 197, 209 கொள 67 கொளல் 114, 151, 171 கோடல் 73 கோள் 134 ச சார் 77 சார்தலின் 72 சார்பின் 53 சார்பு 80 சிதைப்பின் 72 சில 165 சிவணல் 111 சிவணாது 150 சிவணி 57, 221 சிவணும் 104, 119, 135, 166, 233 சிறத்தல் 75 சிறப்ப 241, 243 சிறப்பின் 41, 74 சிறப்பினோ சிறப்பு 41, 57, 74, 251, 252 சிறப்பொடு 252 சிறுமை 75 சின்மை 75 சினை 16, 26, 38, 85 சினைக்கிளவிக்கு 83 சினைக்கு 83 சினைநிலைக்கிளவி 62 சினைநிலைக்கிளவிக்கு 81 சினைநிலைப்பெயர் 162 சினைப் பெயர் 171, 172, 174 சினைப்பெயல்நிலை 174 சினைமுதற் பெயர் 171, 172, 174 சினைமுன் 84 சினையறிகிளவி 110 சினையில் 110 சினையொடு 227 சினைவினை 227 சுட்டல் 25, 67, 111 சுட்டா 193 சுட்டி 36, 238 சுட்டிய 4, 62, 117, 175, 177, 178, 179, 180 சுட்டு 1, 18, 40, 160 சுட்டுங்காலை 24 சுட்டுப்பெயர் 37, 40 சுட்டுப்பெயர்க்கிளவி 38 சுட்டுமுதலாகிய காரணக்கிளவி 40 சுட்டுமுதலாகிய வன்னுமானும் 160 சுட்டுமுதற்பெயர் 134, 139, 145 சுவை 75 செப்பல் 61 செப்பின் 16 செப்பு 13, 14, 15 செய்குந 246 செய்கென்கிளவி 201 செய்த 218, 230 செய்ததுபோல 242 செய்திய 218 செய்து 214 செய்தென 224 செய்தெனைச் சத்திறந்தகாலம் 235 செய்பு 224 செய்ம்மன 218 செய்யிடத்தின் 77 செய்யிய 224 செய்யியர் 224 செய்யும் 218, 230, 231, 234 செய்யுமென்கிளவி 231 சய்யுமென்னும் பெயரெஞ்சுகிளவிக்கு 234 செய்யுளாறு 18 செய்யுளுள் 39, 51, 104, 192, 193, 208 செய்யூ 224 செய்வது 108, 238 செய 224 செயப்படுபொருள் 108 செயப்படுபொருளை 242 செயல் 246 செயற்கு 224 செயற்கைப்பொருளை 20 செற்கைய 122 செயற்கையின் 76 செயற்படற்கு 106 செயின் 224 செல் மருங்கின் 102 செல் மருங்கு 98 செலவின் 28, 72 செலவு 82 செவ்விது 69 செறலின் 72 செறற்சொல் 57 செறிய 31, 40 சேய்மையின் 149 சேர்த்தி 190 சொல் 1, 58, 87, 230 சொல்லாறு 27 சொல்லிய 171 சொல்லின் 153 சொல்லொடு 2 சொல்லோரனைய 220 சொன்முறை 229 சொன்முறையான 107 சொன்மை 153 ஞாயிறு 53 ட 8, 200, 213 த த 8, 151, 200, 213 தகுகிளவி 73 தகுதி 17 தன்மை 75 தத்தம் 103, 111, 169, 172, 233, 246 தம்மபிரன 11 தம்மீறு 247 தம்மொடு 111 தம்வினைக்கு 62 தமக்கு 4, 245 தரவின் 28 தருசொல் 29 தலை 77 தலைமை 49 தழீஇயின 17 தன்பாலான் 239 தன்மை 25, 28, 29, 151, 189, 222, 223 தன்மைச்சொல் 43 தன்மைதிரிபெயர் 57 தன்வினையுரைக்குந் தன்மைச்சொல் 200 தன்னின் 76 தன்னுள்ளுருத்தபன்மைக்கு 184 தாம் 10, 63, 93, 121, 171, 181, 228 தாமென்கிளவி 181 தான் 21, 23, 120, 171 தானென்கிளவி 182 திங்கள் 58 திணை 45 திணைநிலைப் பெயர் 162 திணையின் 1 திணையொடு 194 திணைவிரவு 45 திரிதல் 247 திரிந்த 4, 12 திரிந்து 72 திரிபவை 206 திரிபிடன் 97 திரிபு 169 திரிபெயர் 140 திரியா 86, 103 திரியாது 70, 201 தில்லை 249 தில்லைச்சொல் 249 தீமை 75 தீர்தல் 75 தீர்தற்கு 32 தீர்ந்துமொழிக்கிளவி 106 துணையின் 564 தெய்வம் 4 தெரித்து 56 தெரிதல் 153 தெரிந்த 32 தெரிந்துமொழிச் செய்தியின் 76 தெரிநிலை 53, 168, 251 தெரிநிலைக்கிளவி 252 தெரிப 92 தெரிபு 49, 154, 185 தெரியுங்காலை 157, 188 தெரியுமோர்க்கு 97 தெள்ளிது 84 தெளிநிலை 148 தெளிய 115 தெளியுமோர் 150 தெளிவு 241 தேவகை 77 தேற்றம் 253 தேற 53 தொக 95 தொகாஅ 101 தொகுத்தலின் 72 தொகை 68 தொகை இ 57, 110, 160 தொகைவயின் 78 தொடர்ந்து 98 தொழில் 42, 108 தொழில் நிலை 71 தொழில் வயினான 191 தொழிலின் 50, 130 தொழிற்பட 242 தொழிற்பெயர் 136 தொன்னெறி 97, 106 தோள் 62 தோற்றம் 10 தோன்ற 88 தோன்றல் 106, 154, 170 தோன்றலாறு 106, 157, 197, 198, 221 தோன்றலான 193 தோன்றா 71 தோன்றி 69, 198 தோன்றின் 38, 148, 171, 227 தோன்றினும் 114 தோன்றுநிலை 66 தோன்றும் 7, 11, 31, 40, 53, 54, 72, 76, 77, 115, 143, 156, 195, 210, 219, 236, 238, 241, 243 ந ந 151 நட்பின் 74 நடைபெற்று 26, 245 நடைய 98 நம் 160 நம் ஊர்ந்துவரூ உமிகாகோரம் 160 நன்மை 75 நாம் 159 நாற்றம் 75 நான்கன் 106 நான்கு 74, 117, 172, 173, 174, 175, 202, 250 நிகழ்வின் 197, 241 நிகழுங்காலத்து 236, 237 நிகழுங்காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு 223 நிகழுங்காலத்து மெய்ந் நிலைப்பொதுச்சொல் 236 நிகழூஉ நின்றபால்வரை கிளிவியின் 170 நில்லாது 44 நிலத்தின் 77 நிலத்து 193 நிலப்பெயர் 162 நிலவுதல் 99 நிலன் 108, 230 நிலை 66, 173, 174, 176, 177, 178, 180, 246 நிலைத்து 183, 254 நிலைபெற 28 நிலையல் 69, 154, 247 நிலையிடை 246 நிலையின 76 நிலையும் 97, 239 நிறுத்தலின் 72 நிறை 113 நின்ற 141, 171, 218 நின்றாங்கு 59 நின்று 78 நினைய 143 நினையுங்காலை 55, 169, 195 நீ 171, 185, 186 நீட்டம் 141, 150 நீயிர் 171, 185 நீயென்கிளவி 186 நு 151 நுதலிய 183 நும்மின்திரிபெயர் 140 நுவலுங்காலை 85, 111, 246 நெடிது 142 நெறி 100 நெறிப்பட 198 நெறிபட 101 நெறிபடுபொருள்வயின் 100 நெறிய 147 நேர 7 நோக்கல் 89 நோக்கலின் 72 நோக்கு 89, 90 ப ப 203 பகரவிறுதி 7 பகுதிக்கிளவி 17 பகை 74 படர்க்கை 28 பண்டு 86 பண்பின் 106, 143 பண்பினாகிய சினைமுதற்கிளவி 216 பண்பினான் 210 பண்பு 18, 67, 254 பண்புகொள்கிளவி 216 பண்புகொள்பெயர் 131, 137, 162, 165 பத்து 216 பதினோரெழுத்து 10 பயமிலி 250 பயன் 108 பயனாக 108 பல்ல 165 பல்லாறு 79 பல்லோர் 162 பல்லோர்குறித்த சினைநிலைப்பெயர் 162 பல்லோர்குறித்த தினைநிலைப்பெயர் 162 பல்லோர் குறித்த முறைநிலைப்பெயர் 162 பல்லோர் படர்க்கை 204, 223 பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல் 203 பல்லோர் மருங்கின் 220 பல்லோரறி சொல்லொடு 2 பல்வழி 183 பல 165, 179 பலபொருளொருசொல் 52, 53, 55 பலரறிசொல் 7 பலவயினான் 51 பலவற்றுப் படக்கை 212 பலவற்று மருங்கின் 220 பலவறிசொல் 3, 9 பலவறிசொற்கு 166 பழகிய 194 பழமை 75 பழியின் 72 பற்றுவிடுகிளவி 106 பற்றுவிடுதல் 75 பன்முறை 229 பன்மை 23, 49, 62, 75, 163, 167, 168, 173, 174, 175, 179, 205, 211, 214 217 பன்மைக்கிளவி 27 பன்மைக்கு 181, 184, 187, 189 பன்மைசுட்டிய சினைநிலைக்கிளவி 62 பன்மைசுட்டிய சினைமுதற்பெயர் 175 பன்மைச் சினைப்பெயர் 174 பன்மையியற்பெயர் 173 பன்மையுரைக்குந் தன்மைக்கிளவி 206 பன்மையுரைக்குந்தன்மைச்சொல் 199 பால் 3, 4, 23, 58, 106, 159, 163, 164, 167, 169, 179, 185, 205, 211, 214, 217 பால்வரைகிளவி 106 பால்வரைதெய்வம் 58 பாலறிமரபின் 208 பாலறிவந்த 205, 211, 214, 217 பாற்சொல் 3 பான்மயக்குற்றவையக்கிளவி 23 பிண்டப்பெயர் 86 பிரித்தலின் 77 பிரிந்த 158 பிரிந்து 4, 48, 58, 78 பிரிநிலை 252, 254 பிரிப்பின் 24 பிரிபாற்சொல் 43 பிரிபவை 50 பிரிவு 93, 218 பிழையாது 97 பிற 1, 114 பிறத்தல் 105 பிறந்தவழிக்கூறல் 110 பிறவும் 57, 58, 62, 72, 73, 75, 76, 77 பிறன் 239 பிறன் பாலான் 239 பிறிதின் 76 பிறிது 35, 100, 111, 247 பிறிதுபொருள் 35 பின் 225, 240 புகழின் 72 புடை 77 புணர் 246 புணர்ந்த 15, 88 புணர்ந்து 79 புணரா 37 புதுமை 75 புலவர் 38, 76, 81, 88, 121, 145, 153, 161, 201, 220, 227, 234, 237 புள்ளி 125, 126, 148 புள்ளியிறுதி 125 புறம் 77 பூதம் 58 பெண்டு 160 பெண்மை 4, 57, 160, 161, 173, 174, 175, 176, 177 பெண்மைச் சினைப்பெயர் 174 பெண்மை சுட்டிய சினை முதற்பெயர் 175 பெண்மை முறைப்பெயர் 176 பெண்மையடுத்த விகர விறுதி 160 பெண்மையியற் பெயர் 173 பெயர் 67, 69, 125, 134, 155, 156, 159, 160, 163, 164, 165, 169, 178, 179, 180 பெயர்க்கு 70 பெயர்க் கொடை 18 பெயர்ச் சொற்கிளவி 106 பெயர்நிலை 151, 165 பெயர் நிலைக்கிளவி 4, 12, 71, 161, 183, 188 பெயர் நிலைக்கிளவிக்கு 41 பெயர்ப்பயனிலை 67 பெயர் வயினான 158 பெயரிய 72, 73, 74, 74, 75, 76, 77 பெயரின் 11, 50, 68 பெயரெஞ்சுகிளவி 232 பெயரொடு 115, 150 பெயரோடு 254 பெருமை 75 பெறலின் 72 பெறூஉம் 148 பொது 44 பொருட்டு 74, 238, 239 பொருண்மை 67, 153, 154 பொருண்மை சுட்டல் 67 பொருண்மை நிலை 154 பொருணிலை 103 பொருள் 37, 53, 85, 91, 102, 103, 106, 108, 111, 118, 152, 229, 230, 246 பொருள் நிலை 232 பொருள் வயின் 23, 31, 32, 91, 96, 99 பொருள் வயினான் 106 பொருள் வயினான 91, 96 பொருள் 72, 237 பொருளின் 97 பொருளொடு 37 போற்றல் வேண்டும் 112 ம மக்கட்சுட்டு 1 மக்கள் 160 மகவு 57 மகடூஉ 160, 191 மகடூஉ மருங்கின் 191 மகடூஉ வறிசொல் 2, 6 மகள் 160 மகன் 160 மயக்கு 23 மயங்கல் 11, 50, 73 மயங்காமை 26 மங்குதல் 244 மயங்குமொழிக் கிளவி 243 மரபின் 103, 108, 169, 170, 211, 217, 225 மரபின 106, 107, 110, 172 மரபு 47 மரீஇய 86 மருங்கின் 43, 76, 238, 246 மறுத்து 232 மன் 1, 229 மன்னாது 222 மன்னாப்பொருள் 34 மன்னைச் சொல் 248 மாந்தர் 160 மாரைக் கிளவி 7, 204 மானம் 107 மிக்கதன் 238 மிகூஉம் 122 மீன் 220 முடிபின 51, 226 முடிய 229 முடியா 227 முடியாது 229 முடியின் 201 முடியும் 204, 228, 229 முதல் 26, 40, 83, 84, 85, 160, 164 முதல் முன் 84 முதலளிகிளவி 110 முதலாகி 151 முதலின் 76, 110 முதலும் 85 முதலொடு 227 முதற்கண் 83, 231 முதற்கிளவிக்கு 16, 33 முதற்று 21, 73 முதனிலை 108, 226 முதனிலை மூன்று 226 முதுமை 75 முதுமையின் 76 முன்னிலைக்காலம் 236 முப்பாற்கு 207 முலை 62 முற்கிளந்தன்ன 139, 145 முற்பட 38, 39, 41 முற்று 251 முறை 26, 106 முறைநிலைப்பெயர் 162 முறைபெயர் 144, 176 முறைப்பெயர்க்கிளவி 133, 144 முறைப்பெயர் நிலை 176 முறைப்பெயர் மருங்கின் 123 முறைமைசுட்டா மகனுமகளும் 160 முறைமையின் 76 முறையின் 70, 190 முன் 84, 225, 247 முன்னத்தின் 57 முன்னது 229 முன்னம் 190 முன்னிலை 28, 29, 218, 222, 223 முன்னிலைக் கிளவி 219 முன்னுற 205 மூப்பு 57 மூவீற்று 231 மூன்றன் 88 மூன்று 7, 9, 26, 73, 91, 196, 203, 205, 212, 219, 220, 223, 226 மூன்றோடு 159, 164 மெய் 97, 101 மெய்ந்நிலை 197 மெய்பெற 116, 238 மெய்ப்பொருள் 117 மெய்யறிபனுவல் 92 மெய்யொடு 234 மென்மை 75 மேல் 77 மேலைக்கிளவியொடு 211, 217 மொழி 56, 61, 247 மொழிதல் 110 மொழிப 25, 63, 113, 196 மொழிமனார் 172 மொழியின் 24, 103, 232 ய யா 164 யாஅர் 207 யாதன் 102 யாது 31, 32, 164 யாப்பு 74 யாம் 159 யா வர் 159 யாவள் 159 யாவன் 159 யாவை 164 யான் 134, 159 ர ர 125, 151 ரஃகான் ஒற்று 1 ல ல 125 வ வ 9, 212 வகரப்பெயர் 164 வகை 77 வடிவு 75 வண்ணக்கிணைச்சொல் 26 வண்ணம் 75 வயங்கியோர் 136 வரல் 148 வரவின் 28 வரின் 72, 83, 84, 151, 168 வருகாலை 93 வருசொல 29 வருதல் 67, 84, 100, 136, 247 வருதற்கு 123 வருந 246 வரும் 10, 83, 90, 133 வருவழக்கின் 162 வருவழி 231 வரூஉம் 9, 32, 73, 95, 104, 159, 160, 185, 198, 199, 200, 203, 211, 212, 216, 217, 219, 220, 237, 240 வரைந்த 231 வரைநிலை 15, 17 வரையார் 43, 45, 99, 233, 244 வலம் 77 வழக்கத்தான 149 வழக்காறு 18 வழக்கியன் மரபு 242 வழக்கின் 27 வழக்கினுள் 22 வழக்கு 17, 50 வழங்கிய 100 வழங்கியன்மருங்கின் 109 வழாஅல் 13 வழி 225 வழித்து 87 வழிப்பட்டன 50 வழிமருங்கு 100 வழிமருங்கின் 193 வழிய 38 வழீஇயயினும் 15 வழுக்கு 136 வன்புற 240 வன்மை 57, 75, 210 வன்மையின் 210 வாராக்காலத்து 237 வாராக்காலத்துவினைச் சொற்கிளவி 241 வாராக்காலம் 235 வாழ்ச்சிக் கிழமைக்கு 94 வாழ்ச்சியின் 76 வியங்கொளவருதல் 67 வியங்கோட்கிளவி 222 வியங்கோள் 45, 218 விரவுதல் 43 விரவுப் பெயர் 51 விரிக்குங்காலை 78 விருந்து 57 விரைந்த 237 விழைவு 249 விளம்பிய 147 விளி 64, 65, 115, 117, 121, 134 விளிக்குங்காலை 147, 149 விளிகொள்பெயர் 117, 125 விளிநிலை 148 விளியொடு 150, 151 விளியோடு 64 விளிவயினான 130, 143 விறற்சொல் 57 வினா 13, 14, 252, 253 வினாவிற்கு 67 வினாவின் 16, 32 வினாவின் கிளவி 32, 207 வினாவின் பெயர் 134, 140, 145 வினாவுடை வினைச்சொல் 240 வினை 52, 53, 55, 58, 72 77, 82, 87, 108, 155, 195, 230, 245, 253 வினைக்கு 38, 62 வினைக்குறிப்பு 72 வினைச்சொல் 198, 238 வினைச் சொற்கிளவி 237 வினைநிலை 67, 81, 228 வினை நிலையான் 228 வினைப்படுதல் 73 வினைப்படு தொகுதியின் 33 வினைப்பெயர் 162 வினைப்பெயர்க் கிளவி 165 வினை முதல் 73, 110, 226, 228 வினை முதலான் 228 வினைமுதற்கிளவி 230, 238 வினையின் 11, 76, 143, 198 வினையெஞ்சுகிளவி 218, 229, 232 வினையொடு 10, 168, 201, 245 வினையோரனைய 227 வினைவயினான 170 வினைவேறுபடாஅப் பலபொருளொருசொல் 52 55 வினைவேறுபடூஉம் பலபொருளொருசொல் 52, 53 வெகுளியின் 72 வெம்மை 75 வெளிப்பட 69 வேண்டின் 190 வேண்டும் 33, 141 வேற்றுமை 63, 80, 83, 84, 92, 97, 102, 195 வேற்றுமைக்கி 72, 73, 74, 75, 76, 77, 98, 106 வேற்றுமைச்சொல் 103 வேற்றுமைப் பொருள் வயின் 246 வேற்றுமைப் பொருளை 78 வேற்றுமை மருங்கின் 112 வேறிடத்தான 25 வேறு 42, 49, 114, 154 வேறுபடாஅ 52, 55, 85 வேறுபடாஅது 37 வேறுபடுவினையின் 53 வேறுபடூஉம் 52, 53, 76, 169, 218 வேறுபடு 211 வேறுபெயர்க்கிளவி 42 வேறுவினைக்கிளவி 73 வேறு வினைப்பொதுச்சொல் 46 வேறென் கிளவி 218 ள ள 125, 151 ளஃகானொற்று 6 ற ற 8, 200, 213 ன ன 125, 152 னஃகானொற்று 5 அருஞ்சொல் அகர வரிசை அ அஃது 164 அஃது கண்ணாற்கொத்தை 73 அஃறிணை 1, 57 அஃறிணை ஒரு சார் பெயர் 164 அஃறிணைக் கிளவி 43 அஃறிணைக்குரிய பெயர்ச்சொல் 157 அஃறிணைப் பிரிப்பு 24 அஃறிணைப் பெயர் 164 அஃறிணை மொழி 184 அஃறிணை வினை 227 அகம் 77, 108 அகத்தியனாற்றமிழுரைக்கப் பட்டது அச்சம் 75, 250 அச்சக்கிளிவி 96 அசைச் சொல் 150 அசைச்சொல் பொருள் உணர்த்தல் 152 அசை நிலை 72, 220, 253 அசைநிiiக் கிளவி 246 அசைநிலைப் பொருள் உணர்த்தல் 152 அஞ்சல் 72 அஞ்சாமை 222 அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின் 222 அஞ்சி 34 அட்ட செந்நெற் சோறு 233 அடி 57 அடிசில் 46 அடிசில் கைதொட்டார் 46 அடிப்பாடு 48 அடிமை 57 அடிமை நன்று 57 அடுக்குந 229 அடுக்கு வகை 1 அடும் செந்நெற் சோறு 233 அடை 4, 26 அடைக்காயை எண்ணும் 72 அடை சொற்கள் 239 அண்மைச் சொல் 124, 128 அணங்கு 30 அணிகலம் 46 அணிகலம் அணிந்தார் 46 அணித்து 216 அணியம் 211 அணியார் 124, 128 அணில் 148 அத்து 8 அத்தை 123 அதற்கு உடம்படுதல் 74 அதற்குப் படுபொருள் 74 அதற்கு யாப்புடமை 74 அதற்கு வினையுடைமை 74 அதற் பொருட்டாதல் 74 அதற் பொருட்டுப் பொருள் 224 அது உண்ணும் இல்லம் 230 அது உண்ணும் காலை 230 அது உண்ணும் சோறு 230 அது எறியும் கல் 230 அதுச் சொல் வேற்றுமை 210 அது வல்லது 35 அதுவாகு கிளவி 74 அதற்றகு கிளவி 74 அதன் வினைப்படுதல் 73 அதனிற் கோடல் 73 அதனினாதல் 73 அதனினியறல் 73 அதனொடு முயங்கல் 73 அதுமன் 152, 156, 245, 247 அத்தி கோசத்தார் 162 அந்தம் 4 அந்தணர் வாழ்க 61 அம் 206 அம்பர் உடையான் 162 அம்பர் கிழா அன் 162 அம்பலூரு மவனொடு மொழிமே 234 அம்பு 30 அம்ம 150 அம்மா 150 அம்மாட்டான் 160 அம்பிப்பித்து 34 அமையா வழு 97 அமையா வழூஉ 13 அமையும் வழு 13 அயல் 77 அயல் எழுத்து 142 அமின்றார் 46 அரசர் காண் சார்ந்தான் 80 அரசர் பெருந்தெரு அரசரைச் சார்ந்தார் 80 அரசரைச் சார்ந்தான் அரசரொடு வந்தார் சேவகர் 87 அரசன் 162 அரசன் எடுத்த ஆலயம் 242 அரசனொடு ஆயிரவர் மக்கள் தாவடி போயினார் 50 அரவம் 1 அரசு 53, 57 அரசு வந்தது 57 அரா 30 அரி 30 அரிசியை அளக்கும் 72 அரிமலர்ந்தன்ன . . . . அரா 30 அருத்தா பத்தி 7, 60 அருமருந்தான் 17 அருவாளர் 51 அருவாளன் 162 அல்ல 216, 217 அல்லம் 211 அல்லர் 211 அல்லள் 211 அல்லன் 211 அல்லா 35 அல்லரம் 211 அல்லார் 211 அல்லான் 211 அல்லெம் 211 அல்லென் 211 அல்லேம் 211 அல்லேன் 211 அல்வழிச் சந்தி 8 அல்வழிப் புணர்ச்சித் திரிபு 69 அலகு நிலைத் தானம் 114 அலி வந்தது 57 அவ்வழிக் கொண்டான் 99 அவ்வழிக் கட் கொண்டான் 99 அவ்வாட்டி 160 அவ்வாய்க் கொண்டான் 69 அவ்வாட்டி 205 அவ்வாளன் 160 அவ்விடத்துக் கசண் கொண்டான் 99 அவ்வூர்ப் பூசையும் புலாற்றினனாது அவ்வே 2 அவட்குக் குற்றேவல் செய்யும் 139 அவர் 139 அவர் உண்டார் 11 அவர் உண்ணும் இல்லம் 230, 231 அவர் உண்ணும் ஊண் 230, 231 அவர் உண்ணும் சோறு 230, 231 அவர் ஓதும் காலை 231 அவர்க்குக் கொடுக்கும் காணம் 30 அவர்ககுச் செல்லும் காணம் 30 அவர் செய்ம்மன 221 அவரல்லது 35 அவள் உண்ணும் இல்லம் 230 அவள் உண்ணும் ஊண் 230 அவள் உண்ணும் காலை 230 அவள் உண்ணும் சோறு 230 அவள் எறியும் கல் 230 அவர் எறியும் கல் 230, 231 அவளல்லது 35 அவற்கு வருங்காணம் 30 அவற்றுள் எவ்வெருது கோட்பட்டது 32 அவன் 134, 206 அவன் உண்ட இல்லம் 231 அவன் உண்டான் 11 அவன் உண்ணும் 223 அவன் உண்ணும் இல்லம் 230 அவன் உண்ணும் ஊண் 230 அவன் உண்ணும் காலை 230 அவன் உண்ணும் சோறு 230 அவன் எறியும் கல் 230 அவன் என் செய்யும் 223 அவன் ஏறிற்று இக்குதிரை 71 அவன் சாத்தன் 38 அவன் செய்ம்மன் 221 அவன் செல்க 221 அவன் வருவன காண் 220 அவன் வேறு 221 அவனது முதுமை 76 அவனணங்கு நோய செய்தான் . . . விளைவு 39 அவன்ணங்கு நோயென்றான் . . . . விளைவு அவனல்லது 35 அவனுடைய யானைக்கும் சேனைக்கும் போர் 43 அவனும் தன் படைக்கலமும் சாறும் 43 அவனே கொண்டான் 253 அவனே அல்லனோ 252 அவனோ b காண்டான் 252 அவை 164 அவை உண்ணும் இல்லம் 230 அவை உண்ணும் ஊண் 231 அவை உண்ணும் காலை 230 அவை உண்ணும் சோறு 230 அவை எறியும் கல் 231 அவையத்தார் 162 அவையல்லது 35 அழா அ அன் 132 அழாஅற கோவினி நோய் நோந்துறைவி 200 அழேல் 220 அளபு 149 அளபெடை 122 அளபெடை 132, 138, 146 அளபெடைப் பெயர் 138, 146 அளவு 72, 75 அளவுப் பெயர் 113 அற்று 217 அறஞ் செய்தான் சுவர்க்கம் புக்கான் 238 அறம் 108 அறம் செய்யா நிற்கும் அவன் சுவர்க்கம் புகுவான் 238 அறி 220 அறிகுறி 114 அறிந்த பொருள் 32 அறிந்திசினோரே 155 அறியாப் பொருள் 32 அறிவினை உடையன் 72 அறிவுடையார் 51 அறுத்தல் 72 அறுவகைப்பட்ட பயனிலை 67 அன் ஈற்றுப் பெயர்ச் சொல் 160 அன்மொழித்தொகை 1, 110 அன்மை 210 அன்றி 226 அன்று 216 அன்ன 34, 230 அன்னா 123 அன்னை 123 ஆ ஆ 11, 27, 45, 66, 166, 167, 168 ஆ இது 67 ஆ இல்லை 67 ஆ உண்டு 67 ஆக்கக் கிளவி 22 ஆக்கம் 1, 22, 75, 184, 248 ஆக்கமல்லாஏது 88 ஆக்கள் 166 ஆக்க வகை 1 ஆகரிது 67 ஆகாயத்துக் கண் பருந்து 77 ஆகாயம் 167 ஆகிடந்தது 67 ஆகுபெயர் 3, 27, 88, 110, 111, 113, 114 ஆசெல்லும் 67 ஆகுபெயர்க் கிளவி ஆசிரியர் 105 ஆசிரியன் சாத்தன் 41 ஆசிரியன் பேரூர்கிழான் 67 ஆசிரியன் பேரூர்கிழான் செயிற் றியன் வந்தான் 42 ஆ செல்க 67 ஆடியற் பெயர் 162 ஆடு 17 ஆடு நாகம் 234 ஆடு மேய்ப்பான் 11 ஆடூஉ 117, 160, 205 ஆடூஉ அறிசொல் 2 ஆடை ஒலித்த கூலி 230 ஆடை சாத்தனது 98 ஆண் 171 ஆண் அலி 4 ஆண் சில 4 ஆண் பால் 142 ஆண்பால் ஒருமை 202 ஆண்பாற் சிலர் 4 ஆண்பாற் சொல் 2 ஆண் மக்கள் 44 ஆண் மகன் 160 ஆண்மை 57, 59 ஆண்மை இயற்பெயர் 173 ஆண்மைச் சினைப்பெயர் 174 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 14 ஆண்மை நன்று 57 ஆண்மை முறை பெயர் 176 ஆதீண்டு குற்றி 50 ஆ பல 67 ஆம் 206 ஆம் (எதிர் மறை) 232 ஆமை மயிர்க் கம்பலம் 34 ஆய் 177 ஆய்தப் பெயர் 164 ஆயம் 57 ஆயன் 45 ஆயன் வந்தான் சாத்தன் 67 ஆயன் சாத்தன் வந்தான் 67 ஆ யாது? 67 ஆயிரம் 114, 165 ஆயிரவர் 50 ஆயிரு 1, 31 ஆர்த்தார் கொண்மார் வந்தார் 7 ஆராய்ச்சி 62 ஆவாழ்க அந்தணர் வாழ்க 61 ஆவாழ்க 61 ஆவிற்குக் கன்று 106 ஆவினது கன்று 76, 106 ஆவினுள் பெண் 11 ஆவும் ஆயனும் சென்ற கானம் 45 ஆவும் ஆயனும் செல்லுக 45 ஆவோ 67 ஆறு 17 ஆறு தொகை 1 ஆன் ஈற்றுப் பெயர்ச் சொல் 160 ஆன் கன்று 55 ஆனை 17 இ இஃது 164 இஃதொத்தன் 247 இக்காட்டிற் புகிற் கூறை கோட்பட்டான் 241 இக்காலத்துக் கோடின்று 216 இகும் 255 இச்சுரிகை குத்தும் 242 இசை 1, 48, 254 இசைக்குமன 1 இசைத்தல் 60 இட்டிகை 19 இடக்கர் அடக்கிக் கூறுதல் 17 இடப் பெயர் 210 இடப் பொருள் 224 இடம் 77, 108, 218, 225 இட மயக்கம் 30 இடர் 154 இடவழூஉ 1, 11 இடுகு கவுண் மடப்பிடி 18 இடுகுறி 71 இடை 77, 99, 245 இடைக்குறை 224 இடைச் சொல் 153, 224 இடைச் சொல்லியல் 245 இடைச் சொல்லோத்து 245 இடைச் சொல் வகை 1 இடை நிலை 233 இடையன் 11 இத்தேர் செலவ கடிது 67 இதனின் கடிது இது 75 இதனின் சிறிது இது 75 இதனின் தண்ணிது இது 75 இதனின் தீவிது இது 75 இதனின் நன்று இது 75 இதனின் நாறும் 75, 201, 122, 140, 146 இதனின் நெடிது இது 75 இதனின் பெரிது இது 75 இதனின் பெலிது இது 75 இதனின் வட்டம் இது 75 இதனின் வலிது இது 75 இதனின் வெய்யது இது 75 இது செயல் வேண்டும் 239 இப்பண்டி உள்ளது எவன் 31 இப்பயறல்லது இல்லை 36 இம்மணி நிறம் நன்று 67 இம்மலர் நாற்றம் பெரிது 67 இம்மணி பொல்லா 217 இம்மாட்டான் 160 இயம் 46 இயம் இயம்பினார் 46 இயம்பினார் 46, 47 இயல் 201 இயல்பாதல் 115 இயற்கை 76, 122, 124, 132 இயற்கைப் பொருள் 19, 56 இயற்கைப் பொருளை இற்றென் கிளத்தல் 222 இயற்பெயர் 38, 152, 171 இயற்பெயர்க் கிளவி 38, 193 இயற்பெயர் நிலை 173 இயற்றும் வினைமுதல் இயன்றது மொழிதல் 110 இயறல் 168 இரண்டிடம் 1 இரட்டுற மொழிதல் 75 இரட்டைக் கிளவி 48 இருதிணை 1 இருதுணைக்குரிய பெயர்ச்சொல் 158 இருதிணைச் சொல் 169 இருதிணை மருங்கினைம்பால் 33 இருதோடோழர் பற்ற 33 இருந்தான் குன்றத்து 101 இருந்தான் குன்றத்துக் கண் 99 இருபெயரொட்டு 110, 114 இருபெரொட்டுப் பண்புத் தொகை 1, 8 இருவர் 162 இருவரைக் கூறும் பன்மைக் கிளவி 188 இல் 35, 165, 218 இல்ல 221 இல்லது 35 இல்லது ஒன்று உண்டாக்கல் 72 இல்லமெழுகிற்று 242 இல்லை 51, 218 இல 216 இலக்கணம் 58, 100 இலக்கணம் இல்வழி மயங்கல் 90 இலக்கண முறைமை 62 இலக்கண வழக்கு 80 இலதை 1 இலேசு 32, 50, 225 இவ் எருது கோடில 216 இவ் எருது கோடின்று 216 இவ் எருதுகள் கோடுடைய 216 இவ் எருது புல்தின்னும் 50 இவ் எருது மணி உடைத்து 216 இவ்வாட்டி 160 இவ்வாள் எறியும் 242 இவ்வாளன் 160 இவர் 139 இவர் பெரிதும் கால் கொண்டு ஓடுப 139 இவர் பெரிதுஞ் சொல்லுமாறு வல்லர் 50 இவர்க்குக் குடிமை நன்று 57 இவரிற் சிலர் 75 இவரிற் பலர் 75 இவள் கண் நல்லவோ 16 இவளுக்குக் கொள்ளும் இவ் அணி 106 இவளைக் கொள்ளும் இவ்வணி 106 இவற்குக் காலமாயிற்று 58 இவற்குப் பாலாயிற்று 58 இவன் 134 இவனின் ஆயினான் 75 இவனின் இளையான் 75 இவனின் இலன் 75 இவனின் உடையன் 75 இவனின் கழிந்தான் இவன் 75 இவனின் சிறந்தான் இவன் 75 இவனின் பழையன் இவன் 75 இவனின் புதியன் இவன் 75 இவனின் மூத்தான் 75 இவனைப் பூதம் புடைத்தது 58 இவை 134 இவையல்லது பயறு இல்லை 37 இழவு 72 இழித்தல் 75 இழை 72 இளங்கண்ணன் 42 இளங்களை 21 இளந்துணை மகாஅர் 162 இளம் பெருங்கூத்தன் 26 இளமை 57, 75 இளமை நன்று 57 இளவல் 57 இற்று 19 இறந்தகாலம் 1, 200, 223, 224 இறந்தகாலக் குறிப்பு 225 இறந்தகாலத்துக் குறிப்பு 237 இறந்தது காத்தல் 156 இறந்தது தழீஇய எச்ச உம்மை 75 இறந்தது தழீஇயது 251 இறந்த வழக்கு 57, 221 இறப்பு 197, 243 இறவுளர் 162 இறவுளன் 171 இறிஞி 152 இறுத்தல் 72 இறுதி 99, 101 இறுதிப் பெயர் 92 இறைச்சிப் பொருள் 193 இறைவன் அருளல் எம்முயிர் காக்கும் 67 இறைவன் அருளலின் யாமுயிர் வாழ்தும் 67 இன்றி 226 இன்றிவர் - பெயர் 162 இன்று 216 இன்று இல 216 இன்று இவ்வூர்ப் பெற்றம் எல்லாம் அறத்திற்கும் கறக்கும் 50 இன்று இவ்வூர்ப் பெற்றம் எல்லாம் உழவொழிந்தன 50 இன்று இவ்வூரார் எல்லாந் தைநீர் ஆடுப 50 இன்று ஓர் குறைவு பாடுடைத் தாயிற்று 248 இன்றும் சுடுகின்றது 236 இன்ன 230 இன்னதற்கு இது பயன் 230 இன்மை 75, 210 இன்மை செப்பல் 218, 223 இன்மையுந் தருவதோ இறந்த பின்னே 225 இன்னது இது 55 இன்னான் 73 இன்னும் உண்டிலையோ போதாயோ 237 இனச்சட்ல்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை 18 இனஞ் செப்பல் 61 இனஞ் செப்பு 61 இனம் 53, 151 இனன் இல்விதப்பு 19 இனன் உடைய விதப்பு 18 இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவி 33 ஈ ஈங்கு 51 ஈற்றசை 63, 253 ஈற்றயல் 134, 141 ஈற்றயல் நீடல் 115 ஈற்றுப் பெயர் 92 ஈற்றமிசை உகரம் 234 ஈறு திரிதல் 63, 66, 115 ஈறு திரியாமை 66 உ உஃது 164 உடம்பாட்டுக் குறிப்பு 217 உடம்பு 58 உடம்பு நுனுகிற்று 58 உடம்பொடு புணர்த்தல் 33, 247 உடன்பாட்டு வினைச்சொல் 240 உடன்பாடு 200 உடன்மொழிப் பொருள் 185 உடனிகழ்சி 224 உடைத்து 216, 217 உடைப்பெயர் 162 உடைமை 75, 76 உடைமைக் கிழமை 194 உடைமைப் பெயர் 210 உடைமைப் பொருட் பெயர் 210 உடைமைப் பொருள் 94 உடைய 216 உடையம் 211 உடையர் 211 உடையன் 211 உடையள் 211 உடையாம் 211 உடையார் 211 உடையாள் 211 உடையெம் 211 உடையென் 211 உடையேம் 211 உடையேன் 211 உடையான் 211 உண் 220 உண்கிடு 220 உண்கின்றில 212 உண்கின்றின 212 உண்கு 200 உண்குபுவந்தான் 226 உண்குவ 9 உண்குவந்தேன் 201 உண்குவம் 9 உண்ட 212 உண்ட எச்சில் 230 உண்ட சாத்தன் 1 உண்டது 8, 71, 72, 165, 242 உண்டது அது 11 உண்டல் 71, 167, 224, 242 உண்டவன் 71, 162, 246 உண்டன் 212 உண்டன 9, 165 உண்டன அல்ல 212 உண்டன இல்லை 212 உண்டனம் 7, 199 உண்டனம் அல்லம் 199 உண்டனர் 203 உண்டனர் அவர் 11 உண்டனரல்லர் 203 உண்டனென் 202 உண்டாமல்லெம் 199 உண்டாய் 219 உண்டார் 7, 136, 203 உண்டாள் 6, 143, 202 உண்டாள் அவள் 11 உண்டான் 5, 11, 71, 130, 152, 195, 202, 232, 245, 246 உண்டான் அவன் 11 உண்டான் பசித்த சாத்தன் 233 உண்டானல்லன் 200 உண்டி 219 உண்டிர் 220 உண்டில 212 உண்டிலது 217 உண்டு 218 உண்டு உள 216 உண்டுவந்தான் 1, 226, 232 உண்டெம் 199 உண்டேன் 5, 200 உண்டேனல்லேன் 8 உண்டேன் போத்தேன் 237 உண்ண 232 உண்ணல 212 உண்ணன்மார் 204 உண்ணற்க 222 உண்ணா 9, 212 உண்ணா அவன் 232 உண்ணாக் கடை 232 உண்ணாக்கால் 232 உண்ணாச் சாத்தன் 232 உண்ணாத இடத்து 232 உண்ணாதது 232 உண்ணாதபின் 232 உண்ணாத முன் 232 உண்ணாத வழி 232 உண்ணாது ஒழிவான் 232 உண்ணாது வந்தான் 232 உண்ணா தொழிவான் 232 உண்ணா நின்மின் 220 உண்ணா நின்றது 8 உண்ணா நின்றன் 9, 212 உண்ணா நின்றனம் 7 உண்ணா நின்றார் 7 உண்ணா நின்றாள் 6 உண்ணா நின்றான் 33, 246 உண்ணா நின்றில 212 உண்ணா நின்றேன் போதுவல் 237 உண்ணு மது 71 உண்ணாமல் 232 உண்ணாமை 232 உண்ணாமே 232 உண்ணாமல் வந்தான் 232 உண்ணா வந்தான் 226 உண்ணான் 232 உண்ணும் 220 உண்ணும் அது 230, 232 உண்ணும் அவர் 230 உண்ணும் அவள் 230 உண்ணும் அவர் வந்தார் 231 உண்ணும் அவன் 230, 232 உண்ணும் அவை 230 உண்ணும் நாம் வந்தோம் 231 உண்ணும் யாம் வந்தோம் 231 உண்ணும் யான் வந்தேன் 231 உண்ணும் சாத்தான் 232 உண்ணும் நீ வந்தாய் 231 உண்ணும் நீயிர் வந்தீர் 231 உண்ணுமுன் 232 உண்ணூஉ தின்னூஉ ஒடுஉ பாடூஉ வந்தான் 229 உண்ணூஉ வந்தான் 226 உண்ணேனோ 226 உண்ப 7 உண்பது 8 உண்பவை நாழி உடுப்பவை இரண்டு 71 உண்பன 9, 212 உண்பார் 7 உண்பாள் 6 உண்பான் 5, 246 உண்பான் வந்தான் 225, 228 உண்பேன் 13 உண்பேன் போதுவேன் 237 உண்மார் 204 உண்மின் 5 உண்மை 197, 210 உணர்க 11 உணர்ச்சி 67 உணரப் பாட்டு வேற்றுமை 54 உணற்கு வந்தான் 224, 232 உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே 233 உபகாரம் 87 உம்மாட்டான் 160 உம்மை 69 உம்மைச் சொல் 251 உம்மைத் தொகை 1 உம்மொடு வரூஉம் கடதறக்கள் 206 உயர்திணை 57, உயர்தியை ஈறு 205 உயர்திணைக்குரிய பெயர்ச் சொல் 157 உயர்திணைச் சினைப்பொருள் 62 உயர்திணைத் தெரிநிலைவினை 206 உயர்திணைப் பண்பு 58 உயர்வு சிறப்பு 251 உயிர் 58, உயிர் ஈறு 117, 121, 124, 147, 220 உயிர் ஈற்று உயர்திணைப் பெயர் 117 உயிர் எழுத்து 148 உயிர்க் கிழவன் போயினான் 60 உயிர்த்த 50 உயிர் போயிற்று 58 உயிரில்லன 1 உயிருடைய 1 உரிச் சொல் 153, 156, 224, 254 உரிச் சொல் வகை 1 உரிஞ் 220 உரிமை 197, 198 உரு 24 உருபு 63 உருபு ஈறு திரிபு 70 உருபு தொக வருதல் 100 உருபு நிலை திரி 70 உருபு விகாரம் 78 உருவு திரை 234 உருபிலக்கணம் 63 உரை 220 உரையிற் கோடல் 1, 31, 100 உலகத்து நிலவன் யோரோ 204 உலகத்தோர் பசித்தார் 60 உலகம் 58,60 உலகாப்பான் உலகு பசித்தது 58 உலகு வந்தது 57 உலறினீரால் 13 உவ்வாட்டி 160 உவ்வாளன் 160 உவத்தல் 72 உவமத் தொகை 1 உவமப் பொருட் பெயர் 210 உவமம் 63, 75 உவர் 139 உவன் 134 உவை 164 உழவு 50 உழக்கு 113 உழுதல் 224 உழுது உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் 229 உழுது கிழுதுண்பான் தின்பான் ஓடூஉப் பாடூஉ வந்தான் 229 உழுது வந்தான் கிழுது வந்தான் 229 உழுது வருவான் சாத்தன் 230 உழுந்தல்லதில்லை 35 உழுந்தல்ல பயிறு 216 உழுந்து 35 உழுந்துள 216 உழூஉ 224 உழை 34, 77 உள் 76, 77 உள்ள 165 உள்ளது 33 உள்ளது ஒன்றினை ஒன்றுதல் 72 உள்ளது ஒன்றினை உடல் வேறாகுதல் 72 உள்ளது ஒன்று ஓர் தொழிலுறு வித்தல் 72 உளப்பட 57 உளப் பாட்டுத் தன்மை 199 உளப் பாட்டுத் தன்மைச் சொற்கள் 190 உளப் பாட்டுப் பன்மை ஈறு 205 உளவென் கிளவி 215 உறுகால் 152, 156 உறுப்பின் கிளவி 57 உறுப்பின் கிழமை 76 உறுப்பு 218 உறை நிலத்தான் 94 உறையூர் 15 உறையூர்க்குச் செல்லாயோ 15 ஊ ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் 73 ஊட்டும் 220 ஊணம் 211 ஊரை இழக்கும் 72 ஊரை இன்புறும் 72 ஊரைக் காக்கும் 72 ஊரைச் சாரும் 72 ஊரைப் புகழும் 72 ஊரைப் பெறும் 72 ஊர்களிறு மிதித்த நீர் 230 ஊர்தி 72 ஊர்க்கண் இருந்தான 77 ஊர்க்கால் இருந்தான் 77 ஊர்க்குத் தீர்ந்தான் 106 ஊர்ப்புடை இருந்தான் 77 ஊர்ப் புறத்திருந்தான் 77 ஊரயல் இருந்தான் 77 ஊரிற் சேயன் 106 ஊரிற் பற்று விட்டான் 75, 106 ஊரிற்றீர்ந்தான் 106 ஊரின் தீர்ந்தான் 75 ஊருள் இருந்தான் 77, 79 எ எஃகம் 7, 43 எச்சம் 94, 223 எச்சக் குறிப்பு 224 எச்ச நிலைமை 230 எச்சப் பொருள் 224 எச்ச வும்மை 34 எஞ்சிய கிளவி 230 எட் குப்பை 76, 86 எட்சாந்து 76 எட்டுவகைப்பட்ட இலக்கணம் 1 எட்டு வேற்றுமை 1 எடுத்த மொழி 61, 62 எடுத்தலோசை 110 எடுத்தோத்து 32 எண் 72, 251, 252, 254 எண் அசை 43 எண்ணியல்பு 162 எண்ணியற்பெயர் 162 எண்ணுக்குறிப்பெயர் 165 எண்ணுத்தினை 51 எண்ணு நிலைவகை 1 எண்ணுப் பெயர் 114 எண்ணும்மை 199 எண்ணுமுறை 44 எண்ணோடு விராய அரிசி 73 எதிர் காலம் 1,199, 200, 203, 220, 223, 224 எதிர்காலக் குறிப்பு 225 எதிர்கால மயக்கம் 243 எதிர் கிளவி 95 எதிர்மறை 123, 200, 244, 252 எதிர்மறை வினை 9 எதிர்வு 197, 197, 243 எதிரது தழீஇயது 75, 251 எந்தை 178 எந்நாட்டாகும் நும்போரோ 217 எப்பொருள் 31 எம் 206 எம் எம் அன்னை வந்தாள், போயினாள் 27 எம் எருது ஐந்தினுள் கெட்ட எருது யாது எய்தாதது எய்துவித்தல் 132 எய்தியதின் மேற் சிறப்பு வழி வகுத்தல் 136 எய்தியது விலக்கிப் பிறிது வழி வகுத்தல் 130, 131, 138, 143, 144, 149, 222 எய்தியது விலக்குதல் 105 எயிலை இழைக்கும் 72 எயின நாடு 49 எரு 21 எருத்து 27 எருதிற்குக் கோடின்று 216 எருது 32, 50, எருது வந்தது அதற்கு புல் இடுக 38 எருப்பெய்து இளங்களை கட்டமை யான் நீர் கால் யாத்தமையான் பைங்கூழ் நல்ல ஆயின 21 எருமை 50 எருமைக்கன்று 55 எருமைக் கன்றை நீருட்டுக 7 எல்லாம் 171 எல்லாம் உண்டும் 184 எல்லாம் என்னும் பெயர் நிலைக் கிளவி 183 எல்லாம் வந்தன 184 எல்லாம் வந்தார் 184 எல்லாம்வந்திர் 184 எல்லாரும் 125, 161 எல்லை 63 எல்லைப் பொருண்மை 75, 106 எவன் 31 எவன் அது 215 எவன் அவை 215 எவனென் வினா 215 எழுத்தல் லோசை 1 எழுத்து 114 எழுத்துச்சாரியை 246 எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை 1 எழுதரு செஞ்ஞாயிற்றுக் கைவினை மாதோ 18 எழுவாய் 63, 64, 108, 114, 115 எழுவாய் வேற்றுமை 63, 66, 67 எள்ளாட்டின் எண்ணெய் 230 எற்றுக்கு 224 எறிவன எறும்பு முட்டைக்கொண்டு தெற்றி எறுவது 241 என் கடனாடையார் வளைப்பர் 15 என் காதல் வந்தது, போயிற்று 57 என்கால் முடங்குத்திற்கு 15 என்குறை சொல்ல வேண்டுமா வலவ 223 என்பாவை வந்தது போயிற்று 27, 57 என்மனார் 1 என் யானை வந்தது, போயிற்று 27, 57 என்ன 230 என்னையர் 7 எனக்குத் தருங்காணம் 29 எனக்கு வருங்கானம் 29 ஏ ஏ (ஈற்றசை) 2 ஏது 63, 73, 75, 89, 110 ஏதுக்கருத்தா 242 ஏதுக்கிளவி 88 ஏதுப்b பாருள் 75, 90, 94, 97 ஏம் 206 ஏமான் 142 ஏர்ப்பின் சென்றான் 77 ஏவல் 220 ஏவல் கண்ணாதது 222 ஏவல் கண்ணியது 222 ஏவினான் 242 ஏற்பது 63 ஏறு 110 ஏனாதி 236 ஏனாதி நல்லுதடன் 41 ஏனை 30 ஐ ஐந்திணை உடையான் 194 ஐம்பால் 10, 220 ஐந்துபால் 1 ஐம்பாற் கிளவி 158 ஐயச்சொல் 23 ஐயம் 31 ஐயம் அறுத்தல் 120 ஓ ஒட்டகம் 167 ஒடுவங்காடு 49 ஒண்குழை 33 ஒண்குழை ஒன்னொல்கி 33 ஒத்தல் (வாய்பாடு) 246 ஒப்பர் 51 ஒப்பல் ஒப்புரை 73 ஒப்பில் வழியான் பொருள் செய்குந 246 ஒப்பினாகிய பெயர்நிலை 165 ஒப்பு 72, 210 ஒப்புமைப் பண்பு 210 ஒப்பொடு வரூஉம் கிளவி 216 ஒரு கூற்றம் வந்தது 57 ஒரு சொல் நீர்மை 67 ஒரு சொன் மயக்கம் 236 ஒருத்தி 177, 202 ஒரு திங்களம் 211 ஒரு நாளம் 211 ஒரு பெயர்ப் பொதுச் சொல் 49 ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி 42 ஒருமைஇ இயற்பெயர் 173 ஒருமை ஈறு 205 ஒருமைக் கண்ணின் பொதுப் பிரிபாற்சொல் 44 ஒருமைச்சினை உயர்தினை 67 ஒருமைச் சினைப்பெயர் 169,174 ஒருமை சுட்டிய சினை முதற் பெயர் 175 ஒருமைப்பால் 219 ஒருமைப்பாலிடம் 202 ஒருமை வினை 202 ஒருவர் புகுந்தார் 192 ஒருவர் வந்தார் 189, 190 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழி உறுப்பு 76 ஒருவன் 44,202, 219 ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ இதோ தோன்றுவார் 23 ஒருவனோ ஒருத்தியோ 23 ஒருவனோ ஒருத்தியோ தோன்றுகின்றார் 23 ஒருவனோ பலரோ 23 ஒரு விரல் காட்டி இது நெடிதோ குறிதோ 13 ஒருவினைக்கிளவி 73 ஒரு வேற்றுமை பல சொல் 63 ஒல்லைக் கொண்டான் 224 ஒவ்வா நிலமை 63 ஒழியிசை 251 ஒழியிசைக் கிளவி 248 ஒழிவது 33 ஒழிவல் 200 ஒற்று 5, 6, 149, 200 ஒன்றல்ல பல 25 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல் 3 ஒன்றன் படர்க்கை 213 ஒன்றினைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றானும் தீச்சொல் 224 ஒன்றித்தோன்று 54 ஒன்றிய நிலை 177 ஒன்றியற் கிழமை 76 ஒன்றின முடித்தல் 100 ஒன்று 114,165,219 ஒன்றல்ல பல 25 ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றம் 24 ஒன்று பல குழீகயது 86 ஒன்று பல குழீஇயதற்கிழமை 76 ஓ ஓ 220 ஓ ஓ 220 ஓ ஓ தந்தார் 247 ஓ ஓதல் வேண்டும் 223 ஓ ஓ பெரிது 252 ஓங்கின 53 ஓசை 1, 114 ஓசை நான்கு 1 ஓசை பிளவுபட்டிசைத்தல் 67 ஓசை வேற்றுமை 71 ஓடல் 224 ஓடி வந்தான் 229 ஓடினான் 11 ஓத்தடைவு 246 ஓப்பு 72 ஓம்படை 93, 96 ஓம்படைக்கிளவி 93 ஓராங்கு 237 ஓராட்டையம் 211 ஓலை 17 ஓலைத்திருமுகம் 17 க கங்கை மாத்திரர் 162 கட்டில் 52 கட்டுவன கட்புலம் 210 கடந்தான் நிலம் 101 கடந்தான் நிலத்தை 99 கடம்பன் 51 கடல்போல் தோன்றல் கரடினந் தோரே 253 கடலைக் காமெட்டாது 97 கடலொடுகாடொட்டாது 97 கடலொலி 1 கடனுடையார் 15 கடாவுகடாகநின் கால்வனெடுந்தேர், 222 கடி சொல் 17, 220 கடி சூத்திரம் 114 கடி சூத்திரதுக்குப் பொன் 74 கடி நிலையின்றே ஆசிரியர்க்கு 105 கடு 21, 111, 112 கடுஞ் சினத்தகொல் களிறுங் . . . தாயினும், 51 கடுத் தின்றான் 110 கடுமை 75 கடுவன் முதுமகன் கல்லா மூலர்க்கு வதுவை வந்த வன்பறழ்க் குமரி 193 கடுவினது காய் 112 கடுவுங்கை பிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆகி 21 கடுவுங்கை பிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல 21 கடை 77, 98, 225, கண் 13, 62, 77 கண்கழீ இ வருதும் 17 கண்ணுட் குத்தினான் 81 கண்ணுருபு 84 கண்ணென்வேற்றுமை 210 கண்ணைக் குத்தினான் 81 கண் நல்லள் 62 கணி 121 கணியீரே 136 கதம் 240 கதவ்வாற்றக்கவோகாழ் கொண்ட விளமுலை 217 கதிர் மூக்கு ஆரல் 27 கபிலம் 110 கபிரது பாட்டு 76 கழுகந் தோட்டம் 49 கயல் 16 கயல் நல்லவோ 16 கரம் 246 கரிது 8 கரிய 9, 217, 230 கரிய சாத்தற்குச் செய்ய சாத்தன் 232 கரியது 18, 165 கரியம் 7, 211 கரியர் 7, 211 கரியள் 211 கரியன் 5,131, 197, 211 கரியன 18, 165 கரியாம் 211 கரியார் 211 கரியாள் 143, 211 கரியான் 162, 211 கரியிர் 220 கரியீரே 136 கரியெம் 211 கரியென் 211 கரியேன் 211 கரியேம் 211 கரியை 219 கரிவனாகம் 27 கருங்களமர் 17 கருங் கோட்டது 10 கருத்தா 108, 110,242 கருத்தாக கருத்தா 242 கருத்தா வினது வினை 226 கருநாடர் 51 கருப்பு வேலி 100 கரும்பிற்கு வேலி 74 கரும கருத்தா 242 கரும சார்ச்சி 80 கருமச் சிதைவு 55 கருமமல்லாச் சார்பு 80 கருமுக மந்தி 17 கருமை 75, 167 கருவி 63, 72, 73, 91, 108, 114 கருவிக் கருத்தா 242 கருவிப் பொருட் பெயர் 230 கருவூர் 13 கருவூர் கிழங்கு 106 கருவூர்க்கு வழியாது 13 கருவூரின்கிழங்கு 75, 106 கருவூரின் கிழக்கு இது கலம் 76 கலிமா 51 கவினை 18 கழிந்து பொழிந்தென . . . வளங்கரப்பிறும் 200 கழிப்பூக் குற்றுக் கானல் அல்கி 53 கழிவு 248 கழுதை 167 கள் - விகுதி 166 கள்ளரை அஞ்சும் 72 கள்ளரின் அஞ்சும் 75, 96 களைத்தாங்கு 54 களையுநர்கை கொல்லுங்காழ்த்த இடத்து 225 கற்கப்படா ஆசிரியர் 72 கற்கப்படும் ஆசிரியர் 72 கற்கறித்து நன்கு அட்டாய் 154 கற்பு 72 கறக்கும் 50 கறுகறுத்தார் 48 கன்றல் 72, 81, 82 கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறார் 55 கன்று 52 கன்று நீர் ஊட்டுக 55 கன்னி எயில் 27 கன்னி நறு ஞாழல் 27 கா காக்கையிற் கரியது களம்பழம் 75 காட்டதியானை 94 காட்டியானை 94 காட்டிற்கு அணியன் 106 காட்டின் கண்யானை 947 காட்டுச் சார் ஓடும் ஓடும் களிறு 77 காட்டுச் சாரோடும் குறுமுயல் 148 காடன் 171 காடி 171 காணம் 17, 29 காணத்தாற்கொண்ட அரிசி 73 காணும் மருந்து 230 காதல் 57, 72, 74 காது நல்லள் 62 காப்பான் 32 காப்பு 72 காப்புப் பூண்டி சிற்கடையும் போகல் 255 காமம் செப்பாது கண்டது மொழிமோ 255 காய் 52 காய்ததது . . . காயான் 53 காரம் 246 காரணம் 21, 55, 57, 114 காரணக் குறி 1 காரணப்பெயர் 63, 230 காரணப் பொருள் 224 காரணம் கூறிக்கூறும் சொல் 55 காரி 32 காரியம் 114 காரியப் பெயர் 230 காரியப் பொருள் 224 காரை 17 காரைக்காடு 49 காரொலி 1 கால் 21, 77, 225 கால்மேல் நீர் பெய்துவருதும் 17 காலக்கிளவி 204, 211 காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவி 106 காலப்பெயர் 210 காலப் பொருட்பெயர் 230 காலம் 58, 60, 63, 71, 72, 77, 108, 195196, 197, 198, 204, 217, 230, 249, 251 காலம் தோன்றாத் தொழிற் பெயர் 71 கால மயக்கம் 1, 223 காலழுகினான் 227 காலழுகி வீழ்ந்தான் 227 காலவழூஉ 1, 11 கால விகற்பம் 71 காலன் 60 காலன் கொண்டான் 60 காலான் முடவன் 73 காவலோன 105 காவ லோனக் களிறஞ்சும்மே 105 காவொடு அறக்குளம் தொட்டான் 73 கான் 246 கி கிடந்த முறை 197 கிழமை 76 கிழவோடேத்து 77 கிழவோன் 192 கிழவோன் மாட்டு 77 கிளவி 1 கிளவியாக்கம் 1 கிளியை ஒப்பும் 1, 72 கிளையரி நாணந் . . . துவர்வாய் 102 கீ கீரன் 41 கீழ் 77 கீழ்ச்சேரிக் கோழி அலைத்தது 61 கு குந்து 110 குதிரைத் தேர் - குதிரையாற் பூட்டப்பட்ட தேர் 79 குடங் கொண்டான் வீழ்ந்தான் 61 குடர் 34 குடி 51 குடிப்பெயர் 199 குடிமகன் 58 குடிமை 57, 59 குடிமை நல்லன் 59 குடியாண்மை 57 குண்டு கட்டு 8, 213, 217 குண்டு சுனைப் பூத்தவண்டு 230 குணப் பண்பு 210 குபேரன் 5 குரங்கு கையிற்று வீழ்ந்தது 227 குரிசில் 141 குரிசில் வந்தது 57 குருடம் 211 குருடு 57 குருடு வந்தது, போயிற்று 57 குருவி 76 குலம் 86 குழல் 47 குழல் கேட்டான் 113 குழவி 57 குhவி எழுந்து கிடந்தது 57 குழிப்பாடி 110, 111, 112 குழு 57 குழுநன்று பிரிந்தது 57 குழுவின் பெயர் 156 குழுவின் வந்த குறுநில விளக்கு 17 குழுவு 76 குழை உடையான் 79 குழையை உடையவன் 13, 72 குளம்பின்று 8 குளநிறைய மழைபெய்தது 224 குளம்பு 8 குற்றம் 136 குற்றி 24 குற்றிகொல்லோமகன் கொல்லோ இதோ தோன்றுகின்ற உரு 24 குற்றியல்லன்மகன் 25 குற்றியலுகாஈறு 220 குற்றியலுகரம் 120, 200, குற்றிளை நாடு 49 குறவர் 162 குறவன் 171 குறளி 177 குறித்தோன் கூற்றம் 56 குறிப்பிற்றோன்றல் 154 குறிப்பு 48, 197,254 குறிப்பு வாய்ப்பாடு 224 குறிப்பு வினை 198, 210 குறுங்கோட்டது 216, 217 குறுங் கோட்டிற்று 217 குறுகார் 51 குறுஞ்சூலி 18 குறுந்தகடி 18 குறுந்தொகை 101, 200 குறுமூக்கி 18 குறுமை 75 குறைக்கும் வழி குறைத்தல் 1, 13 குறைத்தல் 72 குன்றக்கூகை 100 குன்றத்துக் கண் இருந்தான் 99 குன்றத்துக் கண் குவடு 77 குன்றத்துக் கண் கூகை 77 குன்றவன் 171 குன்றியலுசரத்திறுதி 8 கூ கூட்டம் 57 கூத்தர் 135 கூந்தல் 147 கூறிற்று 8, 213 கூன் 57 கூழுக்குக் குற்றேவல் செய்யும் 74 கூறல் 34 கூன் கூன் வந்தது, போயிற்று 57 கெ கெட்டது 32 கெழி இலி வந்தது போயிற்று 57 கெழீ இய 230 கே கேளிர் 126 கை கைகி யாப்புடையது கடகம் 74 கைக் குறிய்ராய் இருந்தார் 17 கை தொட்டார் 46 கைப்பு 75 கைப்பிழியெண்யெய் 21 கையிடத்துயிருந்தான் 97 கையிற்றான் 227 கையிற்று வீழ்ந்தான் 227 கையிற வீழ்ந்தான் 227 கையிறுபு வீழ்ந்தான் 227 கையிறூஉ வீழ்ந்தான் 227 கைவலத்து உள்ளது கொடுக்கும் 77 கொ கொடி ஆடித்தோன்றும் 235 கொடியாடிற்று 109 கொடியோடு துவக்குண்டின் 73 கொடு 220 கொடுக்கும் 30 கொடுத்தான் காத்தற்கு 99 கொடுந்தாட்டு 8, 213 கொடுப்ப 32 கொடை 28, 30, 95, 95 கொடைக்கிளவி 95 கொடைப்பொருள் 74 கொடையெதிர்கிளவி 95 கொண்டான் அவ்வழிக்கண் 99 கொண்டான் அவ்விழ்துக் கண் பொருள் 99 கொண்டு கூறுநிலைமை 1 கொண்மார் வந்தார் 204 கொண்பூழ் நல்லள் 62 கொல்களிறு 51 கொல்யானை உண்டு, செல்க வீழ்ந்தது, யாது பெரிது 68 காலைவர் கொடுமரந்தேய்த்தார் 71 கொள் 220 கொள்வான் வந்தான் 225 கொளலோகுகொண்டின் 252 கொற்றன் 16, 71, 152 கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ 16 கொற்றன் மயிர் நல்லவோ 16 கொற்றன் மயிரிற் சாத்தன் மயில் நல்ல 16 கொற்றன் வருதற்கும் உரியன் 251 கொற்றனிற் சாத்தன் நல்லன் 16 கொற்றா 150 கொற்றிவந்தாள் அவட்குச் சோறு கொடுக்க 38 கொறுகொறுத்தன 48 கொன்முனை யிரவூர் 250 கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ 250 கொன்னூர் 247 கொன்னூர் துஞ்சினம் 250 கொன்னே வந்தான் 250 கொன்னைச்சொல் 250 கோ கொஓஓள் 146 கோட்ட 217 கோட்டது நுனியைக் குறைத்தான் 85 கோட்டுநுறு 77 கோட்டை நுனிக்கண் குறைத்தான் 85 கோட்டை நுனியைக் குறைத்தான் 85 கோட்பட்டது 32 கோடின்று 8 கோடு 8 கோடுடைத்து 216 கோணம் 75 கோதை வந்தது 180 கோமான் 142 கோயில் 34 கோயிற்களம் சிறதான் 77 கோல் 52, 53 கோல்செம்மையிற் சான்றோர் பல்கி 67 கோல்தா 53 கோவாழி 124 கோவே 119 கௌ கௌ 220 ச சக்கரவர்த்திக் கோவில் 34 சதுரம் 75 சந்த இன்பம் 63 சந்தித் திரிபு 69 சந்தி நிலை 225 சந்திராதித்தர் 4 சா சாகின்றான் 11 சாத்தற்குக் கொடுத்தான் 99 சாத்தற்குக் கூறுகொற்றன் 74 சாத்தற்கு நெடியன் 106 சாத்தற்குப் படுபொருள் கொற்றன் 74 சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் 74 சாத்தன் 2, 16, 63, 71, 147, 152, 205 சாத்தன் அவன் 38 சாத்தன் ஆடை 100 சாத்தன் உண்டான் 1 சாத்தன் உண்பான் கொற்றன் வந்தான் 228 சாத்தன் உண்டக்கடை வரும் கொற்றன் 228 சாத்தன் உண்டக்கால் வரும் 228 சாத்தன் உண்டக்காற் கொற்றன்வரும் 228 சாத்தன் உண்டமுன் கொற்றன் வந்தான் 228 சாத்தன் உண்ட வழிக் கொற்றன் வரும் 228 சாத்தன் உண்ட விடத்துக் கொற்றன் வரும் 228 சாத்தன் ஓதல் வேண்டும் 239 சாத்தன் கண் நல்லன் 67 சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனாற்றம் ஆசிரியன் உவக்கும் 40 சாத்தன் தலைவன் ஆயினான் 1, 67 சாத்தன் தன்னைக் குத்தினான் 72 சாத்தன் தான் உண்டக்கடை வரும் 228 சாத்தன் தான் உண்ட முன் வந்தான் 228 சாத்தன் தான் உண்ட வழிவரும் 228 சாத்தன் தான் உண்ட விடத்துவரும் 228 சாத்தன் மயிர் நல்லவோ 16 சாத்தனுண்டபின் கொற்றன் வந்தான் 228 சாத்தன் தான் உண்ட பின் வந்தான் 228 சாத்தன் மரம் குறைக்கப்பட்டது 720 சாத்தன் மயிரிற் கொற்றன்மயிர்நல்ல 16 சாத்தன் யாழெழூஉக குழலூதுக 170 சாத்தன் யாழெழூஉம் குழலூதும் பாடும் 170 சாத்தன் வந்தது 178 சாத்தன் வந்தான் 67, 199, 178 சாத்தன் வந்தான் அவற்க்குச் சோறு கொடுக்க, சாந்துகொடுக்க 38 சாத்தன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க, சாந்து கொடுக்க 38 சாத்தன் தனை 100 சாத்தன் தனொடு 100 சாத்தனதியற்கை 76 சாத்தனதாடை 99 சாத்தனது ஆண்மை 76 சாத்தனது கண்ணைக் குத்தினான் 83 சாத்தனது கிழமை 76 சாத்தனது கையிற்று வீழ்ந்தது 227 சாத்தனது கையிற்று வீழ்ந்தான் 227 சாத்தனது செய்கை 76 சாத்தனது சொல் 76 சாத்தனது டமை 76 சாத்தனது துணை 76 சாத்தனது தோட்டம் 76 சாத்தனது நடை 76 சாத்தனது புத்தகம் 76 சாத்தனது முதல் 76 சாத்தனதுவது 100 சாத்தனது வனப்பு 76 சாத்தனது வாழ்ச்சி 76 சாத்தனது வாள் 76 சாத்தனது வினை 76 சாத்தனிற் கொற்றன் நல்லன் 16 சாத்தனின் நெடியன் 16, 106 சாத்தனின் வலியன் 99 சாத்தனைக் கண்ணூள் குத்தினான் 84 சாத்தனைக் கண்ணைக் குத்தினான் 84 சாத்தனை தூலை ஓதுவித்தல் 84 சாத்தனொடுங் கிடக்கும் 170 சாத்தனொடு வந்தான் 73, 99 சாத்தாஅ 149 சாத்தா சோறுண்ணாயோ 13 சாத்தா சோறுண்ணாயோ என்றாற்கு உண்ணேனோ 15 சாத்தான் வந்தது 169 சாத்தி 147 சாத்தி சாந்தரைக்கும் புத்தொடுக்கும் 170 சாத்தி வந்தது 177 சாத்தி வந்தாள் 177 சாதி 52, 167 சாதித்தன்மை சார் 77 சார்தல் 72 சார்பு 53 சாரல் நாட என்றோழியுங் கலுழ்மே 234 சாரியை 72 சாவான் 11 சாறிர் 43 சாறும் 7, 43 சான்றாரிடை இருந்தான் 77 சான்றாருழைச் சென்றான் 77 சான்றோர் 51 சி சிதைப்பு 72 சில 165 சிவணி 2, 57 சிறத்தல் 75 சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவி 41 சிறப்பு 27, 57, 74, 251, 252 சிறப்பு வழிவகுத்தல் 123 சிறாகர் 138 சிறிது 217 சிறிய ஒத்தினும் 232 சிறியகட்பெறினே யெமக் கீயுமன்னே 248 சிறுநனி நீ துஞ்சியேற்பினும் 224 சிறபான்மை 64 சிறுபைந்தூவி 26 சிறுமை 75 சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே 67 சிறு வெள்வாய் 17 சினை 26, 85 சின்மை 75 சின்மொழி யரிவையைப் பெறுகதில்லம்ம யானே 249 சினைநிலைக் கிளவி 81 சினை நிலைமை 62 சினைப் பெயர் 171, 210 சினைப் பெயர் நிலை 174 சினைப் பொருள் 83, 110 சினை முதற்கிளவி 16 சினை முதற்பெயர் 171 சினையிற்கூறும் முதலறி கிளவி 110 சினை வினை 62, 227 சு சுட்டது 236 சுட்டிக் கூறல் 36 சுட்டுப் பெயர் 134, 140 சுட்டுப் பெயர்க்கிளவி 38 சுட்டு முதலாகிய காரணக்கிளவி 40 சுட்டு முதற்பெயர் 134, 139, 145, 164 சுட்டெழுத்து 134, 139, 145 சுடாநின்றது 236 சுடுகாடு 51 சுடும் 236 சுடுவது 236 சுண்ணத்தான் 163 சுருசுருத்தது 48 சுரையாழ அம்மி மிதப்ப 1 சுவர்க்கம் புகுவன் 238 சுவை 75 சூ சூதின்கண் கன்றினான் 82 சூதினைக் கன்றினான் 82 சூதினைக் கன்றும் 72 சூலி 18 செ செங்கால் நாரை 26 செங்காற் பேடை 26 செஞ்ஞாயிறு 18 செத்தாரைத் துஞ்சினார் 17 செத்தான் 11 செத்து 30 செப்பு 11 செப்புஉரை 11 செப்பு வழூஉ 1, 11 செப்புவழூஉ - எழுவகை 13 செம்பினேற்றை 17 செம்போத்து 18 செம்மற்று 217 செம்மை 167, 211 செய் 24 செங்குன்று உறைபதி 91 செய்கென் கிளவி 201 செய்த 218, 221, 225, 230 செய்தது மன்று 251 செய்தற்கு இடம் 63 செய்திலேன் 240 செய்து 216, 224, 225, 226 செய்தென 224, 232 செய்தெனெச்சத்திறந்த காலம் 235 செய்பு 224, 225, 232 செய்ம்மன 218, 221, 223 செய்ய 9, 216, 230 செய்யம் 7 செய்யர் 7 செய்யள் 6 செய்யன் 5, 11, 131, 197 செய்யா 11 செய்யா நிற்கும் 154 செய்யா நின்ற 230 செய்யா நின்று 224 செய்யாய் 219 செய்யார் தேஎந்தே மரல் கலிப்ப 1 செய்யான் 162 செயயிய 224 செய்யிய 232 செய்யியர் 224 செய்யீரே 137 செய்யும் 170, 218, 221, 224, 230 செய்யும் என்னும் கிளவி 223 செய்யுள் 1, 70, 104 செய்யுள் விகாரம் 1, 2, 101, 148 செய்யூ 224, 225, 226, 232 செய்வான் 72 செய 224 செயப்படுபொருட் பெயர் 230 செயப்படுபொருள் 63, 71 72, 81, 84, 89, 90, 91, 93, 103, 108, 242 செயப்படுபொருள் மேல் நிற்பன 71 செயவெனெச்சத் திரிபு 227 செயற்கு 224 செயற்கை 76, 122 செயற்கைப் பொருள் 19, 20 செயற்படற் கொத்த கிளவி 106 செயிற்றியன் 42 செயிற்றியன் இளங்கண்ணன் 67 செயின் 224 செல் 220 செல்க ஆ 67 செல்லாயோ சாத்தா 15 செல்லும் 30 செலவிற்று 216 செலவினம் 211 செலவு 28, 72, 81, 82, 169 செவ்வாய் எழுந்தது பட்டது 58 செவ்விது 68 செவ்வென்றெரிகிற்பான் 224 செவிடம் 211 செவியிலி வந்தது 180 செற்றாரைச் செறும் 72 செறல் 57, 72 செறிய 31 சென்மதி 152 சென்றோர் அன்பிலர் தோழி 208 சே சேய்த்து 216 சேய்மை 149 சேயது 8 சேயம் 211 சேயை நோக்கும் 72 சேர்ப்பன் 127, 128, 170 சேரமான் 129, 162 சேரமான் சேரலாதன் 41 சேவகரொடு வந்தார் அரசர் 87 சேறல் 34 சேறும் 199 சேனை 43 சொ சொல் 1, 58, சொல் ஆராய்ச்சி 114 சொல் தன்னையே உணர நிற்றல் 153 சொல் தொகுத்து இறுத்தல் 34 சொல் நன்று, தீது 58 சொல் நிலை 225 சொல் முகம் 4 சொல்லக் குறித்தவன் சொல் 55 சொல்லாறு 27 சொல்லிக்காண் 220 சொல்லிய முறைமை 244 சொல்லியைபு 1 சொல்லின் கண் கிடந்த விகற்பம் 1 சொல்லு முறை 244 சொற்கிடை 117 சொன் முறை 229 சொன்மை தெரிதல் 153 சொன்னிலை 11 சோ சோணாடு 17 சோழன் 127 சோழன் நலங்கிள்ளி 41 சோழியன் 162 சோற்றைக் குழைத்தான் 72 சோறாவதாயிருந்தது 232 சோறின்றி 232 சோறு அட்டது 242 சோறுங் கறியும் நன்றென்று உண்டார் சோறுண்டாயிருந்தது 232 சோறுண்ணா நின்றான் 154 சோனை 18 ஞா ஞாபகம் 42, 75 ஞாபக வகை 171 ஞாயிறு 17, 58 ஞாயிறு எழுந்தது, பட்டது 58 த தகர உகரம் 217 தகுதி 17 தகுநிலை 255 தச்சக் கொற்றன் 41 தச்சன் செய்த சிறுமாவையம் 73 தட்டுப் படையுள் வந்தான் 77 தட்டுப் புடையுள் வலியுண்டு 77 தடுமாறு தொழிற்பெயர் 9 தண்டூண் 112 தண்டூணிற்குக் கிடந்தது 112 தண்மை 75 தத்தங் குறிப்பிற் பொருள் செய்யும் - இடைச்சொல் 1 தத்தம் குறிப்பின் பொருள் செய்குந 246 தத்தம் குறிப்பு 220 தந்திர உத்திவகை 225 தந்திர வுத்தி 117 தந்தை 147, 205 தந்தை தலைச் சென்றான் 77 தந்தை மல்லல் யானைப் பொருவழுதி 233 தந்தையார் 162 தந்தையைச் சூளுற்றான் 97 தந்தையொடு சூளுற்றான் 97 தந்தை வந்தது 178 தந்தை வந்தான் 178 தம் மருங்கில் தோன்றல் 156 தம்மின்றமையா நந்நயந்தருளி 230 தம்மீறு திரிதல் 105 தம்முன் 126 தம்மொடு சிவணல் 111 தமர் 163 தமள் 163 தமன் 151, 136 தமிழ்நாட்டு மூவேந்தர் 33 தமிழ்நட்டு மூவேந்தர் இவர் 33 தமிழ்நாட்டு முவேந்தரும் வந்தார் 33, 251 தர 30 தரவு 30 தருசொல் 29 தரூஉந்து 229 தரையன் 171 தலை 77 தலைச் சூத்திரம் 63 தலைமகனது செலவை அழுங்குவித்தல் 84 தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல் 84 தலைமகனைச் செலவை அழுங்குவித்தல் 84 தலைமை 49 தவச் சேய் 152 தவம் 87 தவம் செய்தல் 238 தவம் செய்தான் சுவர்க்கம் புகும் 238 தவம் செய்வான் 238 தவிர்வல் 200 தளிர் 52 தன்மை 1, 28, 29, 199 222, 223 தன்மைச் சொல் 43, 199, 200 தன்மை சுட்டல் 25 தன்மை திரிபெயர் 57 தன்மை வினை 199, 202 தன் வினை 200 தன்னின முடித்தல் 218 தன்னுடன் பாட்டுப் பொருண்மை 240 தன்னுள் உறுத்த பன்மை 184 தனித்தன்மை 200 தனித்தன்மை ஈறு 205 தனிப்பெயர் 67 தா தா 53 தாம் என் கிளவி 181 தாம் வந்தன 181 தாம் வந்தார் 27, 181 தாமே 171 தாய் மூவர் 100 தாய் வந்தது 178 தாய் வந்தாள் 178 தாய்க்குக் காதலன் 74 தாய்க் கொலை 238 தாயார் 162 தாயிற்று 8, 213 தாயை உவக்கும் 72 தாயை ஒக்கும் 72 தாயைக் காதலன் 72 தாயைக் கொல்வான் 238 தாயைக் கொன்றான் நிரயம்புகும் 238 தாவடி 50 தாழ் 220 தாழ்குழல் 114 தான் என் கிளவி 182 தான் வந்தது 182 தான் வந்தாள் 182 தான் வந்தான் 182 தானே 171 தி திகிரி 108 திங்கள் 30, 51, 58 திங்கள் எழுந்தது, பட்டது 58 திங்களும் சான்றோரும் ஒப்பர் 51 திங்களெழுந்தது திசை 77 திசைக் கூறு 77 திடர் 154 திணை 1, 202 திணையொடு பழகிய பெயர் 194 திணை வழு 58, 62 திணைவழுக்காத்தல் 57, 58, 62 திணை வழூஉ 1 திரட்சி 86 திரள் 57 திரிதாடி 114 திரிபவை 206 திரிபெயர் 140 திரும் 220 திருமுகம் 17, 30, 225 திருவினாள் 4 திருவினாள் வந்தாள் 4 திரையன் 171 தில்லைச் சொல் 247 தின் 220 தின்குவ 9 தின்ப 7 தின்பல் 200 தின்மார் 204 தின்மின் 220 தின்ற 212 தின்றது 71, 242 தின்றல் 71, 167, 224, 242 தின்றவன் 71 தின்றார் 136 தின்றான் 11, 71, 152 தின்னா 9,212 தின்னும் 220 தின்னுமது 71 தினையிற் கிளையைக் கடியும் 98 தீ தீ 167 தீ எத்தன்மையது 236 தீச்சுடும் 236 தீது 7, 216 தீர்தல் 32, 75 தீர்தற்கு 32 தீர்ந்து மொழிக் கிளவி 106 தீமை 75 தீரும் மருந்து 234 தீய சாத்தன் 232 தீயம் 211 தீனம் 9 து துஞ்சினார் 17 துஞ்சும் 109 துடி 16 துடி போலும் நடு 16 துணை 76 துணிபு விதி 152 தும்பி 117 துலாம் 113 துள்ளிப் பெரிய ஓதினும் சிறிய உணரா 224 துறைவன் 171 துன்னூசிக் குடர் 34 தூ தூ 220 தூங்குந்து 229 தூண்டில் 30 தூண்டில் வேட்டுவன் வாங்கவாராது 30 தூணை நிறுக்கும் 72 தூவுதல் 224 தெ தெங்கு 26, 110 தெங்கு தின்றான் 110 தெய்வம் 4, 58 தெய்வஞ்சுட்டிய பெயர் நிலைக்கிளவி 4 தெரித்துக் கூறாமை 120 தெரித்து மொழிகிளவி 56 தெரிந்த கிளவி 32 தெரிந்த மொழிச் செய்தி 76 தெரிநிலை 168, 251, 252 தெரிநிலைச் செயப்படு பொருள் 72 தெரிநிலை வினை 199 தெரிநிலை வினைச் செயப்படுபொருள் தெரிபு வேறு கிளத்தல் 49 தெரிபு வேறு நிலையல் 154 தெரியாநிலைச் செயப்படுபொருள் 72 தெருமந்து 30 தெவ் 220 தெளியுமோர் 150 தென்கட் குமரி 77 தே தே 77 தேய் 220 தேர்முன் சென்றான் 77 தேரன் 210 தேரோடும் புறம் 230 தேவர் 4 தேவர் வேண்டினும் வேம்பு கைக்கும் 251 தேற்றம் 253 தேற 53 தை தைநீர் 50 தொ தொக்கு 33 தொகுக்கும் வழித் தொகுத்தல 33 தொகுத்தல் 72, 79 தொகை 57 தொகைஇ 252 தொகைச் சொல் 68, 93 தொகை நிலை வகை 1 தொகைப் பெயர் 67 தொடர் கூத்தூவாமை வந்தக்கடை 225 தொடர்ச்சித்தன்மை 151 தொடி 113 தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே 192 தொல்காப்பியம் 110, 112, 114 தொல்லெழில் வரைந்ததன்றி வயவு நோய் நலிதலின் 226 தொழில் 84, 130, 218, 220, தொழில் மேல் நின்ற தொழிற் பெயர் 71 தொழிலடைந்த பொருள் 67 தொழிற்படக் கிளத்தல் 242 தொழிற் பெயர் 71, 136, 208, 210, 222, 224 தொழிற் பெயர் விகற்பம் 72 தொழிற் பொருள் 63 தொழின் முதனிலை 108 தொழின்மைச் சிறப்பு 87 தொழினிலை 71 தொழஇஇஇ 122 தொன்னெறி 97, 106 தோ தோட்டம் 49 தோள் 62 தோள் நல்லள் 62 தோன்றல் 141 தோன்று நிலை 67 தோன்றும் 31, 53 ந நக்குவன நங்கை 33, 118, 160, 205, 246 நங்கை முலையிரண்டும் வீங்கின 33 நங்கை வாழி 124 நஞ்சுண்டது சாம் 158 நஞ்சுண்டன சாம் 158 நஞ்சுண்டாம் சாம் 158 நஞ்சுண்டார் சாவர் 158 நட்டியந்தான் 17 நட்பு 74 நட 220 நடு (இடை) 16 நடு 32 நம் அரசன் ஆயிரம் யானையை உடையன் 50 நம்பி 33, 50, 118, 160, 205 நம்பிக்கு மகன் 90 நம்பி கண்ணிரண்டும் நொந்தன 33 நம்பி கண்ணெந்தது; நொந்தன 33 நம்பி நாயொடு வந்தான் 87 நம்பி நூறு எருமை யுடையன் 50 நம்பி மகன் 90 நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க 38 நம்பி வாழி 124 நம்பீஇ 149 நம்பீரே 136 நம்முன் 126 நமர் 32 நமன் 151 நரகர் 4 நரகர் வந்தார் 4 நரகன் 4 நரகன் வந்தான் 4 நரகி 4 நரகி வந்தாள் 4 நரி 148 நல்லைமன் . . . பெயர்ந்தோளே 208 நல்ல சாத்தற்குப் பொல்லாச் சாத்தன் 232 நல்லம் 211 நன்மக்கள் வழ 152 நன்மை 75 நன்று 216 நன்று தீதும் அன்று 251 நன்றோ அன்று தீதோ அன்று 252 நனவிற் புணர்ச்சி நடக்கலும் 224 நா நாகர் பலி 95 நாகர்க்குப் பலி 95 நாகரது பலி 95 நாட்டார் 152 நாட்டைச் சிதைக்கும் 72 நாட்டைப் பழிக்கும் 72 நாடன் 171 நாடி 171 நாண அறுக்கும் 72 நாம் உண்ணும் ஊண் 231 நாம் உண்ணும் காலை 231 நாம் உண்ணும் சோறு 231 நாம் இல்லை 221 நாம் எறியும் கல் 231 நாம் வேறு 221 நாய் 166 நாய் அன்று நரி 216 நாய்கள் 166 நாய்க்கு நட்புடையன் 1 நாயாற் கோட்பட்டான் 73 நால்வர் 50, 162 நால்வாய் 18 நால்வாய் வேழம் 18 நாவிதன் மாறன் 41 நாவினை வணக்கும் 72 நாழி 113 நாளுமானான் புகழுமன்னை 251 நாற்றம் 75 நான் உண்ணும் இல்லம் 231 நான்கு 51 நான்கு வகைப்பட்ட சொல் 152 நானில மன்ற . . . கழல் 101 நி நிகர்மை 75 நிகழ்காலம் 1, 199, 200, 219, 220, 223, 224 நிகழ்கால வாய்பாடு 224 நிகழ் பொருள் 67 நிகழ்வு 197 நிகழும் காலம் 223 நிமிர்தேர் 51 நிலத்தகலம் 76 நிலத்தம் 211 நிலத்தர் 211 நிலத்தள் 211 நிலத்தன் 211 நிலத்தாம் 211 நிலத்தார் 211 நிலத்தான் 211 நிலத்தினென் 211 நிலத்தினேன் 211 நிலத்தெம் 211 நிலத்தேம் 211 நிலத்தைக் கடந்தான் 4 நிலப் பெயர் 162 நிலப்பொருட் பெயர் 230 நிலம் 72, 77, 167 நிலம் கடந்தான் 100 நிலம் வலிது 19 நிலவுக 204 நிலன் 108, 230 நிலனும் நீரும் 251 நிலனே நீரே 253 நிலை 76, 77 நிலைமை 87 நிலைமொழி 69 நிலைவினை 199 நிறுத்த முறை 1, 66, 115, 126, 134, 141 நிறப்பண்புப் பெயர் 210 நிறைப் பெயர் 113 நின்முகங் காணும் மருந்தினேன் 230 நின்றாங்கிசைத்தல் 58 நின்றான் 130 நின்று 246 நினக்குத் தருங் காணம் 29 நினக்கு வருங் காணம் 29 நினைவு 57 நீ நீ 43, 171 நீ இல்லை 221 நீ உண்கிடா 220 நீ உண்ட இல்லம் 230 நீ உண்ணும் இல்லம் 231 நீ உண்ணும் ஊண் 231 நீ உண்ணும் சோறு 231 நீ எறியும் கல் 231 நீ என் கிளவி 186 நீ என்னை வைதாய் 240 நீ என வரூஉம் கிளவி 185 நீ ஓதும் காலை 231 நீக்கப் பொருண்மை 1, 106 நீக்கப் பொருள் 75 நீங்குதற்கு இடம் 63 நீ செல் 15 நீட்டம் 141, 150 நீயும் நின் படைக்கலமுஞ் சாறிர் 43 நீயே கொண்டாய் 253 நீலம் 17, 110 நீயிர் 69, 140, 171, 185 நீயிர் உண்ணும் இல்லம் 231 நீயிர் உண்ணும் ஊண் 231 நீயிர் உண்ணும் சோறு 231 நீயிர் எறியும் கல் 231 நீயிர் ஓதும் காலை 231 நீயிர் வந்தீர் 185 நீர் 167 நீர் தண்ணிது 19 நீரமரம் 17 நீ வந்தாய் 185 நீ வேறு 221 நு நுணங்கிய கேள்வியர் 224 நுந்தை 178 நுந்நாடியாது 31 நும் 69, 140 நும் நாடு யாது 13 நுமர் 151, 163 நுமள் 151, 163 நுமன் 163 நூல் நூற்றான் 72 நூலாக் கலிங்கம் 230 நூலொடு நார் இயைந்ததுபோலும் 73 நூறு 50, 114, 165 நூனயமாதல் 11 நெ நெஞ்சு 51 நெட்டிலை 26 நெட்டிலை விளைவின் கட்டெங்கு 26 நெடியனும் வலியனும் ஆயினான் 251 நெடுங்கழுத்தல் வந்தது 179 நெடுமை 75 நெடுவெண் திங்கள் 18 நெடுவெண்டிங்களும் . . . 18 நெருப்புச் சுடும் 236 நெல்லரியு மிருந்தொழுவர் 229 நெல்லைத் தொகுக்கும் 72 நெறிக்கண் சென்றான் 82 நெறிபடுபொருள் 99 நெறியைச் செல்லும் 72 நெறியைச் சென்றான் 82 நொந்தன 33 நோ நோக்கல் 72 நோக்கனோக்கம் 89 நோக்கு 67 நோய்மலி வருத்தம . . . எமரே 204 ப பக்கச் சொல் 17 பகர விறுதி 7 பகுதி 55 பகை 74 பகைவர் எறிவர் 15 பசுங்காய் 30 பசுப்போல் வாள் பசு 114 பட்டி புத்திரர் 162 படர்க்கை 1, 28, 66, 218, 223 படர்க்கைச்சொல் 202, 203 படர்க்கைப் பன்மை ஈறு 205 படர்க்கையொருமை ஈறு 205 படர்க்கை வினை 199, 202 படர்ந்தன 53 படுகண்ணி 230 படுகிறான் 241 படுசுடர் . . . . பசப்பே 225 படுத்தல் ஓசை 71 படுத்தலோசை 110, 208 படுத்தல் ஓசையால் பெயர் ஆக்கல் 158 படுத்தார் 46 படும் 53 படைக்கலம் 43 படைக் குழாம் 76, 86 படைக்கை படையினை பிடித்தகை 79 படைக்கை 100 படைத்தலைவன் கீரன் 41 படைத்திட்டுக் கொண்ட பெயர் 162 படையின் யானை 85 படையை வெகுளும் 72 பண்டி 31 பண்டு காடுமண் 247 பண்டு சுட்டது 236 பண்டு கூரியதோர் வாண்மன் 248 பண்ணிற்குத் தக்கது பாட்டு 75 பண்படி 224 பண்படைந்த பொருள் 67 பண்பின் ஆக்கம் 106 பண்பினாகிய சினைமுதற்கிளவி பண்பு 48, 84, 86, 110, 143, 210, 218, 254, 255 பண்பு கொள் கிளவி 216 பண்பு கொள் பெயர் 110, 131, 137, 162, 165 பண்பு கொள வருதல் 25, 57, 67, பண்புச் சொல் 57 பண்புத் தொகை 1, 8, 67 பண்பு நிமித்தம் 57 பண்புப் பெயர் 210 பண்புப் பெயரடி 210 பண்பு வாய்பாடு 57 பத்து 114, 165 பத்தும் எட்டும் உள 251 பயறு 35 பயறுளவோ வணிகீர் 35 பயன் 108 பயனிலை 63, 67 பயனிலைக் கூற்று 68 பயனிலை கொள்ளப் பெயர் 64 பயனிலை கோடல் 100 பயனிலைப் பாடு 66 பயனிரைல வகை 1 பரணரது பாட்டியல் 76 பருநூல் பன்னிருதொடி 13 பல் குடி 49 பல்ல 165 பல்லார் தோள் தோய்ந்து வருதலாற் பூம்பொய்கை . . . எமக்கு 56 பல்லோரறியுஞ் சொல் 2 பல்லோர் இடத்துப் படர்க்கை 203 பல்லோர் குறித்த சினைநிலைப்பெயர் 162 பல்லோர் குறித்த திணை நிலைப் பெயர் 163 பல்லோர்ப் படர்க்கை 204 பல்லோர் மருங்கு 223 பல்வழி 220 பல 183 பல அன்று ஒன்று 165 பல அல்ல ஒன்று 25 பல பொருட்டொகுதி 63 பல பொருளொரு சொல் 55, 63 பலரறி சொல் 7 பலர் வரை கிளவி 170 பலவற்றுப் படர்க்கை 211 பலவற்று மருங்கு 220 பலவறி சொல் 3, 165 பலவேற்றுமைப் பல சொல் 63 பவளம் 16 பழம் 52 பழமை 75 பழி 71, 72 பற்றுவிடு கிளவி 106 பற்றுவிடுதல் 75 பறி 17 பறை 47 பறையன் 51 பன்மை 49, 75, 199, 220 பன்மை இயற்பெயர் 173 பன்மை உரைக்குந் தன்மைக் கிளவி 206 பன்மை கூறும் கடப்பாடு 62 பன்மைச் சினைப் பெயர் 169, 174 பன்மை கூட்டிய சினை முதற் பெயர் 175 பன்மை சுட்டிய சினை நிலைக்கிளவி 62 பன்மை பற்றிய வழக்கு 63 பன்மைப் பால் 2 பன்மைப் பாற் சொல் 2 பன்மைப் பொருள் 62 பன்மை யுருபு பன்மை வினை 202 பன்னிரு தொடி 11 பா பாக்கு 232 பாகன் 11 பாகுபாடு 53, 199 பாடின் மன்னரைப் பாடன்மார் எமர் 204 பாடினான் 11 பாடினான் சாத்தன் 11 பாடுக 204 பாடுகோ, பாடுகோ, பாடுகோ 1 பாண்டி நாடு 13 பாண்டியன் மாறன் 41 பாண 125 பாணன் 51 பாணன் பறையன், கடம்பன் . . . இல்லை 51 பாணன் பறையன் நுடியன் . . . இல்லை பாயும் 229 பாயுந்து 229 பார் 220 பார்ப்பனச் சேரி 49 பார்ப்பார் 135 பார்ப்பான் 162 பார்ப்பான் கள்ளுண்ணான் 158 பால் 1, 52 பால் காட்டாத தொழிற் பெயர் 167 பால் காட்டாத பண்புப் பெயர் 167 பால் காட்டும் வினை 167 பால் தெரிபு 185 பால் பிரிந்திசையா உயர்திணை 58 பால் வழூஉ 1, 11 பால் வழூஉ எட்டு 11 பால் வரை தெய்வம் 58 பாலதிகாரம் 188 பாலறி உயர்திணைப் பெயர் 161 பாலறி மரபு 208 பாலறிய வந்த உயர்திணைப் பெயர் 159 பாவை பாவையினும் அழகியாள் 112 பாவை போல் வாள் பாவை 114 பான் 225, 232 பான் மயக்குற்ற ஐயக்கிளவி 23 பி பிடி 00 பிண்டப் பெயர் 86 பிண்டம் 24 86 பிரித்தல் 72 பிரிநிலை 252 பிரிப்பு 24 பிழம்பு 24 பிள்ளை 57 பிற 167 பிறந்த வழிக்கூறல் 110 பிறர் 163 பிறவினை 224 பிறள் 163 பிறன் 151, 163 பிறன் வினை 200 பிறித வணிலையல் 247 பிறிதின் கிழமை 76 பிறிது 167 பிறிது பிறிதேற்றல் 100 பிறிது பொருள் சுட்டல் 111, 112 பிறிது வந்தடைதல் 115, 120 பிறிது விதி வகுத்தல் 123, 146 பிறிதேற்றல் 100 பின் 77, 225 பு புகல் 51 புகழ் 72 புகுதல் 224 புடை 77 புடை பெயர்ச்சி 71 புணரியனிலை 246 புதன் 5 புதுமை 57 75 புதுவதன் இயன்ற வணியன் 224 புதுவது புனைந்த வெண் கையாப்பு 224 புருவம் நல்லள் 62 புரோசு வந்தது 57 புல் 50 புலவாய் 167 புலம் 53 புலவர் 115, 121, 145, 201, 220, 256 புலவரினான 105 புலி 148, 167 புலிஅஞ்சும் 96 புலிகொல் யானை 91 புலிகொல் யானை ஓடுகின்றது 92 புலி கொல் யானை கிடந்தது 92 புலிகொல் யானைக்கோடு வந்தது 92 புலி நின்றிறந்த நீரலீர்த்து 17 புலி பாய்ந்தாங்கு பாய்ந்தான் 16 புலியாற் போற்றிவா 93 புலியான் அஞ்சும் 96 புலியான் கொல்லப்பட்ட யானை 91 புலியான் வரும் 93 புலியிற் போற்றிவா 93 புலியின் அஞ்சும் 96 புலியைக் கொன்ற யானை 91 புலியைப் போற்றி வா 93 புழா அ அன் 132 புள்ளி இறுதி 125 புள்ளி ஈறு 126, 147, 148, 220 புள்ளி எழுத்து 148 புள்ளினான் 105 புறம் 77, 108 புறப்பாட்டு 200 புன்றரு . . . தப்பற்கு 30 பூ பூ 52 பூக்குழாய் என்னையர் கண் இல்லா தீது 7 பூங்கன்று 55 பூசை 71 பூட்டு 217 பூண்டு 147 பூத்தது 53 பூதம் 58 பூநட்டு வாழும் 110 பூவிற்குத் தக்கது வண்டு 76 பெ பெண் 57, 171 பெண் அலி 4 பெண் சில் 4 பெண்டாட்டி 25, 160 பெண்பாற் சொல் 2 பெண்மகள் 160 பெண்மகன் 160, 191 பெண்மகன் வந்தாள் 191 பெண்மை 57 பெண்மை இயற்பெயர் 173 பெண்மை சுட்டிய சினைமுதற்பெயர் 175 பெண்மைச் சினைப்பெயர் 174 பெண்ணை நன்று தீது 57 பெண்மை முறைப்பெயர் 176 பெய்கின்றது 241 பெய்தது 241 பெயர் 155 பெயர் இலக்கணம் 152 பெயர் எஞ்சு கிளவி 232 பெயர் கொள வருதல் 67 பெயர்க்கு இலக்கணம் 69, 70 பெயர்க் குறிப்பு 113 பெயர்ச் சொல் 57, 63, 65, 153 பெயர் தோன்று நிலை 66 பெயர் நிலை 151 பெயர் நிலைக் கிளவி 71, 161 பெயர்பாடு 33 பெயர் புறம் 67 பெயர்ப் பெயர் 71 பெயர்ப் பொருள் 72 பெயர் வினைகட்கு இடமாகிய இடம் 156 பெயர் வேற்றுமை 66 பெயரது இலக்கணம் 63 பெயரியல் 152 பெயரிற்றோன்றும் பாலறிகிளவி 11 பெயரினாகிய தொகை 67 பெயரெச்சம் 153, 218, 223, 225 பெரிய ஒத்தினும் 232 பெருங் கண்ணா 162 பெருங்கால் யானை வந்தது 179 பெருங் காலர் 162 பெருங் கூத்தன் 18 பெருங்கை யாற்ற வென்புலம்பு 224 பெருங் கொற்றன் 18 பெருந்தலைச் சாத்தன் 26 பெருந்தலைப் புல்லா நல்றேறு 26 பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற் கீழ் நால்வர் மக்கள் உளர் 50 பெருந்தோட்சிறு . . . பேதை 26 பெருந்தோளர் 162 பெரும் பதி 51 பெரும் பலாக்கோடு 26 பெரும் பான்மை 58 பெருமா 13 பெருமை 75 பெரு வழக்கிளை 64 பெரு வழுதுணக்காய் 26 பெரு விரல் வந்தது, போயிற்று 57 பெற்றம் 24, 50 பெற்றாங் கறிகதில் 249 பெறல் 72 பே பேடி 4 பேடி வந்தது 57 பேடி வந்தாள் 4 பேடிகள் வந்தன 57 பேடியர் 4 பேடியர் வந்தனர் 4 பேய் 51 பேருமா உலறினீரால் . . . உலறினேன் 13 பேரூர் கிழான் 42 பை பைங்கூழ் 20, 22 பைங்கூழ் நல்ல 22 பைங் கூழ் நல்ல ஆயின 20, 22 பொ பொது இலக்கணம் 115 பொது நிலை 63 பொதுப்பட நிற்றல் 63 பொதுமை 5, 52, 218 பொதுயில் 17 பொதுவாகிய வினை 54 பொதுவில் 17 பொதுவினை 55 பொய்கைப் பூப்புதின 224 பொருட்படை 1 பொருட் பொதுமை 54 பொருடெரி நிலை 53 பொண்மை 57 பொருண்மை சுட்டல் 67 பொருண்மை தெரிதல் 153 பொண்மை நிலை 154 பொருணிலை 232, 246 பொருந் 220 பொருள் 91, 99, 108, 114, 217, 218, 230 பொருள் ஆராய்ச்சி 86 பொருள் இயைபு 67 பொருள் கோள வகை 1 பொருள் நிலை 63 பொருள் நோக்கு 225 பொருள் முகம் 4 பொருள் மேல் நின்ற தொழிற் பெயர் 71 பொருள் வேற்றுமை 224 பொருளது புடை பெயர்ச்சி 71, 155 பொருளன் 211 பொருளாராய்ச்சி 53 பொருளியைபு 1 பொருளுடையன் 211 பொருளுடையான் 211 பொருளொடு புணராச் சுட்டுப் பெயர் 37 பொரூ உப் பொருண்மை 106 பொரூ உப் பொருள் 75 பொற்றொடி 110 பொற்றொடியைத் தொட்டான் 112 பொறியறைள வந்தது, 57 பொல்லாய் 219 பொறை 17, 50 பொறையுயிர்த்தார் 17 பொன் 16, 114 பொன் போலும் மேனி 16 பொன்னன்ன 216, 217 பொன்னன்னது 216, 217 பொன்னன்னம் 211 பொன்னன்னர் 211 பொன்னன்னள் 211 பொன்னன்னன் 211 பொன்னன்னாள் 211 பொன்னன்னார் 160, 211 பொன்னன்னான் 160, 211 பொன்னன்னாள் 211 பொன்னன்னெம் 211 பொன்னன்னேம் 211 பொன்னன்னென் 211 பொன்னன் 165 பொன்னது 165 போ போ 220 போத்து 18 போதரல் 57 போய 212 போயினான் 32 போர் 43 ம மக்கட்குப் பகை மரபு 74 மக்கட்சுட்டு 1 மக்கள் 141, 205 மக 117 மகடூஉ 117, 160, 221 மகடூஉ அறிசொல் 2 மகடூஉ மருங்கிற் பால் தெரி கிளவி 191 மகநன்று, தீது 57 மகள் 144, 160 மகவினை மடவை மன்றம்ம 247 மகவு 57 மகன் 24, 133, 160 மகன் அன்று குற்றி 25 மகாகர் 138 மங்கல மரபு 17 மடப்பிணை 18 மணி 16 மணியது நிறத்தைக் கெடுத்தான் 84 மணியை நிறத்தின் கண் கெடுத்தான் 84 மணியை நிறத்தைக் கெடுத்தான் 84 மதம் 195 மதலை 57 மயங்கு மொழிக் கிளவி 242 மயிர்க்கு எண்ணெய் 74 மயில் நல்ல ஆயின 21, 210 மரங் குறைத்தான் 79 மரத்தைக் குறைத்தும் 72 மரத்தைக் குறைத்தான் 72 மரத்தைக் குறையான் 103 மரபு மரபாராய்ச்சி 56 மரபிலக்கணப் பாகுபாடு 55 மரபு வழுக்காத்தல் 56 மரபு வழுவமைதி 1, 48, 56, 97, 98, 99 மரபு வழுஉ 1, 11, 26 மரம் 148 மருது 53 மருமகள் 144 மருமகன் 133 மருவூரின் மேற்கு 75 மரூஉ வழக்கு 17 மலாடு 17 மலையமான் 129 மலை நற்கும் 236 மதலையொடு பொருத மால்யானை 73 மழை பெய்தக்கால் 224 மழை பெய்து என அறம் பெற்றது 228 மழை பெய்து என உலகம் ஆராய்ந்தது 228 மழை பெய்தென மரங் குழைத்தது 11 மழை பெய்ய எழுந்தது 228 மழை பெய்யக்குள நிறைந்தது 228 மழை பெய்யாமல் மரம் குழையா தாயிற்று 232 மழை பெய்யாவிடின் அறம் பெறாது 232 மழை பெய்யாவிடின் மரங் குழையாது 232 மழை பெய்யிய எழுந்தது 224, 228 மழை பெய்யிய மாதவர் அருளினார் 228 மழை பெய்யிய மாதவர் அருளினார் 228 மழை பெய்யிற் குள நிறையும் 228 மழை பெய்யிற் குளம் நிறையும் 224 மழை பெய்யின் அறம் போலும் 228 மழை பெய்யுமேனும் 224 மழை பெய்வதாம் 241 மழை பெய எழுந்தது மழை பெயற்கு எழுந்தது 228 மழை பெயற்கு மாதவர் அருளினார் மழை வெண்கை 16 மற்றிந் நோய்தீரும் மருந்தருளாய் ஒண்டொடீ 230 மற்றையது 167, 246 மற்றையன 167 மற்றையார் 163 மற்றையாள் 163 மற்றையான் 151, 163 மற்றொன்று விரித்தல் 86 மறப்புவி 18 மறவர் 51 மறுதலை 61 மறை 199, 200, 202, 203, 204, 220, 222 மறை - (எதிர்மறை) 232 மறைக் கண்நோய் மலிவகுத்தங் காணான் மாவமர் 222 மறைக்குங்காலை மரீகிய தொராகல் 222 மறை வாயபாடு 219 மறை விகற்பம் 205 மன்னாப் பொருள் 34 மன்னைக் காஞ்சி 248 மன்னைச் சொல் 248 மா மா 52 மாகல் 146 மாக்கடனிவந்து 18 மாக்கள் 160 மாட்டெறி 134 மாட்டேற்று 34 மாடத்திகைத் திருந்தான் 77 மாடத்துக் கீழிருந்தான் 77 மாண்டது 51 மாத்திரை 122, 149 மாந்தர் 51, 160 மாப் பூத்தது, காய்த்தது 53 மாரிக்கண் நாள் 77 மாரிக்கண் வந்தாள் 77 மாரிக்கு வந்தான் 106 மாரியுள் வந்தான் 106 மாரைக் கிளவி 7, 204 மா வீழ்ந்தது 54 மாவும் அரசும் புலம் படர்ந்தன 53 மாவும் மருதும் ஓங்கின 53 மாற்றம் 1 மாறோகம் (கொற்கை சூழ்ந்த நாடு) 161 மானம் 107 மி மிழலை 230 மிறிஞி 153 மீ மீகண் 17 மீயடுப்பு 17 மு முடக் கொற்றன் வந்தது 178 முடக் கொற்றன் வந்தான் 178 முடக் கொற்றி 177 முடக் கொற்றி வந்தாள் 177 முடங் குத்திற்று 15 முடத்தி வந்தது 177 முடத்தி வந்தாள் 177 முடவம் 211 முடவன் வந்தது 178 முடவன் வந்தான் அதற்குச் சோறு கொடுக்க 38 முடவன் வந்தான் 178 முடிபிலக்கணம் 218 முத்து 16 முத்தும் மணியும் பவளமும் பொன்னும் 16 முத்தொடு முழாக் கோத்தது போலும் 73 முதல் 26, 76, 85 முதல் வினை 62 முதல் வேற்றுமை 67 முதலிற் கூறும் சினையறி கிளவி 110 முதற் சினைப்பொருள் 84 முதற் பொருள் 83, 110, 111 முதனிலை 226 முதுமை 57, 75, 76 முப்பத்து மூவர் 4, 33 முப்பத்து மூவரும் வந்தார் 4, 33 முப்பாற் சொல் 2 முயற்கோடு 34, 152 முயற்கோடு இல்லை 153 முயற்கோடும் . . . இல்லை 34 முயற்கோடுமி . . . இல்லை 13 முல்லை 117 முலை 33, 62 முலை நல்லள் 62 முழு முதற்கண் 66 முற்கு 1 முற்றி நில் 67 முற்றியலுகரம் 120 முற்று 201, 223 முற்று ஈறு 223 முற்றுச் சொல் 153, 201, 218, 221 முற்று நிலைமை 230 முற்றும்மை 1, 34 முற்றோசை 7 முறைக் குத்துக் குத்தினான் 97 முறைக் கொண்டு எழுந்த பெயர்ச் சொற் கிளவி 106 முறைப்பெயர் 123, 133, 144, 150 முறைப் பெயர்க் கிளவி 133, 144, 150 முறைப் பெயர் நிலை 176 முறைமை 1, 76 முறைமையன்றிக் கூற்று 32 முறையாற் குத்தினான் 97 முறையிற் குத்தினான் 97 முன் 7, 225 முன் சாத்தன் வந்தான் பின் கொற்றனும் வந்தானும் 251 முறை நூல் 117 முன்னம் 57, 190 முன்னத்தின் உணரும் கிளவி 58 முன்றில் 17 முன்னிலை 1, 28, 29, 66, 218, 220, 221, 222, 223 முன்னிலை ஈறு 220 முன்னிலை ஏவல் ஒருமை 220 முன்னிலைக் காலம் 236 முன்னிலைக் கிளவி 219 முன்னிலைச் சொல் 219 முன்னிலை நீர்மை 220 முன்னிலைப் பன்மை 220 முன்னிலைப் பெயர் 184 முன்னிலை வினை 184, 219 முன்னின்றான் 206 முன்னூல் 65 மூ மூக்கி மூக்கு நல்லள் 18 மூப்பு 57 மூப்பு நன்று, தீது 57 மூவர் 51 மூவன் 162 மூவாட்டைய 217 மூவாட்டையது 216 மூவேந்தர் 33 மூன்று இடம் 1 மூன்று காலம் 1 மெ மெய்திரிந்தாகிய கிழமைமெய்ந்நிலை 197 மெய்ந்நிலைப் பொதுச் சொல் மெய்ப்படுத்தார் 46 மெய்ப்பொருள் 117 மெய்ம்மை 197 மெய்யறிபனுவல் 92 மெய்யுருபு 101 மெல்லம் புலம்பு கண்டிக்கும் 225 மென்மை 75 மே மே 220 மேல் 77 மேலும் சுடுவது 236 மேற்சேரிக் கோழி அலைப் புண்டது 61 மேற்றானிருந்த . . . செற்றமுலை மேற்று 217 மேனி 16 மொ மொடுமொடுத்தது 48 மொழி 1 மொழி முதல் மொறுமொறுத்தர் 48 யா யா 31, 164 யாஅர் 207 யாடு - ஆடு 17 யாண்டும் 34 யாது 31, 32, 164 யாதும் ஊரே 251 யாதென வரூஉம்வினாவின் கிளவி 32 யாப்பு 115 யாப்புற 31 யாம் இல்லை 221 யாம் இன்று விளையாடா நின்றது இக்கா 244 யாம் உண்ணும் இல்லம் 231 யாம் உண்ணும் ஊண் 231 யாம் உண்ணும் காலை 231 யாம் உண்ணும் சோறு 231 யாம் எரியும் கல் 231 யாம் நாளை விளையாடுவது இக்கா 244 யாம் பண்டு சூது பொருவது இக்கழகம் 244 யாம் பண்டு விளையாடும் கா 244 யாம் பண்டு விளையாடுவது இக்கா 244 யாம் வேறு 221 யாய் 178 யார் 31 யார் அவர் 207 யார் அவள் 207 யார் அவன் 207 யாவர் 31, 140 யாவள் 31, 164 யாவை 31 யாவன் 134 யாழ் 47 யாழ் கேட்டான் 114 யாழும் குழலும் பறையும் இயம்பினார் 47 யாறரை நீரை விலக்கினான் 91 யாறு - ஆறு 17 யாறொழுகும் 236 யான் ஆடை ஒலிக்கும் இல்லம் 230 யான் இல்லை 221 யான் உண்கிடு 220 யான் உண்ட இல்லம் 230 யான் உண்ணும் ஊண் 231 யான் உண்ணும் சோறு 231 யான் எறியும் கல் 231 யான் கருவூர்க்குச் செல்வேன் 251 யான்கோல் வேண்டும் 223 யான் செய்ம்மன 221 யான் செல்க காட்டிற்கு 222 யான் செல்லும் ஊர் 230 யான் சொன்னவன் 71 யான் போம்புழை 234 யான் போந்த ஊர் 230 யான் வேறு 221 யான் வைதேனோ 240 யானும் அவ்வூர்க்குப் போதுவல் 251 யானும் அவனும் உண்டனெம் 206 யானும் அவனும் உண்டேம் 206 யானும் அவனும் உண்ணும் இல்லம் 231 யானும் உரையூர்க்குப் போதுவன் 251 யானும் என் எஃகமுஞ் சாறும் 7, 43 யானும் நீயும் அவனும் உண்கும் 206 யானும் நீயும் அவனும் உண்ணும் இல்லம் 231 யானும் நீயும் உண்கும் 206 யானும் நீயும் உண்டனம் 206 யானும் நீயும் உண்ணும் இல்லம் 231 யானும் நீயும் உண்டாம் 206 யானை - ஆனை 17, 43 யானைக்காடு 94 யானையுட் காடு 94 யானைக்குக் கோடுகூரிது 106 யானைக்கோடு 1, 76 யானைக்கோடு உண்டு, செல்க, வீழ்ந்தது, யாது, பெரிது, பல 68 யானையது கோட்டைக் குறைத்தான் 84 யானையது கோட்டை நுனிக்கட் குறைத்தான் 84 யானையது கோடு கூரிது 106 யானையை ஊரும் 72 யானையைக் கோட்டின் கண் குறைத்தான் 84 யானையைக் கோட்டைக் குறைத்தான் 84 யானை வந்தது 179 யானை வந்தன 179 யானை வந்தாள் 179 யானை வந்தான் 179 யானோ தஞ்சம் பெரும 1 ர ரஃகான் 7 வ வகை 77 வகை தெரிவான் கட்டே உலகு 217 வட்டம் 75 வட்ட கண்ண 217 வடக்கண் வேங்கடம் 77 வட வேட்கந்தென் குமரி 18 வட வேங்கடம் 18 வடாது வேங்கடம் 216 வடிவு 24, 63, 75,75 வடுகர் 51 வடுகர் . உ. . அறிவுடையார் 51 வடுகரசர் 50 வடுகரசர் ஆயிரவர் மக்களையுடையர் 50 வடுவரசர்க்குச் சிறந்தார் சோழிய வரசர் 74 வண்கை 16 வண்ணக்கர் 17 வண்ணச்சினைச்சொல் 26 வண்ணத்தான் 163 வண்ணம் 75 வண்ணரச்சாத்தன் 41 வணிக்கிராமத்தார் 162 வணிகீர் 35 வந்த 212 வந்தது 213 வந்தான் சாத்தான் 101 வந்தான் சாத்தனொடு 99, 101 வந்திலது 213 வந்தோய் மன்ற தெண் கடற்சேர்ப்ப 209 வயங்கியோர் 136 வயிரகடகம் 50 வரவு 28, 169 வரிசைக்கு வரும் வரியெழுத்து 74 வரிவடிவு 114 வருகதில் 245 வருக தில்லம்ம 245 வருகின்றது 213 வருகின்றிலது 213 வருங்காண் 220 வருதும் 199 வருந்தினைவாழி யென்நெஞ்சமே 148 வருமுன்னர்க் காவாதான் 225 வருவது 213 வரூஉம் 32 வரைநிலை 15 வரையறுத்தல் 63 வரையறை 149 வரையறைப் பண்பு 114 வரைவீழ் அருவி 100 வல்லம் 211 வல்லமெறிந்த நல்லிளங் கோசர் 233 வல்லர் 50 வல்வில்லன் 211 வலகையள் ஒழிந்த பேடி 4 வலம் 77 வலனாக வினை யென்று வணங்கி நாம் விடுத்தங்கால் 225 வலி 57 வலியம் 211 வலியன் சாத்தனின் 99 வலுமை 211 வழங்கியன் மரபு 241 வழக்கில்லன வழக்காறு 17 வழக்கினாகிய வளர் சொற்கிளவி 27 வழக்கு 96, 100, 101, 102, 106, 108, 110, 117, 148 வழக்குப் பயிற்சி 58 வழி 225 வழு 1 வழுக்காத்தல் 163 வழுக்கு 136 வழூஉ 1 வளி 19, 167 வன்மை 57, 75 வன்மை நன்று, தீது 57 வா வா 220 வாங்க 30 வாசுதேவன் வந்தான் 4 வாணிகத்தான் ஆயினான் 73 வாணிகத்தானாயினான் 88 வாணிகத்தின் ஆயினான் 88 வாம் புரவி வழுதி 234 வாய்க்காலைச்சாரும் 72 வாய்க்குத்தக்கது வாய்சி 106 வாய்பாட்டு வேற்றுமை 230 வாய்பாடு 57, 58 வாய்பாடு வேற்றுமை 224 வாயாற்றக்கது வாய்ச்சி 73 வாயான் தக்கது வாய்ச்சி 106 வாயிலான் 41 வாயிலான் சாத்தன் 41 வாராக் காலத்து வினைச் சொற்கிளவி 241 வாராக் காலம் 235 வாராது 30, 213 வாராது நின்றது 213 வாரா நின்றிலது 213 வாவும் புரவி 234 வாழ்ச்சி 76, 77 வாழ்ச்சிக்கிழமை 94 வாழியர் 222 வாள் 52 வாள்தா 53 வாளாதே 34 வாளி 114 வான் 225 வானத்தும் 30 வானைவாழும் 89 வானோக்கிவாழும் 89 வி விகற்பம் 57, 67, 69, 72, 199 விடுத்தக்கால் 225 விண்ணொலி 1 விதந்த மொழி 61 வியங்கொள வருதல் 67 வியங்கோட்கிளவி 222 வியங்கோள் எண்ணுப் பெயர் 45 வியங்கோள் 170, 218, 221, 223 விரலை முடக்கும் 72 விரவுப் பெயர் 51, 57, 123, 133, 144, 147, 148, 169 விரவு வினை 218, 220, 232 விரவு 223 விரிநிலை 172 விரிக்கும் வழி விரித்தல் 1 விரிதல் 79 விருந்து 57 விருந்து வந்தது, போயிற்று 57 வில்லன் 211 வில்லி 114 வில்லையுடையன் 211 வில்லையுடையான் 211 வில்லோன் காலன கழலே 192 விலக்குண்ணும் 153 விழுதல் 63 விழைவு 249 விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய் 126 விளி 65 விளி கொள்வது 64 விளி கோள் 134 விளி நிலை 148 விளி நிலைமை 150 விளியுருபு 123 விளியேற்றல் 4 விளி வேற்றுமை 1 விளைந்து 200 விளையாடா நின்றது 244 விளையாடிற்று 244 விறல் 57 வினா (ஐந்து வகை) 13, 252 வினா உரை 11 வினாதல் 32 வினாப் பெயர் 134 வினா வழூஉ 1, 11 வினாவிற்கேற்றல் 67 வினாவின் கிளவி 32, 207 வினாவின் பெயர் 134, 140, 145 வினாவுடை வினைச் சொல் 240 வினை 58, 76, 155, 254 வினை எஞ்சு கிளவி 229, 232 வினைக் குறிப்பு 2, 7, 8, 9, 67, 198, 199, 218, 219 வினைக்கு ஏற்ற எழுத்து 62 வினை கோடல் 201 வினைச் சொல் 153 வினைச் சொற்கிளவி 238 வினை செய் இடம் 77 வினை செயன் மருங்கு 246 வினைத்தீது 58 வினை நிலை 67, 81 வினை நிலையுரைத்தல் 67 வினை நோக்கு 211 வினைப்படு தொகுதி 33 வினைப் பெயர் 71, 162 வினைப் பெயர்க்கிளவி 165 வினைப் பொருட் பெயர் 230 வினை முதல் 63, 71, 73 வினை முதல் உரைக்கும் கிளவி 110 வினை முதல் வினை 226 வினை முதற் கிளவி 230 வினை முதற் பொருட பெயர் 230 வினை முதற் பொருள் 67 வினை முதற் பொருள் மேல் நிற்பன 71 வினை முதன் முடிபு 226 வினையது இலக்கணம் 195, 197 வினையெச்சம் 153, 201, 218, 223, 224, 225 வினையெச்ச வாய்பாடுகள் 226 வினையெஞ்சு கிளவி 218, 221, 224 வினையியல் 195 வினியிட்றறோன்றும் பாலறி கிளவி 62 வினை வேறு பாஅப் பல பொருளொரு சொல் 52 வினை வேறு படூஉம் பலபொருள் ஒரு சொல் 55 வினை வேறு படூஉம் பல பொருளொரு சொல் 55 வீ வீங்கின 33 விளை 1 வெ வெகுளி 72 வெண்களமர் 17 வெண் கோட்டது 216 வெண் கோட்டன 216 வெண் கோட்டியானை சோனை படியும் 18 வெம்மை 75 வெள்ளி எழுந்தது, பட்டது 58 வெள்ளியது ஆட்சி வெள்ளை 32 வே வேட்டுவன் 30 வேட்டை 74 வேண்டியது கூறி வேண்டியது முடித்தல் 121, 126 வேந்தன் 59 வேந்து 51, 119 வேந்து செங்கோல் நல்லன் 59 வேந்து வந்தது 57 வேந்து வாழி 124 வேலான் எறிந்தாள் 73 வேலியாயிரம் விளையுட்டாக 217 வேலியைப் பிரிக்கும் 72 வேள் வந்தது 57 வேற்றுமைக் கிளவி 72, 98 வேற்றுமைச் சொல் 103 வேற்றுமைத் தொகை 1 வேற்றுமை வழு 97 வேறுபட நிற்றல் 54 வேறு படுவினை 53,55 வேறு பல குழீ இயது 86 வேறு பல குழீ இய தற்கிழமை 76 வேறு வினைக் கிளவி 73 வேறு வினைப் பொதுச் சொல் 46 வேறென் கிளவி 153, 218, 221, 223 வை வைகற்று 217 வைதிலேன் 240 வைதேன் 240 வைதேன் நோகாதே 240 வைதேனோ 240 வையத்தும் 30 ள ளஃகான் 7 ற றகர உகரம் 217 ன னஃகான் 5 நூற்பா நிரல் (எண் : நூற்பா எண்) ஹக்ஷஞிழுநீ & தூ\ஷஙி÷கி 9 ஹக்ஷஞிழுநீ & ட்hக்ஷ்ருக்ஷிஞ 218 ஹய\ரு ணுஜிணிரு(ளு) 102 ஹய\ர் ட்¯ந்ஙு 256 ஹக்ஷிh]க்ஷிநீ •ரதூகிநீ 26 ஹளக்ஷிண்ய தூ\ஷஙிஙுஞீ 134 ஹளக்ஷிண்ய தூ\ஷஙி÷கி 130 ஹணஎக்ஷிn ண்¸ஸணுரீ 221 ஹரஞீளுணிக்ஷிநீ நுக்ஷிhக்ஷிண்°ரீ 77 ஹரமீரீ ஊ¯சீஙி 75 ஹஒஊஒ நுஒழுநீ 170 ஹஒழுரீ ÷ஞிஞீறீக்ஷிண் 96 ஹஒயதூ\ஷஙி ÷ஞிஞீறீக்ஷிண் 216 ஹ¨தூட்ஷ¸Ò கூதீரீ 36 ஹர்ண் ழுரீÝர் 156 ஹர்•ரு ணுஜிணி²ர் 233 ஹ¯ஙிதூஞுi ரஷ°ரீ 148 ஹக்ஷ்க்ஷக்ஷ் ட்ழுநீ 209 ஹயிஞிலி ஹஞிரீஊஞிரீ 165 ஹயி÷ஞி ஊயிதூஞிநீ 122 ஹஞிஞீறீÒ, ஹழுநீ¨ 111 ஹஞிஞீறீÒ, ஹரீழுரீ ஊறீஎ 133 ஹஞிஞீறீÒ, ஊனு 124 ஹஞிஞீறீÒ, ழுழிஞிஷ´ 66 ஹஞிஞீறீÒ, தூ\´தூஞரீ 207 ஹஞிஞீறீÒ, தூ\´²ர் 240 ஹஞிஞீறீÒ, ர¸தூ\ஷஙி 29 ஹஞிஞீறீÒ, ஞுஷரீ÷ஞ 178 ஹஞிஞீறீÒ, னூதூ¯ரீ 192 ஹஞிஞீறீÒ, ட்ரீக்ஷிண் 212 ஹஞிஞீறீÒ, தூட்¯தூµநீ¨ 163 ஹஞிஞீறீÒ, •ரமீக்ஷிகி... 232 ஹஞிஞீறீÒ, •ரீமீக்ஷிகிரு ணுஜிணி 225 ஹஞிஞீறீÒ, •ரீமீக்ஷிகி ரரீக்ஷிண் 228 ஹஞிஞீறீÒ, ¯ஷதூரநீ 32 ஹஞிஞீறீÒ, ணிக்ஷிநீ÷ஞிறீ 53 ஹஞிஞீதூசீஷம ஞி¸ஞிலிய 237 ஹக்ஷிஞிரஷர், ஹர்க்ஷர் 205 ஹக்ஷிஞிரஷர், ஊநு 123 ஹக்ஷிஞிரஷர், ரணரர் 117 ஹக்ஷிஞிரஷர், ¦nவ்¯ஙி 252 ஹக்ஷிஞிரஷர், தூட்ளக்ஷிண் 179 ஹக்ஷிஞிரஷர், தூட்¯க்ஷ்ஐ 65 ஹக்ஷிஞிரஷர், •ரீÝர் 253 ஹக்ஷிஞிரஷர், ஞிரிஸணு¯ஙி 115 ஹஜிதூட்க்ஷிh¨ தூட்¯÷µ 138, 144, 152 ஹஜிதூட்க்ஷிh ந்கூநுர் 128 ஹஜிமிர் ஜ்க்ஷிசீ²ர் 119 ஹரீக்ஷரீ ஹÒக்ஷÒ 208 ஹரீநீ த்சீமிர்... ஹடுதீக்ஷிn 173 ஹரீநீ த்சீமிர் நு¯க்ஷ்எக்ஷிn 169 ஹரீநீ த்சீமிர் தூரஷரீதூநீதீ 103 க்ஷமு க்ஷளுர் 198 க்ஷருஞரு ணுஜிணி 22 க்ஷருஞச் ரஷ÷நீ 21 க்ஷடநுஞிதீ தூ\ஷஙி 2 க்ஷளக்ஷிண் ஹமணர 166 க்ஷளக்ஷிண் மூஅi¯ 184 க்ஷளக்ஷிண் எவ்ச்ர 12 க்ஷதூ¯ரீ ணுஜிணி 215 க்ஷ¸ர் ஹ¸மிர் 141 க்ஷசீரீ ண்¸ஸணுரீ 100 க்ஷசீஷ ளுஞி÷ர 80 க்ஷதூநீரீ ஊறீஎ 135 ஊக்ஷி\ணர¾ர் நுவ்¯ 60 ஊக்ஷிhயதூ\ஷஞீ ணுஜிணி²ர் 162 ஊக்ஷிhதூ¯நீ¨ ட்மட் 251 ஊரநீஎஒணிஞீ 112 ஊஒதூ\¯ஙி ÷ஞிளமர் 245 ஊ¯ஞீக்ஷிஞ¨ தூட்ஷ¸க்ஷிஜி 19 ஊ¯ஞீக்ஷிஞ°ரீ நுக்ஷிhக்ஷிண்°ரீ 81 ஊ¯ஞீதூட்¯க்ஷ்ரு ணுஜிணி²ப 38 ஊ¯ஞீதூட்¯க்ஷ் ]க்ஷிநீ¨ தூட்¯க்ஷ் 177 ஊக்ஷ்னுக்ஷ் ந்ரீதூநீநீ 226 ஊµஅக்ஷிhரு ணுஜிணி 48 ஊµளாரீ ண்¸ஸணுரீ 95 ஊµளாஷ ளுஞி÷ர 72 ஊ¸எக்ஷியே தூ\ஷஞீளுர் 175 ஊ¸எக்ஷிn¨ த்வ்ச்ர 164 ஊ¸எக்ஷிn ண்¸ஸணுரீ 10 ஊசீ¨த்ரீ ஜ்ஞஸிணிரீ 203 ஊசீ¨÷ட் ழுஎக்ஷ்÷ஞி 249 ஊறீஎ²ர் ஊக்ஷிh²ர் 105 ஊக்ஷிசீய]¨ தூட்ஷ¸Ò ஞி°ரீ 199 ஊரீதீகி நுக்ஷிh¯ 222 ஊரீநீ தூட்¯÷µ 196 ஊநீயமூஅ iஙிகிஷ¨ 18 ஊக்ஷிநீணதூரநீ ஹதீச்ர 33 னுஞீறீ¨தூட்¯க்ஷ் •ரீநீக்ஷ் 98 நுஞµச் ரஷ÷நீ 126 நு¯க்ஷ்எக்ஷிn தூ¯ரீண்நீஷக்ஷ் 1 நு¸¦தூரஷாக்ஷ்ச் ரமருணு¯ 104 நு¸தூஞிநீ தூண்ஷலி°Ý 24 நுஜிதூஞிநீ¨ ட்அh 155 ழுய\ப ]சீ¨÷ட் 257 ழுப]¯ ஊµளாரீ 147 ழுப]¯ ணுஜிணி 227 ழுமணர தூண்ஷலி °நீப 61 ழுளளூஸ ஞஷ¾ர் 47 ழுஎக்ஷ்ண்றீணஒ தூண்ஷலி°Ýச் 109 ழு¨தூட்ஷ¸ ஜிஷ°Ýர் 35 ழுஙிகிஷய தூ\ஷஙி¾ர் 158 ழுஙிகிஷர் ழுரீÝர் 189 ழுஙிகிஷ¸ர் ழுரீÝர் 167 ழுயிஞி°ஞீ தூட்¯¸ர் 69 ழரிஷ ளுஞி÷ர 82 ழக்ஷிநீ நு°÷µ 127 ழக்ஷிநீ நு¸¦ர் 113 ழக்ஷிநீ ழுய\ர் 234 ழக்ஷிநீரு ஞஷகி•ர் 250 ழக்ஷிநீரு ணுஜிணி 193 ழக்ஷிநீ¨ ¦Òஷி 132 ழக்ஷிநீ °µளமர் 30 ஐச்ரஷ ளுஞி÷ர 78 ஐ²ர் ஞளளூர் 107 து¸தூட்¯க்ஷ்¨ தூட்ஷஒயதூ\ஷஙி 49 து¸தூட்ஷ¸Ò ளுதீணர 42 து¸க்ஷிண் மூஅi¯... 186 து¸க்ஷிண் தூ¯ளடிரீ 44 து¸ஞிக்ஷ் ழுரீÝர் 194 து¸ஞிக்ஷிµரு கூறீர் 27 து¸ணிக்ஷிநீ துமயதூ\ஷஙி 93 துரீசீதீ ணுஜிணி 8 துரீசீதீ தூ\ஷஙி÷கி 3 துரீசீரீ ட்hக்ஷ்ருக்ஷிஞ 219 துரீறீணிக்ஷிநீ ண்¸ஸணுரீ 54 முர்ட்க்ஷிhரு ணுஜிணிருளு 99 முமிர் நுயிமிர் 125 ஞாரசீ ழுரீÝர் 206 ஞளஞஷஙி ¦சீண்ஞர் 83 ஞளளூர் ÷ரஷÐர் 62 ஞ¸ண்ர் ஹஙிகிஷய 86 ஞலி÷ஞி க்ஷருஞர் 254 ஞÒதூஜிஷம ]ஞிளூர் 172 ஞரீசீ¾ர் தூ\கிமிர் 88 ஞஷ¨த்ரீ து¨த்ரீ 73 ஞஷகிச் ரஷ÷ண் 202 ஞஷகிர் நுகிஞர் 58 ணுஜிச்ர ஹஙிகி 120 ணுஜிச்ர ஊறீஎ 153 ளுஐ க்ஷரீழுநீ 110 ளுiக்ஷிண் ¯ஷளக்ஷிண் 57 ளுணதூரஷஞ ஞி¹நுர் 101 ளுதீண÷ரஷரீ கூஞீசீர் 56 ளுதீ¨த்Ýர் ணிக்ஷிநீ°Ýர் 204 கூதீ¯ •க்ஷிசீ°ரீ 70 ]சீ¨த் நீஷணு¯ 41 ]க்ஷிநீஜ்க்ஷிகிரு ணுஜிணி 87 மூஅம•ர கிஷணு¯ 40 மூஅம•ரஞீ தூட்¯¸ர் 151 மூஅம•ரஞீ தூட்¯÷µ 145 தூ\¨த்Ýர் ணிநீஷணிÝர் 16 தூ\¨¦ர் ணிநீஷமிர் 13 தூ\¨÷ட் ஞிவிஊ°Ýர் 15 தூ\´ஒ தூ\´³ய 230 தூ\´தூரரீ ழுய\ணஒ 241 தூ\¯¨ட்ம தூட்ஷ¸க்ஷிஜிய 248 தூ\¯ஞீக்ஷிஞ¨ தூட்ஷ¸க்ஷிஜி 20 தூ\கிணிÝர் ஞிµணிÝர் 28 தூ\ஷஙிதூகிநீ¨ ட்மட் 161 ரளுஎ²ர் ஞிரிருளுச் 17 ரமண்ஷறீ தூரஷலிஙி 97 ரணரர் ழுய\தூண்ஷம 239 ரஞுஃ ழுழு நீ 157 ரரீக்ஷிண் மூஅh¾ர் 25 ரரீக்ஷிண் மூஅiரீ 195 ரரீக்ஷிண்ய தூ\ஷஙி÷கி 43 ரரீÝÒ நுறீணர 190 ரஷதூண்ரீ ணுஜிணி 187 ரஷதூநீரீ ணுஜிணி 188 ரஷதூநீரீ தூட்¯¸ர் 140 எக்ஷிnதூ¯ஷம ட்ரிணு¯ 200 தூரவ்ஜ்க்ஷிகி ²க்ஷிh¯ 174 தூரவ்¦÷ஞிறீ ஜ்க்ஷிகி¯¾ர் 160 ÷ரஞீசீர் ணிநீஷ÷ஞி 259 தூரஷலிஙுஞீ கூறீர் 136 தூரஷலிஞீதூட்¯ µஷ°ரீ 142 ஞுஷரீஞஷ ளுஞி÷ர 76 ஜ்ஞளிநு ஜ்ரீசீ 176 ஜ்கி¨தூட்¯க்ஷ் ளுi¨தூட்¯க்ஷ் 168 ஜ்கிÝர் தூட்ஷ¸Ðர் 236 ஜ்ரீசீஷஸ ணுக்ஷி\ணரஙி 59 னூ°க்ஷ் னூதூ¯நீ 191 ஃர்ந்ரீ எவ்தூட்¯க்ஷ் 146 ட்ள¦தூஞஷÒ தூட்¯¸ர் 137, 143 ட்ஙிகி ட்கி]கி 171 ட்ஙிகிஷ சீஷஞ¨ 85 ட்ஙி÷கிஷக்ஷ் ட்hக்ஷ்ருக்ஷிஞ 229 ட்கிஞி° நீஷÝர் 51 ட்ரீ•க்ஷிசீ ¯ஷÝர் 235 ட்ரீக்ஷிண் மூஅi¯ 185 ட்ரீக்ஷிண்²ர் து¸க்ஷிண்²ர்... 211, 217, 220, 223 ட்ஷஙிண்¯ரு ளுஞீசீ 23 ட்ஷகிதீ ண்µத்ரீ 214 த்ளா¨ தூட்¯¸ர் 92 த்வ்ஜ்க்ஷிகி ணிநீஷ÷ஞி 258 த்தீஒத்தீ ÷ரஞீசீ¾ர் 106 த்ரீ•ரீ ஞஷஙிஞக்ஷிh 231 ¦Òஷி²ர் நு°¸ர் 154 தூட்ளக்ஷிண்ய ]க்ஷிநீ¨தூட்¯க்ஷ் 180 தூட்ளக்ஷிண் மூஅi¯ நு¯க்ஷ்எக்ஷிn 4 தூட்ளக்ஷிண் மூஅi¯ ழுஙிகிஷர் 183 தூட்ளக்ஷிண் மூஅi¯ ]க்ஷிநீ•ரஞீ 181 தூட்ளக்ஷிண் •க்ஷிசீ¨தூட்¯க்ஷ் 182 தூட்¯க்ஷ்ஜ்க்ஷிகிரு ணுஜிணி 71 தூட்¯வ் நீஷணு¯ 68 தூட்¯வ்Ýர் தூரஷலிஙுÝர் 50 தூட்¯தூµபமூ ணுஜிணி²ர் 238 தூட்ஷ¸ளக்ஷிண் மூஅhஙி 67 தூட்ஷ¸ளக்ஷிண் தூரவ்ர¾ப 159 தூட்ஷ¸தூஜிஷம ¦nµஷய 37 ண்ஞடநு ண்¸ஸணுரீ 197 ண்ரீநீஷ¨ தூட்ஷ¸Ðர் 34 ண்ஷக்ஷிµரு ணுஜிணி²ர் 210 ந்ருஞரரீ ண்¸ஸணுரீ 244 •ரஙி]க்ஷிநீரு ணுஜிணிருளு 89 •ரஙுஞீ கூறீர் 116 •ர¾ர் ]க்ஷிநீ²ர் 91 •ரரீ•ரீ ஐஞிவ்ரீ 90 •ச்ஜ்க்ஷிகிரு ஞஷகி•ர் 242 •ஞீட்hரு ணுஜிணரஙி 39 •க்ஷிசீ¨தூட்¯க்ஷ்ரு ணுஜிணி ழதூ¯ஷம 139 •க்ஷிசீ¨தூட்¯க்ஷ்ரு ணுஜிணி •க்ஷிசீ¨ 150 •க்ஷிசீ¨தூட்¯க்ஷ் ண்¸ஸணுரீ 129 •ரீமீக்ஷிகி ணி¯ஸ÷ஞஷÒ 224 ற்ரீசீÝர் ஐச்ரÝர் 94 ற்ரீசீஷ ளுஞி÷ர 74 ¯ஷஹக்ஷ் ழுரீÝர் 213 ¯ஷரரீ நு¸த்ரீ 108 ¯ஷதூரஞி தூநீரீÝர் 31 µடுஞஷ தூநீஷஞீறீர் 7 ஞிளnர் ஞிi÷ஞி 79 ஞிரீ¦சீ ஞி¹நுர் 246 ஞிஷµஷரு ஞஷகிணஒர் 243 ஞிஷµஷரு ஞஷகிணஒ ணிக்ஷிநீய 247 ணி¯ஸ÷ஞஷÒ ழுளளூ¨ 45 ணிக்ஷிரி÷ஞி ஞஷகிர் 255 ணிஷிழுநீ¨ ட்மட் 121 ணிஷிதூஞஷÒ ஞிரரீஞள 64 ணிநீஷமிப தூ\¨÷ட் 14 ணிக்ஷிநீ°ரீ ÷ரஷரீறீர் 11 ணிக்ஷிநீ°Ýர் ட்ளத்Ýர் 149 ணிக்ஷிநீதூ¯நீ¨ ட்மஞிஒ 201 ணிக்ஷிநீ÷¯ ளுதீ¨÷ட் 260 ணிக்ஷிநீ÷¯ தூ\´ஞிஒ 114 ணிக்ஷிநீ÷ஞிறீ ட்hஷஹ¨ 55 ணிக்ஷிநீ÷ஞிறீ ட்டநுர்.. 52 ÷ஞிஞீறீக்ஷிண் ரஷ÷ண் 63 ÷ஞிஞீறீக்ஷிண்¨ தூட்ஷ¸க்ஷிஜி 84 ÷ஞிஞீறீக்ஷிண் ண்¸ஸணுரீ 118 ÷ஞிறீணிக்ஷிநீ¨ தூட்ஷஒயதூ\ஷஙி 46 ஜிடுஞஷ தூநீஷஞீ÷சீ 6 நீடுஞஷ தூநீஷஞீ÷சீ 5 நீµகிஜி ழுரீÝர் 131 சொல் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அஃது 170 அணியம் 217 அணிலே 154 அத்தா 129 அத்திகோசத்தார் 168 அது 170 அதுமன் 162, 251 அம்பர்கிழாஅன் 168 அம்மாட்டான் 166 அரசன் 168 அருமந்தன 17 அருவாளன் 168 அல்லம் 217 அல்லர் 217 அல்லள் 217 அல்லன் 217 அல்லாம் 217 அல்லார் 217 அல்லாள் 217 அல்லான் 217 அல்லெம் 217 அல்லென் 217 அல்லேம் 217 அல்லேன் 217 அவ் 170 அவ்வாட்டி 166 அவ்வாளன் 166 அவர் 168 அவன் 168 அவையத்தார் 168 அழாஅஅன் 138 அழேல் 226 அன்று 223 அன்னா 129 ஆ ஆ 173 ஆக்கள் 172 ஆகாயம் 173 ஆடு 17 ஆடூஉ 166 ஆண்பால் 148 ஆண்மகன் 166 ஆயர் 168 ஆயிரம் 120, 171 ஆறு 17 ஆனை 17 இ இஃது 170 இடா 160 இது 170 இம்மாட்டான் 166 இருவர் 168 உ உடையம் 217 உடையர் 217 உடையள் 217 உடையன் 217 உடையாம் 217 உடையார் 217 உடையாள் 217 உடையான் 217 உடையெம் 217 உடையென் 217 உடையேம் 217 உடையேன் 217 உண்கிட 226 உண்கிடா 226 உண்கின்றன 218 உண்கின்றனம் 205 உண்கின்றனர் 209 உண்கின்றனள் 208 உண்கின்றனன் 208 உண்கின்றனென் 206 உண்கின்றாம் 205 உண்கின்றார் 209 உண்கின்றான் 208 உண்கின்றில 218 உண்கின்றிலம் 205 உண்கின்றிலர் 209 உண்கின்றிலன் 208 உண்கின்றிலாம் 205 உண்கின்றிலார் 209 உண்கின்றிலான் 208 உண்கின்றிலெம் 205 உண்கின்றிலேம் 205 உண்கின்றலேன் 206 உண்கின்றெம் 205 உண்கின்றேம் 205 உண்கின்றேன் 206 உண்கு 206 உண்குப 209 உண்குபு 230 உண்கும் 205 உண்குவ 9 உண்குவம் 205 உண்குவர் 208 உண்குவள் 208 உண்குவன் 208 உண்குவாம் 205 உண்குவார் 209 உண்குவாள் 208 உண்குவான் 208 உண்குவெம் 205 உண்குவென் 206 உண்குவேம் 205 உண்குவேன் 206 உண்குவை 225 உண்டது 8 உண்டன 9, 218 உண்டனம் 205 உண்டனர் 209 உண்டனள் 208 உண்டனன் 208 உண்டனென் 206 உண்டனேம் 205 உண்டனை 225 உண்டாம் 205 உண்டாய் 136, 149, 225 உண்டார் 7, 209 உண்டாள் 6, 162, 208 உண்டான் 5, 162, 208 உண்டி 225 உண்டிர் 226 உண்டில 218 உண்டிலது 223 உண்டிலம் 205 உண்டிலர் 209 உண்டிலன் 208 உண்டிலாம் 205 உண்டிலாய் 225 உண்டிலார் 209 உண்டிலாள் 208 உண்டிலான் 208 உண்டிலிர் 226 உண்டிலீர் 226 உண்டிலெம் 205 உண்டிலென் 206 உண்டிலேம் 205 உண்டிலேன் 206 உண்டீர் 226 உண்டீரே 142 உண்டு 206 உண்டுகாண் 226 உண்டும் 205 உண்டென 230 உண்ணல் 226 உண்ணல 218 உண்ணலம் 205 உண்ணலர் 209 உண்ணலாய் 225 உண்ணலாய் 225 உண்ணலை 225 உண்ணன்மார் 210 உண்ணா 9, 218 உண்ணாக்கால் 238 உண்ணாதி 225 உண்ணாதது 238 உண்ணாநிற்ப 209 உண்ணாநிற்றி 225 உண்ணாநின்மின் 226 உண்ணாநின்றது 8 உண்ணாநின்றன 9, 218 உண்ணாநின்றனம் 205 உண்ணாநின்றனர் 209 உண்ணாநின்றனன் 208 உண்ணாநின்றனென் 206 உண்ணாநின்றாம் 205 உண்ணாநின்றாய் 225 உண்ணாநின்றார் 209 உண்ணாநின்றாள் 6, 208 உண்ணாநின்றான் 5, 208 உண்ணாநின்றிர் 226 உண்ணாநின்றில 218 உண்ணாநின்றிலம் 205 உண்ணாநின்றிலர் 209 உண்ணாநின்றிலன் 208 உண்ணாநின்றிலாம் 205 உண்ணாநின்றிலார் 209 உண்ணாநின்றிலிர் 226 உண்ணாநின்றிலீர் 226 உண்ணாநின்றிலேம் 205 உண்ணாநின்றிலேன் 205 உண்ணாநின்றீர் 226 உண்ணாநின்றெம் 205 உண்ணாநின்றேம் 205 உண்ணாம் 206 உண்ணார் 209 உண்ணான் 209 உண்ணீர் 226 உண்ணுமது 238 உண்ணுமவர் 236 உண்ணுமவள் 236 உண்ணுமவன் 236 உண்ணுமவை 236 உண்ணூஉ 230 உண்ணேன் 206 உண்ப 209 உண்பது 8 உண்பம் 205 உண்பர் 209 உண்பல் 206 உண்பன் 208 உண்பாய் 225 உண்பார் 209 உண்பாள் 6 உண்பான் 5 உண்பிர் 226 உண்பீர் 226 உண்பெம் 205 உண்பென் 206 உண்பேம் 205 உண்பேன் 206 உண்மின் 226 உஃது 170 உது 170 உம்மாட்டான் 166 உரிநுகு 206 உவ் 170 உவ்வாட்டி 166 உவ்வாளன் 166 உவை 170 உழுபு 230 உழுதென 230 உழூஉ 230 ஊ ஊணம் 217 எ எட்குப்பை 81, 92 எட்சாந்து 81 எல்லாரும் 167 எல்லீரும் 167 ஏ ஏமாள் 148 ஏனாதி 169 ஒ ஒட்டகம் 173 ஒருவர் 168 ஒன்று 120, 171 ஓ ஓடென 230 ஓடி 230 ஓடுபு 230 ஓடூஉ 230 க கங்கைமாத்திரர் 168 கணியீரே 142 கணியே 127 கபிலம் 116 கரிய 9, 223 கரியது 8, 171 கரியம் 217 கரியர் 7, 217 கரியன் 5, 217 கரியாம் 25, 49, 137, 217 கரியாய் 137 கரியார் 217 கரியான் 137, 217 கரியிர் 226 கரியீர் 226 கரியீரே 143 கரியெம் 217 கரியென் 217 கரியேம் 217 கரியேன் 217 கருங்களமர் 17 கருங்கோட்டது 223 கழுதை 173 கறுகறுத்தார் 48 காரை 17 காழ்த்தவிடத்து 231 கிழவிமாட்டு 82 கிழாஅஅன் 138 குண்டுகட்டு 8, 219 குரிசில் 147 குருடன் 217 குழையையுடையன் 85 குளம்பின்று 8 குறவர் 168 குறிய 9 குறுகுறுத்தார் 48 குறுங்கோட்டது 222 குறுங்கோட்டன 222 குறுங்கோட்டிற்று 223 குறுஞ்சூலி 18 குறுந்தகடி 18 குறுமூக்கி 18 கூத்தீர் 141 கூயிற்று 8 கூறிற்று 219 கேளிர்! 132 கொடுந்தாட்டு 8, 219 கொன்னூர் 251 கோ 132 கோஒஒள் 152 கோட்ட 223 கோடில 222 கோடின்று 222 கோடுடைத்து 222 கோடுடைய 222 கோமாள் 148 கோவே 125 ச சாத்தனதனை 106 சாத்தனதனொடு 106 சாத்தனதோ 106 சாத்தனாடை 106 சாத்தாஅ! 155 சாத்தீ 153 சில 171 சிறாஅஅர் 144 சிறிது 223 சுண்ணத்தான் 169 சுருசுருத்தது 48 செஞ்ஞாயிறு 18 செம்போத்து 18 செம்மற்று 223 செய்து 230 செய்ய 9, 222 செய்யதும் 7 செய்யர் 7 செய்யள் 6 செய்யன் 137, 225 செய்யான் 168 செய்யீரே 143 செலவிற்று 223 செலவின 223 செலவினம் 217 செவிடன் 217 சேயம் 217 சேர்ப்ப 134 சேர்ப்பா 133 சேரமான்! 135 சேரமான் 41 சேறு 206 சேறும் 205 சோணாடு 17 சோழ 134 சோழா 133 சோழியன் 168 த தந்தாய் 153 தந்தையர் 168 தம்முனே 132 தமள் 169 தமன் 169 தவிர்வல் 206 தாயர் 168 தாயிற்று 8, 219 திருமுகு 206 தின்குவ 9 தின்குபு 230 தின்பல் 206 தின்மின் 226 தின்றீரே 142 தின்றென 230 தின்னா 9 தின்னும் 226 தின்னூஉ 230 தீயம் 217 தீனம் 217 தும்பீ 123 துலாம் 119 தூஉ 230 தூபு 230 தூய் 230 தொடி 119 தொடியோள் 198 தொடுவழி 231 தொல்காப்பியம் 116 தொழீஇ 128 தொழீஇஇஇ 128 தோன்றால் 147 ந நங்காய் 124 நங்கை! 130 நங்கை 166 நம்பி! 130 நம்பி 166 நம்பியீரே 142 நம்பீ! 124 நம்பீஇ 155 நம்முன்னே 132 நல்லம் 217 நாய் 173 நாய்கள் 172 நால்வர் 168 நாழி 119 நிலத்தம் 217 நிலத்தர் 217 நிலத்தள் 217 நிலத்தன் 217 நிலத்தாம் 217 நிலத்தார் 217 நிலத்தாள் 217 நிலத்தான் 217 நிலத்தினென் 217 நிலத்தினேன் 217 நிலத்தெம் 217 நிலத்தேம் 217 நிலம் 173 நின்றாய் 136 நீர் 173 நீலம் 17 நுமர் 169 நுமள் 169 நுமன் 169 நூறு 120, 171 நெடுவெண்டிங்கள் 18 ப பட்டிபுத்திரர் 168 படைக்குழாம் 81, 92 படைக்கை 85, 106 பத்து 120 பல்ல 171 பல 171 பலபொருளன் 217 பறி 17 பார்ப்பான் 168 பார்ப்பீர் 141 பிற்கொண்டான் 231 பிற 177 பிறர் 169 பிறள் 169 பிறன் 169 பிறிது 173 பின்னர் 231 பின்னை 231 புக்கு 230 புக்கென 230 புகுபு 230 புகூஉ 230 புல்வாய் 173 புலவரான 111 புலி 173 புலியே 154 புள்ளினான் 111 பூட்டு 223 பெண்டாட்டி 166 பெண்டீரே 132 பெண்பால்! 148 மழை பெய்யுமேலும் 230 மழை பெய்யுமேனும் 230 பெருங்கண்ணர் 168 பெருங்காலர் 168 பெருங்கூத்தன் 18 பெருங்கூற்றன் 18 பெருந்தோளர் 168 பொதியில் 17 பொருள 223 பொல்லாய் 225 பொன்னன்னது 171, 224 பொன்னன்னம் 217 பொன்னன்னர் 217 பொன்னன்னள் 217 பொன்னன்னன் 217 பொன்னன்ன 171, 222 பொன்னன்னாம் 217 பொன்னன்னார் 166, 217 பொன்னன்னாள் 166, 217 பொன்னன்னான் 166, 217 பொன்னன்னெம் 217 பொன்னன்னென் 217 பொன்னன்னேம் 217 பொன்னன்னேன் 217 ம மக்கள் 166 மக்காள் 147 மகடூஉ 166 மகள் 166 மகன் 166 மகளே 153 மகனே 139 மகாஅஅர் 144 மடப்பிணை 18 மரமே 154 மருமளே 153 மருமகனே 139 மலாடு 17 மலையமான் 135, 168 மற்றையது 173 மற்றையன 173 மற்றையார் 169 மற்றையாள் 169 மற்றையான் 169 மறப்புலி 18 மாந்தர் 166 மீகண் 17 மீயடுப்பு 17 முயற்கோடு 158 முல்லாய் 123 முடவன் 217 முற்கொண்டான் 231 முன்றில் 17 முன்னர் 231 முன்னை 231 மூவர் 168 மேற்று 223 ய யா 170 யாது 170 யாவை 170 வ வடக்கண்ண 223 வடாது 223 வண்ணத்தான் 169 வந்தக்கால் 231 வந்தது 219 வந்திலது 219 வரவினம் 217 வருது 206 வருதும் 205 வருவது 219 வல்லம் 217 வல்வில்லன் 217 வலியம் 217 வனைந்தான் 114 வாயிலான் 169 வாராது 219 வாராநின்றது 219 வாராநின்றிலது 219 வானி 120 விடுத்தக்கால் 231 விடுவழி 231 வில்லன் 217 வில்லி 120 வினையுட்டு 223 வெண்கோட்டது 222 வெண்கோட்டன 222 வேட்டுவர் 168 வேந்து 130 வேந்தே! 125 வைகற்று 223 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அச்சுறிகை குத்தும் 248 அட்ட செந்நெற் சோறு 239 அடிசில் கைதொட்டார், அயின் றார் 46 அடிமை நன்று, தீது 57 அடும் செந்நெற் சோறு 239 அணிகலம் அணிந்தார் மெய்ப்படுத்தார் 46 அது இல்லை 227 அது உண்டது 11 அது உண்ணும் 229 அது செய்ம்மன 227 அது செல்க 228 அது யாவை (வழு) 11 அது வந்தன (வழு) 11 அது வந்தார் (வழு) 11 அது வந்தாள் (வழு) 11 அது வந்தான் (வழு) 11 அது வேறு 227 அந்தணர் வாழ்க 61 அம்மா கொற்றா 156 அம்மிப் பித்தும் துன்னூ சிக் குடரும் சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை 34 அரசர்கட் சார்ந்தார் 86 அரசரைச் சார்ந்தார் 86 அரசரொடு வந்தார் சேவகர் 93 அரசனோடு ஆயிரவர் மக்கள் தாவடி போயினார் 50 அரசன் எடுத்த ஆலயம் 248 அரசு வந்தது, போயிற்று 57 அரியை அளக்கும் 73 அலிவந்தது, போயிற்று 57 அவ்வழிக் கொண்டான் 105 அவ்விடத்துக்கண் கொண்டான் 105 அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது 257 அவர் இல்லை 227 அவர் உண்டார் 11 அவர் உண்ணும் ஊண் 237 அவர்செய்ம்மன 227 அவர்வேறு 227 அவன் இல்லை 11 அவள் உண்டாள் 11 அவள் உண்ணும் 229 அவள் செய்ம்மன 227 அவள் செல்க 228 அவள் வேறு 227 அவற்குத்தமன் 77 அவற்கு நட்புடையன் 77 அவற்குப் பகை மாற்றான் 77 அவற்றுள் எவ்வெருது கோட் பட்டது? 32 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் இல்லம் 236 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் ஊண் 236 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் காலை 236 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் சோறு 236 அவன் அவள் அவர் அது அவை எறியும் கல் 236 அவன் அது 11 அவன் அவை 11 அவன் இல்லை 227 அவன் உண்டார் 11 அவன் உண்டாள் 11 அவன் உண்டான் 11 அவன் உண்ணும் 229 அவன் உண்ணும் இல்லம் 237 அவன் ஒதுங் காலை 237 அவன் உண்ணும் சோறு 237 அவன் ஏறிற்று இக்குதிரை 71 அவன் சாத்தன் 38 அவன் செய்ம்மன 227 அவன் யாவள் 11 அவன் வந்தது (வழு) 11 அவன் வந்தன (வழு) 11 அவன் வேறு 227 அவனும் தன் படைக் கலமும் சாலு(ரு)ம் 43 அவனே கொண்டான் 259 அவனோ கொண்டான் 258 அவனோ அல்லனோ? 258 அவனோ கொண்டான்? 258 அவை இல்லை 227 அவை உண்டன 11 அவை உண்ணும் 228 அவை செய்ம்மன 227 அவை செல்க 228 அவை வந்தன (வழு) 11 தவஞ் செய்தான் சுவர்க்கம் புகும் 244 அறம் செய்யாநிற்குமவன் சுவர்க்கம் புகுவன் 244 அறவினையுடையன் 73 ஆ ஆ இது 67 ஆகாயத்துக்கண் பருந்து 83 ஆதீண்டு குற்றி 50 ஆர்த்தாக் கொண்மார் வந்தார் 210 ஆசிரியன் சாத்தன் 41 ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இனங் கண்ணன் சாத்தன் வந்தான் 42 ஆமைமயிர்க்கம்பலமும் முயற்கோடும் சக்கிர வர்த்தி கோயிலுள்ளும் இல்லை 34 ஆண்மை நன்று தீது 57 ஆபல 67 ஆயன்சாத்தன் வந்தான் 67 ஆய்வந்தது 183 ஆயாது 67 ஆவந்தது 174 ஆவந்தன 174 ஆவாழ்க 61 ஆவிற்குக் கன்று 112 ஆவினது கன்று 81 ஆவினுட் பெண்ணைப் பிடி என்றல் (வழு) 11 ஆவும் ஆயனும் செல்க 45 ஆன்கன்று நீரூட்டுக 55 இ (இஃது) குத்து 116 (இஃது) ஏறு 116 இஃதொத்தன் 253 இக்காட்டுள் புகின் கூறை கோட்பாட்டான் 247 இக்காட்டுள் புகின் கூறை கோட்படுகிறான் 247 இக்குதிரை நடை நன்று 67 இத்தேர் செலவு கடிது 67 இதனின் இழிந்தது இது 79 இதனின் கடிது இது 79 இதனின் சிறந்தது இது 79 இதனின் சிறிது இது 79 இதனின் தண்ணிது இது 79 இதனின் தீது இது 79 இதனின் தீவிது இது 79 இதனின் நன்று இது 79 இதனின் நாறும் இது 79 இதனின் நெடிது இது 79 இதனிற் பழையது இது 79 இதனின் புதிது இது 79 இதனிற் பெரிது இது 79 இதனின் மூத்தது இது 79 இதனின் மெலிது இது 79 இதனின் வட்டம் இது 79 இதனின் வலிது இது 79 இதனின் வெய்யது இது 79 இந்நூல் எழுத்து 120 இந்நூல் சொல் 120 இப்பொன் கடிசூத்திரம் 120 இப்பண்டி உள்ளது எவன்? 31 இப்பயறல்லது இல்லை 36 இம்மணி நிறம் நன்று 67 இம்மலர் நாற்றம் பெரிது 67 இம்மணி நல்ல 223 இம்மணி பொல்லா 223 இயம் இயம்பினார், படுத்தார் 46 இருவன் மூவன் இருத்தி முத்தி (இவை வழு) 44 இருந்தான் குன்றத்து 106 இருந்தான் குன்றத்துக்கண் 105 இல்லம் மெழுகிற்று 248 இலை நட்டு வாழும் 116 இவ்வாள் எறியும் 248 இவ்யானை கோடு கூரிது 67 இவ்வயல் நெல்விளையும் 67 இவற்குக் காலம் ஆயிற்று 58 இவ்வாறு நீர் ஒழுகும் 67 இவரிற் சிலர் இவர் 79 இவரிற் பலர் இவர் 79 இவளுக்குக் கொள்ளும் இவ்வணி 112 இவனின் ஆயினான் இவன் 79 இவனின் இலன் இவன் 79 இவனின் இழிந்தவன் இவன் 79 இவனின் உடையன் இவன் 79 இவனின் இளையோன் இவன் 79 இவனின் சிறந்தவன் இவன் 79 இவனின் பழையன் இவன் 79 இவனின் புதியன் இவன் 79 இவையல்லது இல்லை 37 இறைவன் அருளலின் யாம் உயிர் வாழ்தும் 67 இறைவன் அருளால் எம் முயிர் காக்கும் 67 இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறத்திற்கக் கறக்கும் 50 இன்று இவ்வூரார் எல்லாம் தைந்நீராடுப 50 உ உடம்பு நுணுகிற்று 58 உண்கு வந்தேன் 207 உண்குபு வந்தான் 232 உண்கும் வந்தேம் 207 உண்டது அது 11 உண்டது தின்றன வந்தது கிடந்தன ஓரெருது (வழு) 11 உண்டன அவை 11 உண்டனர் அல்லர் 209 உண்டனர் அல்லார் 209 உண்டனள் அல்லள் 208 உண்டனள் அல்லாள் 208 உண்டார் அவர் 11 உண்டாள் அவள் 11 உண்டான் அவர் 11 உண்டாள் அவள் 11 உண்டான் அவன் 11 உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன் 11 உண்டான் பசித்த சாத்தன் 239 உண்டு வந்தான் 232 உண்டேன் போந்தேன் 243 உண்ணாச் சாத்தன் 238 உண்ணும் சாத்தன் 238 உண்ணாது வந்தான் 238 உண்ணூஉ வந்தான் 232 உண்பாக்கு வந்தான் 231 உண்பான் வந்தான் 231 உணற்கு வந்தான் 230 உயிர்க்கிழவன் போயினான் 60 உயிர்போயிற்று 58 உலகத்தோர் பசித்தார் 60 உலகு பசித்தது 58 உழுந்துள 222 உழுந்து அல்ல பயறு 222 உழுதுகிழுது உண்பான் 235 உழுதுண்டு தின்றோடிப் பாடி வந்தான் 235 உழுது வருவான் சாத்தன் 241 உழுந்தல்லது இல்லை 35 உறையூர்க்குச் செல்லாயோ, சாத்தா என 15 உறையூர்க்குச் செல்லாயோ, சாத்தா? என என் கடனுடையார் வளைப்பர் என்றல் 15 ஊ ஊர்க்கால் இருந்தான் 82 ஊர்க்குச் சேயன் 112 ஊர்க்குத் தீர்ந்தான் 112 ஊர்க்குப் பற்றுவிட்டான் 112 ஊர்ப்புடை இருந்தான் 83 ஊரின் தீர்ந்தான் 79 ஊரின் பற்றுவிட்டான் 79 ஊருள் இருந்தான் 83 ஊரை இழக்கும் 79 ஊரைக் காக்கும் 73 ஊரைப் பெறும் 73 எ எண்ணது குப்பை 81 எண்ணொடு விராய அரிசி 75 எயிலை இழைக்கும் 73 எயினர் நாடு 49 எருது வந்தது; அதற்குப் புல்லிடுக, 38 எருப்பெய்து இளங்களை கட்கு நீர்கால் யாத்தமை யான் பயிர் நல்ல 22 எருப்பெய்து......நல்லவாயின 22 எருமைக்கன்று நீரூட்டுக 55 எல்லாம் உண்டும் 190 எல்லாம் வந்தன 189 எல்லாம் வந்தார் 189 எல்லாம் வந்தீர் 189 எல்லாம் வந்தோம் 189 (எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது கண்டுழி) மழை பெய்கின்றது என்றல்; மழை பெய்தது என்றல் 247 எவன் அது 221 எவன் அவை 221 என் கண் வந்தது, போயிற்று 57 என் காதல் வந்தது, போயிற்று 27, 57 என் பாவை வந்தது, போயிற்று 27, 57 என் யானை வந்தது, போய்ற்று 57 என் கால் முட்குத்திற்று என்றல் 15 எனக்குத் தரும் காணம் 29 ஏ ஏர்ப்பின் சென்றான் 82 ஏனாதி நல்லுதடன் 41 ஒ ஒடுவங் காடு 49 (ஒரு) கூற்றம் வந்தது 57 ஒருவர் வந்தார் 194 ஒருவன்கொல்லோ ஒருத்தி கொல்லோ இதோ தோன்றுவார்? 23 ஒருவிரல் காட்டி, “இது குறிதோ நெடிதோ?” என்றல 13 ஒன்று கொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம்? 24 ஓஒ தந்தார் 253 ஓ ஓடூஉப் பாடூஉ வந்தான் 235 ஓஒ பெரிது 258 க கடந்தான் நிலத்தை 105 கடந்தான் நிலம் 107 கடலொடு காடொட்டாது 103 கடி சூத்திரத்துக்குப் பொன் 77 கடுத்தின்றான் 116 கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல 22 கடுவும்......நல்ல வாயின 21 கண்கழீஇ வருதும் 17 கண் குறைத்தான் 90 கண்ணான் கொத்தை 75 கண்ணிண்கண் குத்தினான் 87 கண்ணைக் குத்தினான் 87 கண் நல்லள் 62 கதிர் மூக்கு ஆரல் 27 கபிலரது பாட்டு 81 கமுகந் தோட்டம் 49 கரிய சாத்தன் 238 கரிவனாகம் 27 கரும்பிற்கு வேலி 77 கருமுகமந்தி 17 “கருவூர்க்கு வழி யாது?” என்றாற்கு, “பருநூல் பன்னிரு தொடி” என்றல் 13 கருவூரின் கிழக்கு 79 கருவூருக்குக் கிழக்கு 112 கள்ளரின் அஞ்சும் 79 கற்பார்க்குச் சிறந்தது செவி 77 கன்று நீரூட்டுக 55 காக்கையிற் கரிது களம்பழம் 78 காட்டுச்சார் ஓடும் களிறு 82 காணத்தாற் கொண்ட அரிசி 75 காது நல்லள் 62 காமத்தின் பற்றுவிட்டான் 79 காரைக்காடு 49 கால்மேல் நீர்பெய்து வருதும் 17 காலன் கொண்டான் 60 காலான் முடவன் 75 காவோடு அறக்குளம் தொட்டான் 75 கிளியை ஓப்பும் 73 கீழைச்சேரிக் கோழி அலைத்தது 61 குடங்கொண்டான் வீழ்ந்தான் 61 குடிமை நல்லன் 59 (இவற்குக்) குடிமை நன்று, தீது 57 குரிசில் வந்தது 57 குருடு வந்தது, போயிற்று 57 குழவி எழுந்தது கிடந்தது 57 குழிப்பாடி 118 குழையை உடையன் 73 குற்றி அல்லன் மகன் 25 குற்றிகொல்லோ மகன் கொல்லோ இதோ தோன்றுகின்ற உரு? 24 குற்றிளை நாடு 49 குன்றத்துக்கண் இருந்தான் 105 குன்றத்துக்கண் குவடு 82 குன்றத்துக் கூகை 82 கூழிற்குக் குற்றேவல் செய்யும் 77 கெழீஇயிலி வந்தது 57 கைக்கு யாப்புடையது கடகம் 77 கைகுறியராய் இருந்தார் 17 கையிடத்துப் பொருள் 82 கையிற்று வீழ்ந்தான் 233 கையிறுப்பு வீழ்ந்தான் 233 கையிறூஉ வீழ்ந்தான் 233 கைவலத்துள்ளது கொடுக்கும் 82 கொடியொடு துவக்குண்டான் 74 கொடி ஆடிற்று 115 கொடி துஞ்சும் 115 கொடுத்தான் சாத்தற்கு 105 கொடும்புற மருது வந்தது 186 கொடும்புற மருது வந்தாள் 186 கொடும்புற மருது வந்தான் 186 கொண்டான் அவ்விடத்துக் கண் பொருள் 105 கொப்பூழ் நல்லள் 62 கொல்யானை உண்டு 68 கொள்வாக்கு வந்தான் 231 கொள்வான் வந்தான் 231 கொளலோ கொண்டான் 258 (கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ என வினவினவிடத்து) கொற்றனின் சாத்தன் நல்லன் என்று இறுத்தல் 16 (கொற்றன் மயிர் நல்லவோ, சாத்தன் மயிர் நல்லவோ என வினவின விடத்து) கொற்றன் மயிரின் சாத்தன் மயிர் நல்ல என்று இறுத்தல் 16 கொற்றன் வருதற்கும் உரியன் 257 கோட்டது நுனியைக் குறைத்தான் 91 கோட்டை நுனிக்கண் குறைத்தான் 91 கோட்டை நுனியைக் குறைத்தான் 91 கோதை வந்தது 186 கோதை வந்தாள் 186 கோதை வந்தான் 186 கோயிற்கடைச் சென்றாள் 82 ச சாத்தற்குக் கொடுத்தான் 105 சாத்தற்குச் சோறு கொடுத்தான், 77 சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் 77 சாத்தற்கு நெடியன் 112 சாத்தன் அவன் 38 சாத்தன் ஒருவன் 175 சாத்தன் ஒன்று 175 சாத்தன் ஓதல் வேண்டும் 245 சாத்தன் கண் நல்லன் 67 சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும் 40 சாத்தன் தலைவன் ஆயினான் 67 சாத்தன் தன்னைக் குத்தினான் 73 சாத்தன் தான் உண்டக்கடை வரும், கொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்டக்கால் கொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்டவழி கொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்டவிடத்து கொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்ணாமுன் கொற்றம் வரும் 234 சாத்தன்மயிரின் கொற்றன் மயிர் நல்ல என்றிறுத்தல் 16 சாத்தன் யாழெழூஉம் குழலூதும் 176 சாத்தன் வந்தது 84, 175 சாத்தன் வந்தான் 67, 175 சாத்தன் வந்தான்; அவற்குச் சோறு கொடுக்க 38 சாத்தனது ஆண்மை 81 சாத்தனது தோட்டம் 81 சாத்தனது இயற்கை 81 சாத்தனது உடைமை 81 சாத்தனது ஒற்றிக்கலம் 81 சாத்தனது கண்ணைக் குத்தினான் 89 சாத்தனது கிழமை 81 சாத்தனது செயற்கை 81 சாத்தனது சொல் 81 சாத்தனது துணை 81 சாத்தனது தோட்டம் 81 சாத்தனது நடை 81 சாத்தனது நன்று 106 சாத்தனது புத்தகம் 81 சாத்தனது முதல் 81 சாத்தனது முதுமை 81 சாத்தனது வனப்பு 81 சாத்தனது வாழ்ச்சி 81 சாத்தனது வாள் 81 சாத்தனது வினை 81 சாத்தனின் கொற்றன் நல்லன் 16 சாத்தனைக் கண்ணுட் குத்தினான் 90 சாத்தனின் வலியன் 105 சாத்தனை நூலை ஓதுவித்தான் 90 சாத்தனொடு கொற்றன் வந்தான் 75 சாத்தனொடு வந்தான் 105 “சாத்தா,.....” என்றாற்கு, உண்பேன், உண்ணேன் என்றல். 14 “சாத்தா, சோறுண்டாயோ?” என்றாற்கு, “உண்ணேனோ?” என்பது, 13 சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள்; அதனால் தன் கொண்டான் உவக்கும். 40 சாத்தி வந்தது 183 சாத்தி வந்தாள் 183 சாத்தன் வந்தான்; அவட்குப் பூக்கொடுக்க. 38 சான்றோரிடை இருந்தான் 82 சிறுகருஞ் சாத்தன் 26 சிறுபைந்தூவி 26 சூதின்கட் கன்றினான் 88 சூதினைக் கன்றினான் 88 செங்கால் நாரை 26 செம்பின் ஏற்றை 17 செய்ய சாத்தன் 238 செவ்வாய் எழுந்தது, பட்டது 58 செவியிலி வந்தது 186 செவியிலி வந்தாள் 186 செவியிலி வந்தான் 186 செற்றாரைச் செறும் 73 சேயை நோக்கும் 73 சேரமான் சேரலாதன் 41 சொல் நன்று, தீது 58 சோழன் நலங்கிள்ளி 41 சோற்றை அட்டான் 73 சோற்றைக் குழைத்தான் 73 சோறு அட்டது 248 சோறு ஆவதாயிருந்தது 238 சோறு இன்றியிருந்தது. 238 சோறு உண்டாயிருந்தது. 238 ஞ ஞாணை அறுக்கும் 73 ஞாயிறு எழுந்தது, பட்டது 58 த தச்சக் கொற்றன் 41 தட்டுப்புடையுள் வந்தான் 82 தட்டுப்புடையுள் வலியுண்டு 82 தந்தை தலைச் சென்றான் 82 தந்தையொடு சூளுற்றான் 103 தந்தை வந்தது 184 தந்தை வந்தான் 184 தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார். 257 தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல் 90 தலைமகனைச் செலவை அழுங்குவித்தல் 90 தவம் செய்யின் சுவர்க்கம் புகும் 244 தாம் வந்தன 187 தாம் வந்தார் 27, 187 தாய்க்குக் காதலன் 77 தாய் வந்தது 183 தாய் வந்தாள் 183 தாயை உவக்கும் 73 தாயை ஒக்கும் 73 தாயைக் கொன்றான் நிரயம் புகும் 244 தாழ்குழல் வந்தாள் 120 தான் வந்தது 188 தான் வந்தான் 188 திங்கள் எழுந்தது 58 திரிதாடி வந்தான் 120 திருவினாள் வந்தாள் 4 தினையின் கிளியைக் கடியும். 104 தீய சாத்தன் 238 தீவெய்து 19 துடிபோலும் இடை 16 தெங்கு தின்றான் 116 தேர்முன் சென்றான் 82 தேரோடும் புறம். 236 தேவர்க்கும் வேம்பு கைக்கும் 257 தோள் நல்லன் 62 ந நங்கை முலையிரண்டும் வீங்கின 33 நஞ்சுண்டான் சாம் 164 நட்டார்க்குக் காதலன் 77 நம்பிக்கு மகன் 96 நம்பி கண்ணிரண்டும் நொந்தன 33 நம்பி நாயொடு வந்தான் 93 நம்பி நூறு எருமை யுடையன் 50 நம்மரசன் ஆயிரம் யானை யுடையன் 50 நமருள் யாவன் போயினான்? 32 நரகர் வந்தார் 4 நரகன் வந்தான் 4 நரகி வந்தாள் 4 நல்ல சாத்தன் 238 நன்றுமன்று தீதுமன்று 257 நன்றோ அன்று தீதோ அன்று 258 நாட்டைப் பழிக்கும் 73 நாம் இல்லை 227 நாம் செய்ம்மன 227 நாம் வேறு 227 நாயன்று நரி 222 நாயாற் கோட்பட்டான் 76 நாவிதன் மாறன் 41 நாவினை வணக்கும் 73 நிலத்தது அகலம் 81 நிலத்தைக் கடந்தான் 105 நிலம் வலிது 19 நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் எனப் பூதம் ஐந்து 257 நிலனே நீரே தீயே வளியே 258 நீ இல்லை 227 நீ செய்ம்மன 227 நீயிர் உண்ணும் இல்லம் 237 நீயிர் உண்ணும் ஊண் 237 நீயிர் உண்ணும் சோறு 237 நீயிர் எறியும் கல் 237 நீயிர் ஓதும் காலை 237 நீயிர் இல்லை 227 நீயிர் செய்ம்மன 227 நீயிர் வேறு 227 நீயும் நின்படைக்கலமும் சாறிர் 43 நீயே கொண்டாய் 259 (‘உறையூர்க்குச் செல்லாயோ, சாத்தா’ என) ‘நீ செல்’ என்றல் 15 நீர் தண்ணிது 19 நீலம் 116 நீ வந்தாய் 192 நீ வேறு 227 நும் நாடு யாது? 31 ‘நும் நாடியாது’ என்றாற்கு, ‘பாண்டு நாடு’ என்றல் 13 நூல் நூற்றான் 73 நூலைக் கற்கும் 73 நெடியனும் வலியனும் ஆயினான் 257 நெடுங்கழுத்தல் வந்தது 185 நெடுங்கழுத்தல் வந்தன 185 நெடுங்கழுத்தல் வந்தாள் 185 நெடுங்கழுத்தல் வந்தான் 185 நெடுநூலொடு நார் இயைந்தது போலும் 75 நெடுவெண்டிங்கள் 18 நெல்லைத் தொகுக்கும் 73 நெறிக்கண் சென்றான் 88 நெறியைச் செல்லும் 73 நெறியைச் சென்றான் 88 ப படைத்தலைவன் கீரன் 41 படையை வெகுளும் 73 பண்டு காடுமன் 254 பண்டு கூரியதோர் வாள்மன் 254 பண்ணிற்குத் தக்கது பாட்டு 77 பத்தும் எட்டும் உள 257 பரண பாட்டியல் 81 பல அன்று ஒன்று 25 பாண்டியன் மாறன் 41 பார்ப்பனச் சேரி 49 பாரியது பாட்டு 81 புருவம் நல்லள் 62 புரோசு வந்தது 57 புலிகொல் யானை 97 புலிகொல் யானை ஓடுகின்றது 98 புலிகொல் யானைக் கோடு வந்தது 98 ‘புலிநின் றிறந்த நீரல் ஈரத்து’ 17 புலி பாய்ந்தாங்கு பாய்ந்தான் 16 புலியது உகிர் 81 பூங்கன்று நீரூட்டுக 55 பூதம் புடைத்தது 58 பூ நட்டு வாழும் 116 பூவிற்குத் தக்கது வண்டு 77 பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் 25 பெண்மை நன்று, தீது 57 பெருங்கால் யானை வந்தது 185 பெருங்கால் யானை வந்தன. 185 பெருங்கால் யானை வந்தாள் 185 பெருங்கால் யானை வந்தான் 185 பெருந்தோள் சிறு நுசுப்பின் பேரமர்க்கண் பேதை 26 ‘பெருமா, உலறினீரால்’ என்றாற்கு, வாளாதே ‘உலறினேன்’ என்றல் 13 பெருவிறல் வந்தது 57 பேடிகள் வந்தன 57 பேடியர் வந்தார் 4, 12 பேடி வந்தது 57 பேடி வந்தாள் 4, 12 பைங்கூழ் நல்லவாயின 20, 22 பொல்லாச் சாத்தன் 238 பொறியறை வந்தது, போயிற்று 57 பொன் போலும் மேனி 16 பொன்னை நிறுக்கும் 73 ம மக்கட்குப் பகை பாம்பு 77 மக்களை யுடையர் 50 மக நன்று 57 மணியது நிறத்தைக் கெடுத்தான் 90 மணியை நிறத்தின்கண் கெடுத்தான் 90 மணியை நிறத்தைக் கெடுத்தான் 90 மயிர்க்கு எண்ணெய் 77 மயிர் நல்லவாயின 20, 22 மரத்தைக் குறைக்கும் 73 மரத்தைக் குறைத்தான் 73 மரம் குறைக்கப்பட்டது 73 மருவூரின் மேற்கு 79 மழை பெய்தென உலகம் ஆர்ந்தது 234 மழை பெய்தென மரம் குழைத்தது 234 மழை பெய்தென வளம் பெற்றது 234 மழை பெய்யக் குளம் நிறைந்தது 230 மழை பெய்யக் குளம் நிறையும் 230 மழை பெய்யச் சாத்தன் வந்தான் 230 மழை பெய்யாமல் எழுந்தது 238 மழை பெய்யாமல் மரம் குழையா தாயிற்று 238 மழை பெய்யாவிடின் அறம் பெறாது 238 மழை பெய்யாவிடின் மரம் குழையாது 238 மழை பெய்யிய எழுந்தது; மாதவர் அருளினார் 234 மழை பெய்யியர் எழுந்தது; மாதவர் அருளினார் 234 மழை பெய்யின் அறம் பெறும்; குளம் நிறையும் 234 மழை பெய்ய எழுந்தது 230 மழை பெயற்கு எழுந்தது; மாதவர் அருளினார் 234 மழை வண்கை 16 மன்னைக் காஞ்சி 253 மனைவியைக் காதலிக்கும் 73 மாடத்தகத்து இருந்தான் 82 மாடத்து மேல் 82 மாப்பூத்தது, காய்த்தது 53 மாரிக்கண் நாள் 82 மாரிக்கண் வந்தான் 82 மாரிக்கு வந்தான் 112 மா வீழ்ந்தது 54 மாவும் மருதும் ஓங்கின 53 முடக்கொற்றன் வந்தது 184 முடக்கொற்றன் வந்தான் 184 முடக்கொற்றி வந்தது 183 முடவன் வந்தான்; அவற்குச் சோறு கொடுக்க 38 முத்தும் மணியும் பவளமும் பொன்னும் 16 முத்தொடு பவழம் கோத்தது போலும் 75 முப்பத்து மூவரும் வந்தார் 4 முயற்கோடும்......சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை 34 முயற்சியின் பிறத்தலான் இசை நிலையாது 75 முலை நல்லள் 62 மூக்கு நல்லள் 62 மூப்பு நன்று, தீது 57 ய யாம் இல்லை 227 யாம் இன்று விளையாடிற்று இக்கா 250 யாம் இன்று விளையாடுவது இக்கா. 250 யாம் நாளை விளையாடாநின்றது இக்கா. 250 யாம் நாளை விளையாடிற்று இக்கா 250 யாம் பண்டு சூதுபொருவது இக் கழகம் 249 யாம் பண்டு விளையாடும் கா 250 யாம் பண்டு விளையாடுவது இக்கா 249 யாம் செய்ம்மன 227 யாம் வேறு 227 யார் அவர் 213 யார் அவள் 213 யார் அவன் 213 யாழும் குழலும் பறையும் இயம்பினார். 47 யாற்றை நீரை விலக்கினான் 90 யான் ஆடை ஒலிக்கும் இல்லம் 236 யான் ஆடை ஒலித்த கூலி 236 யான் இல்லை 227 யான் உண்டாய் 11 யான் உண்டான் 11 யான் செய்ம்மன 227 யான் செல்லும் ஊர் 236 யான் நீ அவன் உண்ட இல்லம் 236 யான் போந்த ஊர் 236 யான் யாம் நாம் உண்ணும் இல்லம் 236 யான் யாம் நாம் உண்ணும் ஊண் 236 யான் யாம் நாம் உண்ணும் காலை 236 யான் யாம் நாம் உண்ணும் சோறு 236 யான் யாம் நாம் எறியும் கல் 236 யானும் அவனும் இல்லை 227 யானும் அவனும் உண்ணும் இல்லம் 236 யானும் அவனும் செய்ம்மன 227 யானும் அவனும் வேறு 227 யானும் நீயும் அவனும் இல்லை 227 யானும் நீயும் அவனும் உண்ணும் இல்லம் 236 யானும் நீயும் அவனும் செய்ம்மன 227 யானும் நீயும் அவனும் வேறு 227 யானும் நீயும் இல்லை. 227 யானும் நீயும் உண்ணும் இல்லம் 236 யானும் நீயும் செய்ம்மன 227 யானும் நீயும் வேறு. 227 யானைக்குக் கோடு கூரிது. 112 யானைக் கோடுண்டு 68 யானை மேய்ப்பானை இடையன் என்றல் (வழு) 11 யானையது கோட்டைக் குறைத்தான் 89 யானையது கோட்டை, நுனிக்கண் குறைத்தான் 104 யானையது கோடு 81 யானையுட் பெண்ணை ஆ என்றல் 11 யானையைக் கோட்டைக் குறைத்தான் 90 யானை வந்தது 185 யானை வந்தது, போயிற்று 57 யானை வந்தன 185 யானை வந்தாள் 185 யானை வந்தான் 185 யானோ கொள்வேன்? 258 வ வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர் 77 வந்தது அவை 11 வந்தன அது 11 வந்தான் அது 11 வந்தான் அவை 11 வந்தான் சாத்தனொடு 105 வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்த மல்லல் யானைப் பெருவழுதி 239 வலியன் சாத்தனின் 105 வளி உளரும் 19 வன்மை நன்று, தீது 57 வாசுதேவன் வந்தான் 4 வாணிகத்தான் ஆயினான் 74, 94 வாணிகத்தின் ஆயினான் 94 வாணிகத்தின் ஆயினான் இவன். 79 வாய்க்காலைச் சாரும் 73 வாய்க்குத் தக்கது வாய்ச்சி 112 வாயான் தக்கது வாய்ச்சி 75 வாயிலான் சாத்தன் 41 ‘வானோக்கி வாழும்’ 95 விரலை முடக்கும் 73 விருந்து வந்தது, போயிற்று 57 வில் பற்றி நின்று, ‘கோல் தா’ என்பது 53 வினை நன்று, தீது 58 வெண்கோட்டி யானை 18 வெள்ளி எழுந்தது, பட்டது 58 வேந்து (செங்கோல்) நல்லன் 59 வேந்து வந்தது 57 வேலான் எறிந்தான் 74 வேள்வந்தது 57 செய்யுள் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) 228 அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின் 240 அம்பல் ஊரும் அவனொடு மொழிமே - அகம் . 51 30 அரி மலர்ந்தன்னகண் .......... தரா. 39 அவன் அணங்கு நோய் செய்தான்...... விளைவு 206 அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி - குறுந். 192 236 ஆர்களிறு மிதித்த நீர் திகழ் - குறுந். 52 210 ஆர்த்துஆ கொண்மார் வந்தார் 18 இடுகுகவுண் மடப்பிடி 33 இருதோள் தோழர் பற்ற 231 இளமையும் தருவதோ இறந்த பின்னே - கலி. 15 71 உண்பவை நாழி உடுப்பவை இரண்டே - புறம். 189 239 உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே 229 என்குறை நீயே சொல்ல வேண்டுமாலலவ - அகம். 170 230 ஒன்றானும் தீச்சொல் - குறள். 258 229 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்......மவர் - குறள். 653 259 கடல் போல் தோன்றல காடிறந் தோரே - அகம். 1 228 கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர் 51 கடுஞ்சினத்த கொல்களிறும்........ மாண்டதாயினும் - புறம். 55 199 கடுவன் முதுமகன் கல்லா...... குமரி 223 கதவவால் தக்கதோ காழ்கொண்ட இளமுலை - கலி. 57 200 கழனி ஊரன் - ஐங்குறு. 206 கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்..... காப்பினும் - புறம். 203 53 கழிப்பூக்குற்றும் கானல் அல்கியும் - அகம். 330 231 களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து - குறள். 879 54 கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர் - குறுந். 241 154 காட்டுச்சார் ஓடும் குறு முயால் 228 காணன்மார் எமர் - நற். 64 111 காவலோனக் களிறு அஞ் சும்மே 75 காவோடு அறக்குளம் தொட்டான் - திரி. 70 223 காழ்கொண்ட இளமுலை - கலி. 57 108 கிளைஅரில் நாணற்கிழங்கு மணற்கு ஈன்ற முளை - அகம். 212 231 குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் - கலி. 30 236 குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி - முருகு. 199 71 கொலைவர் கொடுமரம் தேய்த்தார் - கலி. 12 256 கொன்முனை இரவூர்போல - குறுந். 91 256 கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ 256 கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே - குறுந். 138 67 கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி - புறம். 117 240 சாரல் நாட என் தோழியும் கலுழ்மே 254 சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே - புறம். 235 230 சிறுநீநனி துஞ்சி ஏற்பினும் - கலி. 12 26 சிறுபைந் தூவிச் செங்காற் பேடை 67 சிறுமை பெருமையின் காணாது துணிந்தே - நற். 50 223 செம்மற்று - கலி. 40 1 செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப - பொருந. 134 230 செல்வன் தெரிகிற்பான் - பாயிரம் 214 சென்றோர் என்பிலர் தோழி - அகம். 31 51 திங்களும் சான்றோரும் ஒப்பர் - நாலடி. 151 230 துன்னிப் பெரிய ஓதினும் சிறிய உணரா - புறம். 375 232 தம்மின் றமையா நந்நயந் தருளி - நற். 1 215 தெண்கடற் சேர்ப்ப - அகம். 80 236 தேரோடு அவர்ப்புறம் காணேன் ஆயின் - புறம். 71 231 தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை - கலி. 22 198 தொடியோள் மெல்லடி - குறுந். 7 231 தொடுவழித் தொடுவழி - கலி. 30 206 தொல்லது விளைந்தென - புறம். 203 232 தொல்லெழில் வரைத்தன்றி - கலி. 19 214 நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே - அகம். 248 232 நந்நயந் தருளி - நற். 1 230 நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே - கலி. 39 107 நாணில மன்றஎங் கண்ணே....... அழலே - குறுந். 35 18 நால்வாய் வேழம் 206 நிலம் வளங்கரப்பினும் - புறம். 203 210 நிலவன் மாரோ புரவலர் - புறம். 375 236 நின்முகம் காணு மருந்தினேன் என்னுமால் - கலி. 60 229 நீயே சொல்லல் வேண்டுமால் அலவ - அகம். 170 230 நுணங்கிய கேள்வியர் அல்லால் - குறள். 419 236 நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ - பதிற்றுப்.12 18 நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே - அகம். 2 235 நெல்லரியும் இருந்தொழுவர்....... பாயுந்து - புறம். 24 210 நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே - நற். 64 231 படுசுடர் மாலையொடு - கலி. 30 56 பல்லார்தோள் தோய்ந்து..... எமக்கு 210 பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே - புறம். 375 51 பாணன்........ குடியும் இல்லை - புறம். 335 231 பைதனோ யுழப்பாளைக் - கலி. 30 230 புதுவதின் இயன்ற அணியன் - அகம். 66 230 புதுவது புனைந்த வெண்கை யாப்பு 17 (புலி) நின்று இறந்த நீரல் ஈரத்து 30 புனல்தரு பசுங்காய் தின்ற - குறுந். 292 230 பெருங்கையற்ற வென்புலம்பு - புறம். 210 26 பெருந்தலைப் புல்லார் நல்லார் 255 பெற்றாங்கு அறிகதில் அம்மஇவ் வூரே- குறுந். 14 230 பொய்கைப்பூப் புதிதுஈன - கலி. 31 18 மடப்பிணை 236 மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் ஒண்யொடி - கலி. 60 18 மாக்கடல் நடுவண்...... கவினை மாதோ - புறம். 4 255 யரிவையைப் பெறுகதில் லம்ம யானே - குறுந். 14 7 யானும் என் எஃகமும் சாறும் 43 யானும் என் எஃகமும்...... போர் 1 யானோ தஞ்சம் பெரும - புறம். 34 223 வகைதெரிவான்கட்டே உலகு - குறள். 27 51 வடுகர் அருவாளர் வான்கருநாடர்.... அறிவுடையார் 215 வந்தோய் மன்ற தெண்கடல் சேர்ப்ப - அகம். 80 232 வயவுநோய் நலிதலின் - கலி. 19 255 வருகதில் அம்ம எஞ்சேரி சேர - அகம். 276 154 வருந்தினை வாழி என் நெஞ்சம் - அகம். 19 231 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குறள். 435 215 வார்ந்து இலங்கு வைஎயிற்று.... யானே - குறுந். 14 231 வலனாக வினையென்று - கலி. 35 231 வாரி வளங்குன்றிக்கால் - குறள். 14 240 வாவும் புரவி வழுதி 206 வான்கண்மாறினுஞ் - புறம். 203 95 வான் நோக்கி வாழும் உலகெலாம் - குறள். 542 198 வில்லோன் காலன கழலே.... சிலம்பே - குறுந். 7 132 விளங்குமணிக் கொடும்பூ ணாய்நின் நாட்டு - புறம். 130 214 வினவி நிற்றந் தோனே - அகம். 48 18 வெண்கோட்டு யானை சோணை படியும் - குறுந். 75 51 வேந்தன் பெரும்பதி மண்ணாள் மாந்தர்..... உரியாரே 223 வேலி ஆயிரம் விளையுட்டு ஆக - பொருந. 246, 47 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) (எண் : நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 174 அஃறிணைக் கிளவி 43 அஃறிணைக்குரிமை 204 அஃறிணை விரவுப்பெயர் 153 அச்சக் கிளவி 102 அசைச்சொல் நீட்டம் 156 அசைநிலைக் கிளவி 252 அண்மைச் சொல் 130, 134 அதுச்சொல் வேற்றுமை 216 அதுவென் வேற்றுமை 89, 96 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 80 அளபெடைப் பெயர் 138, 144, 152 அறியாப் பொருள் 31 அன்மைக் கிளவி 25 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 116 ஆடியற் பெயர் 168 ஆடூஉ அறிசொல் 2, 5 ஆண்மை அறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 179 ஆண்மைச் சினைப்பெயர் 180 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 181 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 4, 12 ஆண்மை முறைப்பெயர் 182 ஆய்தப் பெயர் 170 ஆயென் கிளவி 215 இ இகர இறுபெயர் 128 இடைச்சொற் கிளவி 162 இடைநிலை 239 இது செயல் வேண்டும் என்னுங் கிளவி 245 இயற்கைப் பொருள் 19 இயற்பெயர் 177, 178 இயற்பெயர்க் கிளவி 38, 41, 199 இரட்டைக் கிளவி 48 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 204 இருதிணைச் சொல் 175, 224 இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவி 164 இருபாற் கிளவி 221 இருபாற் சொல் 3 இருபெயரொட்டு 116 இருவயின் நிலையும் வேற்றுமை 103 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 199 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 78 இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் 18 உ உடன்மொழிப் பொருள் 191 உடைப் பெயர் 168 உம்மைச் சொல் 257 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்கு உரிமை 204 உரிச்சொல் கிளவி 162 உருபு தொக வருதல் 106 உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி 104 உருபுநிலை 70 உளவென் கிளவி 222 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 57 எ எடுத்த மொழி 61 எண்ணியற் பெயர் 168 எண்ணுக்குறிப் பெயர் 171 எண்ணுத்திணை விரவுப்பெயர் 51 எழுவாய் வேற்றுமை 66 எனவென் கிளவி 260 ஏ ஏதுக் கிளவி 94 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 72 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 74 ஒப்பல் ஒப்புரை 75 ஒப்பினாகிய பெயர்நிலை 171 ஒப்பொடு வரூஉம் கிளவி 166, 222 ஒருபெயர்ப் பொதுச் சொல் 49 ஒருமை இயற்பெயர் 179 ஒருமைச் சினைப்பெயர் 180 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 181 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழியுறுப்பு 81 ஒருவினை ஒடுச்சொல் 93 ஒருவினைக் கிளவி 75 ஒன்றறி கிளவி 8 ஒன்றறிசொல் 3 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 88 ஓ ஓம்படைக் கிளவி 99 க கண்ணென் வேற்றுமை 86, 90, 216 கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 82 காரணக் கிளவி 40 காலக் கிளவி 210, 223 காலங் கண்ணிய என்ன கிளவி 231 காலமொடு வரூஉம் வினைச்சொல் 204 குடிப் பெயர் 168 குழுவின் பெயர் 168 குற்றியலுகரம் 126 குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி 217 குற்றியலுகரம் 8, 206, 219 கொடையெதிர் கிளவி 101 கொன்னைச் சொல் 256 ச சார்பென் கிளவி 86 சினைநிலைக் கிளவி 87 சினைநிலைப் பெயர் 168 சினைப்பெயர் 177, 178 சினைமுதற் கிளவி 33 சினைமுதற்பெயர் 177, 178 சினையறி கிளவி 116 சுட்டிக் கூறல் 36 சுட்டுப்பெயர் 40 சுட்டுப்பெயர்க் கிளவி 38 சுட்டுமுதற் பெயர் 140, 145, 151 செய்கென் கிளவி 207 செய்தென் எச்சம் 241 செய்யும் என்னும் கிளவி 229 செய்யுமென் கிளவி 237 செயப்படுபொருள் 248 செயற்கைப் பொருள் 20 செயற்படற்கு ஒத்த கிளவி 112 செறற்சொல் 57 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 155 சொற்குறிப்பு 91 சொன்மை தெரிதல் 159 த தகுதி 17 தடுமாறு தொழிற்பெயர் 97 தருசொல் 29 தன்மைச் சுட்டல் 25 தன்மைச் சொல் 43, 205 தன்மை திரிபெயர் 57 தன்வினை உரைக்கும் தன்மைச் சொல் 206 தன்னுள் உறுத்த பன்மை 190 தாமென் கிளவி 187 தானென் கிளவி 188 தானென் பெயர் 140 திணைநிலைப் பெயர் 168 தில்லைச் சொல் 255 தீர்ந்துமொழிக் கிளவி 112 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரிந்த கிளவி 32 தெரித்துமொழி கிளவி 56 தெரிபு வேறு நிலையல் 160 தொழில்முதல்நிலை 114 தொழிற்படக் கிளத்தல் 248 தொழிற்பெயர் 142 தொன்னெறி மரபு 112 ந நிலப்பெயர் 168 நின்றாங்கு இசைத்தல் 59 நும்மின் திரிபெயர் 146 நோக்கல் நோக்கம் 95 ப பகுதிக்கிளவி 17 பண்பினாகிய சினைமுதற் கிளவி 222 பண்புகொள் கிளவி 222 பண்புகொள் பெயர் 116, 137, 143, 168, 171 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 229 பலர்வரை கிளவி 176 பலரறிசொல் 7 பலவற்றுப் படர்க்கை 218 பலவறி சொல் 3, 9, 172 பற்றுவிடு கிளவி 112 பன்மை இயற்பெயர் 179 பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி 212 பன்மைச் சினைப்பெயர் 180 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 62 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 181 பால்திரி கிளவி 197 பால்பிரிந் திசையா உயர்திணை 58 பால் மயக்குற்ற ஐயக் கிளவி 23 பால்வரை கிளவி 112 பால்வரை தெய்வம் 58 பாலறி மரபு 214 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 170 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 165 பாலறி வந்த என்ன பெயர் 169, 173 பிண்டப் பெயர் 92 பிறிதுபிறி தேற்றல் 106 பிறிது பொருள் கூறல் 35 பிறிதுபொருள் சுட்டல் 117 புணரியல் நிலை 252 பெண்டென் கிளவி 166 பெண்மை இயற்பெயர் 179 பெண்மைச் சினைப்பெயர் 180 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 181 பெண்மை முறைப்பெயர் 182 பெண்மையடுத்த மகனென் கிளவி 167 பெயர்ச்சொற் கிளவி 112 பெயர்தோன்றுநிலை 66 பெயர்நிலைக் கிளவி 41, 71, 167, 189, 194 பெயர்ப்பயனிலை 67 பெயரின் தோன்றும் பாலறி கிளவி 11 பெயரினாகிய தொகை 68 பெயரெஞ்சு கிளவி 238, 240 பொதுப்பிரி பாற் சொல் 44 பொருட்கிளவி 77 பொருண்மை தெரிதல் 159 பொருண்மை நிலை 160 பொருள்செல் மருங்கு 108 பொருள் தெரிநிலை 53 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் 37 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ வறிசொல் 2, 6 மகளென் கிளவி 166 மகனென் கிளவி 166 மயங்குமொழிக் கிளவி 249 மன்னாப் பொருள் 34 மன்னைச் சொல் 254 மாரைக் கிளவி 7, 210 முதல்சினைக் கிளவி 89 முதலறி கிளவி 116 முந்நிலைக் காலம் 242 முப்பால் 213 முப்பாற் சொல் 2 முற்படக் கிளத்தல் 39 முறைநிலைப் பெயர் 168 முறைப் பெயர் 129, 156, 177, 178, 182 முறைப்பெயர்க் கிளவி 139, 150 முன்னத்தின் உணருங் கிளவி 57 முன்னிலைக் கிளவி 225 மூவிடம் 28 மெய்ந்நிலைப் பொதுச் சொல் 242 மெய்ப்பொருள் 123 மெய்யறி பனுவல் 98 மேலைக் கிளவி 217 ய யானென் பெயர் 140 வ வண்ணச் சிலைச் சொல் 26 வருசொல் 29 வழக்கினாகிய உயர்சொற் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 50 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 241, 243, 247 வாழ்ச்சிக் கிழமை 100 வியங்கோட் கிளவி 228 வியங்கோள் 224 வியங்கோள் எண்ணுப் பெயர் 45 விரைந்த பொருள் 243 விளிகொள் பெயர் 123, 131 விறற்சொல் 57 வினாவின் கிளவி 32, 213 வினாவின் பெயர் 140, 146, 151 வினாவுடை வினைச்சொல் 246 வினைக் குறிப்பு 72 வினைச்சொற் கிளவி 243, 247 வினைசெய் இடம் 82 வினைசெயல் மருங்கு 252 வினைப்படு தொகுதி 33 வினைப்பெயர் 168 வினைப்பெயர்க் கிளவி 171 வினைமுதல் உரைக்கும் கிளவி 116 வினைமுதல் கருவி 74 வினைமுதற் கிளவி 236, 244 வினையின் தோன்றும் பாலறிகிளவி 11 வினையெஞ்சு கிளவி 224, 230, 238 வினை வேறு படாஅப் பலபொருள் ஒருசொல் 52, 55 வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல் 52, 53 வேற்றுமைக் கிளவி 112 வேற்றுமைப் பொருள் 84 வேறுபெயர்க் கிளவி 42 வேறுவினைக் கிளவி 75 வேறுவினைப் பொதுச்சொல் 46 வேறென் கிளவி 224 கலைச்சொல் நிரல் (உரைவழி) (எண் : நூற்பா எண்) அ அஃறிணைத் திணைவழூஉ 11 அகரஉருபு 81 அசைநிலை இடைச்சொல் 1 அடைச்சொற்கள் 245 அதற்குடம்படுதல் 77 அதிகாரப் புறனடை 13, 45 அதிகாரவாற்றல் 244 அதுவாகு கிளவி 77 அம்மிப்பித்து 34 அருத்தாபத்தி 7 அல்வழிச் சந்தி 8 அல்வழிப் புணர்ச்சி 69 அல்வழிப் புணர்ச்சித் திரிபு 69 அலகுநிலைத் தானங்கள் 120 அவனறிவு தான்கோடல் 13 அழிவழக்கு 26 அழுங்குவித்தல் 90 அறியான் வினாதல் 13 அறிவொப்புக் காண்டல் 13 அறுவகைப் பெயர் 216 அன்மொழித் தொகை 1 அன்மொழித் தொகையான் 116 ஆ ஆக்கப்பொருண்மை 94 ஆடூஉ அறிசொல் 5 ஆடூமகடூ 123 ஆணலி 4 ஆணொழி மிகுசொல் 50 ஆதீண்டுகுற்றி 50 ஆமைமயிர்க் கம்பலமும் 34 ஆறுதொகை 1 இ இசைகுறிப்பு பண்பு 48 இடக்கரடக்கல் 17 இடத்து நிகழ் பொருள் 67 இடத்துநிகழ் பொருளின் தொழில் 67 இடமயக்கம் 30 இடவழு 30 இடவழூஉ 1, 11 இடாமிடா 160 இடுகுறி 71 இடைக்குறைந்து நின்றது 230 இடைநிகர்த்தது 257 இதனதிது என்னுங் கிளவி 81 இயற்கை பொருள் 19 இரட்டுற மொழிதல் 42, 77, 217 இரண்டு கணம் 201 இரண்டு திணை 1 இருபெயரொட்டுப் பண்புத்தொகை 1, 7, 8 இல்லதொன்று உண்டாக்கல் 73 இலக்கணமில்வழிக் கூறிய வழுவமைதி 12 இலக்கண வாய்பாடு 26 இற்றெனக்கிளத்தல் 228 இறந்தகால வினைத்தொகை 1 இறந்தது காத்த(ல்) 237 இறந்ததுதழீஇய எச்சவும்மை 77 இறந்த வழக்கு 227 இறைச்சிப் பொருள் 200 இறைப்பொருள் 14 இறைவன் அருளல் 67 இன்மை செப்பல் 224 இனனில் விதப்பு 18 ஈ ஈற்றசை 1, 2, 63 உ உடம்பொடு புணர்தல் 33 உடைமை 63 உம்மை எதிர்மறை 111, 129 உயர்திணை வினைக்குறிப்பு 222 உருபிலக்கணம் 63 உருபீறு திரிபு 70 உருபு 25 உருபுதொகை 1 உருபும் பொருளும் 112 உரையிற் கோடல் 1, 11, 31, 53, 81, 240 உவமத்தொகை 1 உள்பொருள் 25 உளப்பாட்டுத்தன்மை 205 எ எட்டுவகைப்பட்ட இலக்கணத்தான் 1 எட்டுவேற்றுமை 1 எடுத்த மொழி 62 எடுத்தோத்து 32 எண்ணசை 43 எண்ணிடைச் சொற்கள் 73 எண்ணுநிலை 1 எதிர்கிளவி 101 எதிர்மறுத்து மொழிதல் 238 எதிரது தழீஇ 77 எல்லை 63 ஏ ஏழுவழு 1 ஏற்புழிக்கோடல் 196, 240 ஏதுப்பொருட் குறிப்பு 95 ஐ ஐந்துபால் 1 ஐயமறுத்தல் 4, 13 ஒ ஒப்பலொப்புரை 75 ஒப்பில்வழி 117 ஒப்புணர்த்தல் 16 ஒப்புமைப்பண்பு 216 ஒப்புள்வழி 27 ஒப்பொடு வரூஉங் கிளவி 222 ஒருகணம் 201 ஒருகூற்றை விலக்குதல் 12 ஒருசொன் மயக்கம் 241 ஒருமை இயற்பெயர் 179 ஒருமை ஈறு 211 ஒருமைச்சொல் 3 ஒருமைத் திணை 177 ஒருமை வாய்பாடு 194 ஒன்றியற் கிழமை 81 ஒன்றினமுடித்தல் 18, 24, 99, 106 ஒன்று பலகுழீஇயது 81, 92 ஒன்றென முடித்தல் 85, 207, 220, 222, 230, 235, 236, 239, 241, 244, 248, 250, 252 ஓ ஓசை பிளவுபட்டிசைத்தல் 67 ஓம்படை 99, 102 க கண்டு வைத்துத் துணிதல் 247 கருப்பொருள் 199 கருமச்சார்ச்சி 86 கருமச்சிதைவு 55 கருமமல்லாச் சார்பு 86 கருவி 63 கருவிக்கருத்தா 1 கள்ளொடு சிவணின இயற்பெயர் 172 காட்டா மரபின 113 காரக ஏது 75 காரணக்குறி 1 கால மயக்கம் 229 காலமயக்கவமைதி 242 காலவழுவமைதி 245, 241 காலவழூஉ 1, 11 கிளவியாக்கம் 1 குணப்பண்பு 216 குறிப்புவினை 6 குறிப்பு வினைச்சொல் 216 குறைக்கும் வழி குறைத்தல் 1, 13 கொடைக்கிளவி 101 ச சந்தவின்பம் 63 சான்றோர் செய்யுள் 17, 51, 199 சிவணுங் குறிப்பு 239 சிறப்பின்மை 64 சிறப்பு 77 சிறுபான்மை 64 சிறுவழக்கிற்று 230 சினைக்கிளவி 33 சினையொடு முடியா 233 செப்பு மூடியக்காற்போல அமைதல் 236 செப்புரை 11 செப்பு வழுவமைதி 14 செப்புவழூஉ 1 செய்த என்னும் பெயரெச்சம் 4 செயப்படுபொருள் 63 செய்யும் என்னும் முற்றுச்சொல் 10 செய்யுள் விகாரம் 7, 107, 218 செயற்கைப் பொருள் 19 சொல்லுவான் குறிப்பினவாறாதல் 92 சொல்லுவான் குறிப்பு 98 சொல்லொடு சொன்மயக்கம் 243, 244 சொல் வாய்பாடு 226 சொன்மயக்கம் 242 சொன்மை தெரிதல் 159 ஞ ஞாபக ஏது 75 ஞாபகம் 42 ஞாபக வகை 177 த தடுமாறு தொழிற்பெயர் 97 தத்தம் குறிப்பு 226 தத்தம்வினை 191 தந்திரவுத்தி 2, 218, 224, 231 தற்கிழமை 103 தவஞ்செய்தல் 244 தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும் 244 தவத்தான் உயர்தல் 93 தற்கிழமையும் பிறிதின் கிழமையும் 222 தன்மை சுட்டல் 25 தன்னின முடித்தல் 38, 45, 222, 224, 236 தனித்தன்மை 205 தாய்க்கொலை 244 திணைவழூஉ 1 துலாம் 119 தெய்வப்பகுதி 58 தெரிநிலை 6 தெரியாநிலைச் செயப்படுபொருள் 73 தொகுக்கும்வழித் தொகுத்தல் 33 தொகை நிலை 1 தொடி 119 ந நாணுவரை யிறந்த ஆண் தன்மையார் 167 நாழி உழக்கு 119 நிகழ்கால மயக்கம் 250 நிரம்பத் தோன்றும் பலரையறியும் சொல் 7 நிரயம் புகுதல் 244 நிரனிறைச் சூத்திரம் 251 நிரனிறை வாய்பாடு 251 நிறப்பண்பு 216 நிறுத்த முறை 201 நின்றாங்கிசைத்தல் 60 நின்று வற்றுமாகல் 9 நீக்கப்பொருண்மை 1 நீடவருதல் 1 நூற்கிடை 22 நூனயமாதல் 11 ப படர்க்கையுளப் பாட்டுத் தன்மைப்பெயர் 165 படைக்குழாம் 92 படைக்கை 106 பண்புகொளவருதல் 57, 67 பண்புத்தொகை 8 பயனிலைப்பாடு 66 பயனிலைவகை 1 பல்லோர் படர்க்கை 236 பலரறிசொல் 7 பாட்டியல் 81 பற்றுவிடுதல் 79 பன்மை இயற்பெயர் 179 பன்மைச்சொல் 3 பன்மைப் பெயர் ஆராய்ச்சி 193 பால்தெரிபில 191 பால்வழூஉ 1 பான்மயக்கம் 23 பிரிந்திசினோர்க்கு அழல் 107 பிரிநிலை 15 பிறிதவணிலையல் 253 பிறிதின் கிழமை 81 பிறிது பிறி தேற்றல் 106 பிறிதுபொருள் கூறுதல் 35 பிறிது வந்தடைதல் 125 புடைபெயர்ச்சி 71, 201, 216 புறனடை 21, 37, 54, 60, 79, 89, 119 பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் 25 பெண்ணலி 4 பெண்ணொழி மிகுசொல் 50 பெண்மை இயற்பெயர் 179 பெயர் கொள வருதல் 67 பெயர்ப் பயனிலை 67 பெயர்ப்பெயர் 71 பெருவழக்கு 230 பொது வாய்பாடு 224 பொதுவிலக்கணம் 28 பொருண்மைசுட்டல் 67 பொருந்தாச் சுட்டு 37 பொருளாராய்ச்சி 53 பொரூஉப் பொருள் 79 ம மங்கல மரபு 17 மயக்க நீர்மைத்து 105 மரபாராய்ச்சி 56 மரபிலக்கணம் 26 மரபுவழுவமைதி 1, 22, 103, 106, 197, 239, 245 மரபு வழூஉ 1, 11 மரபு வழூஉவமைதி 16 மரூஉ 238 மரூஉவழக்கு 17 மறைவாய்பாடு 205, 206 மன்னைக் காஞ்சி 253 மனக்குறிப்பு 19 மாட்டெறிப 129 மாட்டெறியும் வழி 140 மாட்டேற்றல் 34, 223 மாட்டேற்றுதல் 221 மாட்டேற்றொருபுடைச் சேறல் 34 மிகைபடக் கூறல் 132 முதனூள் 122 முந்துமொழிந்ததன் தலைதடு மாற்று 218 முப்பத்து மூவர் 4 முயற்கோடு 34, 158 முதற்கிளவி 33 முற்படச் சொல்லுதல் 39 முற்றும்மை 1, 34 முறை மயங்குதல் 26 முறைமை 1 முன்னத்தின் உணருங் கிளவி 58 முன்னிலை யுளப்பாட்டுத் தன்மைப் பெயர் 165 மெய் அவற்குக் காட்டல் 13 மெய்யறிபனுவல் 98 மொழிமாற்று 4, 39 மொழிவாம் என்னும் தந்திரவுத்தி 122 ர ரகரஒற்று 7 வ வண்ணச்சினைச்சொல் 26 வரையறை 33 வழூஉவமைதி 246 வழக்குப் பயிற்சி 162, 224 வாய்பாட்டு விகற்பம் 236 வாழ்ச்சி 81 விண்ணொலி 1 வியங்கொள வருதல் 67 வியங்கோ ளெண்ணுப் பெயர் 43 விரவுப்பெயர் 38, 140 விரிக்கும் வழிவிரித்தல் 1 விரித்துத் தொகுத்தல் 10, 211 விரைவு தோன்றக் கூறுதல் 243 விளிக்கப்படுவது 63 வினாவழூஉ 1 வினாய மாணாக்கர் 103 வினாவிற் கேற்றல் 67 வினாவுரை 11 வினைக்குறிப்பு 203 வினைத்தெய்வம் 58 வினைநிலை 87 வினைநிலையுரைத்தல் 67 வினைமுதலாதல் 63 வினைமுதலுரைக்குங் கிளவி 116 வெண்களமர் 17 வேற்றுமைத்தொகை 1 வேண்டிக்கோடல் 228 வேற்றுமை ஒத்து 63 வேறென் கிளவி 159 வேறுபலகுழீஇயது 92 வேறுபல குழீஇயதூஉ 81 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1847 ஆக. எழுத்து. நச்சர் மழவை. மகாலிங்கையர் (பிலவங்க, ஆவணி) 2. 1858 தொல். நன். மூலம் சாமுவேல் பிள்ளை 3. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 4. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 5. 1868 நவ. எழுத்து. இளம். சுப்பராய செட்டியார் 6. 1868 சூத்திர விருத்தி - சிவஞானமுனிவர் ஆறுமுக நாவலர் 7. 1885 பொருள். நச்சர். பேரா. சி.வை.தா. 8. 1891 சூன் எழுத்து. நச்சர்* ” (கர, வைகாசி) 9. 1892 சொல். நச்சர் ” 10. 1905 பாயிரம். சண்முக விருத்தி அரசன் சண்முகனார் 11. 1916 பொருள் (1, 2) நச்சர் பவானந்தம் பிள்ளை 12. 1916 பொருள் (3, 4, 5), நச்சர் ” 13. 1917 பொருள். பேரா. ” 14. 1917 பொருள் (8) நச்சர் ரா. ராகவையங்கார் 15. 1920 பொருள் (1, 2), இளம். கா. நமச்சிவாய முதலியார் 16. 1921 ” வ.உ. சிதம்பரம் பிள்ளை 17. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 18. 1922 மே தொல். மூலம் புன்னைவனநாத முதலியார் 19. 1922 பாயிரங்கள்* கா. நமச்சிவாய முதலியார் 20. 1923 பொதுப்பாயிரம்* சதாசிவ பண்டாரத்தார் 21. 1923 எழுத்து. நச்சர் கனகசுந்தரம் பிள்ளை 22. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 23. 1924 பொருள். மூலம் கா. நமச்சிவாய முதலியார் 24. 1927 சொல். இளம். ” 25. 1928 எழுத்து. இளம். வ.உ.சி. 26. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 27. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாஸ்திரியார் 28. 1930 எழுத்து (மொழி) ” 29. 1933 பொருள் (3, 4, 5) இளம். வ. உ. சி. 30. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 31. 1934 பொருள். நச்சர் எஸ். கனகசபாபதிப்பிள்ளை 32. 1935 பொருள். பேரா. ” 33. 1935 பொருள்-மேற்கோள் விளக்க அகராதி ம. ஆ. நாகமணி 34. 1935 பொருள் (6-9) இளம் வ.உ.சி., எஸ். வை. பிள்ளை 35. 1935 பொருள். இளம்* வ.உ.சி., எஸ்.வை. பிள்ளை 36. 1937 எழுத்து. நச்சர் யாழ்ப்பாணம் கணேசையர் 37. 1937 எழுத்து. குறிப்புரை பி.சா.சு. சாஸ்திரியார் 38. 1937 சொல் (1, 2, 3) (மொழி) ” 39. 1938 சொல். சேனா. கணேசையர் 40. 1938 ஏப்ரல் பொருள் (1) விளக்கம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 41. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 42. 1942 பொருள் (1) சோமசுந்தர பாரதியார் 43. 1942 பொருள் (2) ” 44. 1942 பொருள் (6) ” 45. 1943 மார்ச் தொல் - மூலம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 46. 1943 பொருள். பேரா. கணேசையர் 47. 1944 அக். எழுத்து. ஆராய்ச்சி வேங்கடராஜூலு ரெட்டியார் 48. 1944 எழுத்து. நச்சர் தேவநேயப் பாவாணர் 49. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாஸ்திரியார் 50. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 51. 1947 பொருள் (1, 2 நச்சர்) கழகம் 52. 1948 பொருள். நச்சர் கணேசையர் 53. 1948 பொருள் (1, 3) (மொழி) ஈ.எஸ். வரதராஜ ஐயர் 54. 1948 பொருள் (4, 5) (மொழி) ” 55. 1949 பொருள் (1, 2) (மொழி) பி.சா.சு. சாஸ்திரியார் 56. 1950 பொருள் (3-5) நச்சர் கழகம் 57. 1951 பொருள். பேரா. ” 58. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 59. 1952 பொருள் (1, 2) இளம். கழகம் 60. 1952 பொருள் (3, 4, 5) மொழி பி.சா.சு. சாஸ்திரியார் 61. 1953 பொருள். இளம். கழகம் 62. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 63. 1955 எழுத்து. இளம். சுந்தரமூர்த்தி 64. 1956 பொருள் (6-9) மொழி பி.சா.சு. சாஸ்திரியார் 65. 1960 தொல். மூலம் பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்) 66. 1961 தொல். முழுவதும் புலியூர் கேசிகன் 67. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 68. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 69. 1962 தொல். நன். எழுத்து வெள்ளைவாரணனார் 70. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 71. 1963 சொல். தெய்வ. ” 72. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 73. 1963 தொல் (மொழி)* இலக்குவனார் 74. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 75. 1965 எழுத்து - நச்சர்* ” 76. 1965 தொல். பொருள் (8) நச்சர் ” 77. 1966 சொல். சேனா. ” 78. 1967 எழுத்து. நச்சர் இராம. கோவிந்தசாமி 79. 1967 இ. தொகை (எழுத்து) ச.வே. சுப்பிரமணியன் 80. 1968 தொல். பொருள் புலவர் குழந்தை 81. 1968 சூத்திரவிருத்தி தண்டபாணி தேசிகர் 82. 1968 பொருள் (8) ஆபிரகாம் அருளப்பன் 83. 1969 தொல். (வளம்) வடலூரனார் 84. 1969 எழுத்து. இளம். அடிகளாசிரியர் 85. 1970 சொல். சேனா. கு.மா. திருநாவுக்கரசு 86. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 87. 1971 சொல். கல். பழைய தெ. பொ. மீ. 88. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 89. 1972 தொல். நன். ரா. சீனிவாசன் 90. 1974 பொருள் (8)* வடலூரனார் 91. 1975 தொல். பொருள் (1) உ. வ. மு. அருணாசலம் பிள்ளை 92. 1975 தொல். களஞ்சியம் அறவாணன், தாயம்மாள் அறவாணன் 93. 1975 தொல். ஒப்பியல் அறவாணன் 94. 1977 தொல். சொல் அ.கு. ஆதித்தர் 95. 1978 இ. தொகை (யாப்பு, பாட்டியல்) ச. வே. சு. 96. 1979 எழுத்து. இளம். கு. சுந்தரமூர்த்தி உரைவளம் 97. 1980 செப். சிறப்புப் பாயிரம் ஆ. சிவலிங்கனார் 98. 1980 டிச. நூன்மரபு ” 99. 1981 சூன் மொழி மரபு ” 100. 1981 மரபியல் கு. பகவதி 101. 1981 டிச. பிறப்பியல் ஆ. சிவலிங்கனார் 102. 1982 மார்ச் புணரியல் ” 103. 1982 மே தொகைமரபு ” 104. 1982 சூலை கிளவியாக்கம் ” 105. 1982 நவ. உருபியல் ” 106. 1982 டிச. உயிர் மயங்கியல் ” 107. 1983 ஏப். புள்ளி மயங்கியல் ” 108. 1983 செப். குற்றியலுகரப் புணரியல் ” 109. 1983 அக். வேற்றுமையியல் ” 110. 1983 புறம் வெள்ளைவாரணனார் 111. 1983 களவு ” 112. 1983 கற்பு ” 113. 1983 பொருள் ” 114. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 115. 1984 மே விளிமரபு ” 116. 1984 சூலை பெயரியல் ” 117. 1984 செப். வினையியல் ” 118. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 119. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 120. 1985 பொருள். பேரா. கு. சுந்தரமூர்த்தி 121. 1985 செய்யுளியல். இளம். அடிகளாசிரியர் 122. 1985 உவமவியல் வெள்ளைவாரணனார் 123. 1986 மெய்ப்பாடு ” 124. 1986 சூலை இடையியல் ஆ. சிவலிங்கனார் 125. 1986 பொருள். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 126. 1987 அக். உரியியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 127. 1988 செப். சொல். இளம். அடிகளாசிரியர் 128. 1988 செப். எழுத்து பாலசுந்தரம் 129. 1988 அக். சொல் ” 130. 1988 டிச. எச்சவியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 131. 1989 சொல். ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 132. 1989 செய்யுளியல் (உ.வ.) க. வெள்ளைவாரணனார் 133. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி 134. 1989 அக். பொருள் (3-7) பாலசுந்தரம் 135. 1989 நவ. பொருள் (1, 2) ” 136. 1989 எழுத்து (பேருரை) இராம. சுப்பிரமணியன் 137. 1989 அகம் (மொழி) நிர்மல் செல்வமணி 138. 1991 மார்ச் அகத்திணையியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார்